diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0089.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0089.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0089.json.gz.jsonl" @@ -0,0 +1,326 @@ +{"url": "http://www.karaikalindia.com/2017/01/karaikal-weather-report-january-2017.html", "date_download": "2019-10-14T08:01:25Z", "digest": "sha1:4WHTCNS5F66PYTLG3JNI3KJHZPQGAJ2B", "length": 10143, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் இன்றும் நாளையும் மழை இருக்காது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் இன்றும் நாளையும் மழை இருக்காது\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\nகாரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடங்கிய மழையானது நேற்று இரவு வரை விட்டு விட்டு பெய்து வந்தது ஆனால் இந்த முறையும் நாம் எதிர்பார்த்த அளவை விட மழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது அதே சமயம் தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்திருக்கிறது நாம் என்னதான் செயற்கைகோள் புகைப்படங்களையும் புதிய தொழில் நுட்பங்களினால் கிடைக்கப் பெரும் தகவல்களை கொண்டு மழை வருவதை கணித்தாலும் அதன் அளவை சரிவர துல்லியமாக கூற முடிவதில்லை அது சரி இயற்கையை யாரால் தான் கட்டுப்படுத்திவிட முடியும்.\nதற்பொழுது நிலவும் சூழ் நிலைகளைக் கொண்டு பார்க்கும் பொழுது இன்றும் (22-01-2017) நாளையும் (23-01-2017) காரைக்கால் மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு கிடையாது 23-01-2017 அன்று மாவட்டத்தின் தென் பகுதியில் மேக மூட்டத்தையும் சில நிமிட தூறலையும் எதிர்பார்க்கலாம் அதற்கும மறுநாளான 24-01-2017 அன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இருந்து மழை தொடங்கலாம் 25ஆம் தேதி காரைக்காலில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதன��ல் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/19-08-2017-todays-pre-weather-overlook-tamilnadu-puducherry-chances-of-rain.html", "date_download": "2019-10-14T07:59:50Z", "digest": "sha1:H2LF3BBCNFV4J2Y72OUYCPCEU2MPKY4T", "length": 10156, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "19-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்��ுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n19-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n19-08-2017 இன்று நீலகிரி ,கோயம்பத்தூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,ஈரோடு ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்லா மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் கோயம்பத்தூர் ,வால்பாறை சேலம் மாவட்டம் சேலம்,ஏற்காடு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர் ,சிவகிரி ,சங்கரன் கோயில் ,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ,திருமயம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.\n19-08-2017 இன்று சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நலன் மழையை எதிர்பார்க்கலாம்.\nபுலவர் இராமாநுசம் 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 5:56\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்த�� அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3989", "date_download": "2019-10-14T08:54:58Z", "digest": "sha1:5XVCAHQYZTCCFEEKCGI5BJQDHIENU5WR", "length": 7564, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "அமேசான் மழைக்காடுகள் » Buy tamil book அமேசான் மழைக்காடுகள் online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : எஸ். மோகனா\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: காடுகள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, உயிரினங்கள், தாவரங்கள்\nஇளமையில் கொல் 501 சித்த மருத்துவ குறிப்புகள்\nஉலகில் உள்ள மொத்த ஜீவராசிகளில் மூன்றில் ஒரு பங்கு அமேசான்காடுகளில் காணப்படுகின்றன.\nஇரண்டாயிரம் மில்லியன் பூச்சி வகைகள். நாற்பதாயிரம் தாவர இனங்கள். இரண்டாயிரம் வகை பறவைகள். மூன்றாயிரம் மீன் வகைகள். பச்சைத் தவளைகள். தாம்பாளம் அளவுள்ள அல்லி இலைகள்.\nஇத்தனை வகையான உயிரினங்களையும் தாவரங்களையும் உலகில் வேறு எங்கும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. உயிரினங்களின் கோட்டை அமேசான். ஆராய்ச்சியாளர்களின் விருப்பத்திற்குரிய ஆய்வுப் பிரதேசமும் அதுவே.\nஐம்பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் அதிசய உலகைச் சுற்றிவர இதோ ஒரு கையேடு.\nஇந்த நூல் அமேசான் மழைக்காடுகள், எஸ். மோகனா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். மோகனா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal\nவருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்\nதாமஸ் ஆல்வா எடிசன் - Thomas Alwa Edison\nஅறிவுச் சுரங்கம் - Arivus Surangam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசரோஜினி நாயுடு - Sarojini Naidu\nஎண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam\nஇந்திரா காந்தி - Indira Gandhi\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nவிக்ரம் சாராபாய் - Vikram Sarabhai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69384-a-woman-s-body-was-tied-to-a-tree-trunk-due-to-a-flood.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T07:49:19Z", "digest": "sha1:IP2XWMB3YGGLIIOONLTPGO7ZXU6SBHOA", "length": 8096, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தின் நடுவே சடலம் .. சளைக்காத உறவுகள்.. - கொடுமையான காட்சி | A woman's body was tied to a tree trunk due to a flood", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nவெள்ளத்தின் நடுவே சடலம் .. சளைக்காத உறவுகள்.. - கொடுமையான காட்சி\nமாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம், பதைபதைக்க வைக்கும் விதமாக உள்ளது.\nஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் என்பவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு இருந்தது.\nஇதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மாயாற்றை கடந்து தான் கல்லாம்பாளையம் கிராமத்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். வேறு வழியில்லாததால், நீலியம்மாளின் உடலை மரக்கட்டையில் கட்டிய அவர்கள், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் மாயாற்றை கடந்து சென்றனர்.\nமனதை பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சி, காண்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. மாயாற்றின் மேல் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்\n‘காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறுத்துங்கள்’ - திமுக அனைத்து கட்சி கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்\n‘காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறுத்துங்கள்’ - திமுக அனைத்து கட்சி கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:09:43Z", "digest": "sha1:RI6LBWWYFEYECWKEDJ3BFYL7WP6PH4FK", "length": 6936, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாமா பரிணயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. கே. நடராஜ பக்தர்\nஎஸ். எஸ். ராஜா மணி\nபாமா பரிணயம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 16,750 அடி நீளமுட���ய தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் திரைக்கதை அமைத்து இயக்கி, ராயல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வித்வான் சீனிவாசன், டி. பி. ராஜலட்சுமி, எஸ். பி. லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nபாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (சந்தகமணி) எனும் இப்படத்தில், செருகளத்தூர் சாமா நாயகன் கிருஷ்ணனாகவும், டி. பி. ராஜலட்சுமி நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.[2]\nஇப்படத்தின் ஒரு காட்சியை, ஜவகர்லால் நேரு பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகை, கொடையாக நேருவிடம் அளிக்கப்பட்டது.[2]\nபரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.[2]\n↑ 2.0 2.1 2.2 \"தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி. பி. ராஜலக்ஷ்மி :\". www.kalkionline.com (தமிழ்) (© 2010). பார்த்த நாள் 2016-10-23.\nசெருக்களத்தூர் சாமா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163330&cat=32", "date_download": "2019-10-14T09:12:56Z", "digest": "sha1:PN3SRHVO5JWHC3JGRMO6MMRVZLYAR2MQ", "length": 30838, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "சாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை மார்ச் 19,2019 00:00 IST\nபொது » சாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை மார்ச் 19,2019 00:00 IST\nபிக்கல், பிடுங்கல் இல்லாம, நல்லபடியா எலக்ஷன் முடிச்சு வை பிள்ளையாரப்பா னு நெல்லை கலெக்டர் ஷில்பா சிறப்பு பூஜை பண்ணிருக்காங்க. திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் அதிகாரியா கலெக்டர் ஷில்பாவும், தென்காசி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் அதிகாரியா டி.ஆர்.ஓ. (DRO) முத்துராமலிங்கமும் இருக்காங்க. செவ்வாய்க்கிழமை வேட்பு மனுதாக்கல் தொடங்கிருச்சு. அதுக்கு முன்னால, தேர்தல் சுமூகமாகவும் அமைதியாகவும் நடக்கணும்னு, கலெக்டர் அலுவலகத்தில் இருக்குற விநாயகர் கோயிலில் கலெக்டர் ஷில்பா சிறப்பு பூஜை செஞ்சாங்க. கூடவே டி.ஆர்.ஓ.,மற்றும் தேர்தல் அலுவலர்களும் சாமி கும்பிட்டுகிட்டாங்க. ஸ்ரீவில்லிபுத்து���ர் கோயிலில் தாமரை கோலங்கள் வரைந்தது சர்ச்சையாச்சுல்ல. இப்போ, கலெக்டரம்மா கொண்டு வந்த பூத்தட்டுல பூவும், மொட்டுமா தாமரையா இருந்துச்சு. அந்த தாமரைப்பூக்களைத் தான் பூஜாரியும் சாமிக்கு போட்டாராம். வினை தீர்க்குற விநாயகர், இந்த பிரச்னையவும் வில்லங்கம் இல்லாம தீர்த்து வைப்பாருனு அலுவலக ஊழியர்களும் பெருமையா பேசிக்கிட்டாங்க.\nபெரம்பலூர் எனக்குத் தான் : சிவபதி\nகாசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்\nப்ரேக்கிங் நியூஸ் பட பூஜை\nகுறைதீர் கூட்டத்தை நிறுத்திய கலெக்டர்\nவிவசாயிகள் ஏழுமணிநேரம் வறுத்தெடுத்த கலெக்டர்\nதிருத்தேரில் பவனி வந்த கோனியம்மன்\n3 சிறுவர்களைத் தத்தெடுத்த கலெக்டர்\nதேமுதிக அதிமுக பக்கம் தான்\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\n21 அல்ல... 18க்குதான் தேர்தல்\nதேர்தல் வீடியோ ரூ.300க்கு வாங்கலாம்\nவிஸ்வநாதர் கோயிலில் பங்குனி உத்திரம்\nஇந்த வீடுதான் அந்த வீடு\nகாளியம்மன் கோவிலில் 1200 திருவிளக்கு பூஜை\nமீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்\nமீண்டும் மோடி பிரதமராக சிறப்பு யாகம்\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nபாக்., சண்டையை விட தேர்தல் பெரிசு\nகடலூர் வந்த கப்பற்படை ரோந்து படகு\nதேர்தல் முறைக்கேடு புகார்கள் தெரிவிக்க cvigil\nகனியும், தமிழும் : களைகட்டுது தூத்துக்குடி\nஒருவாரம் பொறுங்க : அழகிரி சூசகம்\nகூட்டணி மாற காரணம் : பச்சமுத்து\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nஉலக நன்மைக்காக ஸ்ரீ சத்ய நாராயண பூஜை\nதேர்தல் ரெய்டில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nதமிழகத்தில் பாலியல் ஆய்வுகள் : ஓர் பார்வை\nதிருப்பூரில் மோதும் அதிமுக - இ.கம்யூ., : வெற்றி யாருக்கு\nதேர்தல் நடத்தை விதிகள் என்ன செய்யும் \nகமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nரெண்டு குழந்தைகளோட வ��்தா அபராதம்....\nஉலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nரூ.120 கோடி வசூல்; ரவிசங்கர் பிரசாத் சர்ச்சை கருத்து வாபஸ்\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\nஇந்த நாப்கினை தூக்கி ஏறிய தேவையில்லை...\n'நீட்' பயிற்சிக்கு கொள்ளை கட்டணம்; ஐ.டி., ரெய்டு\nநீட் ஆள்மாறாட்டம் : மற்றொரு மாணவி கைது\nகைல காசில்ல ஐ.நா சபைல தண்ணி இல்ல\nநெட்டிசன் கோபம் கோ பேக் மோடிக்கு எதிர் கோஷம் ஹிட்\nமலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு\nமலர் காட்சிக்கு உள்ளூரிலேயே மலர் உற்பத்தி\nபஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீருமா\nவிடிய, விடிய அரங்கேறிய இரணிய நாடகம்\nயானைகள் பாதுகாப்பு ஓகே தான்\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nடிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம்\nதிருமண பத்திரிகை கொடுத்த தம்பதி கொன்று புதைப்பு\nலாரி மோதி 3 பேர் பலி\nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nபுதுமண்டபத்தில் லேஸர் லைட் ஷோ\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nதனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/banking/ussd-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-14T07:49:54Z", "digest": "sha1:PC2ROS3YGCKYU6U4E2BR43WRKQWE2UUW", "length": 10700, "nlines": 120, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ? - Gadgets Tamilan", "raw_content": "\nUSSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு \nவளர்ந்து வரும் ஆன்லைன் பரிமாற்றங்களுக்கு ஏற்றபடி நவீன சேவையை வங்கிகளும் வழங்க தொடங்கியுள்ள நிலையில் USSD வழியாக இணைய இனைப்பிலாமல் மொபைல் பேங்க் சேவையை பயன்படுத்துவது எவ்வாறு என தெரிந்துகொள்ளலாம்.\nஎவ்விதமான ஆப்ஸ் பயன்பாடு மற்றும் இணைய இனைப்பு இல்லாத மொபைல்களிலும் பயன்படுத்தும் வகையிலான National Unified USSD Platform (NUUP) திட்டத்தில் எந்த மொபைலிலும் பயன்படுத்தி கொள்ள இயலும். USSD மொபைல் பேங்கிங் ஸ்மார்ட்போன் அவசியமில்லை நோக்கியா 1100 மொபைலில் கூட இந்த சேவையை பெறலாம் . USSD மொபைல் பேங்கிங் செய்வது எவ்வாறு தமிழ் மொழியிலும் இந்த சேவை கிடைக்கின்றது.\nUSSD மொபைல் சேவை மொழிகள் விபரம்\nஉங்கள் மொபைலில் இருந்து *99# என்பதனை டயல் செய்தால் உங்களுக்கு மொபைல் பேங்க் சேவை கிடைக்கும். பிராந்திய மொழிகள் ரீதியான பட்டியல் கீழே சேர்க்கப்பட்டுள்��து. தமிழ் மொழிக்கு *99*23# ஆகும்.\nயூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் எந்த மொபைல் நம்பர் பயன்படுத்துவது \nஉங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கொண்டு மட்டுமே யூஎஸ்எஸ்டி மொபைல் பேங்க் சேவையை பெறலாம். பதிவு செய்யாத மொபைல் எண்களில் இந்த சேவையை பெற இயலாது. மேலும் எத்தனை வங்கிகளிலும் ஒரே மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தாலும் பயன்படுத்த இயலும். உங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவில்லை எனில் உங்கள் வங்கியை அனுகுங்கள். மேலும் NUUP யில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வது கட்டாயம்.\nயூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் கட்டண விபரம்\nUSSD மொபைல் பேங்க் சேவையை பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் , லேண்ட்லைன் பில் , மின்சார பில் , டிடிஹெச் பில் போன்றவற்றுடன் ரூ.1 முதல் ரூ.5000 வரை வங்கி பரிமாற்றம் செய்யலாம்.இதற்கு கட்டனமாக 0.50 பைசா ஓவ்வொரு பரிமாற்றத்தின் பொழுதும் வசூலிக்கப்படும்.\nUSSD மொபைல் பேங்கிங் செய்வது எவ்வாறு \nஉங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99# அல்லது தமிழ் மொழிக்கு *99*23# என்ற எண்ணை டயல் செய்தபின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும்.\nடயல் செய்தபின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும் இவ்வாறு இவற்றில் நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் முதல் மூன்று எழுத்துகள் (eg.SBI , HDF , ICI , UBIN ) அல்லது IFSC குறியீட்டின் முதல் 4 எழுத்துக்குள் (eg.SBIN) அல்லது உங்கள் வங்கி கனக்கின் கடைசி இரண்டு எண்கள் கொடுங்கள்..\nஅதன் பின்னர் திரையில் இது போன்று தோன்றும்.\nஇதிலுள்ள ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான வகையில் தேர்வு செய்துகொள்ளுங்கள்.. பின்னர்..\nஇவ்வாறு நீங்கள் எந்த மொபைலில் இருந்தும் பணம் யூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் வழியாக பண பரிவர்த்தனை செய்யலாம்.\nஜியோ 4ஜி இலவச சேவை 3ஜி மொபைலுக்கு வருகை \nடாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு\nடாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் வ���பரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2018/11/blog-post_96.html", "date_download": "2019-10-14T08:46:05Z", "digest": "sha1:FWN6CMGXJQPUD5JBYAFSHKIBFPDJX2OJ", "length": 2930, "nlines": 65, "source_domain": "www.tcnmedia.in", "title": "நீங்க செய்த நன்மைக்கு ஈடாய் - Tamil Christian Network", "raw_content": "\nநீங்க செய்த நன்மைக்கு ஈடாய்\nநீங்க செய்த நன்மைக்கு ஈடாய்\nஎன்ன செய்வேன் என் தெய்வமே\n1) பிறந்த நாள் முதற்கொண்டு\nஆதரித்து வந்தீர் அதிசயம் செய்தீர்\n2) தாயின் கருவில் உருவாகும் முன்னமே நீர் அறிந்தீர்\nதாயைபோல ஆற்றி தேற்றி அரவணைத்து மகிழ்கின்றீர்\n3) இந்த ஆண்டு முழுவதும் உமது இரத்தம் காத்தது.\nஇல்லையென்று சொல்லாது உதவி செய்து வந்தது.\n4) வியாதி வறுமை சாபங்கள் மாற்றி நன்மை செய்தீர்\nவிலகாமல் கரம் பிடித்து கன்மலையில் நிறுத்தினீர்\nவேதம் தியானிக்க உதவி செய்தீர்\nஉமக்காய் வாழ கிருபை தந்தீர்\n6) சூழ்நிலையெல்லாம் எதிரான போது\nசுற்றத்தார் என்னில் எதிரான போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/07/tnpsc-maths-questions-study-material_34.html", "date_download": "2019-10-14T08:58:30Z", "digest": "sha1:EE574CQKORWFBGVPWKVCIPI6E3C42B4C", "length": 22281, "nlines": 417, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Study Material - Time & Work Sums - Self Test 10 ~ TRB TNPSC", "raw_content": "\nA என்பவா் ஒரு வேலையை 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை\nஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A,B,C ஆகியோருக்கு 12, 6,3 நாட்கள் என்க. A,B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவா்கள���டு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்க தேவையான நாட்கள்\n12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாட்களில் செய்பவா் எனில் 8 ஆண்கள் 16 பெண்கள் சோ்ந்து அந்த வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பா்\nA மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பா் எனில் A,B,C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்\nA,B,C மூவரும் சோ்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பா். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பா்\nஒரு மனிதன் ஒரு வேலையை தனியே 5 நாட்களிலும் மகனுடன் சோ்ந்து அதே வேலையை 3 நாட்களிலும் முடிக்கிறார் எனில் மகன் மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்\nA மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீா் தொட்டியை நிரப்புகின்றன, எனில் அவ்விரு குழாய்களும் சோ்த்து அத்தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு\nA, B குழாய்கள் ஒரு தொட்டியை முறையே 5 மணி, 6 மணி நேரத்தில் நிரப்புகின்றன குழாய் C தொட்டியை 12 மணி நேரத்தில் காலி செய்கிறது 3 குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரப்பும் நேரம்.\nAயும் Bயும் சோ்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்வா் B மட்டும் அவ்வேலையை 40 நாட்களில் செய்வார் எனில் A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்வார்\n‘A’ ஒரு வேலையை 15 நாட்களிலும் ‘B’ அதே வேலையை 20 நாட்களிலும் முடிப்பார்கள். இருவரும் சோ்ந்து 6 நாட்கள் வேலை செய்கிறார்கள் பின் ‘A’ விலகிவிடுகிறார் எனில் மீதி வேலையை ‘B’ மட்டும் எத்தனை நாட்களில் முடிப்பார்.\nA மற்றும் B சோ்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கிறார்கள், அவ்வேலையை A மட்டும் தனியே 12 நாட்களில் செய்து முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை தனியே எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்\n6 ஆண்களின் ஊதியம் 8 பெண்களின் ஊதியத்திற்கும், 2 பெண்களின் ஊதியம் 3 மாணவா்களின் ஊதியத்திற்கும் 4 மாணவா்களின் ஊதியம் 5 மாணவிகளின் ஊதியத்திற்கு சமம். ஒரு மாணவியின் ஒரு நாள் ஊதியம் ரூ.50 எனில் ஆணின் ஒரு நாள் ஊதியம்.\n3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் சோ்ந்து ஒரு சுவற்றை 43 நாட்களில் கட்டி முடிப்பார்கள் எனில் 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அதே சுவற்றை ���ட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்.\n7 ஆட்கள் 12 நாட்களில் ஒரு வேலையை செய்து முடிக்கிறார்கள். அவா்கள் சோ்ந்து 5 நாட்கள் வேலை செய்கிறார்கள் பின்பு 3 போ் விலகிவிடுகிறார் எனில் மீதி வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள்\n7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டிகனை எத்தனை நாட்களில் செய்யும்\nஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும், B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பார் எனில் A, B, C சோ்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை\n3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனா் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை\n8 சிறுவா்கள் மற்றும் 12 ஆண்கள் சோ்ந்து ஒரு வேலையை 9 நாட்களில் முடிப்பார்கள். ஒவ்வொரு சிறுவரும் செய்யக் கூடிய வேலையின் காலமானது ஒரு ஆண் செய்யும் வேலையின் காலத்தைப் போல இருமடங்கு ஆகிறது எனில் 12 ஆண்கள் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்\nஒரு வேலையை A,B சோ்ந்து 12 நாட்களிலும், B,C சோ்ந்து 15 நாட்களிலும் C,A சோ்ந்து 20 நாட்களிலும் செய்து முடிக்கிறார்கள் எனில் இம்மூவரும் சோ்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்\nஒரு வேலையை Aயும், Bயும் சோ்ந்து 20 நாட்களில் முடிப்பார்கள். அதே வேலையை B மட்டும் 30 நாட்களில் முடிப்பார் எனில் அந்த வேலையை A மட்டும் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்.\n30 போ் சேந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதே வேலையை 12 போ் சோ்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்\n4 ஆண்கள், 6 பெண்கள் சோ்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பா். அதே வேலையை 3 ஆண்கள், 7 பெண்கள் சோ்ந்து 10 நாட்களில் முடிப்பா். 10 பெண்கள் சோ்ந்து வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பா்\n56 ஆண்கள் ஒரு வேலையை 42 நாட்களில் முடிக்கின்றனா். அதே வேலையை 14 நாட்களில் முடிப்பதற்கு தேவைப்படும் ஆண்களின் எண்ணிக்கை\n7 மனிதா்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பா். அவா்கள் வேலையை ஆரம்பித்து 5 நாட்களுக்கு பிறகு இரண்டு மனிதா்கள் வேலையை விட்டு சென்று விட்டனா். இன்னும் எத்தனை நாட்களில் மீதம் உள்ளவா்கள் அந்த வேலையை முடிப்பா்.\nஒரு வேலையை A,B சோ்ந்து 30 நாட்களிலும் B,C சோ்ந்து 24 நாட்களிலும் C,A சோ்ந்து 20 நாட்களிலும் செய்ய முடிந்தால் A ��ட்டும் தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்\n‘P’ மனிதா்கள் தினமும் ‘P’ மணி நேரம் ‘P’ நாட்களில் வேலைசெய்து ‘P’ அலகு பொருட்களை உற்பத்தி செய்தால் ‘n’ மனிதா்கள் தினமும் ‘n’ மணி நேரம் n நாட்களில் வேலை செய்து எத்தனை பொருட்களை உற்பத்தி செய்வார்கள்\nA,B,C ஆகியோர் சோ்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார்கள், A மட்டும் தனியே 12 நாட்களில் அவ்வேலையை செய்து முடிப்பார். B மற்றும் C இருவரும் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்\n2 ஆண்களும் 3 பெண்களும் ஒரு வேலையை 10 நாட்களில் செய்ய இயலும். 3 ஆண்களும் 2 பெண்களும் அதே வேலையை 8 நாட்களில் செய்ய இயலும். 2 ஆண்களும் 1 பெண்ணும் அதே வேலையை எத்தனை நாட்களில் செய்ய இயலும்\n10 பெண்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிப்பார்கள் அதே வேலையை 10 குழந்தைகள் 14 நாட்களில் செய்துமுடிப்பார்கள். 5 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்துமுடிப்பார்கள்.\nஇரண்டுகுழாய்கள் ஒரு தொட்டியை முறையே 10 மணி மற்றும் 12 மணி நேரத்தில் நிரப்ப கூடியவை மேலும்மூன்றாவது குழாயானது முழு தொட்டியையும் 20 மணி நேரத்தில் காலி செய்யக் கூடியது. மூன்றுகுழாய்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டால்தொட்டி முழுவதும் நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்\n7 மணி 30 நிமி\n8 மணி 30 நிமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37860", "date_download": "2019-10-14T09:15:19Z", "digest": "sha1:WBWGRXAMZLCP4BKXUMCS5H5YH5CFBR6C", "length": 11783, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இரண்டு மனைவிகளுக்கு மத்தியில் திண்டாடிய கணவன்: ஆணுறுப்பை இரண்டாக துண்டாக்கிய மனைவி | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது\nபெருக்கெடுத்துள்ள கலா ஓயா நீர்த்தேக்கம் ; புத்தளம் மன்னார் வீதி முற்றாகத் தடை.\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nஇரண்டு மனைவிகளுக்கு மத்தியில் திண்டாடிய கணவன்: ஆணுறுப்பை இரண்டாக துண்டாக்கிய மனைவி\nஇரண்டு மனைவிகளுக்கு மத்தியில் திண்டாடிய கணவன்: ஆணுறுப்பை இரண்டாக துண்டாக்கிய மனைவி\nஇந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் மிம்லானா பகுதியை சேர்ந்தவர் யூனஸ் அகமது. 45 வயதான இவர், கடந்த ஆண்டுதான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் முதல் மனைவியின் வீட்டுக்கு வருவதேயில்லை என தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே இருந்துள்ளார் அகமது.\nஇதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி நேற்று முன்தினம் அகமதுவை தேடி இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்தார் முதல் மனைவி.\nஇதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர், கத்தியை எடுத்து கணவரின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத அகமது வலியில் அலறி துடித்தார்.\nஅகமதுவின் சத்தத்தை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் முதல் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் நடத்தபட்ட விசாரணையில் கணவர் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்காமல் தன்னை விட்டு விலகிச்சென்றதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதனால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா உத்தரப்பிரதேசம் யூனஸ் அகமது\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\n45 வயது நபர் ஒருவர் தனது நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது மகனை மின் விசிறியில் தூக்கிட்டு கொலை செய்ய அதனை அவரது மகள் கையடக்க தொலைப்பேசியில் வீடியோ பதிவு செய்த சம்பவம் இந்தியாவின் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது.\n2019-10-14 14:27:05 வியாபாரம் நஷ்டம் மனைவி\nபெண் அரசியல்வாதியின்உடலை காலால் மிதிக்கும் துருக்கி ஆதரவு ஆயுதகுழுவினர்- வடசிரியாவில் இடம்பெறும் யுத்த குற்றங்கள்; - வீடியோ இணைப்பு\nஅவரை காரிலிருந்து வெளியே இழுத்துக்கொலை செய்தனர் அவரது வாகனச்சாரதியையும் கொலை செய்தனர்\n2019-10-14 10:25:37 துருக்கி .குர்திஸ்\nஹகிபிஸ் புயல் தாக்கம் ; உயிர��ழந்தோர் தொகை 35 ஆக உயர்வு\nஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் புயல் காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசிரியாவில் வான்தாக்குதல் 9 பொதுமக்கள் உயிரிழப்பு\nதுருக்கி படையினர் நடத்திய வான்தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-10-14 08:55:28 துருக்கி சிரியா போராளி\nஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த 800 பெண்களும் குழந்தைகளும் தப்பியோட்டம்- வடசிரிய முகாமில் குழப்பநிலை\nகாமை கூலிப்படைகள் தாக்கினர் இதனை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டவர்கள் முகாமிற்கு பாதுகாப்பளித்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்\n2019-10-13 18:16:20 ஐஎஸ் அமைப்பின் குடும்பத்தவர்கள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2017/11/", "date_download": "2019-10-14T08:52:30Z", "digest": "sha1:B5KRBOKK4OPDLSH2W65LOHGBA3XZ5DE7", "length": 20888, "nlines": 273, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "November 2017 - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nசட்டென்று கரப்பான் ஓட்டத்தை தன்\nஉள்ளங்கையடியில் அதன் நெளிவின் குறுகுறுப்பை\nபெரிய மனசுக்காரிபோல் மறுபடியும் ஓட விடும்.\nதட்டுத் தடுமாறி பூச்சி ஓடும்.\nமறுபடி மறுபடி பிடித்தும் விட்டும் விளையாடி\nஅலுத்துப் போகும் போது பூச்சியின்\nஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில். வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க\n“இருக்கே... ஏ... சரவணா... காட்டுப்பா இவங்களுக்கு...”\n“எல்லா சைசிலும் நம்ம கிட்ட இருக்கே. சொல்லப்போனா இந்த ஊரிலேய��� நம்ம கடையில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும். நீங்க என்னடான்னா... விளம்பரத்துக்கு மயங்கி எங்கியோ போய் காசை கொட்டிட்டு வர்றீங்க”\nஅவர்கள் கையிலிருந்த பைகளை பார்த்து அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல.\n“ஐயோ.. இதுல துணியில்லைங்க. வீட்டிலிருந்து எடுத்து வந்தது. மற்ற பொருட்கள் வாங்கி எடுத்துப் போக.”\n“அதெல்லாம் கிடையாது. அங்கே போயிருக்கீங்க, இங்கே போயிருக்கீங்க, எங்க கடையில் வாங்க மட்டும் யோசிக்கிறீங்க. நீங்க எங்க வேணுமானாலும் போய் கேட்டுப் பாருங்க. இருக்காது. கோட்டுக்கு நம்ம கடைக்கு தான் வந்தாகணும்.”\n“இரண்டு பைகளிலும் வேறு பொருட்கள் தான் இருக்கு. நாங்களே முதல் வருடம் உங்க கடையில் தான் கோட் வாங்கினோம். எப்பவும் உங்க கடையில் எடுக்கறவங்க தான். இப்ப இருக்கறது அளவு சரியில்லை அதான் போறோம்.”\nஅருகில் வந்த கடை சிப்பந்தியும் இருந்தவை எல்லாம் காட்டியாயிற்று என்று சொல்ல, சமாளித்துக் கொண்ட முதலாளி, “உங்க சைஸ் என்ன சொல்லுங்க, அடுத்த வாரம் வந்தா ரெடி பண்ணி வைக்கிறோம்.” முட்டுச் சந்தில் முட்டி நின்றது அவரது கோபம்.\nஅவரின் ஆவேசம் தன் வியாபாரத்தை அதிகரிக்கவா தன்னிலும் வெற்றியடைந்த பிற வியாபாரி மேல் பொறாமை போர்த்திய ஆணவமா\nவேறு கடையின் பெயர் தாங்கிய பையை தன் கடையினுள் பார்க்கவும் சகிக்காத அவரின் மனப்பாங்கை என்ன சொல்லலாம் நிமிண்டிக் கொண்டேயிருந்த மனசை சுமந்தலைந்தேன்.\nபிறகு, ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்' நூலை வாசித்த போது, ஐந்தாவது அத்தியாயம் ‘ஒரு மரம் மூன்று உயிர்கள்'. அதில் சில வரிகள் துணிக்கடைக்காரரை அடையாளம் காட்டியது.\n“அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள் தான் பலர். அதில் வெற்றி கொள்ளும் போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததும் அந்த எக்களிப்பு வந்து விடுகிறது. நான் இதில் இரு வகையினரைக் காண்கிறேன்...\nரயில்களில் முதல் வகுப்பில் வரும் புதுப் பணக்காரர்கள் ஒருவகை. இவர்கள் ரயில்களில் பிறரைச் சந்தித்ததுமே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை விசாரித்துவிட்டு, தன் பணம், சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் சுயததும்பல்களோடு இருப்பார்கள்.\nநட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண��டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனையில் மிதப்பாக இருப்பார்கள்.\nஇந்த இருசாரர்களுக்கும் நரகம் என்ற ஒன்று அவர்களின் அருகேயே உள்ளது. அது, அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம் தான். அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்க முடியாது. இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அவர்களின் அகங்காரம் அடிபட்டுக் கொண்டுமிருக்கும். அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது அவனுக்கு. அது பிறர் எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்க வேண்டும்.\nதன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சிலதருணங்களே முழுமையான இன்பம் தரவல்லது. அந்தத் தருணங்களை அடைய இந்த மனிதர்களுக்கு அவர்களின் கையில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.”\nமன உளைச்சல் தீர்ந்தது ஜெயமோகனை வாசித்ததில்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெ���ும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/04/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T09:12:11Z", "digest": "sha1:VHLRXOMARPZZLDFVP2WRZHYR7VTOYLLP", "length": 62878, "nlines": 127, "source_domain": "solvanam.com", "title": "கருப்பு நகரம் – சொல்வனம்", "raw_content": "\n“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.\nஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.\nமாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.\nசென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.\nஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.\nமாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்க��ைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.\nஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.\nமூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.\nஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும் வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வ��யும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ\nபத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.\n“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.\n அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.\n”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.\n”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.\n“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம் ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.\n“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.\n ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”\n“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.\n“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.\nகள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம் தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி ��ன்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.\n“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன\n“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா\nபன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.\n“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.\nரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.\n”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.\n“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”\n அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.\nஎருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.\n ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல் பெட்ரோல் ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்\n”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே\n நான் ரவியோட அக்கா பையன்”\n“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது\nஅவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.\n“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”\n“சரி வுடு. பாட்டில் இருக்குதா\n”, வெய்யிலுக்கு வழித்துணை��ாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.\nபாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.\nபாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.\nஎன்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்\n“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”\n“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”\n“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.\nNext Next post: சாமானியனின் முகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே ���ப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெ���்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் ச��வா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்���ம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/mahindra-launch-yezdi-website-and-details/", "date_download": "2019-10-14T08:14:37Z", "digest": "sha1:GSZDRHVIY3Z2CSLLTQDO2FF5LICAVH2X", "length": 14872, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யெஸ்டி மோட்டார்சைக்கிள் விரைவில் களமிறங்குகின்றது | Yezdi Coming soon", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் பைக் செய்திகள்\nயெஸ்டி மோட்டார்சைக்கிள் விரைவில் களமிறங்குகின்றது.\nஇந்தியாவின் மிகவும் விருப்பமான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான ஜாவா நிறுவனத்தின் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மீண்டும் வருவது உறுதியாகியுள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜாவா மற்றும் பிஎஸ்ஏ போன்ற நிறுவனங்களை கையகப்படுத்திய மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் இருசக்கர வாகன பிரிவு தற்போது யெஸ்டி இணையதளத்தை அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் 1960 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம் இரு ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையாக இந்திய சந்தையில் வெளியேறியு. ஆனால் இன்றைக்கும் ஜாவா 350 பைக்குகள் உள்பட மற்றும் யெஸ்டி ரோடுகிங் போன்ற மாடல்களுக்கு தனியான மதிப்பு உள்ளதை பலரும் அறிந்த உண்மையே , மீண்டும் யெஸ்டி இழந்த பெருமையை மீட்டெடுக்குமா என பொறுத்திருந்து காணலாம்.\nதற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள http://yezdi.com என்ற பெயரில் தொடங்கப்பட்டு தனது முந்தைய மாடல்களின் சிறப்புகள் உள்ளிட்ட அனைத்தும் வரிசைப்படுத்தியுள்ளது. இதில் யெஸ்டி ரோடுகிங், யெஸ்டி கிளாசிக், யெஸ்டி CL II, யெஸ்டி மோனோஆர்ச், யெஸ்டி டீலக்ஸ் என அனைத்து மாடல்களையும் வரிசைப்படுத்தியுள்ளது.\nஜாவா மற்றும் பிஎஸ்ஏ என இரண்டு நிறுவனங்களையும் தன் கட்டுபாட்டில் வகைத்திருக்கும் மஹிந்திரா 200சிசி மற்றும் அதற்கு கூடுதலான சிசி பிரிவில் மீண்டும் கிளாசிக் மோட்டார் ராஜாக்களை களமிறக்க தயாராகியுள்ளது.\nவருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக புதிய மாடல்கள் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அடுத்த வருடத்தின் இறுதியில் யெஸ்டி ரோடுகிங் உள்பட அனைத்து பைக்குளும் நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்...\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில ���ாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=895662", "date_download": "2019-10-14T09:15:52Z", "digest": "sha1:IC6E66MGIHZMJ2GL6CBGM46Y4AYOO6C2", "length": 26930, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "TN poltical parties to follow Gujarat model election campaign | தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம்: அரசியல் கட்சிகள் புதுயுக்தி| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nதமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம்: அரசியல் கட்சிகள் புதுயுக்தி\nபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 6\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 45\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 37\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nலோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வாக்காளர்கள், 5.37 கோடி. இவர்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், 23.49 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில், 30லிருந்து 39 வயதிற்கு உட்பட்டோர், 21.71 சதவீதம்.வாக்காளர் பட்டியலில், புதிதாக இடம் பெற்றுள்ள வர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள். அதனால், எஸ்.எம்.எஸ்., - எம்.எம்.எஸ்., இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான, பிரசாரங்களை மேற்கொண்டால், இவர்களை கவர முடியும் என, அரசியல் கட்சிகள் நம்புகின்றன.\nகுஜராத் மாநிலத்தில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் மோடி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவது, காணொலி காட்சி போன்ற, மின்னணு தகவல் தொழில்நுட்ப முறையில், பல இடங்களில், மெகா திரைகளில், ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம், தேர்தல் சுற்றுப் பயணம் என்ற பெயரில், அவர் பல இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட்டதோடு, அவரின் உரைகளை, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் கேட்கும் வகையில் செய்யப்பட்டது. இந்த அணுகுமுறையை, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., நாடு முழுவதும் கடைபிடிக்க உள்ளது.அதேபோல், டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, புதிதாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சில அணுகுமுறைகளைப் கடைபிடித்து, அதிக அளவிலான இடங்களைப் பிடித்தது.அதனால், வரும் லோக்சபா தேர்தலிலும், இதே பாணியை பின்பற்ற, தமிழக அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதுதொடர்பான யோசனைகளையும், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்க துவங்கியுள்ளன.\nகடந்த ஆண்டு, செப்டம்பரில், தி.மு.க., சார்பில், இணையதளம் ஒன்று துவக்கப்பட்டது. அத்துடன், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டரில், வலைப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், இந்த இணையதள விவகாரங்களை, கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. லோக்சபா தேர்தல் வர உள்ளதால், விரைவில், இந்த இணையதள குழு மாற்றி அமைக்கப்பட்டு, முழு வீச்சில் செயல்பட உள்ளது.\nஅ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை, 'பென்டிரைவ்' மூலமாக வழங்கியது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, நவீன தொழில் நுட்ப விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்த, அ.தி.மு.க., கட்சி, ஆட்சிக்கு வந்த பின், அதில், ஆர்வம் செலுத்தவில்லை. ஆனாலும், வரும் லோக்சபா தேர்தலுக்குள், சில நாட்களாக முடங்கியுள்ள, அ.தி.மு.க., இணையதளத்தை சீர்படுத்தி, அதன் மூலம், சில பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.தமிழக காங்கிரசில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம், அந்த இணையதளம் மேம்படுத்தப்படவில்லை. கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள், அவற்றில், 'அப்டேட்' செய்யப்படவில்லை. இதுவும், தேர்தலுக்கு முன்னதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.மொத்தத்தில், பழைய பிரசார முறைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான, புதிய வகை பிரசார அணுகுமுறை கடைபிடி���்க வேண்டும் என்பதில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இவர்களில் முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தெரிய வரும்.\n- நமது சிறப்பு நிருபர் -\nஎன்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி(124)\nகாங்., பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ராகுல் நப்பாசை(89)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஅதான் தெரியுமே.. அவ்ரு facebook / twitter போன்ற வலைதளங்களில், மக்கள் கழுவு கழுவுன்னு கழுவி ஊத்தி காய வச்சாங்களே.. தொவச்சி காயப்போட்டு அயன்பன்னிட்டாங்க.. மனுஷன் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு\nஇப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் அப்புறம் எப்படி காமாட்சி விளக்கு, பணம் எல்லாம் மக்களிடம் கொடுப்பது தலைவர்கள் வரும் தினங்களில் தொண்டர்களுக்கு பிரியாணி, க்வாட்டர், குத்தாட்ட அழகிகள் எல்லாம் எப்படி தலைவர்கள் வரும் தினங்களில் தொண்டர்களுக்கு பிரியாணி, க்வாட்டர், குத்தாட்ட அழகிகள் எல்லாம் எப்படி தலைவர் வேனில் வரும் போது, ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு கூடவே ஓடி வரும் வேட்பாளர், உ மாதிரி வளைந்து குனிந்து கும்பிடும் அமைச்சர்கள், வேனின் பின்னால் சின்னம்மா, அப்புறம் வேறு கட்சியினர் வேனில் வந்து, மக்கள் முன்னாலேயே சொந்த வேட்பாளரை கும்மு கும்மு என்று கும்முவதையும், சிவந்த கண்களுடன், நான் சரியாத்தானே பேசறேன் என்று கேட்பதையும், அடா புடா என்று பலரையும் திட்டுவதையும் எல்லாம் பார்க்க வேண்டாமா தலைவர் வேனில் வரும் போது, ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு கூடவே ஓடி வரும் வேட்பாளர், உ மாதிரி வளைந்து குனிந்து கும்பிடும் அமைச்சர்கள், வேனின் பின்னால் சின்னம்மா, அப்புறம் வேறு கட்சியினர் வேனில் வந்து, மக்கள் முன்னாலேயே சொந்த வேட்பாளரை கும்மு கும்மு என்று கும்முவதையும், சிவந்த கண்களுடன், நான் சரியாத்தானே பேசறேன் என்று கேட்பதையும், அடா புடா என்று பலரையும் திட்டுவதையும் எல்லாம் பார்க்க வேண்டாமா மொக்கையாய் திரையிலசையும் பிம்பங்களைப் பார்ப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது மொக்கையாய் திரையிலசையும் பிம்பங்களைப் பார்ப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது எனவே தாழ்மையான வேண்டுகோள் : ஒரு மின்னியல் மண்ணாங்கட்டியும் வேண்டாம். ���ேரில் வாருங்கள், எங்களின் மாலைகளும் இரவுகளும் சுவாரசியமாக இருக்கட்டுமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி\nகாங்., பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ராகுல் நப்பாசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/06/blog-post_25.html", "date_download": "2019-10-14T07:48:40Z", "digest": "sha1:QMU7FJ2VHIWLAHCDXWFONZ6225AUWLUF", "length": 36102, "nlines": 580, "source_domain": "www.kousalyaraj.com", "title": "உன் நினைவுகளின் தாலாட்டில்...! மைக்கேல் ஜாக்சன் - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nநிறமற்ற என் நாட்களிலும் வண்ணங்களை பூசிச் செல்வாய்... உன்னை விட வேறு யார் இப்படி என்னை கவனித்து கொண்டார்கள்... உன்னை விட வேறு யார் இப்படி என்னை கவனித்து கொண்டார்கள்... உறவுகள் நட்புகளுக்கிடையே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உண்டு... உறவுகள் நட்புகளுக்கிடையே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உண்டு... நேசிக்கவும் நிபந்தனை விதிக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் வாழும் வாழ்கையில் எந்த வித எதிர்பார்ப்பும் வைக்க இயலாத உன்னை நேசிக்க தூண்டியது எதுவோ... நேசிக்கவும் நிபந்தனை விதிக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் வாழும் வாழ்கையில் எந்த வித எதிர்பார்ப்பும் வைக்க இயலாத உன்னை நேசிக்க தூண்டியது எதுவோ... எனது 11 வயதில் இருந்து தொடங்கிய இந்த உறவு நாளுக்கு நாள் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே செல்லும் விந்தை எதுவோ எனது 11 வயதில் இருந்து தொடங்கிய இந்த உறவு நாளுக்கு நாள் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே செல்லும் விந்தை எதுவோ ஆராய முடியவில்லை, என்றாலும் 'பிடிச்சிருக்கு' என்ற ஒன்றை சொல் பொருத்தமான பதிலாக இருக்கலாம் \nநமக்கு பிடித்தவர்கள் எது செய்தாலும், சொன்னாலும் அழகு தான், அவர்கள் வைக்கும் ஒரு சிறு புள்ளியை கூட விடாமல் சுற்றிச் சுற்றி வரும் நமது மனம். அவர்களை நிழலென பின் தொடர்ந்து செல்லும் மனதை கட்டுபடுத்த வழி ஏது...\nஎங்கோ தூரத்தில் இருந்து கொண்டு குரலால், வார்த்தையால் வழிநடத்த முடியும் என்பதை முதன்முதலாய் சாத்தியமாக்கி காட்டினாய் நீ \nஅழுகைகள், வேதனைகள்,வலிகள்,துயரங்கள், சிக்கல்கள், அத்தனையிலும் மயிலிறகென மனதை வருடி துணையாக இருக்கிறாயே... மனது சரியில்லாத ஒவ்வொரு நேரமும் உனது பாடலை ஒலி���்க வைத்து அமைதி அடைந்திருக்கிறேன் இன்று வரை... மனது சரியில்லாத ஒவ்வொரு நேரமும் உனது பாடலை ஒலிக்க வைத்து அமைதி அடைந்திருக்கிறேன் இன்று வரை... பிரச்சனைகளால் தூக்கமற்று புரளும் என்னை, பல இரவுகள் தாலாட்டி தூங்க வைத்திருக்கிறாய் பிரச்சனைகளால் தூக்கமற்று புரளும் என்னை, பல இரவுகள் தாலாட்டி தூங்க வைத்திருக்கிறாய் குழப்பமான மன நிலையை சீராக்கி பிரச்னையை எதிர்கொள்ள வைத்திருக்கிறாய் குழப்பமான மன நிலையை சீராக்கி பிரச்னையை எதிர்கொள்ள வைத்திருக்கிறாய் எல்லாம் செய்த உன்னை இன்று மிக அதிக அதிகமாய் நினைக்க வைத்துவிட்டாய்...\nஇதோ நீ மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன... பலரும் சொல்றாங்க 'மிஸ் யு ' னு...விடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் உன் குரல் கேட்டு என் நாளை தொடங்கிற எனக்கு உன்னை 'மிஸ் யூ' என்று சொல்வது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும்...\nகாலை நேர பரபரப்பில் இருந்த என் வீட்டை சென்னையில் இருந்து வந்த அம்மாவின் போன் அழைப்பு மாற்றிப்போட்டது. அம்மா, \"அந்த பையன் இறந்துட்டான்டி\" புரியாத குழப்பத்தில் நான், \"யார்மா, எந்த பையன் \" அம்மா \"அதான் அந்த பையன், உனக்கு பிடிக்குமே MJ \" (என் அம்மாவிற்கு இன்னும் நீ பையன் தான் \" அம்மா \"அதான் அந்த பையன், உனக்கு பிடிக்குமே MJ \" (என் அம்மாவிற்கு இன்னும் நீ பையன் தான் )அதிர்ச்சியுடன் \"என்னமா சொல்ற \" \"ஆமாண்டி கொலை பண்ணிட்டாங்களாம், டிவில நியூஸ் போட்டு பாரு...... \" என்னென்னவோ சொல்லிக்கொண்டே போக இங்கே என் காலடியில் பூமி நழுவி கொண்டிருந்தது...மயக்க நிலைக்கு போன என்னை என் கணவர் பிடித்து சோபாவில் அமர்த்தினார்...சில நிமிடம் கழித்து பதட்டத்துடன் டிவியை போட்டு BBC , NDTV இரண்டு சேனலையும் மாத்தி மாத்தி பார்க்க அங்கே தெரிந்த உண்மை நெஞ்சை கீறி கிழிக்கத் தொடங்கியது...\nஸ்கூல் போக கிளம்பி நின்ற குழந்தைகளை மறந்தேன், என் நிலை புரிந்த கணவர் அவர்களை கவனித்து தயார் பண்ணி அனுப்பினார்...\nதொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் அண்ணன், தம்பியினரின் வருத்தமான விசாரிப்புகள்...துக்கவீடாகி போனது என் வீடு...\n'ரிலாக்ஸா இருமா, நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்' என்று என் தனிமையின் அவசியம் உணர்ந்து கிளம்பினார் என்னவர். அதுக்காகவே காத்திருந்ததை போல அதுவரை கண்ணீர் விட்டு கொ���்டிருந்த நான் அவர் அகன்ற அடுத்த நொடி கதற தொடங்கினேன்...எப்போதும் பறிக்கப் பிடிக்காத என் தோட்டத்து ரோஜா பூக்களை (செடியில் இருந்தால் மேலும் 3 நாட்கள் வாடாமல் இருக்கு என்பதால் பறிக்க மாட்டேன்)பறிக்க சென்று, பூத்திருந்த அத்தனை மலர்களையும் கை நிறைய அள்ளி கொண்டுவந்தேன். சுவரில் மாட்டி இருந்த ஆளுயர படத்திற்கு மாலையாக்கினேன்...சில பூக்களை உதிர்த்து மெல்ல தூவி பார்த்துக்கொண்டே இருந்தேன்...\nநெருங்கிய நேசங்களின் பிரிவின் போது என் கண் அழுதிருக்கலாம் , அன்று உனக்காக என் இதயம் அழுததை உணர்ந்தேன்...\nமிக பிடித்ததால் தான் கடவுள் உன்னை விரைவாக அழைத்து கொண்டார் போலும்...\nசிலர் சொன்னார்கள் கண்மூடித்தனமான நேசம் இது, உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்கிறேன் என்று...சிறு வயது முதல் கூடவே இருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை நெறிப்படுத்தி கொண்டு வந்த ஒரு உன்னத உயிரை பற்றி சொல்ல 'உணர்ச்சிவசப்பட்ட நிலை' மட்டும் போதாது அதிகபடியான புரிதலும் பக்குவமும் வேண்டும்...\nசேவை எண்ணத்தை சிறுவயதில் விதைத்தது நீ ...அது தானே இன்று தொண்டு நிறுவனமாய் செயல்பட்டு கொண்டிருக்கிறது... நீ கற்றுக் கொடுத்த நேசத்தை என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் செலுத்தி எல்லோரையும் நேசிப்பேன்... நீ கற்றுக் கொடுத்த நேசத்தை என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் செலுத்தி எல்லோரையும் நேசிப்பேன்...இதோ இந்த வீடியோவிலும் உன் பேச்சு நெகிழவைத்து விடுகிறது...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் முன் ஜாக்சனின் \"Gone to Soon - Heal The World\" பாடல்கள்...மனதை மெல்ல ஊடுருவி இதமாய் வருடி கொடுக்கும் ...அத்தனை பேரும் எழுந்து நின்று ஜனாதிபதி உட்பட கரகோஷ ஒலி எழுப்புவது அருமை நம்மை அருகில் அழைத்து வெகு இயல்பாய் எடுத்து சொல்வதை போன்ற நடை பாவனைகள் அழகு நம்மை அருகில் அழைத்து வெகு இயல்பாய் எடுத்து சொல்வதை போன்ற நடை பாவனைகள் அழகு இம்மண்ணை விரும்ப, மனிதர்களை நேசிக்க என் மனதில் சிறுவயதிலேயே மனித நேயத்தை பதிய வைத்தது இப்பாடல் (Heal the World) என்பது உண்மை.\nYou Are Not Alone பாடல். ஆறுதலாய் தோள் சாய்க்கும், பலமுறை அனுபவித்திருக்கிறேன்...தனிமையாக உணரும் தருணம் தவறாமல் இப்பாடலை போட்டு கண்கள் மூடி கேட்க, பாடல் முடியும் தருவாயில் என் தியானமும்() முடிந்திருக்கும்... புது உற்சாகம் மனதில் பிறந்திருக்���ும் \nவாழ தகுதி அற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது இந்த பூமி... சுயநலதிற்க்காக, வசதிக்காக, தேவைக்காக இன்னும் எவைகளுக்கோ மனிதன் உலகை, சுற்றுப்புறத்தை சிதைத்து கொண்டிருக்கிறான், சிதைந்து கொண்டிருக்கிறான்... சுயநலதிற்க்காக, வசதிக்காக, தேவைக்காக இன்னும் எவைகளுக்கோ மனிதன் உலகை, சுற்றுப்புறத்தை சிதைத்து கொண்டிருக்கிறான், சிதைந்து கொண்டிருக்கிறான்... இப்பாடலில் தெறிக்கும் வேதனை வரிகள், இசை, காட்சிகள் மனதை வலிக்க செய்யும் கேட்கும்போதெல்லாம்...\nகடந்த வருடங்களில் இதே தினத்தில் எழுதிய இரு பதிவுகள்\nமைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...\nஒரு ரசிகையாய் என் உணர்வுகளை வருடம் தோறும் இந்த நாளில் எழுதி பதிவு செய்வதால் கிடைக்கும் மன நிறைவு மிக பெரிது... அதற்க்கு துணை செய்யும் பதிவுலகத்துக்கு என் நன்றிகள்...\nஇவ்வுலகம் அழகானது, மிக அருமையானது மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு கடமையை சேர்த்தே கொடுத்திருக்கிறது...மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடமை பிற உயிர்களை நேசிப்பது எல்லோரையும் தூய மனதுடன் அன்பால் அரவணைப்போம்... எல்லோரையும் தூய மனதுடன் அன்பால் அரவணைப்போம்...\nஅனுபவம் இசை மைக்கேல் ஜாக்சன்\nLabels: அனுபவம், இசை, மைக்கேல் ஜாக்சன்\nஉங்கள் பதிவில் தெரிகிறது உங்களின் ஜாக்சன் பக்தி...\nராகுல் திராவிட் ஓய்வு பெற்ற போது எனக்கு இந்த மாதிரி ஒரு உணர்வு வந்தது. இனி கிரிக்கெட் பார்க்க அவசியம் இல்லை என்று தோன்றி விட்டது. சிலருக்கு புரிவதில்லை, ஏன் இப்படி உறங்கிறோம் என்று, கேலி பேசுவார்கள்.\nஎன்னை பொறுத்தவரை, அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டிருக்கிறேன். நான் சிறுவனாய் வளர்ந்த காலம், விடலைப்பருவம் இப்போது அதையும் தாண்டிய வயது என இது வரை கூடவே இருந்த மாதிரி ஓர் ஃபீலிங். அவர் அடித்த சதங்களை நினைத்து பார்க்கும் போது அப்போது அந்த வயதில் நடந்த என் வாழ்வின் நிகழ்வுகளும் நினைவுக்கு வரும். புதிய தலைமுறை வந்து விட்ட பின் அவரும் ஓய்வு பெற்று விட்ட பின் அந்த விளையாட்டில் ஆர்வம் இல்லை.\nஉங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇங்கிலீசு பாட்டெல்லாம் அக்கா கேக்கறாங்க பா......... சிட்டி பொண்ணுன்னு நிரூபிச்சுட்டாங்க..... ஹி ஹி ஹி :-)\nசிறுவயதில் பதிந்துவிடுபவை என்றும் நினைவில் இருக்கும்.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின��� விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nபள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் ...\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\n இணையதள பதிவு திருடர்களுக்கு ...\nசுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா \nதாம்பத்தியம் - 28 விவாதம் விவாகரத்தில் முடியும்.....\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=21404", "date_download": "2019-10-14T08:56:54Z", "digest": "sha1:4WOXTM46B2JAXFFACB3KRCHP7ID3BUSG", "length": 2886, "nlines": 43, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_geo_new: வலுச் சக்தி", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி புவியியல் மாணவர் கையேடு(வடமாகாணம்) செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 புவியின் இயற்கை வளங்கள் மண் பாறைகள் நீா்க்கோளம் காடுகளும் அதன் வகைகளும் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 செயலட்டை-4 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 இலங்கையின் மண் இலங்கையின் கனிய வகைகள் நீர் காடுகள் செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 சனத்தொகையின் முக்கிய அம்சங்கள், செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 செயலட்டை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39975-we-have-kept-all-these-options-open-virat-kohli.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T08:26:42Z", "digest": "sha1:UZDNGIIBQIJ46FZKQPQCJS6XTYEKOAMR", "length": 9969, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனை முயற்சிகள் தவிர்க்க முடியாதது: விராத் கோலி | we have kept all these options open: Virat kohli", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசோதனை முயற்சிகள் தவிர்க்க முடியாதது: விராத் கோலி\n‘இந்திய கிரிக்கெட் அணியில் சோதனை முயற்சிகள் தவிர்க்க முடியாதது’ என்று கேப்டன் விராத் கோலி கூறினார்.\nஇந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\nஇந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்து அணியில் பல சோதனை முயற்சிகளை செய்து வருகிறோம். அது தவிர்க்க முடியாது. இதற்கு முன், ரஹானேவை இன்னொரு தொடக்க ஆட்டக்காரராகத்தான் பார்க்கிறேன் என்று சொன்னேன். இப்போது அவரை நான்காவது வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளோம். அந்த இடம் முக்கியமான ஒன்று. அதற்கு அவர்தான் சிறப்பான வீரராக இருக்கிறார். 2015 உலகக் கோப்பைக்கு முன் அவர் நான்காவது வீரராகத்தான் களமிறங்கினார். வீரர்கள��� ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அணியில், எப்போது வேண்டுமானாலும் மாற்றம் நடக்கலாம். அது தவிர்க்க முடியாதது. அணி முடிவு செய்தால் மாற்றம் உண்டு. நமது அணியில் சேஹல், குல்தீப் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே வித்தியாசமான பந்துவீச்சாளர்கள். ஒருவர் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசுபவர், இன்னொருவர் ’சைனாமேன்’ வகை பவுலர். இப்படி வெரைட்டியான பந்துவீச்சாளர்களைக் கொண்டது நமது அணியாகத்தான் இருக்கும்’ என்றார்.\nபட்ஜெட்டில் இடம்பெறுமா சிலிண்டர் விலை குறைப்பு..\nசேஹலுக்கு டிவில்லியர்ஸ் அனுப்பிய மெசேஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட்டில் இடம்பெறுமா சிலிண்டர் விலை குறைப்பு..\nசேஹலுக்கு டிவில்லியர்ஸ் அனுப்பிய மெசேஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9065", "date_download": "2019-10-14T09:04:10Z", "digest": "sha1:CODNW5YJNGCRMTHCQZIIP6IIX6OCS3VM", "length": 5512, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Tamilmurasu E இந்து-Hindu Mudaliar-Sengunthar Mudaliyar Not Available Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2258410", "date_download": "2019-10-14T09:10:37Z", "digest": "sha1:FAP5Y5YVDEVFWGIQWX64YOUTDNJILAPP", "length": 19167, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஒரே பெயர் பல இடங்களில் பதிவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஒரே பெயர் பல இடங்களில் பதிவு\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nஇந்திய முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் : மோகன்பகவத் அக்டோபர் 14,2019\nஊழல் அதிகாரியின் இரட்டை வாழ்க்கை அம்பலம் அக்டோபர் 14,2019\nஊதிய திருத்தம் தோல்வி :20 ஆயிரம் எச்.ஏ.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் அக்டோபர் 14,2019\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nபல்லாவரம்: வாக்காளர் பட்டியலில், ஒரே பெயர், பல இடங்களில் பதிவாகி உள்ளதாலும், சிலரது புகைப்படங்கள் மாறியுள்ளதாலும், வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஒவ்வொரு தொகுதியிலும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.அப்படி இருந்தும், வழக்கம்போல், இறுதி பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் காண முடிகிறது. பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, 13வது வார்டு, ஜெயலட்சுமி நகர், பாகம் எண்: 287 என்ற வாக்காளர் பட்டியலில், திருத்தங்கள் செய்யுமாறு, அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன.ஒருவரது பெயர், மூன்று இடங்களிலும், நான்கு பேரின் பெயர்கள், இரண்டு இடங்களிலும் பதிவாகியுள்ளன. முகவரி மாற்றம் செய்த, 15 பேரின் பெயர்கள், பழைய முகவரியிலேயே உள்ளன.முனுசாமி என்பவர், இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், வாக்காளர் பட்டியலில், அவரது பெயரும், வேறு ஒருவரின் புகைப்படமும் பதிவாகியுள்ளது. இந்த குளறுபடிகளால், அப்பகுதி வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.அப்பகுதி வாக்காளர்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், இதே குளறுடிகள் இருந்தன. அப்போது, எழுத்து மூலமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, புகார் கொடுத்தோம்.புகாரை வாங்கிய அதிகாரிகள், அதில் உள்ள குளறுபடிகளை மாற்றி, சரியான பட்டியல் வெளியிடுவதாக கூறினர்.ஆனால், புதிய வாக்காளர் பட்டியலிலும், இக்குளறுபடி தொடர்கிறது. இந்த அலட்சியத்தால், எங்கள் பகுதி வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n வடபழநி ஆண்டவர் கோயிலில் நல்லொழுக்கத்தை வளர்க்க....சான்றிதழுடன் பயிற்சி\n1. சீன அதிபர் வந்து சென்றதையடுத்து போலீசார் நிம்மதி\n2. 'வாக்கி டாக்கி' வாயிலாக போலீஸ் கமிஷனர் பாராட்டு\n3. அம்மன் கோவிலில் நிறைமணி விழா\n4. வணிக பகுதிகளில் அலைமோதிய மக்கள் தீபாவளி களைகட்ட துவங்கியது தீபாவளி\n5. தென் ஆப்ரிக்கா கருத்தரங்கில் பா.ஜ., இளைஞர்அணி தலைவர் பங்கேற்பு\n1. கார் மோதி கல்லுாரி மாணவர் பலி\n2. காவல் நிலையம் முற்றுகை\n3. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை\n4. பாரிமுனையில் சிக்கிய 46 கிலோ வெள்ளி கட்டி\n5. ஆவடியில் கொலை செய்யப்பட்டவர் மொபைல் பறிப்பு திருடன்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/others", "date_download": "2019-10-14T07:48:27Z", "digest": "sha1:OXQJUYNUHYCOTFNEBAVP6C3QOTFUZQ4E", "length": 10275, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Latest Cinema News in Tamil : Movie Reviews and Ratings New Movie Releases, Celebrity Interviews & Photos, Song Review and Much More | சினிமா செய்திகள் - Hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nஅரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டவர் மோடி: மாயாவதி தாக்கு\nசெய்திப்பிரிவு 25 Mar, 2019\nராபர்ட் டவுனி ஜூனியர் நடிப்பில் உருவாகியுள்ள 'டுலிட்டில்'...\nGemini Man - செல்ஃபி விமர்சனம்\n'பப்பி' - செல்ஃபி விமர்சனம்\nநிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்த விவகாரம்: தந்தை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்\nசெய்திப்பிரிவு 07 Feb, 2019\nஇந்து டாக்கீஸ் - திரை விமர்சனம்: சார்லி சாப்ளின் 2\nசெய்திப்பிரிவு 27 Jan, 2019\nவிஜய் டி.வி.யில் 20 ஆண்டுகள்: டிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nசெய்திப்பிரிவு 13 Jan, 2019\nஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்ல இருந்திருந்தா இந்த ‘but’ வந்திருக்காது: #MeToo லீனா மணிமேகலை Exclusive\nசெய்திப்பிரிவு 29 Oct, 2018\n - சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nசெய்திப்பிரிவு 26 Oct, 2018\n“நயன்தாராவின் ரசிகை நான்”: ரெபா மோனிகா ஜான்\nசெய்திப்பிரிவு 24 Oct, 2018\nசெய்திப்பிரிவு 23 Oct, 2018\nசெய்திப்பிரிவு 23 Oct, 2018\nசெய்திப்பிரிவு 20 Oct, 2018\nசெய்திப்பிரிவு 20 Oct, 2018\nசெய்திப்பிரிவு 27 Sep, 2018\nபிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்\nசெய்திப்பிரிவு 17 Sep, 2018\nபிக் பாஸ் 2-வில் நாளை ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறார் சென்றாயனை ஏமாற்றியதால் பார்வையாளர்கள் கோபம்\nசெய்திப்பிரிவு 08 Sep, 2018\nகவுதம் மேனன் இயக்கத்தில் ‘போதை கோதை’ வீடியோ பாடலின் டீஸர்\nசெய்திப்பிரிவு 13 Jun, 2018\nஎஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்: உச்ச நீதிமன்றத்தில்...\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511248119", "date_download": "2019-10-14T08:39:32Z", "digest": "sha1:R6ZHFJGAC7SSDOQRM5IIODSWRE2GRFTA", "length": 4402, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரூ.74,090 கோடிக்கு கார்டு பரிவர்த்தனை!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 14 அக் 2019\nரூ.74,090 கோடிக்கு கார்டு பரிவர்த்தனை\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் கார்டு பரிவர்த்தனைகள் 84 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பாவின் பரிவர்த்தனை சேவைகள் நிறுவனமான ’வேர்ல்டு வொய்டு’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த செப்டம்பர் மாத்தில் இந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பு ரூ.74,090 கோடியாக உள்ளது. இது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத அளவுடன் ஒப்பிடும் போது 84 சதவிகிதம் கூடுதலாகும். அதாவது. 2016 செப்டம்பரில் ரூ.40,130 கோடி மதிப்பிலான கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், ’பாயின்ட் ஆஃப் சேல்’ அல்லது ஸ்வைப்பிங் மெஷின்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 86 சதவிகிதம் உயர்ந்து ரூ.37.8 கோடியாக உள்ளது. 2016 செப்டம்பரில் இதன் மதிப்பு ரூ.20.3 கோடியாக இருந்தது.\nபயன்பாட்டில் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 2017 செப்டம்பரில் 85.30 கோடி கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மட்டும் 3.33 கோடி; மற்றும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 81.98 கோடியாகும். 2015ஆம் ஆண்டில் ’ஜன் தன் யோஜனா’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது டெபிட் கார்டுகளின் பயன்பாடு 39 சதவிகிதம் உயர்ந்தது. இந்நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு அதன் சராசரி பயன்பாட்டு அளவு 22 சதவிகிதமாக உள்ளது. அதேபோல, கிரெடிட் கார்டு பயன்பாடு 2016 முதல் 2017 வரை 24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/", "date_download": "2019-10-14T08:50:02Z", "digest": "sha1:ESFTXLOEN3XFTTS3IANY6DJO5ZHDUT5D", "length": 6276, "nlines": 74, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகாஷ்மீர் கந்தர்பால் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 2 பேர் கைது - திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சுரேஷை 7 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது: என்ஐஏ ஐஜி பேட்டி - ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது: என்ஐஏ - உத்தரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலங்கானாவில் 14 பேர் கைது: அலோக் மிட்டல் பேட்டி - சமூக வலைதள கணக்���ுகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் - தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி - ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் - இன்பதுரை மனுவை முன்கூட்டியே விசாரிக்ககோரிய திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு - நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு உணவளிக்காது– மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு - இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் ஆட்சியில் நிறுவப்பபட்டது. - இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி – ராகுல்காந்தி பேச்சு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் கிரீடம் : பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேச்சு - இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி - தொடரை வென்று, அபார வெற்றி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/petroleum-tube-work-in-karaikal-and-nagapattinam.html", "date_download": "2019-10-14T08:58:39Z", "digest": "sha1:DINUH5NSXPQNOWNUH3YAHEPEHW6ZCUNJ", "length": 12033, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினம் கச்சா எண்ணெய் கிணறுகள் -வயல்களில் குழாய்கள் பதிக்கும் பனி தீவிரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினம் கச்சா எண்ணெய் கிணறுகள் -வயல்களில் குழாய்கள் பதிக்கும் பனி தீவிரம்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், நாகப்பட்டினம் No comments\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடியில் பெட்ரோலிய கனிமங்கள் இருப்பதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன் பிறகு நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் இலுப்பூர் போன்ற இன்னும் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்�� ஓர்குடி,கடம்பங்குடி மற்றும் சீர்காழி,கொள்ளிடம்.குத்தாலம் போன்ற பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்கும் பனி நடைபெற்றுவருகிறது.\nகாரைக்கால் மாவட்ட எல்லை மற்றும் நாகூருக்கு மிக அருகே அமைந்து இருக்கும் நரிமணம் பனங்குடி பகுதியில் சி.பி.சி.எல் (CPCL) எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது.காவிரி படுகை திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் அமைந்திருக்கும் பல்வேறு எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் ஆனது குழாய்கள் மூலம் பனங்குடி CPCL க்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் நிலத்துக்கு ஐந்தடி ஆழத்தில் புதைக்கப்பட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டு கச்சா எண்ணெய் கழிவுகள் விவசாய நிலங்களில் தேங்க ஆரம்பித்தன.இதை தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த குழாய்களை புதுப்பிக்கும் பனி தற்பொழுது நடைபெற்று வருகிறது.\nதற்பொழுது நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த திடீர் புதிய குழாய்கள் பதிப்பு விவகாரம் நாகை ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது மீத்தேன் திட்டமா புதிய கச்சா எண்னெய் கிணறு திட்டமா அல்லது ஹைட்ரொ கார்பன் திட்டமா என என்னவென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாகப்பட்டினம்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர ம��ை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/10/news/40522", "date_download": "2019-10-14T09:35:04Z", "digest": "sha1:XHGYDKI74LYIONUJZKDKUELP6WFCNMPS", "length": 8557, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“எம்மை சந்திக்க கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவருடன், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரும், இணைந்தே எம்மை ச���்திக்கவுள்ளனர்.\nநாங்கள் எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர வேண்டும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, காணிகள் விடுதலை உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளும் இருக்கின்றன.\nஐதேகவின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் நாங்கள் பேச்சு நடத்தினோம். எமது கட்சியின் நிலைப்பாட்டை அவருக்கு விளக்கினோம்.\nசஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். அதனைப் பொறுத்து முடிவு செய்வோம்.” என்றும் அவர் கூறினார்.\nஒரு கருத்து “விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில் 0 Comments\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள் 0 Comments\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா – மறுக்கிறார் கோத்தா 0 Comments\nசெய்திகள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர் 0 Comments\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nMahendran Mahesh on ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்\nMahendran Mahesh on சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44560", "date_download": "2019-10-14T08:13:50Z", "digest": "sha1:CLOB5LAWU3J5W6NWXACADIG6X2M2KKZ4", "length": 4831, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்\nபூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக புள்ளி கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரத நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஉணவுப் பொதிக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்து, கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொடுப்பதற்கு முற்பட்டபோது கைதான தனது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.\nமாகந்துர மதுஷின் சகாவான கஞ்சிப்பான இம்ரான் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் நிலையில், அவருக்கு கைத் தொலைபேசிகள், சாஜர் உள்ளிட்டவற்றினை உணவுப் பொதிக்குள் மறைத்து வைத்து கொடுக்க முற்பட்ட போது, அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.\nதொடர்பான செய்தி: ‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது\nTAGS: உண்ணா விரதம்கஞ்சிப்பானை இம்ரான்பூஸா சிறைச்சாலை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1084820529293357057.html", "date_download": "2019-10-14T08:55:19Z", "digest": "sha1:ZEFH2AXUPJORMYVPBVPHGLUKYINZPATW", "length": 26573, "nlines": 229, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @ThamizhanSs: \"நானெல்லாம் ட்விட் போட்டாலே கண்டுக்க மாட்டீங்க த்ரெட் போட்டா படிக்கவா போறீங்க இருந்தாலும் போடுறேன் #பேய்_இருக்கா_இல்லையா என்னோட அனுபவத்தை சொல […]\" #பேய்_இருக்கா_இல்லையா #threadreaderapp", "raw_content": "\nநானெல்லாம் ட்விட் போட்டாலே கண்டுக்க மாட்டீங்க\nத்ரெட் போட்டா படிக்கவா போறீங்க\nகிட்டத்தட்ட மூட நம்பிக்கையில ஊறி போயிருக்குற ஊரு\nஅப்போ என்கிட்ட பைக் இருந்துச்சு\nபைக்க வீட்டு வாசலுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது\nஊருக்குள்ள ரோட்டு ஓரத்துல தான் நிறுத்தனும்\nஊரோட போட்டோ பாத்தாலே ஏன்னு தெரியும்\nஅப்போ எல்லாம் நைட் அம்மா சீரியல் பாத்து முடிச்ச உடனே நான் hbo,ஸ்டார் movies இதுல எதாவது இங்கிலிஷ் படம் பாத்துட்டுதான் தூங்குவேன்\nஇங்கிலிஷ் தெரியாது ஆனா சப் டைட்டிலோட பாத்தா நல்லா புரியும்\nஎங்க வீட்ல இருந்து ரெண்டு வீடு அடுத்து இருக்க வீட்ல ஒருத்தர் ஆக்சிடன்ட்ல இறந்து ரெண்டு மூணு நாள் தான் ஆயிருந்தது\nஅவர் எனக்கு கூட தூரத்து சொந்தம்தான்\nஅவர் பீன்ஸ் விக்க ஊட்டிக்கு வாடகை ஜீப் எடுத்துட்டு\nபோகும் போது எங்கப்பாவும் ஊட்டிக்கு கிளம்பிட்டு இருந்தாரு\nவா ஓய் வண்டியிலேயே போயிருவோம்னு கூப்டாரு\nஎங்கப்பா கிளம்ப டைம் ஆகவே நீங்க போங்க ஓய் நான் பஸ்ல வரேன்னு எங்கப்பா சொல்ல\nஅவர் போன கொஞ்ச நேரத்துல போன் வந்துருச்சு ஜீப் ஆக்சிடன்ட் ஆயி அவர் இறந்துட்டார் டிரைவருக்கு\nநல்ல வேளை எங்கப்பா அந்த ஜீப்ல போகல\nடிரைவரும் எங்க ஊரு தான்\nஏன்னா எங்கூருல ஆக்சிடன்ட்ல இறந்த முதல் ஆளு அவர் தான்\nஅதுக்கு அடுத்த நாள் எல்லா பார்மாலிட்டீஸும் முடிஞ்சு மதியம் உடம்ப கொண்டு வந்தாங்க\nகிராமத்து பக்கம் ஒரு பழக்கம் உண்டு\nஹாஸ்பிடல்லயோ இல்லாட்டி எதாவது விபத்துலயோ,இல்லன்னா தற்கொலை இந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துல ஒருத்தர் இறந்துட்டா அவர் உடம்ப ஊருக்குள்ள கொண்டு வரமாட்டாங்க\nஊர் எல்லையிலேயே சம்பிரதாயங்களை முடிச்சிட்டு அப்டியே சுடுகாட்டுக்கு கொண்டு போயிருவாங்க\nஎங்க ஊருலயும் அதான் நடந்துச்சு\nபக்கத்துல வச்சு எல்லாம் முடிச்சு சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க\nஎங்க ஊரு சுடுகாடு ஒரு பெரிய அடர்ந்த காடு\nபுதைக்கிறது தான் பொதுவான வழக்கம் எங்க ஊர்ல\nநான் ஏற்கனவே சொன்ன மாதிரி விபத்து,தற்கொலை இந்த மாதிரி சம்பவங்கள்ல இறந்தவங்களை புதைக்காம எரிச்சிருவாங்க\nஅவர் ப���யனுக்கு மொட்டை அடிக்க ஆள் வரல,சொந்தக்காரங்க வர்றாங்க wait பண்ணுங்கன்னு கிட்டத்தட்ட ரெண்டரை மணிநேரம் உடம்ப எரிக்காமயே சுடுகாட்டுல வச்சிட்டாங்க\nஅப்புறம் தான் எல்லாம் முடிச்சு எரிச்சாங்க\nஇப்டி எல்லாம் இவர் உடம்ப எரிக்காம கீழ போட்டு வச்சா அவர்\nஅவர் சொன்ன மாதிரி தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தது\nஇறந்து போனவரோட பேத்திய அவர் வந்து தூக்குனதாவும் அந்த பாப்பா அந்தரத்துல மிதந்ததாவும் சொன்னாங்க\nஅந்த கரண்ட் கம்பத்துகிட்ட அவர் நின்னாருன்னு ஒரு கிழவி சொல்லுச்சு\nஇதெல்லாம் பொய்யின்னு நான் எப்பவும் போல\nஅவர் இறந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருந்தது\nநான் வழக்கம் போல அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு நைட் படம் பாத்துட்டு இருந்தேன்\nநைட் 1.30க்கு படம் முடிஞ்சது\nநல்ல குளிர் டைம் அது\nவழக்கம் போல பின்வாசல் வழியா வெளிய போயி\nஒன் பாத்ரூம் போயிட்டு வந்து தூங்கலாம்னு வீட்டுக்கு சைடுல வந்தேன்\nவீட்டு சைடுல கால்வாய் போகும்\nஅங்க தான் போயி நிக்குறேன்\nஊரே அமைதியா இருக்குற டைம் அது\nசட்டுன்னு எங்க வீட்டு வாசல கிராஸ் பண்ணி ஒரு உருவம் நடந்து போயிட்டு இருக்கு\nஏன்னா நடந்து போன உருவம் இறந்து போனவர் மாதிரியே தான் இருந்துச்சு.அவர் போடுற மாதிரியே ஜரிக்கின்,குல்லா எல்லாம் அப்டியே இருந்துச்சு\nஇருட்டுல மூஞ்சு சரியா தெரியல\nநான் பாத்ரூம் போயிட்டு திரும்புறேன் அந்த உருவம் சட்டுன்னு கிராஸ் பண்ணி இருந்துச்சு\nநான் 20 செகண்ட்ஸ் அப்டியே நின்னுட்டேன்\nஏன்னா அவ்ளோ அமைதியான நேரத்துல யாராவது நடந்து போனா சத்தம் கண்டிப்பா பெருசா கேக்கும்\nஆனா எனக்கு கொஞ்சம் கூட சத்தம் கேக்கல\nஅதுவுமில்லாம அந்த உருவம் கிட்டத்தட்ட இறந்து போனவர் ஜாடையோட ஒத்து போகவும் அதிர்ச்சியில நின்னுட்டேன்\nஅப்புறம் அதிர்ச்சியில இருந்து விலகி தைரியமா வாசலுக்கு வந்து பாத்தேன்\nஎந்த வீட்டு கதவும் அப்ப திறக்கல\nபோன உருவம் எங்க போச்சுன்னு யோசிச்சேன்\nஅப்போதான் தோணுச்சு பைக்ல பெட்ரோல் திருடுற ஆளா இருக்குமான்னு\nஏன்னா பைக்க வீட்டுக்கு கொண்டு போக முடியாததால பொதுவா ரோட்ல தான்\nஅங்க தான் நைட்ல யாரோ பெட்ரோல் திருடிட்டு இருந்தாங்க\nஅவனா இருக்குமான்னு யோசிச்சு கீழ என்னோட பைக் நிறுத்தி இருந்த இடத்தை பாத்தேன்\nபைக் நிறுத்தி இருந்த இடத்தை மார்க் பண்ணிருக்கேன்\nஇப்�� போட்டோவுல எப்டி பாக்குறீங்களோ அப்படித்தான் நானும் அந்த இருட்டுல பைக்க பாத்தேன்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்குற மாதிரி என் பைக் பக்கத்துல யாரோ உக்காந்துருக்குற மாதிரியே இருந்துச்சு\nஅந்த நேரத்துல இறந்து போனவர் நினைப்புல வரல\nபெட்ரோல் திருடன் மாட்டிக்கிட்டான்னு தான் தோணுச்சு\nயோசிக்காம பட்டுன்னு கீழ இறங்கி பைக் கிட்ட போனேன்\nயாருமே அங்க இல்லன்னு தெரிஞ்சது\nபைக் பக்கத்துல நின்னுட்டு சுத்தி சுத்தி பாத்தேன்\nநாய் கூட குரைக்காம இருந்துச்சு\nஅங்க இருந்து என் வீட்ட பாத்தேன்\nஅப்ப நான் நின்னு கீழ பாத்த இடத்துல இருந்து யாரோ என்னை பாக்குற மாதிரியே இருந்துச்சு\nஉடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பிக்குது அந்த குளிர்லயும்\nஅப்போதான் மூளை யோசிச்சுது நான் நிக்குறது முச்சந்தியிலன்னு\nமுச்சந்தி ன்னா மூணு வழி பிரியிற இடம்\nகிராமத்து பக்கமெல்லாம் பெரியவங்க சொல்லுவாங்க\nஉச்சி வேளையில முச்சந்தியில நிக்காதன்னு\nஏன்னா அங்க தான் பேய்ங்க\nசிலது வீட்டுக்கு வழி தெரியாம உக்காந்துருக்குமாம்\nஅந்த நேரத்துல நாம போனா நம்மள புடிச்சிரும்னு சொல்லுவாங்க\nநான் அதையெல்லாம் நம்ப மாட்டேன்\nஆனா அந்த நைட் நேரத்துல நான் பயந்துருந்த டைம்ல இது தோணவும் மேற்கொண்டு பயம் அதிகமாச்சு\nஉண்மைய சொன்னா நான் தைரியமான ஆளு தான்\nதிரும்பவும் ஒருமுறை வீட்ட பாத்தேன்\nகாலியா இருந்த மாதிரி இருந்துச்சு\nஎன் அறிவுக்கு அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு வீட்டு பின்னாடி கதவ திறந்து போட்டுட்டு வந்துருக்கேன்னு\nபயத்தோட உடம்பும் வேர்த்ததோட வெகுவெகுன்னு மேல ஏறி வீட்டு வாசலுக்கு\nகொஞ்சம் தயங்கிக்கிட்டே ரெண்டு வீடு தள்ளி இருக்க இறந்தவர் வீட்ட பாத்தேன்\nவாசல்ல லைட் மட்டும் எரிஞ்சது\nஉடம்பு மறுபடியும் வேர்க்க ஆரம்பிச்சுச்சு ஏன்னு புரியல\nஅப்பவும் போனது யாருன்னு யோசனை ஒரு பக்கம் இருந்துச்சு\nதெரியாம பைக்கையும் இறந்தவர் வீட்டையும் மாறி மாறி ரெண்டு மூணு தடவை பாத்தேன்\nமனசுல பின்னாடி யாரோ நிக்குற மாதிரி பீல் ஆச்சு\nநெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு\nகொஞ்சம் தைரியத்தோட சினிமாவுல வர்ற மாதிரியே திரும்புனேன்\nஇனி நிக்க வேணாம்னு முடிவு பண்ணி பின்னாடி\nகதவ தாழ் போட்டுட்டு போயி அம்மாவை இறுக்கி கட்டிபுடிச்சி படுத்துட்டேன்\nயோசனை தான��� ஓடிட்டு இருந்துச்சு\nஒரு உருவம் கிராஸ் பண்ணி போனது உண்மை\nஅது யாரு பேயா இல்ல பெட்ரோல் திருடன் தான் என்னைய பாத்ததும் இருட்டுல எதாவது சந்துக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டானான்னு இன்னும் தெரியல ஆனா\nஅவ்ளோ அமைதியான டைம்ல நடக்குற சத்தம் கூட இல்லாம போக வாய்ப்பே இல்ல\nகரெக்ட்டா நான் திரும்பவும் அந்த உருவம் கிராஸ் பண்ணவும் சரியா இருந்துச்சு\nஇப்பவும் அது திருடன் தான்னு ஒரு டைம் நினைப்பு வந்தாலும் திருடன் இல்லன்னு ஒரு நினைப்பும் வரும்\nபேயா இல்ல மனுசனான்னு சொல்ல முடியாம இன்னும் அந்த குழப்பம் இருக்கு\nஅந்த சம்பவத்துக்கு அப்புறம் இறந்தவர் வீட்ல பூஜை எல்லாம் பண்ணி அவர் ஆவிய அடக்குனதா சொன்னாங்க\nஆனா உருவம் கிராஸ் ஆனது உண்மை\nகீழ இருந்து பாக்கும் போது என் வீட்டுக்கிட்ட நின்ன உருவம் உண்மையா இல்ல பிரம்மையான்னு தெரியல\nஇப்பவும் யோசனை என்னன்னா யாரு வீட்ல இருந்தாவது திருட்டுத்தனமா எவனாவது வெளிய வந்து என்னைய பாத்ததும் ஒளிஞ்சிக்கிட்டானான்னு கூட தோணும்\nஎது எப்படியோ ஒரு பயங்கர அனுபவமா அது இருந்தது மட்டும் உண்மை\nஎல்லா ஆண்களும் பொண்ணுங்கள வாட்டி வதைக்குற மாதிரி நேத்து பூரா ட்விட் இந்த மாதிரி போட்டோ போட்டு\nபுள்ளைங்கள கொன்ன அபிராமியும்,25 வயசான தன் பொண்ணு ஷீனா போராவ கொன்ன இந்திராணி முகர்ஜியும் பொண்ணு தான்\nஇன்னும் புருசன கள்ளக்காதலனை வச்சு வெட்டுனது எத்தனையோ இருக்கு\nசுதந்திரம் வேண்டி பாடுபட்ட #ஜோதிராவ்_புலே ஆரம்பிச்சு பெரியார் வரை எவ்வளவோ ஆண்கள் இருக்காங்க\nசொல்லப்போனா ஜோதிராவ் புலேவ பத்தி உங்களுக்கு எல்லாம் சுத்தமா தெரியாது இல்லையா😡\nபெண்களுக்கு முன்ன சுதந்திரம் இல்லத்தான் ஒத்துக்குறேன்\nஆனா இப்ப அப்படியா இருக்கு\nபக்கம் பொண்ணுங்க பண்ற சேட்டை எல்லாம் தெரியலையா\nபொண்ணுங்கள அப்டி பண்ணாதன்னு கட்டுக்கோப்பா வளக்குறதுல என்ன தப்பு இருக்கு\nகேட்டா ஆண்களை ஒழுங்கா வளக்க கத்துக்கோங்க பெண்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்துறீங்கன்னு அரைகுறை எல்லாம் வந்து கேள்வி கேக்கும்😏\nபாஸ்ட்புட் சென்டர்ல பானி பூரி, காளான்னு சாப்பிடுவீங்களா நீங்க\nஉனக்கு எதுக்கு இந்த வேலை\nஅவங்க தொழில் ரகசியத்தை இப்டி பேசலாமா\nஉன்னோட தொழில் ரகசியத்தை இப்டி வெளிய சொன்னா சும்மா இருப்பியான்னு பொங்குறவங்க எல்லாம் கடைசி வரை படிச்சிட���டு அப்புறமா பொங்குங்க👇\nமுதல்ல காளான்ல இருந்து ஆரம்பிப்போம்\nகாளான்குறது ஒரிஜினல் காளான் இல்ல\nஅட்லீஸ்ட் கொஞ்ச காளான் கூட போட மாட்டோம்\n3 கிலோ மைதான்னா ஒரு ரெண்டரை கிலோ முட்டைகோச பொடியா நறுக்கி ரெண்டையும் கலந்து கலர் பொடி போட்டு ஆயில் பிரை பண்ணி 👇👇\nஅது சூடா இருக்கும்போதே நீங்க பாக்குற மாதிரி சின்ன சின்னதா பிச்சி போட்டு வைப்போம்\nஇப்போ காளான் குழம்பு ரெடி பண்ணனும்\nஅது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல😂😂\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் அரைச்சு வச்சிட்டு சட்டியில ஆயில் ஊத்தி இஞ்சி பூண்டு பேஸ்ட்ட போட்டு நல்லா fry பண்ணனும்👇👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/05/25/oreshot-3/", "date_download": "2019-10-14T09:11:08Z", "digest": "sha1:BOML27IHKJZ7GGU4HPR6UTMWLWIXLE2M", "length": 26627, "nlines": 192, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "ஒரே ஷாட்டில்.. 3 – வார்த்தைகள்", "raw_content": "\nலாங் டேக்குகள் நம்மை வசீகரிப்பதன் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கலாம்..\nமுதலாவதாக, லாங் டேக்கில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, அது நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால் ஒரு நிஜ உலகுக்குள் கதாபாத்திரங்கள் நடமாடுகிறார்கள் என்ற உணர்வு முழுமையாக ஏற்படுகிறது. ஒரு காட்சி (Scene) என்று நாம் கதையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிப்பதே, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தொடர்ச்சியான ஒரு காலத்துக்குள் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான். ஒரு காட்சியில், கதாபாத்திரங்களுக்கு இடையில் என்ன நடை பெற்றாலும், அது நடக்கும் மேடை அல்லது காட்சியின் பின்னணி என்பது, காலமும் இடமும் தான். அவை எந்த அளவுக்கு நிஜமாகத் தோன்றுகின்றனவோ அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் செயல்களும் நிஜமாகத் தோன்றும். அதனால் லாங் டேக், ஒரு காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது எனலாம்.\nஇந்தக் காரணத்திற்காகவே பல பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் ஆரம்பத்தில், முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு லாங் டேக்குகளைப் பயன்படுத்துவார்கள். முதலில் ஒரு புதிய சூழலை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதற்குள் அவர்களை இயல்பாக நுழையவிட்டு, பிறகு தங்கள் கதாபாத்திரத்தைக் கூட்டத்தில் ஒருவராகக் காட்டி, அதன் பின்பு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவார்கள்.\nஉதாரணமாக, அமெரிக்காவின�� சிறந்த இயக்குனர்களில் ஒருவரான “ராபர்ட் அல்ட்மேன்” (Robert Altman), அவருடைய “தி ப்ளேயர்” (The Player) படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஷாட்டில் அமைத்திருக்கும் 8 நிமிடக் காட்சியைச் சொல்லலாம். இது ஹாலிவுட் ஸ்டூடியோ அமைப்பைக் கிண்டல் செய்யும் படம் என்பதால், ‘லாங் டேக்’ மற்றும் ‘எம் டி.வி. வகை வேகமான கட்கள்’ பற்றிய உரையாடலை காட்சிக்குள்ளேயே சேர்த்திருக்கிறார் அல்ட்மேன்.\nஒரு இடத்தையும் சூழலையும் காட்டுவதற்கு உதாரணமாக, “ஸ்டேன்லி க்யூப்ரிக்” (STANLEY KUBRICK) தனது “ஷைனிங்” (THE SHINNING) படத்தில் எடுத்த மிகப் பிரபலமான ஸ்டடி கேம் ஷாட்டைச் சொல்லலாம். பனிமலை மீது தனித்திருக்கும் ஒரு நட்சத்திர விடுதி, பனிக்காலம் முழுவதும் மூடப்படுவது வழக்கம், அப்போது எல்லா பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். அந்த ஐந்து மாதங்களுக்கு அதைப்பார்த்துக்கொள்வதற்காக நியமிக்கப்படும் நாயகன் தனது மனைவி மற்றும் மகன் “டேனி”யோடு அங்கு குடியேறுகிறான். டேனி சிறுவர்களுக்கான மூன்று சக்கர வண்டியில் விடுதிக்குள் சுற்றி வருவதை லாங் டேக்காக எடுத்தார் க்யூப்ரிக். அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்துக்குள் முற்றிலும் தனியாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாகப் பார்வையாளர்களின் மனதில் பதித்தது அந்தக் காட்சி\nஇரண்டாவது காரணம், லாங் டேக்குகளில் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி அறுபடாமல் தொடர்ச்சியாக இருக்கும். நடிகர்கள் உணர்ச்சியின் பல்வேறு படிநிலைகளையும் மாறுபாடுகளையும் சிறப்பாக நடிக்க முடியும். ஒரு காட்சி பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுக்கப்படும்போது, நடிகர்கள் முக பாவனைகளிலும் உடலசைவுகளிலும், முன் பின் ஷாட்டுகளோடு ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துவதற்கே அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், சுதந்திரமாக நடிக்க முடியாது. எவ்வளவு பெரிய நடிகரானாலும் நிறுத்தி நிறுத்தி ஷாட்டுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளின் தொடர்ச்சி சிறிய அளவுக்கேனும் அறுபடத்தான் செய்யும்.\nதிரைப்படம் ‘இயக்குனர்களின் ஊடகம்’ என்று சொல்லப்படுவதுபோல், ‘நடிகர்களின் ஊடகம்’ நாடகம்தான். ஒரு நாடகக் காட்சியில் திரை விலகியதிலிருந்து ஒரு நடிகர் அந்தக் கதாபாத்திரமாகவே முழுவதும் வாழ்கிறார். கற்பனை வீச்சு தடையின்றி இருக்கும், நடிப்புத்திறனை மேம்படுத்திக்கொள்ள (Improvise) முடியும். அந்த எல்லா சாத்தியங்களையும் திரைப்படத்தில் ஒரு “லாங் டேக்” காட்சி நடிகர்களுக்கு வழங்குகிறது.\nமூன்றாவதாக, திடீரென்று ஏற்படும் ஒரு மாறுதல் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றிவிடுவதைக் காட்ட லாங் டேக்குகளே சிறந்தவை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது உயிரோடு இல்லை என்னும் அதிர்ச்சியை உருவாக்குவதற்கும் லாங் டேக்குகளே மிகச் சிறந்த வழி. முந்தைய பதிவில் இணைத்திருந்த “சில்ட்ரன் ஆஃப் மென்” படக்காட்சியே நல்ல உதாரணம். ஆரம்பத்தில் விளையாட்டாகப் பேசியபடி வரும் கதாநாயகி, அந்த ஷாட்டுக்குள்ளேயே கொல்லப்படும்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதே படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் லாங் டேக்கில், போக்குவரத்து மிகுந்த சாலையில் திடீரென்று வெடிக்கும் குண்டு, அந்தக் காலகட்டித்தில் நிலவும் பயங்கரவாதத்தை மிகத் தீவிரமாக உணரச் செய்கிறது.\nநான்காவதாக, ஒன்றை எவ்வளவு பெரியது, எத்தனை உயரமானது, ஆழமானது, நீளமானது என்ற வியப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த லாங் டேக்குகளே பொருத்தமானவை. “ஸ்டார் வார்ஸ்” படத்தின் ஆரம்பத்தில் எழுத்துக்கள் மெல்ல விண்வெளியின் முடிவிலாத தொலைதூரத்துக்குள் சென்று மூழ்கியபடியே இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒரு பெரிய விண்கலம் திரையில் கடந்துபோவது வெகுநேரம் காட்டப்படுகிறது, அது எத்தனைப் பெரியது என்னும் வியப்பை உண்டாக்குகிறது.\nஆனால் அதைவிடவும் சிறந்த உதாரணம், “கார்ல் சாகன்” (CARL SAGAN) எழுதி, “ராபர்ட் செமிகிஸ்” (ROBERT ZEMECKIS) இயக்கிய, “காண்டாக்ட்” (CONTACT) படத்தின் ஆரம்பக் காட்சி. முழுக்க கணினியின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சி என்ற போதிலும், லாங் டேக்கின் எல்லா அழகையும் தீவிரத்தையும் கொண்ட காட்சி அது. ரேடியோ அலைவரிசைகளின் சத்தங்கள் பின்னணியில் கேட்க, சுழன்றுகொண்டிருக்கும் பூமியையும் அதைத் தொடர்ந்து நிலவையும், சூரியக் குடும்பத்தின் கோள்களையும் காட்டியபடி போய்க்கொண்டே இருக்கிறது கேமரா, ரேடியோ சத்தங்கள் நின்று முழு அமைதியில் பால்வெளி மண்டலத்தையும் தாண்டி, பிரம்பஞ்சத்தின் முடிவிலியை நோக்கிப் போய்க்கொண்டே இருக்க, அவையெல்லாம் கதாநாயகியின் கருவிழியில் தெரியும் பிரதிபலிப்பென்றாகி முடியும்போது, அந்த லாங் டேக் ஒர�� கவிதையின் இடத்தைத் தொடுகிறது.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nசினிமா, திரைக் கலை, திரைப்படம், திரையுலகம், முன்னோடிகள், cinema, director, film, Film industry, film making\nசார், வணக்கம். இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அற்புதமான பதிவிது.\nசத்யஜித்ரே’வின் ‘சாருலதா’ பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதில் வரும் தொடர்ச்சியான ஓர் ஊஞ்சல் ஷாட் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என பலவாறு யூகித்திருக்கிறேன். நீங்களும் அதைப் பார்த்திருந்தால் எப்படி என விளக்க முடியுமா\nபதிலைத் தனி இடுகையாக இட்டுள்ளேன். சாருலதாவின் ஊஞ்சல்\nநீங்கள் குறிப்பிட்ட காட்சிகள் நிச்சயம் ஈடு இணையற்றவை,\nஅடோன்மெண்ட் படத்தில் தொடர்ந்து ஆறு நிமிடம் வருகின்ற டன்கர்க் எவாகுவேஷன் என்னும் இரண்டாம் உலகப்போரின் வரலாற்று சம்பவத்தின் போர்வீரர்களை திரும்ப அழைக்கும் நிகழ்வு அரங்கும் லாங் ஷாட் ஒளிப்பதிவும் மிக அதிசயம் என சொல்வேன்.அதில் காணும் ஆளில்லாத ராட்டினமும் , கரை தட்டிய கப்பலும் , பழுதடைந்த கார்களும் ,ஒருகாலத்தில் இயங்கிய உல்லாச பூங்காவும் ,டாங்கிகளும் போர்ப்படைத தளவாடங்களும், சிதிலங்களும்,போரின் எச்சங்களும் , மிச்சங்களும் ,அழைத்துபோக வரும் கப்பலுக்காக ஏக்கத்துடனும் பசியுடனும் காத்திருக்கும் கவலைதோய்ந்த மூன்று லட்சத்து முப்பதாயிரம் படை வீரர்களுமே சாட்சி. (எப்படித்தான் காட்சி அமைத்தாரோ எப்படித்தான் இயக்கினாரோ\nமிகமிக மகிழ்ச்சி. நான் எதிர்பார்த்திருந்தது இதைத்தான். தங்களுக்குப் பிடித்த “லாங் டேக்குகளை” எல்லாரும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அடோன்மெண்ட் படத்தின் காட்சி சந்தேகமில்லாமல் மிகச் சிறந்த லாங் டேக்குகளில் ஒன்று. ஒரு சூழலுக்குள் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைப் பார்வையாளர்களைக் கையைப்பிடித்து இழுத்துச் சென்று சுற்றிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nஎனது தொகுப்பை முழுமை செய்ய உதவியமைக்கு நன்றி.\n“சில்ட்ரன் ஆஃப் மென்”படத்தை நான் மிகவும் ரசித்தேன்\nஅந்த நான்கு நிமிட காட்சியாக இருப்பினும் கூட அந்த காருக்குள்ளேயே\nநகைசுவை , பயம், காதல், கோபம் , வீரம் போன்ற நவரசத்தையும் கொண்டு\nவந்திருப்பது ஆச்சரியத்தக்கது. என்னால் இன்னும் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை.\nஇப்படி ஒரு காமரா work ஆ\nஇப்படி ஒரு DIRECTOR ஆ\nதங்களுக்கு மிகுந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14001518/Where-will-farmers-get-famished-if-they-buy-land-for.vpf", "date_download": "2019-10-14T08:58:14Z", "digest": "sha1:SZ344HUYNQCZXZMKVHOJW252LC2UCZH4", "length": 25255, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Where will farmers get famished if they buy land for hydrocarbon project? Vaiko Vesai Talk || ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கிவிட்டால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள்? வைகோ ஆவேச பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கிவிட்டால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள் வைகோ ஆவேச பேச்சு + \"||\" + Where will farmers get famished if they buy land for hydrocarbon project\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கிவிட்டால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க எங்கே செ��்வார்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கி விட்டால், விவசாயிகள் எங்கே பஞ்சம் பிழைக்க செல்வார்கள் என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தென்னிலை, க.பரமத்தி, பவுத்திரம், நொய்யல், புன்னம், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திறந்தவேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nமே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்காக பணம் புரட்ட முடியாத நிலையில் தங்களது நகைகளை அடமானம் வைத்து பெண்கள் பலர் கடன் வாங்குகிறார்கள். பின்னர் அதனை திருப்ப முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகை மீட்டு கொடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நம்மை பற்றி கவலைப்பட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அவர் தான் ஸ்டாலின் என தாய்மார்கள் எண்ணுகிறார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.\nகொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் உயர்மின்னழுத்த கோபுரம் மூலம் மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தால் சிறு-குறு நடுத்தர விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அவர்களது வாழ்வாதாரம் அடியோடு அழிய வாய்ப்பிருக்கிறது. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் ஆகும்.\nஅத்தகைய மக்கள் விரோத அரசு தேர்தலுக்கு பிறகு அப்புறப்படுத்தப்படும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் விழுப்புரம், புதுகை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என முனைப்பு காட்டுகின்றனர். அந்த திட்டத்துக்காக அதானி, அம்பானி, ஸ்டெர்லைட் கம்பெனிக்காரர்கள் விவசாயிகளின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்குவார்கள். வேறு வழியின்றி விவசாயிகள் விற்க வேண்டிய சூழல் வரும். அதன்பின்னர் அவர்கள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள். விவசாயிகளுக்கு வருமானமில்லாமல் போகும்.\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டங்களால் லட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கிடைக்கும். இது ஒரு வஞ்சகமான திட்டம். தமிழகத்தை அழிப்பதற்காக மத்திய அரசு சதி செயலில் ஈடுபடுவதை தான் இது காட்டுகிறது. மேகதாதுவில் அணை கட்டி காவிரியில் தண்ணீரை வர விடாமல் தடுக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதனால் தஞ்சை உள்பட காவிரி டெல்டா பகுதி பஞ்ச பிரதேசமாக மாறும்.\nஇதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கோ, தடுப்பதற்கோ வழியின்றி ஊழல் புதைமணலில் எடப்பாடி பழனிசாமி அரசு சிக்கியுள்ளது. குட்கா ஊழல், பஸ் வாங்குவதில் ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், உள்ளாட்சித்துறையில் ஊழல் உள்ளிட்ட ஊழல்களை குறிப்பிட்டு சொல்லலாம். இதன் காரணமாகவே பல வெளிநாட்டு கம்பெனிகள் இங்கு தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்காக வந்து விட்டு, இதனையறிந்ததும் பதறி அடித்து கொண்டு வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். மொத்தத்தில் தமிழகம் இன்று நாசமாகி கொண்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் தமிழகம் மீட்கப்பட வேண்டும் எனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.\nநமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. நீட் தேர்வு மூலம் அவர்களது வாழ்வையே சூறையாடிவிட்டனர். பிளஸ்-2-வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை எனில் டாக்டராக முடியாது என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நீட் ரத்து குறித்து ஒப்புக்காக அ.தி.மு.க. பேசினாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையொட்டி தான் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.\nஎனவே மக்களாகிய நீங்கள் தருகிற வாக்கு என்பது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உதய சூரியனுக்கு தருகிற வாக்காக இருக்க வேண்டும். அது உழவர்களின் கண்ணீரை துடைப்பதாக இருக்க வேண்டும். வியாபாரிகளின் கவலையை போக்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் வி.செந்தில்பாலாஜிக்கு வாக்களித்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nஅரவக்குறிச்சியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது, புகளூரில் தடுப்பணை அமைப்பது, புகளூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவது, 25 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்குவது உள்ளிட்ட மக்களின் தேவைகள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தரப்படும்.\nகாவிரி கரையோரமாக உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கேட்டிருந்தோம். ஆனால் பெட்ரோலிய, ரசாயன பொருட்களுடைய முதலீட்டு மண்டலமாக அறிவிக்க 2017-ம் ஆண்டு எடப்பாடி அரசு அனுமதித்தது. இதைவிட பச்சை துரோகம் எதுவும் இருக்க முடியாது. நரேந்திரமோடி வரம்புமீறி தகுதியை குறைத்து கொண்டு பேசி வருகிறார். நான் அதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்ல காலஅவகாசம் இல்லை யென்றாலும், ஒரு ரத்தக்களறியை ஏற்படுத்துகிற விதத்திலே அவர் பேசியதை சொல்லியாகவேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எல்லோரும் அண்ணன்-தம்பிகளாய் ஒற்றுமையாய் வாழ்கிற இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பாழ்படுத்துகிற விதத்தில் பேசுகிற நரேந்திரமோடி அரசானது, விவசாயிகள் அரசு அல்ல. மோடி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு அதனை அவரிடமே சொன்னேன். விவசாயிகளுக்கு வாழ்வளிப்பவராக நீங்கள் இருப்பீர்கள் என கருதினார்கள். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என அவரது முகத்துக்கு நேராக சொன்னேன்.\nஇதில் வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கபினி சிதம்பரம் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.\n1. திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\n‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n2. குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி -வைகோ\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வைகோ தெரிவித்துள்ளார்.\n3. கோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள்; திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் -வைகோ\nகோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள், திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் என வைகோ பேசினார்.\n4. பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுகாவல்: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n5. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது\nமயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/18161901/3-Villages-boycott-election.vpf", "date_download": "2019-10-14T08:55:25Z", "digest": "sha1:GALUF6KZ7J7FILG7PRVEX24JGSRJNKVY", "length": 13406, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Villages boycott election || சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\nசுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\nசுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தமிழகத்தில் கிராமங்கள் தேர்தலை புறக்கணித்துள்ளன.\nதமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. பல்வேறு இடங்களில் கிராம மக்கள் சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர்.\nநெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடந்தும் வாக்களிக்க மாட்டோம் என கூறிவிட்டனர். இதனால் அங்கு வாக்கு பதிவாகவில்லை.\nதிருவள்ளூர் மாவட்டம் சத்திரை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததால் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 34, கே .கே.புதூர் கிராமத்தில் 943 ஓட்டுகள் உள்ளன. இங்கு செயல்படும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.\n1. காஞ்சீபுரம் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரூ.16 லட்சம் நிதி உதவி வழங்கினார்\nகாஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 154 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.\n2. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nகாஞ்சீபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட அனந்தசரஸ் குளம் நி���ம்பி வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் கூட்டமாக வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.\n3. காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம்\nகாஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.\n4. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தை பார்வையிட குவியும் பக்தர்கள்\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்விடுமுறையையொட்டி, குளத்தை பார்வையிட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.\n5. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மாமல்லபுரம் வருகை வாழ்நாளில் மறக்க முடியாதது ‘இந்தியா-சீனா உறவு மேம்பட பாடுபடுவோம்’ சீன அதிபர் ஜின்பிங் பேச்சு\n2. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் கைது\n3. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. சீன அதிபர் ஜின்பிங்குக்கு மதிய விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260666", "date_download": "2019-10-14T09:10:13Z", "digest": "sha1:6LKK4VNHJJV7DC7ZRANIMX7RBIGCXIWU", "length": 16575, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு| Dinamalar", "raw_content": "\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம்\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nஓபிஎஸ் - ரங்கசாமி சந்திப்பு\nதிருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்\nசோனியாவால் சர்ச்சையில் சிக்கிய அரியானா முதல்வர் 4\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் ... 20\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 11\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி 4\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nசென்னை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் இன்று (ஏப்.22) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதி இடைத்தேர்தல் மே 19 ல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் பெறப்பட்டு, நேர்காணல் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., முன்னிலை வகித்தார். நேர்காணல் முடிந்த பின் இ.பி.எஸ்., தெரிவித்ததாவது:இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்தியா உதவ வேண்டும். இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்கள் இன்று(ஏப்.22) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்\nஇலவு காத்த கிளியாக காங்கிரஸ் பாதல் குடும்பத்தால் பரிதவிப்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலவு காத்த கிளியாக காங்கிரஸ் பாதல் குடும்பத்தால் பரிதவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3251608.html", "date_download": "2019-10-14T07:47:38Z", "digest": "sha1:YKYMV3UFPHTQUE7EUW5X5AYVQJ2CNKOU", "length": 9015, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாளை. சாரதா கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பட்டிமன்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை. சாரதா கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பட்டிமன்றம்\nBy DIN | Published on : 11th October 2019 06:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளையங்கோட்டை சாரதா மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பட்டிமன்றம் நடைபெற்றது.\nநான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, மாவட்ட நிா்வாகம், சாரதா மகளிா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் சரவணபவ பிரியா அம்பா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்றுப் பேசினாா். இதையொட்டி, வாக்காளா் விழிப்பிணா்வு கோலம் போடுதல், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nதொடா்ந்து கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் ‘100 சதவீத வாக்களிப்பு நடைபெற பெரிதும் துணை நிற்பது கனிவான அறிவுரையா கடுமையான சட்டமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், டி.எஸ்.எம்.ஓ. ஹசன், ஊழியஸ்தானம் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ஜெயமேரி, கல்லூரி மாணவிகள் பாா்கவி, மாலதி, அஹானா, சாருகேசி ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தாசில்தாா் பாலசுப்பிரமணியன், நான்குனேரி துணை வட்டாட்சியா் குமாா், செஞ்சிலுவை சங்க நிா்வாகி சபேசன், கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்ற அலுவலா் மில்கா விஜயன் உள்பட மாணவிகள் பலா் பங்கேற்றனா்.\nமுதல்வா் மலா்விழி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் நூலகா் அ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/06/blog-post_25.html", "date_download": "2019-10-14T07:46:06Z", "digest": "sha1:TNBEZPKVA6CRMNUKRXNLO6DFVY4GBR7G", "length": 41211, "nlines": 713, "source_domain": "www.kousalyaraj.com", "title": "நினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன் - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nபாப் இசை உலகின் மன்னன்' இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும். இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும் வாழும்.....\nஅவரது இசை நாடு, மொழி, மக்களை கடந்த உலக காவியம்.\nசிறு வயது முதல் தீவிர ரசிகையான எனக்கு அவரது முதல் நினைவுநாளில் இந்த பதிவை எழுத கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாக எண்ணுகிறேன். இசையால் ஒருவருக்கு ஆறுதலை, அமைதியை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து அனுபவித்தவள்.\nஅவரது முதல் ஆல்பம் முதல் கடைசி ஆல்பம் வரை உள்ள அனைத்து பாடல்களும் அசத்தலானவை. தனது 11 வயதிலேயே மேடையேறி பாட தொடங்கிய மைக்கேல் தனது 50 வது வயதுவரை ஓய்வின்றி இசைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார்.\nஅவரின் வாழ்க்கை ஒரு மலர் படுக்கை அல்ல, முள் படுக்கை. முள்ளை அவர் வைத்து கொண்டு ரோஜா மலரை நமக்கு பரிசளித்தவர். தந்தையுடன் மனகசப்பு, பல முறையற்ற குற்றசாட்டுகள் , முதல் மனைவியுடன் விவாகரத்து, உடம்பை சோதனைசாலையாக மாற்றிய பல ஆப்பரேஷன்கள், இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு மோசமான குற்றசாட்டுகள், பல தேவை அற்ற பிரசாரங்கள்...... இதில் எவையெல்லாம் உண்மை என்பது அவருக்கும், கடவுளுக்கும் தான் தெரியும்.\nஒரு தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில், தனது நிலையை நன்றாக தெளிவு படுத்தினார். ஒரே வார்த்தையில் தன் மேல் உள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் உரைத்தார் , ' நான் ஒரு பாவமும் அறியேன் ' என்று கண்ணில் நீர் வழிய ஒரு மகா கலைஞன் சொன்னதை பார்த்தபோது என் கண்ணீரை கட்டுபடுத்த நானும் வழி அறியேன். புத்தரையும், ஏசுவையுமே குறை சொன்ன இந்த உலகம் இந்த சாதாரண மனிதனையா விட்டு வைக்க போகிறது \" உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவர்கள் யாரும் இருந்தால் அவர்களே முதல் கல்லை இவள் மேல் எறியுங்கள் \" என்று ஒரு இடத்தில் ஏசுநாதர் கூறி இருப்பார். அது போல் ஒரு குறையும் இல்லாத மனிதராக நாம் இருந்தால் அவரை குறை சொல்லலாம் ஆனால் நாம்....\nசிறு வயதில் வெள்ளையர்களின் நிற பேத கொடுமைகளில் தொடங்கி அவர் இந்த உலகை விட்டு மறைந்த பின்னும் இன்னும் அவரை வைத்து தொடரும் அவலங்கள்.... மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் பிரபலம் என்றால் எதுவுமே செய்திதான். இவரை பொறுத்தவரை அவரது ஒவ்வொரு அசைவும் உலகத்தாரால் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் அவர் மறைந்த பின்னும் குறையவில்லை . ஒருவர் இறந்தபின் அவரது நிறைகளை மட்டுமே பேசபடுவதுதான் நாகரீகம். ஆனால் அவர் இறந்த பின் வந்த செய்திகள் அதனை விளம்பரத்திற்காக வெளி இட்டவர்களை அவரது ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.\nஅவரை வைத்தும், அவரது பாடல்களை கொண்டும் சாதாரண பிளாட்பார கடையில் இருந்து ஆல்பம் வெளியிட்ட பெரிய நிறுவனங்கள் வரை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் சம்பாதித்தன, இன்றும் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅவரது நினைவாக ஒரு மியுசியம் கட்ட போகிறார்களாம். ஆனால் அதற்கு அடிக்கல் நாட்டும் முன்னரே, அதனால் ஒரு வருடத்திற்கு வர கூடிய வருவாய் இத்தனை கோடி டாலர்கள் என்று கணக்கு போட்டு விட்டார்கள். என்ன உலகம்...\nமுக்கியமான ஒன்று என்னவென்றால் யாரை நம்பி தனது உடம்பை ஒப்படைத்து மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தாரோ அவரே அவரது உயிரை பறிக்கும் காலனாக மாறியது.... \n'make a little space, make a better place' என்று பாடிய அவருக்கு இந்த பூமியில் அப்படி ஒரு சிறந்த இடம் வாழ கிடைக்கவில்லை. அந்த உலகத்திலாவது அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கிடைக்கட்டும்\nஇந்த இடம், நான் வர\nஒவ்வொரு பாடலுமே ஒரு காவியம்தான். அனைத்தையும் விரிவாக சொல்வதை விட ஒரு நாலு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.\n1980 ம் ஆண்டில் இந்த பாடலை எடுக்க 50,000 டாலர்கள் செலவு ஆகியதாம். வசூலில் சாதனை படைத்த பாடல். பேய் படம் பார்த்து பயந்து வெளியில் வரும் தன் பெண் தோழியுடன் ரோட்டில் பாடி கதை சொல்லி கொண்டே வருவார், அப்படி ஒரு கல்லறையை கடந்து வரும்போது, அங்குள்ள கல்லறையை திறந்து கொண்டு சடலங்கள் எழுந்து வருவது போலவும், பின் மைக்கேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டிருக்கும். இந்த காட்சி அமைப்பும், மிரட்டும் இசையும், இன்று பார்க்கும் போதும் திகிலாக இருக்கும்.\nமுதல் ராக் பாடல் இதுதான் என்று அறியப்பட்டது. இதில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் கருப்பு இன அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க இனத்தவர்களும் தான். 'சண்டை வேண்டாம்' என்ற பொருளில் பாடல் அமைக்க பட்டிருக்கும். இந்த பாடல் மைக்கேலின் சிறந்த பாடல் மட்டும் இல்லை அகில உலகத்தின் சிறந்த பாடல் என்ற பெயரை பெற்றது.\nஒரு சூதாட்ட விடுதியில் நடப்பவற்றை வைத்து பாடல் எடுக்கப்பட்டு இருக்கும். அந்த விடுதியை சுற்றி நடனத்துடன் பாடல் மிக அற்புதமாக படமாக்க பட்டு இருக்கும். நடனம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.\nஇந்த பாடலில் அதிர வைக்கும் இசையோ , அசத்தும் நடன அசைவுகளோ இல்லை. ஆனால் மனதை நெகிழ செய்யும் காட்சிகள், ஆழ்மனதை ஊடுருவும் வரிகள். உலகில் போர் வேண்டாம் , அமைதி நிலவ வேண்டும் என்பதை சிறு குழந்தைகளை வைத்து மிக அருமையாக படமாக்கப்பட்டு இருக்கும். ராணுவ வீரர்களின் கையில் குழந்தைகள் பூவை கொடுக்கும் காட்சியும், அதன்பின் அவர்கள் தங்கள் கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை கீழே எறிவது போலவும் இடம்பெற்ற காட்சிகள் புல்லரிக்க வைக்கும்.\nஅந்த பாடலில் உள்ள சில வரிகள்\nஅவரது நினைவுநாளில் நான் எழுதும் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.\nசரித்திரம்...சில பக்கங்களை புரட்டி பதிவு போட்டு இருக்குறீர்கள்...வாழ்த்துக்கள்....\nஆழமான பார்வை MJ யாராலும் மறக்க முடியாத ஒப்பற்ற கலைஞன்..\nஅவருக்கு என் அஞ்சலியும் ..\nஅருமையான பதிவு. mj அனைத்து பாடல்கள் புடிக்கும். பகிர்வுக்கு நன்றி தோழி\nஉண்மை தான் நண்பா, அவர் நம்மிடம் இருந்து விலகினாலும் அவரின் நினைவுகள் இசை உலகில் இருக்கும் வரை நிலைக்கும் நண்��ா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசாரிங்க முதலில் பேரை பார்க்காம போட்டுட்டேன். அப்புறம் தான் பார்த்தே நீங்கள் பென் என்று. முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் அக்கா அதனால் தான் சிறிய குழப்பம். இனி நம் வருகை தொடரும்.\nதங்களுக்கு ஏதேனும் பிலாக்கர் டிப்ஸ் தேவைப்பட்டால்\nநல்ல பதிவு எனக்கு எம்.ஜாக்சன் பத்தி அவ்ளோவா தெரியாது இப்போ தெரிஞ்சிட்டேன் நன்றி\nகே ஆர் பி செந்தில்...\nநீங்களும் அவரின் ரசிகர் என்பதில் மகிழ்கிறேன்.\nஉங்களுக்கு நான் எப்பவோ follower ஆகிவிட்டேன், உங்கள் பதிவில் பின்னூட்டமும் அளித்திருக்கிறேன். இருப்பினும் உங்களின் இப்போதைய வருகைக்கு மகிழ்கிறேன்.\nஉங்களின் பிளாக்கர் டிப்ஸ் பயனுள்ளது. வாழ்த்துக்கும் நன்றி\nஎன் மூலமா அவரை பற்றி தெரிந்து கொண்டதுக்கு மகிழ்கிறேன் தோழி. நன்றி\nஅவரது சில பாடல்கள் நம் மனதை உருக்குவதாக இருக்கும். i am also having the same feeling. thank u for the song.\n நீங்க நம்ப ஊருக்கார அக்காவா\nMJ பற்றி அருமையான இடுகை.\nஇவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும் வாழும்.....\nபரந்து பட்ட ரீதியில் மைக்கல் ஜாக்ஸனை அலசியுள்ளீர்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேலை நாட்டில் இவரின் பொப் இசையிற்குள் தம் மனதைப் பறி கொடுக்காதவர்கள் என்று எவரும் இல்லை.\nபதிவு நினைவுகளை மீட்டிப் பார்க்கும் இறந்த பின்னும் இன்றும் மேற்குலக மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவிஞனின் வாழ்வியலைத் தாங்கிய மீட்டல். அருமை.\nகௌஸ், மிகச் சிறந்த பாடகர் & அழகான நடன அசைவுகள். எனக்கு மிகவும் பிடிக்கும். ஜூன் 25 அன்று அவரின் தாயாரின் பேட்டி பார்த்தேன். ஏனோ கண்கள் கலங்கின.\nஉங்களைப் போல ஒரு உண்மையான ரசிகை கண்டு MJ அவருடைய ஆன்மா மகிழும்.. :-))\nஎப்பவும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய நபர்களில் MJ ம் ஒருவர்...\nஅவரை பற்றி வரும் ஒவ்வொரு செய்தியையும் கவனிப்பேன், ஏனோ அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை தவிர வேறு விதமாக ஒரு நாளும் என் மனம் எண்ணியது இல்லை. அவரது சம்பாத்தியத்தில் அதிக அளவை சமூக சேவைக்கு செலவிட்டு இருக்கிறார் என்பது பலருக்கும் சரியாக தெரிய வாய்ப்பு இல்லை.\nசிறு வயதில் தனக்கு கிடைக்காத சிறு சிறு சந்தோசங்கள் மற்ற குழந்தைகளுக்கு கி���ைக்கட்டும் என்று அவர் சிறுவர்களுக்காக ( சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்) உருவாக்கிய பூங்கா இன்றும் அவரின் குழந்தை மனதை காட்டும்.\nஇன்றும் அவரது பல பாடல்கள் என்னை கண் கலங்க வைக்கும். இருக்கும் காலத்தில் அன்பை கொடுக்க ஆள் இல்லை, இறந்த பின் என்ன சொல்லி என்ன\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nதாம்பத்தியம் 6 - ஆண்களின் குறைகள் அல்ல பிழைகள்\nதாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை\nதாம்பத்தியம் 4 - ஆண்களின் நிறைகள்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-14T07:48:54Z", "digest": "sha1:3QNQFZDQIJUUMCAJF5BSTETRS4TOD6CI", "length": 26852, "nlines": 169, "source_domain": "www.muthalvannews.com", "title": "இந்தியா Archives | Muthalvan News", "raw_content": "\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவ��ி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது\nபல்கலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பணி நாளை மீள ஆரம்பம்\nகருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு\nகாணாமற்போன மாணவன் 4 நாள்களின் பின் மீட்பு – யாழ்.நகர தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக வாக்குமூலம்\nகிளிநொச்சியில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு – திருமலையில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலில்\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\n375 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nகோத்தபய – சு.க இன்று ஒப்பந்த முன்நகர்வு\nஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நீக்கவேண்டும் – பொது ஆவணத்தில் சேர்க்க முன்னணி வலியுறுத்து\nஇணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நாளை காலை மீண்டும் சந்திப்பதற்கு முடிவு\nபல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nதுருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nஹகிபிஸ் புயலால் 8 பேர் உயிரிழப்பு\n“ஜப்பான் மக்களுக்காகப் பிராத்திப்போம்” – தாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்\n275 ஓட்டங்களில் தென்னாபிரிக்கா அவுட்\nகோலி 254: இந்தியா 601/5 டிக்ளேர்\nஈரான் மைதானங்களில் பெண்களுக்கு அனுமதி\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு\nதனியார் வங்கியில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நால்வர் மறியலில் – முன்னாள் முகாமையாளர் தலைமறைவு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nதங்கத்தின் விலை இன்றும் எகிறியது\nஇன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுத��ய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு\nசாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு\nபிரபல சாக்ஸபோன் வாத்திய கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 11) காலமானார். மறைந்த கர்தி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1949 டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றியவர் கத்ரி கோபால்நாத். டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கர்தி …\nதமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் – எச்சரிக்கும் உளவுப் பிரிவு\nதமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளை தாக்க பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கோவை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளப்பிரிவின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பு ஒன்றில் கடைசியாக ஓகஸ்ட் 21ஆம் திகதி மாலை கோவையில் பயங்கரவாதிகள் இருந்தது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு ஏ.ஐ.ஜி சிஷிர் குமார் குப்தா, விமான …\nதமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n“தமிழகம், கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கோவை மாநகர பொலிஸ் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து …\n73ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பாரதத்தின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், …\nமார்பளவு வெள்ளநீரில் குழந்தைகளை தோளில் சுமந்த பொலிஸ் கான்ட்ஸபிள் – குவியும் பாராட்டு\nகுஜராத்தில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக மீட்புப் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 6,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மார்பளவு வெள்ள நீரில், …\nமுன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு\nஇந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சி��ின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் காலமானார். புதுடெல்லியில் நேற்று மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், நேற்றிரவு 10.15 மணியளவில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதையடுத்து, தனது உடல்நிலையைக் கருத்தில் …\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோவுக்கு ஒரு வருட சிறை\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் தண்டமும் விதித்து உத்தரவிட்டார். ஜூலை 5ஆம் திகதி கரும்புலிகள் நாளான இன்று இந்தத் தண்டனைத் தீர்ப்பு வைகோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் …\nஇலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி\nஇலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு …\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்; கோவையில் மேலும் நால்வர் கைது\nஇலங்கையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்கதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு நிறுவனத்தால் வேறு ஒரு நபரும் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்த முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேகநபர்களை நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ …\nஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் சிக்கினர் – இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியா, கோவையைச் சேர்ந்த 6 பேருக்கு எதிராக அந்த நாட்டு தேசிய புலனாய்வுப் பிரிவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என …\n“நந்திக்கடல் பேசுகிறது” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd", "date_download": "2019-10-14T08:37:10Z", "digest": "sha1:DAUCUGGUNQJCBH43BKE746OKAWAYW5TU", "length": 11380, "nlines": 161, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பற்றிய குறிப்புகள்\nபெண்மையும் பெண் உரிமை பற்றின ஒரு பார்வை\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை பற்றிய குறிப்புகள்\nபெண்ணுரிமையும் திருமண வயதும் குறித்�� தகவல்\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nதமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றிய தகவல்.\nகுடும்ப ஆலோசனை மையம் பற்றிய தகவல்.\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகளை புகார் செய்வது குறித்த தகவல்.\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும் பற்றிய குறிப்புகள்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி கிடைக்க இங்கு படிக்கவும்\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) பற்றிய செய்திகள்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 24, 2016\n© 2019 அனைத்து காப்��ுரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/02-05-2017-weather-report-chances-for-rain-tamilnadu-puducherry.html", "date_download": "2019-10-14T09:16:57Z", "digest": "sha1:UXEZOUXWJP5QG4BGJ4BNNOXCEKJV2ACZ", "length": 9963, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n02-05-2017 இன்று மதியம் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு உதாரணமாக ஊட்டி ,குன்னுர்,கோத்தகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n02-05-2017 இன்று மதியம் தமிழக தென் கடலோர மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு நாகர்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n02-05-2017 இன்று தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n02-05-2017 இன்று வட கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு தான்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜிய�� சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50697-congress-mp-rajeev-gowda-says-modi-is-trying-to-save-anil-ambani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T09:15:44Z", "digest": "sha1:JVDBPODR3IXT7XZZGK45UVLS2TB46ST5", "length": 11132, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அனில் அம்பானியை காக்க மோடி உதவி” - ராஜீவ் கவுடா சாடல் | Congress MP Rajeev Gowda says Modi is trying to save Anil Ambani", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“அனில் அம்பானியை காக்க மோடி உதவி” - ராஜீவ் கவுடா சாடல்\nபிரதமர் மோடி அனில் அம்பானியைக் காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா , ரபேல் விமான கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது 128 விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்தார்.\nஆனால் தற்போதைய பாஜக அரசில், பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு விமானங்களை வாங்குவதில் பெரிய அளவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டு மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு சாதகமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். சீனாவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காக்க பிரதமர் மோடி ஏன் மக்களின் பணத்தை செலவழிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், 3 மடங்கு அதிக விலை கொடுத்து அவ்விமானங்களை வாங்குவதின் மூலம் இந்த விமானப்படைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nராகுல் காந்தியின் கருத்தை விமர்சிக்கும் மத்திய அரசு முதலில் விமான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படையாக விலைகளை தெரிவித்துவிட்டு பின்னர் ராகுல் கூறும் கருத்துக்களை விமர்சிக்கட்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். கர்னாடகாவ��ல் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.\n“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..” - மக்கள் ஆதங்கம்\nஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..” - மக்கள் ஆதங்கம்\nஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/may/15/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-2508939.html", "date_download": "2019-10-14T07:55:43Z", "digest": "sha1:L4O6T3RQVN4CNPKPBNCVBJTAJ2J6C7JJ", "length": 9682, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கனிமொழி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கனிமொழி\nBy dn | Published on : 15th May 2016 12:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.\nதிருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:\nபேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதை பிரசாரத்தில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.\nதொழில்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமெனில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.\nமூன்று முறை தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய அதிமுகவால் எப்படி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தர முடியும்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் யார் மதுபான ஆலையை நடத்தினாலும், அவை உடனடியாக மூடப்படும்.\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிக்க அதிமுகவினர் பணம் கொடுத்தாலும், மக்கள் திமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.\nஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார் கனிமொழி.\nபேட்டியின்போது, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்�� பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badlapurtamils.org/history/", "date_download": "2019-10-14T09:19:08Z", "digest": "sha1:UTGD44GOO5TCNHHXCUZ3XSCL4HTRSQAB", "length": 4756, "nlines": 67, "source_domain": "badlapurtamils.org", "title": "History | பத்லாபூர் தமிழர் நலச் சங்கம்", "raw_content": "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972\nபத்லாபூர் தமிழர் நலச் சங்கம் மஹாராஷ்டிரா Society Act Regd. No. MAH/1847/16/Thane dated 23.11.2016 சங்கங்களின் விதிப்படியும் Bombay Public Trust Act 1950 Regd. No. F/34043/Thane dated 22.08.2017 அறக்கட்டளை விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபத்லாபூரில் கிழக்கிலும் மேற்கிலும் வாழும் தமிழர்கள் பரவலாக வசித்து வருகிறோம். அவர்களிடையே ஒற்றுமை வளர்க்கவும், கலை வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவும் குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையிலும் முடிந்தவரை ஒருவர்க்கொருவர் தொடர்புகள் ஏற்படவும், மஹாராஷ்டிரா மண்ணில் வாழும் தமிழர்கள் இம் மண்ணின் மக்களோடு இணைந்து தமிழர் நலம் பேணுதல், முன்னேற்றம் காணுதல் செம்மொழியாம் தமிழ் மொழி வளர முயற்சி மேற்கொள்ளல் என்ற நோக்கோடு சங்கப் பணிகள் அமைய பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் துவங்கப்பட்டது இவை அனைத்தும் நிர்வாகிகளோடு உறுப்பினர்கள் தமிழர்கள் அனைவரும் நல் எண்ணம் கொண்டு ஆலோசனைகள் வழங்கி ஆதரவு கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.\nசாதி, மத அரசியல் ஆகியவற்றைக் கடந்து தமிழர் நலன், முன்னேற்றப் பணிகளில் மனித நேயத்துடன் செயல்பட, தமிழ் மொழி காத்திட பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் உறுதி கொண்டுள்ளது.\nஅன்பு நெறி பெருக அனைவரும் ஆதரவு தாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-10-14T08:11:18Z", "digest": "sha1:I6XDSZXQX7UENMBABZ6LXHM6NUXVZ437", "length": 4428, "nlines": 57, "source_domain": "rationalistforum.org", "title": "பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் – Rationalist Forum", "raw_content": "\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்\nகீழ்க்கண்ட விவரப்படி நடைபெறும் இந்த கூட்டங்களில் மாநில கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.\n1) பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்கள் பெறுதல்\n2) மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா பெறுதல் 3) பகுத்தறிவு ஆசிரியரணி புதிய உறுப்பினர்களை சேர்த்தல்\nமாவட்டத்தில் உள்ள அனைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறிவு ஆசிரியர்களுக்கும் விரிவாக தகவல் அளித்து கூட்டங்களை சிறப்பாக அதிக எண்ணிக்கையில் ப.க.தோழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு ஆசிரியரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி\nஅரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\n7.7.2019 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)\nஅரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\n7.7.2019 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=24314", "date_download": "2019-10-14T08:41:48Z", "digest": "sha1:FE5HLBP73772W6HBVAUXM23AMJKEX5KL", "length": 18112, "nlines": 214, "source_domain": "rightmantra.com", "title": "உயர உயர பறக்க வேண்டுமா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உயர உயர பறக்க வேண்டுமா\nஉயர உயர பறக்க வேண்டுமா\nபிப்ரவரி 01, 2016, திங்கட்கிழமை.\nஉலகம் முழுதும் இன்றைய நாளில் ஒரு நாளைக்கு சுமார் 80,000 பயணிகள் விமானங்கள் சுமார் 4000 சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரம் சுமார் 20 லட்சம் பேர் விமானங்களில் பறந்துகொண்டிருக்கின்றனர்.\n1800 களின் துவக்கம். அமெரிக்காவில் ஒரு ஏரியின் கரையோரம் உள்ள பெஞ்சில் தன் தாயுடன் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.\nகூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை ஆர்வமுடன் பார்க்கிறான்.\n“பறவைகள் மட்டும் பறக்கின்றனவே எப்படி அம்மா\n“ஆண்டவன் அவற்றுக்கு சிறகுகளை தந்திருக்கிறான். அதன் மூலம் அவை பறக்கின்றன”\n“அம்மா நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா\n“பறப்பது என்பது பறவைகளாலும் தேவதைகளாலும் மட்டுமே முடியும். மனிதனால் ஒரு போதும் பறக்கமுடியாது மகனே\nஅந்த தாய் மட்டுமல்ல… மனிதன் பறப்பது குறித்த ஒட்டுமொத்த மக்களின் அபிப்ராயம் அது தான்.\nசாமுவேலை போல ஒரு சிலரை தவிர.\nநினைவு தெரிந்த நாள் முதல் சிறுவன் சாமுவேலுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் எந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் பிறந்த காலகட்டத்தில் (1834) சைக்கிள் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. இதில் எங்கே பறப்பது\nஇருந்தாலும், பறக்கும் எந்திரத்தில் ஏறி பறந்தே தீரவேண்டும் என்று லட்சியம் உள்ளுக்குள் கொழுந்திவிட்டெறிந்தபடியால் அது தொடர்பான புத்தகங்களை எல்லாம் ஒன்று விடாமல் படித்தான். தனது அறிவை வளர்த்துக்கொண்டான்.\nசிறுவன் பெரியவனாகி தற்போது பேராசிரியர் சாமுவேலாகிவிட்டார். சாமுவேல் லாங்லே. அவரது கனவுகளை நனவாக்க பலர் பொருளுதவி செய்ய முன்வந்தனர்.\n1898 – சாமுவேலின் பரிசோதனை முயற்சிகளுக்கு பலர் போட்டி போட்டு நிதி அளித்தனர். சுமார் $ 50,000/- நிதி அவருக்கு திரட்டி கொடுக்கப்பட்டது. ஐம்பாதியரம் டாலர் என்பது அந்தக் காலத்தில் பல நூறு கோடிகளுக்கு சமம்.\nபல மாத உழைப்பு பரிசோதனை முடிவில் அவரது பறக்கும் இயந்திரம் தயாரானது.\nஅதை பார்க்க ஊரே ஏரிக்கரையில் திரண்டது.\n‘GREAT AERODROME’ என்னும் அந்த இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் பறக்கப்போகிறது. மனிதன் எந்தக் காலத்திலும் பறவையை போல பறக்க முடியாது என்கிற கூற்று பொய்யாக்கப்படவிருக்கிறது.\nகூட்டத்தினர் ஆர்பரிக்க, ‘GREAT AERODROME’ இயக்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு அது சில அடிகள் கூட பறக்காமல் ஏரிக்குள் விழுந்தது.\nஆர்பரித்த கூட்டத்தினர் சாமுவேலை கடுமையாக விமர்சித்தபடி முனகிக்கொண்டே சென்றனர்.\nமிஷினரிகளோ இது இறை���னுக்கு எதிரான முயற்சி எனவே தான் சாமுவேல் வெற்றி பெறவில்லை என அறிவித்தனர்.\nசாமுவேலின் தோல்வி நாளிதழ்களில் தலைப்பு செய்தியானது.\n“உண்மையில் ஒரு பறக்கும் இயந்திரத்தை பார்க்க வேண்டும் என்றால் மனித சமுதாயம் இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். சமூகத்துக்கு இப்போது அதைவிட பல முக்கிய வேலைகள் இருக்கிறது….” என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.\nஅவமானத்தால் கூனிக் குறுகிப் போன சாமுவேல் பறக்கும் எந்திரம் கண்டுபிடிக்கும் தனது முயற்சிகளை கைவிட்டார்.\nகனவுகள் தகர்ந்த நிலையில் இறந்தும்போனார்.\nஉயர்கல்வி படிப்பை பாதியில் விட்ட இரண்டு சகோதரர்களுக்கும் அதே கனவு இருந்தது. ஒரு பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.\nஅதற்கான பல பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.\nஆனால், இவர்களது சோதனைகளுக்கு யாரும் நிதி உதவி செய்யவில்லை.\nசொத்தை விற்று, உடமைகளை விற்று உபகரணங்கள் வாங்கி தங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nஇவர்களுக்கும் தோல்வியே கிடைத்தது. இவர்கள் தயார் செய்த இயந்திரமும் விழுந்து நொறுங்கியது.\nஒரு முறை ஒரு முறை இரு முறை அல்ல. பல முறை.\nஆனால் ஒவ்வொருமுறையும் இவர்கள் ‘தோல்வி’ என்கிற குருவிடம் பாடம் கற்றுகொண்டார்கள். 1903 ஆண்டு ஒரு பனிபொழியும் மாதம் வரை.\nஆம்… வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் தங்கள் கைக்காசை கொண்டு தங்கள் வீட்டு மைதானத்தில் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் வெட்கித் தலைகுனிந்தது.\nஆனால், ரைட் சகோதர்கள் தான் எழுந்தனர்.\n* இன்றோடு இந்த தளத்திற்கு என்று அலுவலகம் துவக்கி ஒரு வருடம் நிறைவடைகிறது. 2012 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று ரைட்மந்த்ரா துவக்கப்பட்டது. இரண்டரை வருடங்கள் கழித்து 2015 பிப்ரவரி 1 அன்று ரைட்மந்த்ராவுக்கு என்று அதன் பணிகளை கவனிக்க பிரத்யேக அலுவலகம் மேற்கு மாம்பலத்தில் துவக்கப்பட்டது.\n** இதுவரை ஆன்மீகம், சுயமுனேற்றம், ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு, நீதிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் சுமார் 1,141 பதிவுகள் இந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\n‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன\nபாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு\nயார் மிகப் பெரிய திருடன் \n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\n“கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club\nநந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்\nசொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்\n‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் \nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n6 thoughts on “உயர உயர பறக்க வேண்டுமா\nஇந்த இனிய நாளில் – ( நம் rightmanta தள அலுவலகம் – ஓராண்டு நிறைவு) உயர உயர பறக்க வேண்டுமா\nஎன்ற பதிவு. எல்லாம் வல்ல மகா பெரியவாவிடம் rightmantra தளம் மென்மேலும் பல உயரங்கள் தொட வேண்டி பிரார்த்திக்கிறேன்.\nசுந்தர் அண்ணா ..தங்களை வாழ்த்துவதொடு ,வணங்கி மகிழ்கிறேன்\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்\nகண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்\nபெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.\nஉயர உயர பறந்து இன்னும் பல வெற்றி சிகரங்கள் தொட வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75881", "date_download": "2019-10-14T08:09:44Z", "digest": "sha1:NWKLZBF4MVCBID6LWHEOOJVVNFYWG25C", "length": 5641, "nlines": 76, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவிமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தினத்தன்று போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன்.\nஅப்போது, அவரது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தததால் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கியபோதும் அந்த சூழ்நிலையை அவர் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.\nஇந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இந்த விருது சுதந்திர தினமான நாளை (வியாழக்கிழமை) அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71919-fashion-show-organised-in-vadodara-to-spread-awareness-on-amended-motor-vehicles-act.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T08:23:05Z", "digest": "sha1:ZRRNBKE7IYTSUCQVOCPBDEE6KDJWPEK2", "length": 10347, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’ | Fashion show organised in Vadodara to spread awareness on amended Motor Vehicles Act", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’\nகுஜராத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மையப்படுத்தி சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.\nஇந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, அபராதம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து அபாராதத் தொகை மாநில அரசுகள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே புதிய சட்டம் தொடர்பாக பல இடங்களில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் குஜராத்தில் சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் 25 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் குறித்து சிறுவர்கள் பதாகைகள் மூலம் விளக்கம் அளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒய்யார நடையில் வலம் வந்த இளைஞர்கள், ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வெளிப்படுத்தினர். ஃபேஷன் ஷோக்களில் புதுமையை புகுத்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை மையப்படுத்தியதாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nபாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி\nபாலம் இடிந்து ஆற்றில் விழுந்த கார்கள்- வைரல் வீடியோ\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு\nபீரோவை உடைக்காமல் நகை, பணம் கொள்ளை - தொழிலதிபர் வீட்டில் கைவரிசை\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\nகூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/facebook+kids?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T08:27:54Z", "digest": "sha1:GXVS4NGIVJB4Z246OBF5FAFBRCKWAVC6", "length": 8510, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | facebook kids", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஉணவின்றி தவிக்கும் 6.4% இந்திய குழந்தைகள் : தமிழகத்தின் நிலை \nபேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\nலைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்\nபத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\n‘தொட்டால் எரியும் பல்ப்’ - தெலங்கானாவில் வெளியான போலி செய்தி\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்\nகிட்ஸ் மெசேஞ்சரில் குறைபாடு: பேஸ்புக் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு\nஉணவின்றி தவிக்கும் 6.4% இந்திய குழந்தைகள் : தமிழகத்தின் நிலை \nபேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\nலைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்\nபத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\n‘தொட்டால் எரியும் பல்ப்’ - தெலங்கானாவில் வெளியான போலி செய்தி\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்\nகிட்ஸ் மெசேஞ்சரில் குறைபாடு: பேஸ்புக் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamil-nadu-new-govt-buses/58498/", "date_download": "2019-10-14T07:56:33Z", "digest": "sha1:EHC634G7MHSR4I73SQ6LVR56OSROXYQH", "length": 7281, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamilnadu New Govt Buses : Political News, Tamil nadu, Politics", "raw_content": "\nHome Latest News சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..\nசென்னையில் 500 புதிய அரசு பேருந்துகள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..\nசென்னை : சென்னையில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான புதிய 500 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசென்னை தலைமை செயலகத்தில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசோலை மோசடி வழக்கு.. முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டுகள் சிறை.\nபோக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் – 118, விழுப்புரம் -18, சேலம் – 60, கோ���ை – 16, கும்பகோணம் – 25, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்தின் இருபுறமும் சிறப்பு அம்சமாக அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பயணிகளின் வசதிக்காக தனித்தனி இருக்கைகள் மற்றும் பயணிகள் நின்று பயணிக்க ஏதுவாக அகலமான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதுமட்டுமின்றி, பயணிகள் இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதிகள், மற்றும் பயணிகள் வழித்தடத்தினை அறிந்து கொள்ள ஏதுவாக, மின்னணு வழித்தட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு பல வசதிகளுடன் கூடிய 500 புதிய அரசு பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.\nமேலும் பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கை மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleமாநாடு படத்தில் இருந்து விலகியது சிம்பு தானா அடுத்தபட அறிவிப்பால் வந்த குழப்பம்.\nரஜினி பயத்தில் திமுக… இந்திய அளவில் டிரெண்டிங்… அலறவிட்ட நெட்டிசன்கள்\nமாமல்லபுரத்தில் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை.. சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகள் முடங்கி உள்ளன: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\nராஜீவ் காந்தி கொலை குறித்து “சர்ச்சை கருத்து…” சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=23772", "date_download": "2019-10-14T07:59:48Z", "digest": "sha1:7GMPVNYZBGVGDYBXCYAVM74Y2BN42PQW", "length": 4679, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி\nமத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.\nகடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்திய��ுகாம் முதலாம் வட்டாரம் நூரானியா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர், கலாநிதி ஜெமீலிடம் தமது தேவைகள் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.\nஅதற்கு அமைவாக பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான மின்விளக்கு மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கலாநிதி ஜெமீல் கையளித்தார்.\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம்ஏ.எம். ஜெமீல்மத்திய முகாம்\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44562", "date_download": "2019-10-14T08:49:39Z", "digest": "sha1:7JTEKFTJQWURXQS4SGJQCR2EJIW4YBLA", "length": 4035, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக் களமிறங்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.\nTAGS: ஜனாதிபதி தேர்தல்தேர்தல்கள் ஆணைக்குழு\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2019-10-14T07:58:10Z", "digest": "sha1:PQAYCSGFDMFVM6NGWZLC5LKBIYRGOQ3R", "length": 5475, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "மனைவியர் தாய்வழியைப் நகரம், பிரேசில் தேடும் தொடங்கியது மணமகன்", "raw_content": "மனைவியர் தாய்வழியைப் நகரம், பிரேசில் தேடும் தொடங்கியது மணமகன்\nஒரு குடியுரிமை பிரேசிலிய நகரம் மக்கள்தொகை மூலம் மட்டுமே பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளது ஆண் மக்கள் பூமியின் சலுகை வெளியே செல்ல போகின்றன.\nகிராமத்தில் உள்ளன மேலும் பெண்கள் வயது இருபது முதல் முப்பது ஐந்து ஆண்டுகள். அவர்கள் தெரிவித்தார் ஆசை ஒரு காதல் திருமணம். பெண்கள் பற்றி அறிவித்துள்ளோம் சாத்தியமான வழியாக ஊடக மற்றும் நகரம் பக்கம், தகவல்களுக்கு உங்கள் கணக்கில் படங்கள் அன்றாட வாழ்க்கை. குடியுரிமை செய்ய என்று வலியுறுத்தினார் வட்டி மட்டுமே ář, மற்றும் ஏற்க தயாராக தங்கள் வாழ்க்கை வழி, உண்மையில் இது ஒரு. பிரேசில் பழக்கமில்லை நிர்வகிக்க தங்கள் சொந்த நகரம்-ஒரு நகராட்சி பரந்த பண்ணை. சில பெண்கள் செய்ய திருமணம் மற்றும் குழந்தைகள் வேண்டும், ஆனால் தங்கள் கணவர்கள் மற்றும் மகன்கள் வேலை மற்றும் வாழ மற்ற நகரங்களில், சில ஆண்கள் வர அனுமதி வீட்டில் வார இறுதியில். திருமணமாகாத மக்கள் கம்யூன் முடியவில்லை திருமணம் மகன்கள், திருமணமான பெண்கள் என்பதால், பல குடும்பங்கள் நீண்ட, மற்றும் அவர்களின் சந்ததியினர் வேண்டும் ஒவ்வொரு மற்ற உறவினர்கள். இளம் பெண்கள் செய்ய செய்தி ஊடகத்திடம் கூறினார் என்று அவர்கள் மிகவும்»இல்லை, முத்தமிட்டு, பல ஆண்டுகளாக.»அவர்கள் அறிக்கை என்று கனவு காதல் மற்றும் திருமணம். முறையீடு மூலம் கைதிகள்»பெண்கள் நகரம்»ஏற்கனவே பதிலளித்தார் ஆண்கள் உலகம் முழுவதும் இருந்து. பக்கத்தில் சமூகத்தின் இடது செய்திகளை சந்திக்க விரும்பும் ஒற்றையர் இருந்து பிரேசில், இந்தியா, அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், சீனா, பூவர்டோ ரிக்கோ மற்றும் பிற நாடுகளில்.\nபிரேசில் போது அழைப்பு பதிலளிக்க வில்லை\nசெய்ய (போர்த்துகீசியம் உள்ள»மணமகள்») இல் நிறுவப்பட்டது மேரி. பெண் விட்டு தள்ளப்பட்டது அ���ரது குடும்பத்தினர் பிறகு அவர் குற்றம் துரோகத்தின் அவரது கணவர், யாரை அவர் கொடுத்த படை. போது லிமா விட்டு மனைவி மற்றும் நிறுவப்பட்டது தீர்வு பெண்கள், அவர் இருந்து கத்தோலிக்க சர்ச். ஆசாரியர்கள் அவரது பரம்பரையில் ஐந்தாவது தலைமுறை\n← சந்திக்க எப்படி ஒரு திருமணமான பெண், கூட்டம் திருமணமான பெண்கள், டேட்டிங்\nசர்வதேச டேட்டிங், பிரேசில், கே டேட்டிங், பிரேசில், டேட்டிங் அரட்டை பிரேசில் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/05/11/british-airways-plans-fresh-strike.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T07:58:32Z", "digest": "sha1:HP6RHUI6IRD4D3RMWBAEUCXV5TY33K6X", "length": 15211, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா ஸ்ட்ரைக்'! | British Airways plans fresh strike for 20 days | பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாள் 'மெகா ஸ்ட்ரைக்'! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் மெகா ஸ்ட்ரைக்\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த ஸ்ட்ரைக் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை ஸ்ட்ரைக் நடத்தினர். இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.\nமுன்பு நடந்த ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.\nபிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.\n20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.\nமே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.\nஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா ஸ்ட்ரைக் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்திகள்\n‘அன்பால்’ வானத்தை வளைக்கலாம்... அழ வைக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அழகிய விளம்பரம்\nசச்சின் டெண்டுல்கரை \"தெறிக்க\" விட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nஉலகிலேயே முதல்முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானம்- பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nசவுதி அரேபியாவிலும் பரவும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்\n35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை வீரர்.. நடுவானில் பரபரப்பு\nவிமானி அறையில் திடீரென பரவிய நச்சுவாயு அவசரமாக தரை இறக���கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு... 400 மில்லியன் யூரோ சேமிப்பு\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்... பெரும் பாதிப்பு\nதாறுமாறாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஎன்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்\nகேரளாவில் இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது.. பாஜக திடீர் பந்த்.. போக்குவரத்து பாதிப்பு, மக்கள் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்ட்ரைக் லண்டன் கோரிக்கைகள் நஷ்டம் british airways campaign strike\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/overheated-your-pc.html", "date_download": "2019-10-14T07:54:50Z", "digest": "sha1:IXTA2AUFAHZRF5I4Z4TMSRH3AO7EBFBU", "length": 10735, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா?(overheated your pc)", "raw_content": "\nHomeTIPSஉங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா\nஉங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா\nகணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புள்ளதுகணினி அளவுக்கதிகமாக வெப்பமடைகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வதுகணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்பமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.\nகணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப் பட்டிருக்கும் ஹீட் சிங்க் (heat sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளி விடக் கூடிய கணினியின் வேறு பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்பமடைவதற்ககான பொதுவான காரணியாகும்.\nகணினி வெப்பமடையும்போது அதனைக் குளிர வைக்கக கூடிய வகையில் முறையாகக் கணினி வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக் குறைபாடு இல்லை எனலாம்.\nஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது இதன் காரணமாகவும் சீபியூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது. கணினி அதிக வெப்பமடைவதால் கணினி மதர்போட் சேதமடைவதோடு சீபீயு மற்றும் விடியோ காட் கூட பாதிக்கப்படலாம். அது தவிர அதிக வெப்ப மடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். எனவே கணினியைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம். சரி. கணினியைக் குளிர்ச்சியாக வைக்க என்ன செய்யலாம்\nகணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள்\nமின் வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப் பட்டிருக்கும் விசிரிகளிலிருந்து அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங்கள்.\nசிபியுவின் மேல் உள்ள ஹீட் சிங்கில் தடவப்படும் (thermal grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து விடுவதாலும் சீபீயூ வெப்பமடைவது அதிகரிக்கும். எனவே அதனை அவதானித்து அதன் மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள்.\nகணினி சிஸ்டம் யூனிட்டை (system Unit) திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள். திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் Case திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது.\nஅதிக வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக் கூடிய இடங்களிலிருந்து கணினியை நகர்த்தி விடுங்கள். வெப்பம் வெளியேறத் தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள ஓர் இடத்தில் வையுங்கள்.\nகனினியின் உள்ளே குளிர் காற்றை செலுத்தக் கூடியவாறும் உள்ளேயிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றக் கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப் பொருத்திக் கொள்ளுங்கள்.\nதற்போது பயன்பாட்டிலுள்ள அனேகமான மதர்போர்டுகளில் வெப்ப நிலையை கண்டறியக் கூடிய வெப்ப உணரிகள் (sensors) சீபியுவின் கீழ், ஹாட் டிஸ்கின் அருகில், மற்றும் வெப்பத்தை வெளி விடக் கூடிய வேறு உள்ளுறுப்புக்ளின் அருகே பொருத்தப்பட்டுள்ளன.\nகணினி மதர்போர்டிலுள்ள பயோஸ் (BIOS) எனும் சிப், சிபியூவினால் (CPU) தாங்கக் கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து அதற்கு மேல் வெப்பம் அதிகரிக்கும்போது கணினிய���ன் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதன் மூலம் கணினியின் முக்கிய பாகங்கள சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. உங்கள் கணினி அடிக்கடி இயக்கம் நின்று போகுமானால் கணினியின் வெப்ப நிலையை அளவிட்டு அதனைக் குறைப்பதற்கான முயற்சியை மேற் கொள்ளுங்கள்.\nகணினி வெப்ப நிலையை அறிவதற்கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்பதில்லை. எனினும் ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளன. சில மென்பொருள் கருவிகள் வெப்ப நிலையை கண்டறிவது மட்டுமல்லாமல் அதனைக் குறைப்பதற்கான வசதியையும் தருகின்றன.\nஅவற்றுள் SpeedFAN எனபது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தும் மின் சக்தியின் அளவுகளையும் அளவிடுவதோடு சீபீயுவைக் குளிர்விக்கும் விசிரியின் (cooling fan) வேகத்தையும் கட்டுப் படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/12054937/Sumalatha-secret-plan-to-get-sympathy-votes-on-the.vpf", "date_download": "2019-10-14T09:05:38Z", "digest": "sha1:4AAQ324LDGSIN7SUP372QALGEZRJ2OIL", "length": 15091, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sumalatha secret plan to get sympathy votes on the last day of campaign: kumaraswamy || பிரசாரத்தின் கடைசி நாளில் அனுதாப ஓட்டுகளை பெற சுமலதா ரகசிய திட்டம் : குமாரசாமி வெளியிட்ட பகீர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரசாரத்தின் கடைசி நாளில் அனுதாப ஓட்டுகளை பெற சுமலதா ரகசிய திட்டம் : குமாரசாமி வெளியிட்ட பகீர் தகவல் + \"||\" + Sumalatha secret plan to get sympathy votes on the last day of campaign: kumaraswamy\nபிரசாரத்தின் கடைசி நாளில் அனுதாப ஓட்டுகளை பெற சுமலதா ரகசிய திட்டம் : குமாரசாமி வெளியிட்ட பகீர் தகவல்\nபிரசாரத்தின் கடைசி நாளில் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, கல்லால் தாக்கிக்கொண்டு அனுதாப ஓட்டுகளை பெற ரகசிய திட்டமிட்டு இருப்பதாக குமாரசாமி பகீர் தகவலை கூறியுள்ளார்.\nமண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை சுமலதா, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.\nஇந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் மண்டியா தொகுதியில் மகன் நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று 2-வது நாளாக அவர் மகனுக்கு ஆதரவாக மண்டியாவி���் வாக்கு சேகரித்தார். கஜ்ஜலகெரேயில் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-\nவருகிற 16-ந் தேதி தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள். அன்றைய தினம் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, தனது ஆதரவாளர்கள் மூலம் கல்லால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மக்களின் அனுதாபத்தை தேடுவார் என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன.\nநிகில் குமாரசாமியை தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. சதி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சுயேச்சை வேட்பாளரின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்கவில்லை.\nஓட்டுகேட்டு அவர் வரும்போது, உங்களின் இன்னொரு முகத்தை காட்டுங்கள் என்று நீங்கள் கேளுங்கள். அவரை பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும். அதை இப்போது சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.\nஎனது மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாவட்டத்திற்கு அதிக நிதியை நான் ஒதுக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி இந்த மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதற்கான நன்றிக்கடனை செலுத்தும் நோக்கத்தில் தான் இந்த மாவட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கினேன்.\n1. சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி\nதொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை என்று குமாரசாமி கூறினார்.\n2. கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேறும்; குமாரசாமி கணிப்பு\nசட்டசபை இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறும் என்று குமாரசாமி கூறினார்.\n3. 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியீடு\n15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறினார்.\n4. எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\n5. நில முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு\nகர்நாடகத்தில் குமாரசாமி கடந்த 2007-ம் ஆண்டு ம���தல்-மந்திரியாக இருந்தபோது, அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்து முறைகேடு செய்ததாக அவர் மீது லோக்அயுக்தா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/06/tnpsc-maths-questions-study-material_30.html", "date_download": "2019-10-14T09:03:47Z", "digest": "sha1:QIVQPY775T5FVK6RRPD3XH4SK7DJZDPL", "length": 23439, "nlines": 404, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Study Material - Algebra Self Test 3 ~ TRB TNPSC", "raw_content": "\nA, K, I, R மற்றும் U என்ற ஐவா் ஒரு வட்டமேசையை சுற்றி அமா்கின்றனா். U க்கு இடப்பக்கத்தில் K வும் மற்றும் A வுக்கும் U வுக்கும் இடையில் R ம் அமா்ந்திருந்தால் L க்கு பக்கத்தில் இருபுறமும் அமா்ந்தவா்கள்\nவெவ்வேறான ஐந்து பொருட்கள் A,B,C,D,E ஆகியவற்றை 1,2,3,4,5 எனக் குறிப்பிட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது எனில் பொருட்கள் வைக்கப் படாத பெட்டிகளில் அதிகபட்ச எண்ணிக்கை\nA மற்றும் B இரண்டு தோ்வறைகளில் A என்ற அறையிலிருந்து 10 மாணவா்கள் B க்கு அனுப்பப்பட்டால் இரண்டு அறைகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கை சமம். B என்ற அறையிலிருந்து 20 மாணவா்கள் A க்கு அனுப்பப்பட்டால் A ல் உள்ள மாணவா்கள் B ல் உள்ள மாணவா்களைப் போல் இரு மடங்கு எனில் A,B அறைகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கை முறையே\nP மற்றும் Q ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3 மேலும் அவா்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P ன் தற்போதைய வயது…\nஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருட்கள் A,B,C,D மற்றும் E இல் C ன் விலை ரூ.100 ஆகும். A ன் விலை C யை விட குறைவு ஆனால் B ஐ விட அதிகம். E ன் விலை C ஐ விட அதிகம் ஆனால் D ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது\n15 வருடங்களுக்கு பின் A ன் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல வயது நான்கு மடங்கு இருந்தார் எனில் அவா்களின் தற்போதைய வயது\nஒரு பையன் ஒரு பெண்ணை காண்பித்து ”என் சித்தாப்பாவின் அப்பாவின் மகனின் மகள்” எனில் அந்தப்பெண் அப்பையனுக்கு என்ன உறவு\nதற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகள் முறையே 45,15 எனில் எத்தனை வருடங்களின் தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல இருமடங்கு ஆகும்\n3 தமிழ் புத்தகங்கள் மற்றும் 4 பொது அறிவு புத்தகங்களின் விலையானது 432. 3 தமிழ் புத்தகங்களின் விலையானது 4 பொது அறிவு புத்தகங்களின் விலைக்குச் சமம் எனில் பொது அறிவு புத்தகத்தின் விலை என்ன\n5 நபா்கள் மற்றும் A,B,C,D,E ஒரு தெருவில் நடந்து செல்கிறார்கள் D என்பவா் A க்கு முன் செல்கிறார் E என்பவா் B ஐ பின் தொடா்ந்து செல்கிறார். C என்பவா் A க்கும் B க்கும் இடையே செல்கிறார் எனில் நடுவில் இருப்பவா் யார்\nஇரண்டு மேஜைகள் மற்றும் 4 நாற்காலிகளின் விலை 1600 ஒரு மேஜை மற்றும் 6 நாற்காலிகளின் விலையும் 1600 எனில் 9 நாற்காலியின் விலை என்ன\nதந்தை மற்றும் மகனின் வயதின் கூட்டுத்தொகை மொத்தம் 50 ஆண்டுகள் ஆகும் 6 வருடத்திற்கு முன்பு இவா்கள் இருவரின் வயதின் பெருக்குத் தொகையானது அச்சமயத்தின் தந்தை வயதின் இருமடங்காக உள்ளது தற்போது தந்தை மற்றும் மகனின் வயது\nபாபு என்பவரிடம் 540 கேக்குகள் உள்ளன. அவா் அதைச் சமமாக சில நபா்களுக்குப் பிரித்துக் கொடுக்க விரும��புகின்றார். ஒவ்வொருவருக்கும் கொடுத்த கேக்குகளின் எண்ணிக்கையானது மொத்த நபா்களின் எண்ணிக்கையின் 15% ஆகும் எனில் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட கேக்குகளின் எண்ணிக்கையை காண்க.\nஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.60 அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ.400 மீதமுள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை காண்.\nஒரு பாத்திரத்திலுள்ள திரவமானது முதல் நாளில் 1/3 பங்கு ஆவியாகிறது. இரண்டாம் நாளில் மீதியுள்ளதில் ¾ பங்கு ஆவியாகிறது எனில் மீதியிருக்கும் திரவத்தின் அளவு\nஇரவி என்பவா் A லிருந்து 5 கி.மீ வடக்கு நோக்கிச் செல்கிறார் பின் இடது புறம் திரும்பி 3 கி.மீ செல்கிறார். மீண்டும் வலது புறம் திரும்பி 2 கி.மீ செல்கிறார். இறுதியாக வலது புறம் திரும்பி 3 கி.மீ சென்று B ஐ அடைகிறார் எனில் A,Bக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.\nP,Q,R,S,T ஒரு தோ்வை எழுதினார்கள். P ஆனவா் R ஐ விட அதிக மதிப்பெண் பெற்றார். Q ஆனவா் S ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். S ஆனவா் R ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். T ஆனவா் Q ஐ விட அதிக மதிப்பெண்ணும் R ஐ விட குறைவான மதிப்பெண்ணும் பெற்றார் எனில், யார் அதிக மதிப்பெண் பெற்றார்\n2014ம் வருடத்தில், அா்ஜீனின் வயதைபோல் அா்ஜுனின் அப்பாவின் வயது இருமடங்காகும். 2002ம் வருடத்தில் அா்ஜுனினன் அப்பாவின் வயது அா்ஜுனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். 1999ம் வருடத்தில் இருவருடைய வயதின் பெருக்கற்பலன் காண்க.\nரமணி என்பவா் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி பிறந்தார். ரவி என்பவா் அதற்கு 7 நாட்களுக்கு முன் பிறந்தார். அந்த வருடத்தின் குடியரசு தினம் திங்கட் கிழமையில் அமைந்தால் ரவியின் பிறந்த நாள் எந்த கிழமையில் அமைகிறது.\nமாணவிகளின் வரிசையில் மீனா என்பவா் இடது புறத்திலிருந்து 8வது இடத்திலும், ராதா என்பவள் வலது புறத்திலிருந்து 13வது இடத்திலும் உள்ளனா். இவா்களின் இடங்களை மாற்றினால் மீனா இடது புறத்திலிருந்து 23வது இடத்தில் உள்ளார் எனில், அவ்வரிசையில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை\nபெட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்களும், ரூ10 நாணயங்களைப் போல இரு மடங்கு எண்ணிக்கையில் ரூ.5 நாணயங்களும் மற்றும் ரூ.5 நாணயங்களைப் போல இருமடங்கு ரூ.2 நாணயங்களும் உள்ளன. ��ப்பெட்டியில் உள்ள நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.560 எனில் பெட்டியில் உள்ள மொத்த நாணயங்களின் எண்ணிக்கை.\n30 மாணவா்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது 14. ஆசிரியரின் வயதையும் சோ்த்துகொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில், ஆசிரியரியன் வயது என்ன\nராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதைப்போல் ஏழு மடங்கு, ஐந்து வருடங்களுக்கு பிறகு ராமின் வயது மகளின் வயதைப்போல் ஐந்து மடங்கு எனில் அவா்களின் தற்போதைய வயதுகள் என்ன\nஒரு வகுப்பு 10a.m.க்கு தொடங்கி 1.27p.m.க்கு முடிகிறது. பாடங்கள் நான்கு சமப்பீரியடுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பீரியடுகளின் முடிவில் 5 நிமிடங்கள் மாணவா்களுக்கு ஓய்வு தரப்படுகிறது எனில் ஒரு பீரியடின் கால அளவு என்ன\nX^2 – ax + b = 0 என்ற சமன்பாட்டின் ஒருமூலம் மற்றொரு மூலத்தின் வா்க்கம் எனில் கீழ்கண்டவற்றில் எது சரி\n300 பக்கங்கள் அளவுள்ள ஒரு புத்தகத்தில் பக்கங்களுக்கு எண்களிட எத்தனை எண்கள் தேவை\nA,B,C,D,E மற்றும் F ஆகிய ஆறு நபா்கள் வரிசையாக அமா்ந்துள்ளனா். B,F மற்றும் Dக்கு இடையிலும் E,A மற்றும் C க்கு இடையிலும் அமா்ந்துள்ளனா். A என்பவா் F க்கோ அல்லது D க்கோ அடுத்து உட்காரவில்லை. C என்பவா் D அடுத்ததாக இல்லை எனில் F என்பவா் எந்த இரு நபா்களுக்கு இடையில் உள்ளார்\nஒரு நகரத்தில் காலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 11 மணிநேரம் வெப்ப அளவு கணக்கிடப்படுகின்றன. முதல் 6 வெப்ப அளவுகளின் சராசரி 30˚C கடைசி 6 வெப்ப அளவுகளின் சராசரி 20˚C மற்றும் அனைத்து வெப்ப அளவுகளின் சராசரி 26˚C ஆகும் எனில் கணக்கிடப்பட்ட 6வது வெப்ப அளவு ___ ஆகும்.\nஒரு தந்தை மகனிடம் சொன்னார் ”நீ பிறக்கும்போது என் வயது இப்போது உன் வயது” என்று, இன்று தந்தையின் வயது 38 ஆண்டுகள் என்றால் 5 வருடங்களுக்கு முன் மகனின் வயது என்ன\nஒரு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 510 பார்வையாளா்களும் மற்ற நாட்களில் 240 பார்வையாளா்களும் சராசரியாக உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளில் வரும் பார்வையாளா்களின் சராசரியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/139794-significant-benefits-of-coconut-milk", "date_download": "2019-10-14T09:09:02Z", "digest": "sha1:TXG74KYTUBIEUMB7OLPY3U3FFQWRQMVC", "length": 5647, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2018 - எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால் | Significant Benefits Of Coconut Milk - Doctor Vikatan", "raw_content": "\nகுட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை\n - உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்\nஅம்மை நோய் தடுக்கும் நுங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... காந்த சிகிச்சை\nமிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க\nகுறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி\nஇறந்த பிறகும் வாழும் உடல்\nசோரியாசிஸ்... மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nமுடக்கிப்போட்ட விபத்து... மீட்டெடுத்த பயணக்காதல்...\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nஎளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஆவி பிடிப்பேன்... அடிக்கடி டிராவல் பண்ணுவேன்... அப்படியே சாப்பிடுவேன்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n - அவசியமான மருத்துவ உபகரணங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139251", "date_download": "2019-10-14T09:38:18Z", "digest": "sha1:UE6JXGJBPTAE6S3AJS5N5FYKJN3WSC5P", "length": 11272, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "பாடசாலை வகுப்பறையில் சிங்கள மாணவிகள் போட்ட அசத்தல் ஆட்டம்!! – (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nபாடசாலை வகுப்பறையில் சிங்கள மாணவிகள் போட்ட அசத்தல் ஆட்டம்\nபாடசாலை வகுப்பறையில் சிங்கள மாணவிகள் போட்ட அசத்தல் ஆட்டம்\nபெண் காவலர்கள் ஆடைய கலட்டி குத்து டான்ஸ் ஆடிய வைரல் வீடியோ\nPrevious article‘இப்படி பண்ணிட்டீயே பாவி’ – போலீஸ் பிடியிலிருந்த தஷ்வந்தை தாக்கிய உறவினர்கள்\nNext articleஅனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி\n8 பேரும் என்னை Gang Harassment பண்ணாங்க” – வெளுத்து வாங்கிய Madhumitha- வீடியோ\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nசி.சி.ரி.வியில் சிக்கிக் கொண்ட நகைக் கடையில் கொள்ளையிட்ட திருடன்\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவ��டாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75882", "date_download": "2019-10-14T07:59:21Z", "digest": "sha1:XLCL2L5LKEUN3V2I7WF22DP5LD6VQ5ZI", "length": 5457, "nlines": 75, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு பணி மற்றும் நிவாரப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.\nஇக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ���லைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nதென்மேற்கு பருவமழையால், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.\nமேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, நிதி உதவி கோருவது தொடர்பாகவும், விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9069", "date_download": "2019-10-14T08:33:59Z", "digest": "sha1:J4HF4A4TIFCSNASYUIPSVV74MMZFZSKL", "length": 5626, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Praveen GV இந்து-Hindu Agamudayar-All அகமுடையார் சேர்வை Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSub caste: அகமுடையார் சேர்வை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/07/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-14T08:16:22Z", "digest": "sha1:BBOT5JZPY5QSPFZ4QUIAVBHYZWIORLE6", "length": 31545, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "கிளிப் போர்டு மேனேஜர்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிண்டோஸ் மற்றும் வேர்ட் புரோகிராம்களில் செயல்படும் கிளிப் போர்டுகள் குறித்து பலமுறை இங்கு விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் கிளிப் போர்டு எப்படி விண்டோஸ் கிளிப் போர்டினைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டு நமக்குப் பல வசதிகளைத் தருகிறது என்பதனையும் நம் வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம். இங்கு இந்த கிளிப் போர்டுகளைக் கண்காணித்து அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் வசதிகளைத் தரும் சில இலவச இணைய புரோகிராம்களைக் காணலாம்.\n1. Flashpaste: இது விண்டோஸ் இயக்கத் தொகுப்பிற்கு உதவிடும் ஒரு புரோகிராம். இது கிளிப் போர்டில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட்டைக் கண்காணித்து அவற்றைத் தேவையானபோது பெற்று பேஸ்ட் செய்திட உதவுகிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் டெக்ஸ்ட்டை பதிந்து வைத்து பயன்படுத்தவும் முடியும். எடுத்துக் காட்டாக நம் பெயர், முகவரி, இணைய முகவரிகள், சில இணைய அக்கவுண்ட் விபரங்கள் ஆகியவற்றை நிரந்தரமான கிளிப்பாக பதிந்து வைத்து இதிலிருந்து பெற்று பயன்படுத்தலாம்.\nஇத்துடன் ஒரு சிறிய மேக்ரோ மூலம் நேரம் மற்றும் நாளினை நாம் விரும்பும் பார்மட்டில் பேஸ்ட் செய்திட முடியும். அதே போல டாகுமெண்ட்களையும் இணைய பக்கங்களையும் குறிப்பிட்ட நாளில் திறக்க இதில் குறிப்புகளை எழுதி வைத்துப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் சில ஷார்ட் கட் கீகளை அமைத்திடவும் உதவுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. டிரைவிலும் வடிவமைத்திடலாம். இது முற்றிலும் இலவசமான புரோகிராம் அல்ல. முதல் 30 நாட்களுக்கு மட்டும் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://flashpaste.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.\n2. ClipMate: இதனை விண்டோஸ் 98 முதல் விஸ்டா வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்தலாம். இதுவும் கிளிப் போர்டில் காப்பி ஆகும் விஷயங்களை கண்காணிக்கிறது. காப்பி ஆகும் தகவல்களை, அவை பிட் மேப் பைல், ஆர்.டி.எப். டெக்ஸ்ட், எச்.டி.எம்.எல். என எதுவாக இருந்தாலும் அதனை ஷார்ட் கட் கீ (Shift + Ctrl + Q) மூலம் பேஸ்ட் செய்திட செட் செய்திடலாம்.\nகிளிப் போர்டில் கிளிப் செய்யப்பட்டவற்றைப் பல வகைகளில் இது நிர்வகிக்கிறது. கிளிப்களை நீக்கலாம்; எடிட் செய்திடலாம்; என்கிரிப்ட் செய்திடலாம்; எதனுடனாவது இணைக்கலாம். இன்னும் ப�� செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த கிளிப் பிரவுசரில் ஒரு ஸ்பெல் செக்கர் உள்ளது. டெக்ஸ்ட் எழுத்து மாற்றும் வசதி கொண்டுள்ளது. குறுக்கு கோடுகளை நீக்கிடும் வசதி உள்ளது. எச்.டி.எம்.எல். மற்றும் யு.ஆர்.எல் ஆகியவற்றை ஹைலைட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் கிளிப்களை அகர வரிசைப்படுத்திப் பயன்படுத்தலாம். ஹாட் கீ அமைக்கலாம். கிளிப்களைத் தனியாகவும் பிரிண்ட் செய்திடலாம். இன்னும் பல வசதிகளைக் கொண்ட இந்த புரோகிராம் டவுண்லோட் செய்து முதல் 30 நாட்களுக்கு மட்டும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது. இணைய முகவரி: http://www.thornsoft.com/ யு.எஸ்.பி. டிரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய பதிப்பு ஒன்றும் தரப்படுகிறது.\n3. ClipMagic: இந்த புரோகிராம் தனி நபர் பயன்பாட்டிற்கு இலவசம் என்ற அறிவிப்புடன் டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.clipmagic.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை இது பதிந்து வைத்துக் கொள்கிறது. பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பேஸ்ட் செய்திடவும் எடிட் செய்திடவும் முடியும். நிறைய கிளிப்கள் இருந்தால் அவற்றை வகைப்படுத்த முடியும். தொடர்ந்து கிடைக்கும் கிளிப்களைத் தாமாக அந்த அந்த வகைகளில் பதியும் படி அமைக்க முடியும். இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்: டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கிளிப்களை பிரிவியூ செய்திடலாம்; எந்த இணைய தளங்களில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்யப்பட்டது என்று நினைவில் வைக்கலாம்; இதனுடன் இணைந்த வெப் பிரவுசரில் கிளிப்களை அதன் மூலத்திலேயே காணலாம்; ஸ்கிரின் இமேஜை முழுமையாகவும் தேவையான அளவிலும் வரையறை செய்து காப்பி செய்திடலாம்; கிளிப்களை டிஸ்க்கில் காப்பி செய்திடலாம். முன்பு காப்பி செய்த கிளிப்களை எளிதாகப் பெற கிளிப் மேஜிக்கில் அதன் மீது ரைட் கிளிக் செய்து “Item Properties” தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அந்த குறிப்பிட்ட கிளிப்பிற்கு ஹாட் ஷார்ட் கட் கீ அமைக்கலாம். எந்த நிலையிலும் கிளிப் ஒன்றினை பேஸ்ட் செய்திடலாம்.\n4.ArsClip: விண்டோஸ் இயக்கத்தின் கிளிப் போர்டுக்கான இலவச என்ஹேண்சர் புரோகிராம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிப் போர்டில் இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட 15 டெ���்ஸ்ட்களையும் 5 டெக்ஸ்ட் அல்லாதவற்றையும் இந்த புரோகிராம் நினைவில் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால் Ctrl + Shift + Z என்ற ஹாட் கீகள் மூலம் பெறலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில் இது சிஸ்டம் ட்ரேயில் ஐகான் ஒன்றை அமைக்கிறது. இதன் மீது ரைட் கிளிக் செய்து கிளிப்களை செலக்ட் செய்திடலாம். எப்போதும் வேண்டும் சில கிளிப்களை நிரந்தரமாக காப்பி செய்து வைக்கலாம். அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு ஹாட் கீ ஏற்படுத்தி வைக்கலாம். நிரந்தரமாக ஒரு கிளிப்பை வைத்திட சிஸ்டம் ட்ரே ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Permanent Items”என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ArsClip Permanent Items and Groups” என்னும் டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் “Default” என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் “New Item”என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் செலக்ட் செய்துள்ள கிளிப்பிற்கு ஒரு பெயரை டைப் செய்திடவும். இது ArsClip மெனுவில் காட்டப்படும். பின் இதனை இந்த புரோகிராமில் பேஸ்ட் செய்திடவும். பேஸ்ட் செய்த பின்னர் “Use Keystrokes / Commands” என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். இதன் மூலம் கீ ஸ்ட்ரோக்ஸ் அமைக்கலாம்.\nஇந்த புரோகிராம் மூலம் கிளிப் போர்டில் உள்ளவற்றை நீக்கலாம். கட்டளை ஒன்றை இயக்கலாம். இன்றைய தேதியை அல்லது ஒரு கிளிப்பினை டெக்ஸ்ட்டில் செருகலாம். இதனைப் பேஸ்ட் செய்வதற்குக் கூட ஒரு ஹாட் கீ அமைக்கலாம். அதன் பின் சேவ் செய்தால் ஒரு கிளிப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட, மேலே சொன்ன அனைத்தும் சேவ் செய்யப்படும். இதன் பின் “ArsClip Permanent Items and Groups” டயலாக் பாக்ஸை மூடவும்.இதன் பாப் அப் மெனுவினைப் பெறுகையில் எந்த ஒரு கிளிப்பினையும் பெர்மணன்ட் ஆக ஒரு சிறிய கிளிக் மூலம் ஆக்க முடியும்.\nஒரு செட் அப் புரோகிராம் மூலம் வந்தாலும், அது ஒரு எக்ஸிகியூட்டபிள் பைலாகத்தான் கிடைக்கிறது. இதனை ஹார்ட் டிஸ்க் அல்லது போர்ட்டபிள் பிளாஷ் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைக்கலாம். http://www.joejoesoft.com/cms/showpage.phpcid=97 என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\nவாட்ஸ் அப்பில் தான��கவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-m-k-stalin-to-meet-subhasree-parents-363238.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T07:57:05Z", "digest": "sha1:WPOASE4IIA3JI24NXAXHC2YMSAP53IIQ", "length": 16131, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்... | dmk president m,k.stalin to meet subhasree parents - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்...\nசென்னை: பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.\nசென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்களாக முன்வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.\nபேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், லாரி ஓட்டுநர், பேனர் அடித்தவர், என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுபஸ்ரீ இழந்து வாடும் அவரது பெற்றோரை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.\nமுதல் ஆளாக சுபஸ்ரீ வீட்டுக்கு ஓடோடி சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அவரது பெற்றோருக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதோடு ஆறுதலையும் கூறிச்சென்றார். இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று துக்கம் விசாரித்தார். மேலும், பேனர் கலாச்சாரத்தை திமுக இனி எப்போதும் பின்பற்றாது எனவும் கூறினார்.\nஇந்நிலையில், இன்று காலை சுபஸ்ரீ வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார். மனம் உடைந்த நிலையில் இருந்த சுபஸ்ரீயின் தந்தைக்கு தைரியம் ஊட்டினார். மு.க.ஸ்டாலினிடம் பேசும் போது சுபஸ்ரீ தந்தையின் குரல் தழுதழுத்தது. ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி., தாமோ அன்பரசன் உள்ளிட்டோரும் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. க���ங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin chennai முக ஸ்டாலின் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-private-organization-is-willing-maintain-tajmahal-says-government-299726.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T07:55:56Z", "digest": "sha1:XALQ2EZWFRGWH66VJWSFOK6QHZEK35HL", "length": 17640, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாஜ்மகாலுக்கு இந்த கதியா? - காதல் சின்னத்தின் பரிதாப நிலையை பாருங்கள் | No private organization is willing to maintain Tajmahal says Government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக���கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n - காதல் சின்னத்தின் பரிதாப நிலையை பாருங்கள்\nடெல்லி : தாஜ்மகாலைப் பராமரிக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்று மத்திய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தாஜ்மகாலின் நிலை\nகுறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்\n17ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரால் கட்டப்பட்ட தாஜ்மகால், காதலின் சின்னமாகப் போற்றப்பட்டு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மகாலைப் பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். உ.பி.,யின் சுற்றுலா வருவாயில் கணிசமான பங்கு தாஜ்மகால் அளிப்பதே.\nகடந்த சில நாட்களாகவே தாஜ்மகால் பற்றிய செய்தி தான் தேசிய அளவில் பேசு பொருளாக உள்ளது. உத்திர பிரதேச அரசால் வெளியிடப்பட்ட சுற்றுலா கையேட்டில்\nதாஜ்மகால் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டு இருந்தது தான் முதல் செய்தி. அதை முக்கிய எதிர்க்கட்சிகள் கண்டித்தனர்.\nஇது குறித்து கேள்வி ஒன்றில், தாஜ்மகால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றார் பா.ஜ.க பிரமுகர் ஒருவர்; முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார் பா.ஜ.க எம்.பி; ஆக்ராவில் இருந்த இந்துக்கோவிலை இடித்தே தாஜ்மகால் கட்டி இருக்கிறார்கள் என்கிறார் உ.பி சட்டமன்ற உறுப்பினர் இப்படியாக தாஜ்மகாலைக் குறிவைத்து கடந்த சில நாட்களாகத் தாக்குதல் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இன்று மத்திய சுற்றுலாத் துறைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், தாஜ்மகால் உள்ளிட்ட நாட்டின் பாரம்பரிய புராதான\nகட்டிடங்களைப் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் குதுப்மினார், ஜந்தர் மந்தர், சூரிய நாராயண கோவில் உட்பட 14\nஇடங்களைப் பராமரிக்க 7 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nதாஜ்மகாலைப் பாரமரிக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆக்ராவைச் சுற்றி இருக்கும்\nதொழிற்சாலைகளினால் தாஜ்மகாலின் தூய்மையான வெண்மை நிறம் மங்கிப்போய் இருக்கிறது.\nமுறையான பரா���ரிப்புப் பணிகள் இல்லையென்றால் தாஜ்மகால் என்ன ஆகுமோ என்கிற அச்சம் தாஜ்மகால் காதலர்களிடையே தற்போது எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aap-accuses-gujarat-police-ib-harassing-its-members-191245.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T08:12:01Z", "digest": "sha1:F3NS22MYX5QU42Z2XJV32OEEFQVSIFJG", "length": 15081, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம் ஆத்மிக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.. குஜராத் போலீஸ், ஐபி மீது புகார்!! | AAP accuses Gujarat police, IB of harassing its members - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nமக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண���டைமான்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம் ஆத்மிக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.. குஜராத் போலீஸ், ஐபி மீது புகார்\nஅகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக குஜராத் மாநில போலீசாரும் உளவுப் பிரிவினரும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nகுஜராத்தில் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளது. தற்போது ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது வருகிறது.\nஇந்த வேட்பாளர் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது. குஜராத்தில் மொத்த 1.25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.\nஇந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தொடர்பாக தேவையில்லாத விசாரணைகளை குஜராத் போலீசாரும் உளவுப் பிரிவினரும் மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சுக்தேவ் படேல் கூறுகைய���ல், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகத்தை குஜராத் போலீஸ், மாநில உளவுப் பிரிவு பயன்படுத்தி வருகிறது. தேவையில்லாமல் எங்களது உறுப்பினர்கள், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை கேட்டு வருகின்றனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aam aadmi party செய்திகள்\nமோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்\nஅசத்தும் ஆம் ஆத்மி.. டெல்லியில் தொடங்கியது பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nதேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்யவும் முடிவு\nகெஜ்ரிவால் போல இருமி கிண்டலடித்த விஷமிகள்.. கடுமையாக கண்டித்த கத்காரி\nஆம் ஆத்மியிலிருந்து விலக தயார்.. எம்எல்ஏ அல்கா லம்பா அறிவிப்பு\nதிடீர் திடீரென கரண்ட் கட்டானா, காசு தருவோம்.. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் புரட்சி அறிவிப்பு\nஅதெல்லாம் விட்ருங்க.. கை குலுக்கலாம் வாங்க.. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஇந்துத்துவாவினருக்கு பதிலடி.. டிஎம் கிருஷ்ணாவை அழைத்து கச்சேரி நடத்திய ஆம் ஆத்மி.. பெரும் வரவேற்பு\nநாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது : யஷ்வந்த் சின்ஹா 'பொளேர்'\n4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு\nபெங்களூர் சாந்திநகர் தொகுதியில் வெற்றி நிச்சயம்.. ஆம் ஆத்மி வேட்பாளர் ரேணுகா விஸ்வநாதன் நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260669", "date_download": "2019-10-14T08:55:24Z", "digest": "sha1:WGLJ5VG2E2B426BQ56E5FHA3MMKS4KLS", "length": 19194, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை| Dinamalar", "raw_content": "\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nஓபிஎஸ் - ரங்கசாமி சந்திப்பு\nதிருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்\nசோனியாவால் சர்ச்சையில் சிக்கிய அரியானா முதல்வர் 4\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் ... 20\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 11\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி 4\nராதாபுரம்: திமுக.,வின் கோரிக்கை நிராகரிப்பு 2\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை\nதிண்டிவனம் : திண்டிவனத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில் பெண் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஜெய்ஹிந்த் தேவி. தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று, அங்கு பணிகள் முடிந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் அவரது கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. மன உளைச்சலால் ஜெய்ஹிந்த் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் ஆய்வாளரான ஜெயக்குமார் விசாரித்து வருகிறார்.\nRelated Tags காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை திண்டிவனம்\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீது பாலியல் புகார்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் , தைரியத்தின் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள் கோழைத்தனமாக முடிவு எடுக்கக்கூடாது. பாரதி கண்ட புதுமை பெண்களாக சமூகத்தை மற்றும் பணியில் வீரம் நிறைந்த மகளிர் இந்த நாட்டுக்கு ரொம்பவே முக்கியம்.\nதேர்தல் பணிக்குச் சென்றவருக்கு அங்கு என்ன பிரசினை ஏற்பட்டதோ மன உளைச்சலிலும் கூட இம்முடிவை எடுத்திருக்கலாம் எத்தனையோ உண்மைக் காரணங்களை ‘குடும்பத்தகராறு , காதல் தோல்வி’ என்று ஸ்டாண்டர்ட் காரணங்களைக் கூறி கேஸை முடிப்பதும் சாத்தியம்தான்\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nபெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டு 30- ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சில பாட்ச் பெண் காவலர்கள் ஓய்வும் பெற்று விட்டார்கள். தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை விட வேண்டிய தருணம் இது. இதுவரை எத்தனை பெண்கள் காவல் துறையில் சேர்ந்தனர் பாதியில் வேலையை விட்டவர் எத்தனை பாதியில் வேலையை விட்டவர் எத்தனை தற்கொலை செய்தவர்கள் எத்தனை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆய்வு செய்தால் தமிழ்க் கலாச்சாரத்தோடு சற்றும் பொருந்தாத இந்தப் பணியை நிறுத்த்தும் முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பெண் போலீஸ் கொள்கை தோற்றுவிட்டது.\nஉங்க���் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீது பாலியல் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிம��� | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=910759", "date_download": "2019-10-14T09:11:28Z", "digest": "sha1:O7PLFH52CB657K2KHOUUTQU7CSAHSFX6", "length": 27171, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "Vijayakanth's new plan | ஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம்: பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம்\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nஓபிஎஸ் - ரங்கசாமி சந்திப்பு\nதிருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்\nசோனியாவால் சர்ச்சையில் சிக்கிய அரியானா முதல்வர் 4\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் ... 20\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 11\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம்: பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை\nபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 6\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 45\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 39\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 202\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\n'முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.\nலோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சித்து வருகின்றன. இக்கட்சி களிடம், உளுந்தூர்பேட்டை மாநாட்டில், முடிவை அறிவிப்பதாக கூறிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.\nபா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, வரும், 8ம்தேதி, சென்னை வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கட்சி தலைவர்களை மேடை ஏற்ற, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் தே.மு.தி.க., இருந்து வருகிறது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று விட்டால், டில்லியில், ஆட்சி அதிகாரத்தையும், பிரதமர் பதவியையும் பிடித்து விடலாம். தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், அதை பயன்படுத்தி சாதித்து விடலாம் என்பதே, ஜெயலலிதாவின் கணக்கு.ஆனால், ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், புதிய வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான், தி.மு.க. - பா.ஜ., கட்சிகளுக்கு, கூட்டணி பற்றிய பிடிகொடுக்காமல், அவர் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், தன் மைத்துனர் சுதீஷை, டில்லிக்கு அனுப்பி, தன் புதிய வியூகம் குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் விளக்கும்படி, விஜயகாந்த் கூறியுள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்க செல்கிறேன் என, கட்சியினரிடம் கூறி விட்டு, டில்லி சென்ற சுதீஷ், இரண்டு நாள் அங்கு முகாமிட்டு, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, விஜயகாந்த் யோசனை பற்றி கூறியுள்ளார். சுதீஷ் - பா.ஜ., மூத்த தலைவர் சந்திப்பிற்கு, ஆந்திராவை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவர், ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇதுபற்றி, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ., அணியில், ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி இடம் பெறப்போவது உறுதி. இதில், ம.தி.மு.க.,விற்கு நான்கு, பா.ம.க., விற்கு ஆறு என, மொத்தம், 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. மோடி அலை காரணமாக, பா.ஜ.,விற்கு ஐந்து சதவீத ஓட்டுகள் கிடைக்கும். மற்ற உதிரி கட்சிகளுக்கு, தோராயமாக ஒரு சதவீதம் என, வைத்துக் கொள்வோம்.இவற்றை மொத்தம் சேர்த்தால், 16 சதவீதம் ஓட்டுகளையே கூட்டணி பெறும். இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அதன், 10 சதவீத ஓட்டுகளை சேர்த்தால், கூட்டணிக்கு, 26 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். அதனால், பா.ஜ., கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு சந்தேகமே. வேண்டுமானால், தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு, இரண்டாம் இடத்தை பிடிக்கலாம். எனவே, பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., இணைந்து, புதிய வெற்றி கூட்டணி அமைக்கவேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். இந்தக் கூட்டணியில், ம.திமு.க., - பா.ம.க., கட்சிகள் சேர்ந்தாலும், தவறில்லை.பலமான கூட்டணி அமையும் போது, ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட வைகோ, ராமதாஸ் போன்றவர்கள், 'சீட்' குறைவாக கொடுத்தாலும், ஒப்புக்கொள்வர்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்திற்கு விருப்பமே. ஆனால், கூட்டணி பலமானதாக, வெற்றி வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிரான பலமான கூட்டணி அமைந்ததால் தான், அ.தி.மு.க., அணி வெற்றி பெற்றது.\nஅப்படி ஒரு, பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது அணி பிரதமர் கனவை தகர்க்க முடியும். இதுவே, விஜயகாந்தின் கணக்கு. அதனால், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,இடம் பெறும் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என, விரும்புகிறார். விஜயகாந்தின் இந்தக் கருத்தையே, பா.ஜ., தலைவர்களிடம், சுதீஷ் கூறியுள்ளதாகதெரிகிறது. இருப்பினும், இந்த முயற்சி, ஒரு ஆரம்பமே. எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப்போகத் தான் தெரியும்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n- நமது நிருபர் -\nRelated Tags ஜெ. விஜயகாந்த் புது வியூகம் பா.ஜ. தி.மு.க. தே.மு.தி.க.\nபா.ஜ., தலைவர்களிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' உறுதி கேட்டு அடம்(57)\nபதில் உரையா; பழி உரையா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவரும் இவர் யோசனையும் ..மக்கள் பைத்தியங்கள் இல்லை என்பதை உணர முடியாத அளவிற்கு இன்னும் போதை மயக்கத்தில் இருக்கும் இவரை நம்பும் கட்சிக்காரர்கள் இனியாவது திருந்தி தமிழ் நாடு வளம்பெற ஒரு தமிழரை உயர்த்தவேண்டும் என்பதை மனதில் கொண்டால் நல்லது\nவிஜயகாந்த் எந்த ஆணியும் புடுங்க மாட்டார் அதிமுக வெற்றிபெறுவது உறுதி.\nநேத்து அரசியலுக்கு இவரே சீட்டுக்களை குறைக்க மாட்டீங்கிறாரு. இதுல மத்த கட்சி எல்லாம் சீட்ட குறைச்சிக்கிட்டு எல்லாரையும் போட்டி போடா வைக்கணுமாம். நடக்கற கதையா இது. அப்புறம் எல்லா இடத்துலயும் போட்டி வேட்பாளர்கள் நிப்பாங்க. கதை முடிஞ்சது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்று���் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., தலைவர்களிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' உறுதி கேட்டு அடம்\nபதில் உரையா; பழி உரையா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/10153154/1206748/Tiruverkadu-near-100-houses-and-shop-demolition.vpf", "date_download": "2019-10-14T09:24:18Z", "digest": "sha1:VGU3SDN5PMGJWB5OZKYFFOPTGN2CQJ6Y", "length": 15077, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவேற்காட்ட���ல் ஆக்கிரமித்து கட்டிய 100 வீடுகள்-கடை இடிப்பு || Tiruverkadu near 100 houses and shop demolition", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருவேற்காட்டில் ஆக்கிரமித்து கட்டிய 100 வீடுகள்-கடை இடிப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:31 IST\nதிருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.\nதிருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.\nதிருவேற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வேத புரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் 40 அடி சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.\nஇதனால் சாலை மிகவும் குறுகலாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் திருவேற்காடு நகராட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமி‌ஷனர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் 2 ஜே.பி.சி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் சிவன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.\nஇதேபோல் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடு வெட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.\nஇதில் நகராட்சி கமி‌ஷனர் சித்ரா,பொறியாளர் முத்துக் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர் குமார் உள்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதையொட்டி 2 இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/141953-schemes-introduced-by-the-government", "date_download": "2019-10-14T07:53:02Z", "digest": "sha1:BN64TCAWPMVAG3IB7FJOFEZDK2LHYXOB", "length": 7100, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2018 - தமிழக அரசின் ‘அடடே’ அறிவிப்புகள்! | schemes introduced by the government to make agriculture - Pasumai Vikatan", "raw_content": "\nநல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...\nகாங்கேயம் மாடு வேணுமா... பழையகோட்டைக்கு வாங்க\nகத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்\nதமிழக அரசின் ‘அடடே’ அறிவிப்புகள்\nஆப்பிள் விளைச்சலைக் கூட்டிய தேனீக்கள்\nமுயல் வளர்ப்பு... நில், கவனி, செய்\nமுத்தான லாபம் தரும் முயல் வளர்ப்பு - 80 முயல்கள்... மாதம் ரூ 70,000...\nகாடு, கழனிகளை அழித்துப் பசுமைச்சாலை... பொங்கி���ெ(அ)ழும் விவசாயிகள்\nசூழலுக்கு உகந்த கால்நடை வளர்ப்பு... கைகொடுக்கும் வழிமுறைகள்\nஇயற்கைப் பொருள்களுக்குத் தரக்கட்டுப்பாடு - அவசரம் காட்டும் அரசு...\nசென்னையில் ஒரு பிரமாண்ட பசுமடம் - 12 ஏக்கர்... 2,000 மாடுகள்...\nஒத்தாசை செய்யும் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி - பயிற்சி முதல் சிகிச்சை வரை...\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 10 - ஆற்றின் பெருமை பயன்பாட்டில்தான்...\n - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\n‘இனியெல்லாம் இயற்கையே’ ஒரு நாள் அனுபவ கருத்தரங்கு\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த விலையில் குஞ்சு பொரிக்கும் கருவி கிடைக்குமா\nதமிழக அரசின் ‘அடடே’ அறிவிப்புகள்\nதமிழக அரசின் ‘அடடே’ அறிவிப்புகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிருபராக பணிபுரிகிறேன். விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/4000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-8-1-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-14T08:08:56Z", "digest": "sha1:4VQCXT57UOIF77KTXURMQWIKEBXBJBGV", "length": 12196, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "4000 ரூபாய்க்கு 8.1 ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் களமிறங்கிறது கூல்பேட் போன்கள்!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பி��்டுள்ளது\nமுதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்… – காமெடி நடிகர் விவேக் ட்விட்.\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது\nமுதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்… – காமெடி நடிகர் விவேக் ட்விட்.\n4000 ரூபாய்க்கு 8.1 ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் களமிறங்கிறது கூல்பேட் போன்கள்\nஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமான கூல்பேட் நிறுவனம் தற்போது புதிய மூன்று மாடல்களை களமிறங்கியுள்ளது. அந்த மாடல்கள், கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5சி, கூல்பேட் மெகா 5எம் என புதிய மாடல்களை ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்கியுள்ளது.\nகூல்பேட் மெகா 5 மாடலானது, 6,999/- ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5சி மாடல் 4,499 ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5எம் 3,999/- ருபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகூல்பேட் மெகா 5 போன் ஆனது, 5.7 இன்ச் ஹெச்டி திரை வசதியும், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜி வோல்ட், 13 எம்பி கேமரா, 0.3 விஜிஏ சென்சார், 1080 வீடியோ ரெக்கார்டிங் கேப்பலிட்டி. 3000 mAh பேட்டரி திறனும் இருக்கின்றது. இந்த மாடல் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளத்தில் இயங்கும்.\nகூல்பேட் மெகா 5சி மாடலானது, 5.8” HD திரை அமைப்பும், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம், 4ஜி வோல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெற்றுள்ளன. 5 MB பிரைமரி சென்சார், 5எம்பி செல்பி கேமரா, 2000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தில் இந்த மாடல் இயங்குகிறது.\nகூல்பேட் மெகா 5எம் மாடலானது 5 இன்ச் திரை. 2.5 டி கர்விடு கிளாஸ். 1ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி. டூயல் சிம், 4 ஜி வோல்ட், 5 எம்பி கேமா, 5எம்பி சென்சார் 2 எம்பி செல்பி கேமரா, 2 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி. மைக்ரோ யுஎஸ்பி 3.5 எம்எஎம் ஹெட்போன் உள்ளிட்டவை இடம��� பெற்றுள்ளது. 8.1 ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.\n இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு ‘நோ’ பப்ஜி\nsmart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps\nபேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..\nடிசம்பர் 24ஆம் தேதி அவசரமாக கூடுகிறது தமிழக அமைச்சரவை...\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது...உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு....\nமலையாளத்தில் ஜெயராமுடன் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baeba4bcdba4bbfbaf-baebb1bcdbb1bc1baebcd-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd", "date_download": "2019-10-14T09:13:03Z", "digest": "sha1:Y7GS7EVJ7Y7E34F75A4Z3AMUYIKUS54F", "length": 7911, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் பற்றிய தகவல்களை இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பற்றிய தகவல்கள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபொது நூலகங்கள் - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 09, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011_01_30_archive.html", "date_download": "2019-10-14T07:52:42Z", "digest": "sha1:NCLWFGCRO5HO6Y5QDN5F2VLKANGYX7YW", "length": 158929, "nlines": 855, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2011-01-30", "raw_content": "\nசனி, 5 பிப்ரவரி, 2011\nattacl on thamizh fisher men: case should be filed in the international court-t.raja: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல; இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்: டி.இரசா\nநல்லுறவு உள்ள நாடு என அடிக்கடி இந்தியத்தால் போற்றப்படும் சிங்களம் மீது கொள்ளைக்கார, கொலைகாரக் கூட்டாளி முறையீடு செய்ய வாய்ப்பில்லை. எனவே, இந்தியாவில் உள்ள கட்சி அமைப்புகளும் மனித நேய அமைப்புகளும் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல; இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்: டி.ராஜா\nபுது தில்லி, பிப். 4: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார். இது தொடர்பாக புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இந்திய கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. இது எல்லாவிதமான சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது. இப் பிரச்னை குறித்து தூதரக அளவில் எடுத்துச் செல்வதை இந்தியா நிறுத்த வேண்டும். இப் பிரச்னையை இன்னும் தீவிரமாக மத்திய அரசு அணுக வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரே (இலங்கை) நடத்தும் விசாரணை நியாயமாக இருக்க முடியுமா எனவே, இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும். 1974-ல் செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இப் பிரச்னையில் தி.மு.க. தனது கடமையிலிருந்து நழுவமுடியாது என்றார்.\nநேரம் முற்பகல் 2:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nmember of banned organisation is not an offence-supreme court: தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து\nஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினாலோ ஈழத்தலைவர்களின் படங்களை மாடடினாலோ உயிர்க்கொடை கொடுத்த தமிழர்களின் படங்களை வைத்திருந்தாலோ தமிழ்நாட்டில் குற்றம் என்கிறது காவல்துறையும் கோவன��� குழுவும். எப்பொழுது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் .\nதடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து\nபுது தில்லி, பிப். 4: தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அசாமைச் சேர்ந்த அருப் பூயான் என்பவர், தடை செய்யப்பட்ட அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி அவருக்கு குவாஹாட்டியில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: ஒருவர் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபடும்படி பொதுமக்களைத் தூண்டினாலோதான் அவரைக் குற்றவாளி என கருத முடியும். இவற்றில் ஈடுபடாமல், தடை செய்யப்பட்ட அமைப்பின் செயல்படக் கூடிய அல்லது செயல்படாத உறுப்பினராக இருந்தால் அதைக் குற்றமாகக் கருதக் கூடாது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உல்ஃபாவின் உறுப்பினர் என்பதற்கு போலீஸôரிடம் அவர் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் பலவீனமான ஆதாரம். குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற இந்தியாவில் போலீஸôர் மூன்றாம் தர நடைமுறைகளைப் பின்பற்றுவது அனைவரும் அறிந்ததே. எனவே, ஒப்புதல் வாக்குமூலத்துடன் வலுவான ஆதாரங்கள் உள்ளதா என்பதை தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் விஞ்ஞானரீதியில் விசாரணை நடத்துவதற்கு போலீஸôருக்கு பயிற்சி இல்லை. அதற்கு வேண்டிய சாதனங்களும் இல்லை. எனவே, சுலபமான வழியாக, குற்றம்சாட்டப்பட்டவரை துன்புறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.\nநேரம் முற்பகல் 2:39 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nrailway passenger raped: கேரளத்தில் ஓடும்தொடர்வண்டியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கற்பழித்த சம்பவம்: கடலூரைச் சேர்ந்தவர் கைது\nபெண்கள் பெட்டியில் இருந்து யாரோ ீகீழே விழுவதைப் பார்த்த தொடர்வண்டிக் காப்பு ஊழியர் உடனே வண்டி யை நிறுத்தச் செய்து முதல் உதவிக்கு முயலாமல் அடுத்த நிலையம் சென்றதும்தான் காவல்துறையில் முறையீடு செய்துள்ளார். இவரைப் பணநீக்கம் செய்து வழக்கு தொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறருக்கேனும் கடமை உணர்ச்சி வரும். காம வெறியனுக்கும் கடுந்தண்டனை தர வேண்டும். பெண்ணிற்கான முழு மருத்துவச் செலவையும் குடும்பத்திற்கான உதவியையும் தொடர்வண்டித்துறை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் .பெண் இத்துறையின் அமைச்சராக இருக்கும் பொழுதே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதே\nகேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கற்பழித்த சம்பவம்: கடலூரைச் சேர்ந்தவர் கைது\nதிருச்சூர், பிப். 4: கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு கற்பழித்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் ஷொர்ணூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எர்ணாகுளம் - ஷோர்ணூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது சொந்த ஊருக்கு ரயிலில், பெண்கள் பெட்டியில் சென்றார். அந்த பெட்டியில் அவர் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெட்டிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை அப்பெண் தடுக்க முயன்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் அவரும் கீழே குதித்து அந்தப் பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, பெண்கள் பெட்டியில் இருந்து யாரோ கீழே விழுவதைக் கடைசிப் பெட்டியில் இருந்து கவனித்த ரயில் கார்டு, ஷொர்ணூர் ரயில் நிலையம் சென்றதும் ரயில்வே போலீஸôரிடம் அதை தெரிவித்துள்ளார். இதையடுத்து படுகா���ம் அடைந்து தண்டவளாத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் மீட்கப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தக் கொடிய செயலில் ஈடுபட்ட நபரை போலீஸôர் தேடிவந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர் எனவும் இடது கையை இழந்தவர் எனவும் போலீஸôர் கூறினர். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். கொலை முயற்சி, அபாயகரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கோவிந்தசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு ஆண்மை சோதனை செய்யப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின்படி கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யலாம் என பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப்பெண்ணின் உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தலையில் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் மூளையில் ரத்தக் கசிவு உள்ளதாகவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்\nநேரம் முற்பகல் 2:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 பிப்ரவரி, 2011\nS.R.M. announced many awards and schemes to thamizh creators: 10 தமிழ்அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு ரூ.19 இலட்சம் விருது: எசு.ஆர்.எம். பல்கலை. வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து\nபாராட்டுகள். பிற பல்கலைக்கழகங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும். சேப்பியார் சிலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ் மொழி சார்ந்த இவைபோன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றுடன் தமிழ் நாட்டில் பயிலும் அயல் மாணவர்களுக்காகன தமிழ் மொழிப் பயிற்சித் திட்டத்தையும் சேர்க்க வேண்டும்.\n10 தமிழ்அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு ரூ.19 லட்சம் விருது: எஸ்.ஆர்.எம். பல்கலை. வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து\nசென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்பேராயம் தொடக்க விழாவில் தமிழ் நாள்காட்டியை வெளியிட\nதாம்பரம், பிப். 3: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப்பேராயம் மூலம் ஆண்டுதோறும் 10 தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து, ரூ.19 லட்சம் விருது வழங்கி கெüரவிப்போம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற புதிய அமைப்பை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது: தமிழ்மொழி தொடர்பான பல்வகைப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் தமிழ்ப்பேராயம் மூலம் தொன்மைக்கும்,பழமைக்கும் சான்றாகத் திகழும் தொல்காப்பியத்தை அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தொல்காப்பியப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொல்காப்பியச் சான்றிதழ் வகுப்பு, பட்டய வகுப்புகள் நடத்துதல், தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுப்பேருரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ் சமயக் கல்வித் துறையின்கீழ் தமிழகச் சமய வரலாறு, தமிழ் வாழ்வியல் சடங்குகள் உள்ளிட்ட பாடதிட்டத்தைக் கொண்ட தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இணையவழிக்கல்வி மூலம் தமிழ் முதுகலை, தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும் பயில வகை செய்யப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி போன்று ஆண்டுதோறும், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதைக்கு புதுமைப்பித்தன் விருதும்,கவிதைக்கு பாரதியார் விருதும்,குழந்தை இலக்கியத்திற்கு அழ.வள்ளியப்பா விருதும்,மொழிபெயர்ப்புக்கு ஜி.யு.போப் விருதும்,அறிவியல் படைப்புக்கு பெ.நா.அப்புசாமி விருதும், நுண்கலைக்கு ஆனந்தகுமாரசாமி விருதும்,தமிழ் இசைக்கு முத்துத்தாண்டவர் விருதும்,35 வயதுக்குட்பட்ட தமிழ் ஆராய்ச்சிப்படைப்பாளிக்கு வளர் தமிழ் விருதும்,ரொக்கப்பரிசு தலா ரூ1.5 லட்சமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழறிஞருக்கு பரிதிமாற்கலைஞர் பெயரில் மதிப்புறு தகைஞர் விருதுடன் ரொக்கப் பரிசு ரூ.2 லட்சமும்,வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழ்ப் பேரறிஞருக்கு பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன், ரொக்கப்பரிசு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்றார் டி.ஆர்.பச்சமுத்து. விழாவில் தமிழண்ணல், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி,சிலம்பொலி சு.செல்லப்பன், ஆர்.இளங்குமரன், ஈரோடு தமிழன்பன், சிற்பி பாலசுப்பிரமணியன், என்.தெய்வசுந்தரம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநேரம் முற்பகல் 4:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBecause of Raja, Cellphone comes to the poor-kalaignar con-gratulates: ஏழைகளிடம் அலைபேசியைக் கொண்டு சென்றவர்இராசா: முதல்வர் பாராட்டு\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற சிறப்புகளை வரலாறு கண்டிப்பாகப்பாராட்டும். தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகைளப் பாராட்டும் வரலாறு இத்தகையவர் ஈழத் தமிழர் ஒழிப்பிற்குத் துணை நின்ற அவலத்தையும் பதியும் என்பதை மறக்க வேண்டா. காலம் கடக்கவி்ல்லை. ஈழத் தமிழர்கள் தன்னுரிமையுடன் தம் நாட்டில் தனி நாட்டில் வாழ உரிய பணி ஆற்றினால் வையகம் உள்ள வரை கலைஞர் பெயர் நிலைத்திருக்கும். ஆங்கிலேயர் வஞ்சகத்தால் தமிழர் உரிமைகள் சிங்களவர்களிடம் அடகு வைக்கப்பட்ட இன்றைய துயர நாளிலேனும் குலைஞர் சிந்தி்த்து அடிமைத் தளையை அறுக்க உதவலாம்\nஏழைகளிடம் செல்போனை கொண்டு சென்றவர் ராசா: முதல்வர் பாராட்டு\nசென்னை, பிப். 3: ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டு சென்றவர் ராசா என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நமது உள்ளங்களிலே அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி குறித்த தீர்மானம் நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராசாவைக் கைது செய்தது தொடர்பானது இந்தத் தீர்மானம். ராசா இந்தத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டுசென்றதுதான். செல��போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக, பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று தில்லிச் சிறையில் வாடும் ராசாவுக்கு உண்டு. அந்த ஏழை, எளிய மக்களின் சார்பாக தில்லியில் உள்ள ராசாவை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். நம்மவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இதுபோன்ற கொடுமைகளின் மூலமாகத்தான், இந்த சமுதாயத்துக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்ற உணர்வு வரும். அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் போன்ற பணிகளை எந்தப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதவில்லை. யாரும் தடுக்க முடியாது: திருவள்ளுவர் சிலை, சட்டப் பேரவைக்கான உயர்ந்த கட்டடம் ஆகியவற்றைப் பற்றி இவர்கள் எழுதாமல் இருக்கலாம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதி இருந்தான் என்று வரலாறு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கூட, நான் எழுப்பிய மாளிகைகள் இருந்து அதைச் சொல்லும். என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் ஆற்றிய காரியங்கள் தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்துக்காக நான் ஆற்றிய பணிகளை ஏடுகள் கூறாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் வரலாற்றில் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.\nநேரம் முற்பகல் 4:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nstalin about spectrum corruption: தி.மு.க.வை க் களங்கப்படுத்தவே அலைக்கற்றைக் குற்றச்சாட்டு: தாடாலின்\nகளங்கப்படுத்தும் காங்.உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவிக்க என்ன தயக்கம் ஈழத் தமிழர்களைக் கொன்றதற்கே உடன்பட்டவர்கள் கட்சிக் களங்கத்திற்கா கவலைப்படப் போகிறார்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதற்கே உடன்பட்டவர்கள் கட்சிக் களங்கத்திற்கா கவலைப்படப் போகிறார்கள் ஆட்சிக் களங்கத்தை அதிகாரச் சுவை மறைக்கிறதோ ஆட்சிக் களங்கத்தை அதிகாரச் சுவை மறைக்கிறதோ களங்கம் கண்டு பொங்கி எழுந்து துடைப்பீர் களங்கம் கண்டு பொங்கி எழுந்து துடைப்பீர் அல்லது எதுவும் பேசாமல் அமைதி காப்பீர் அல்லது எதுவும் பேசாமல் அ���ைதி காப்பீர்\nதி.மு.க.வை களங்கப்படுத்தவே ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு: ஸ்டாலின்\nசென்னை, பிப். 3: தி.மு.க.வை களங்கப்படுத்தவே ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கூறுவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீரமாக மக்களைச் சந்திக்கும் நிலையில் நாம் உள்ளோம். நமது ஆட்சியைக் குறைச் சொல்ல முடியாதவர்கள், திட்டமிட்டு, சதி செய்து, மீண்டும் தி.முக. ஆட்சிக்கு வரக் கூடாது என்று பலர் ஒன்றுசேர்ந்து பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஸ்பெக்ட்ரம் என்ற பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தி.மு.க. செயற்குழுவில் சிறப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ராசா சி.பி.ஐ. விசாரணைக்குச் செல்லவில்லையா கைது என்ற நிலை வந்த போது கூட உடன்பட மறுத்தாரா கைது என்ற நிலை வந்த போது கூட உடன்பட மறுத்தாரா இல்லையே. எந்தக் குற்றமும் செய்யாத ராசாவை, தி.மு.க.வை களங்கப்படுத்த ஜெயலலிதா தொடர்ந்து பொய் குற்றச்சாட்டைக் கூறி வருகிறார் என்றார் ஸ்டாலின். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன்: தி.மு.க.வை அண்ணா தொடங்கவில்லை என்றால் தமிழர் என்ற உணர்வே இல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளும் நிலை தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தில் 6-வது முறை முதல்வராக வருவார் என்று இங்கே பேசியவர்கள் தெரிவித்தனர். முதல்வர் என்ற பதவி அவருக்குப் பெரியதல்ல. அரசியலில், எழுத்தில், இலக்கியத்தில், நிர்வாகத்தில் அவர் பெற்றுள்ள மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கும்போது தமிழை, தமிழர்களை 6-வது முறையாகப் பாதுகாப்பார் என்றுதான் கூற வேண்டும் என்றார் அன்பழகன்.\nநேரம் முற்பகல் 3:56 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkalaignar about raja's arrest: அதிர்ச்சி அடைய வைக்கிறது இராசாவின் கைது: கருணாநிதி\n<அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர> எச்சரிக்கையான சொற்கள்.தோல்வி வரும் என்று பேச்சிற்குக்கூடச் சொலலவில்லை. நாநலச் சிறப்பு இன்றும் குறையவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஅதிர்ச்சி அடைய வைக்கிறது ராசாவின் கைது: கருணாநிதி\nசென்னை, பிப். 3: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஓரளவு கலங்கவும், அதிர்ச்சி அடையவும் வைப்பதாக திமுக பொதுக்குழுவில் அதன் தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் வியாழக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி ஆற்றிய உரை: \"பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம்போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்து இருக்கிறது. அதிர்ச்சி அடைய வைக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஆனால், உண்மையின் ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது. பொதுத்தேர்தல் - சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் வர இருக்கிறது. முதலில் ஓராண்டு - அரையாண்டு - என்றெல்லாம் கருதப்பட்டு இப்போது நாட்களை எண்ணி -இத்தனை நாட்களில் நாம் தேர்தல் களத்தில் இறங்க இருக்கிறோம் என்ற அளவில் அந்தக் கட்டம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தில்லி சென்று வந்த பயணம் வெற்றியா தோல்வியா என்பதைத் தேர்தலில் நீங்கள் (கட்சியினர்) ஆற்றும் பணியைப் பொறுத்துதான் என்னால் சொல்ல முடியும். எனவே, சிறிய விஷயங்களை - ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய விஷயங்களை பெரிதுபடுத்தி பகைமையாக்கிக் கொள்ள வேண்டாம். நமக்குள்ளே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள், நமக்குள்ளே உருவாகின்ற பகை உணர்ச்சிகள், விரோத எண்ண மனப்பான்மை - ஒற்றுமையின்மை... இவைகளெல்லாம் ஒருவேளை நம்முடைய அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர நம்முடைய ஆற்றலோ -நம்முடைய சாதனைகளோ நாம் தோற்றுப் போவதற்கு நிச்சயம் காரணமாக இருக்காது என்ற நம்பிக்கையை நான் பெற்று இருக்கிறேன். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் செயலாற்றுங்கள்; பணிபுரியுங்கள். தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அப்படித் தேர்தலை எதிர்கொள்கின்ற நேரத்தில் எத்தனை எத்தனை சங்கடங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது. அவ்வப்போது ஏற்படக்கூடிய எந்தச் சூழ்நிலை ஆனாலும் அதிலே ஏற்படக்கூடிய எந்த நிலையானாலும் அவைகளை எதிர்கொள்ளக்கூடிய சாதுரியமும், ஆற்றலும் கட்சியினருக்கு உண்டு. ஆகவே, தவிர்க்க வேண்டியது பகை உணர்வு ஒன்றுதான். இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவதை விட நம்மை வீழ்த்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு வாளை உயர்த்திக் கொண்டு முரசு முழக்கிக் கொண்டிருக்கின்ற எதிரிகள் - பகைவர்கள் அவர்கள் வீழ்ந்தார்கள். இந்த திராவிட இனம் காக்கப்பட்டது என்ற உறுதியை உலகத்துக்கு அறிவிப்பீர்கள். நம்மை வீழ்த்த யாரும் கிடையாது என்ற உள்ளத்தோடு நடைபோடுங்கள்' என்றார் கருணாநிதி.\nநேரம் முற்பகல் 3:48 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nResolutions of D.M.K. general body: கச்சத்தீவில் உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம்\nஒரு வகையில் எல்லாத் தீர்மானங்களும் பாராட்டப்பட வேண்டியவையே. மற்றொரு நோக்கில் பார்த்தால் கச்சத்தீவைத திரும்பப் பெறக் கோர இயலாமல் ஒப்பந்தம் குறித்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் ஈழம் தமிழர் தாயகம் என்பதை ஏற்காமல் அதிகாரப் பகிர்வு என்ற போலிப் பாட்டு எதற்கு தமிழ் மொழிக் குடும்பம் என்று சொல்லாமல் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்வது ஏன் தமிழ் மொழிக் குடும்பம் என்று சொல்லாமல் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்வது ஏன் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேணடும் எனக் குழப்பாமல் தமிழை உயர் நீதிமன்ற மொழியாகவும் உச்ச நீதி மன்ற மொழியாகவும் ஆக்குமாறு வலியுறுத்தாதது ஏன் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேணடும் எனக் குழப்பாமல் தமிழை உயர் நீதிமன்ற மொழியாகவும் உச்ச நீதி மன்ற மொழியாகவும் ஆக்குமாறு வலியுறுத்தாதது ஏன் வளவள கொழ கொழாத் தீர்மானங்கள் ஒப்பிற்காகப் போடப்பட்ட சடங்கா வளவள கொழ கொழாத் தீர்மானங்கள் ஒப்பிற்காகப் போடப்பட்ட சடங்கா\nகச்சத்தீவில் உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம் : மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழு தீர்மானம்\nசென்னை அண்ணா அறி​வா​ல​யம் கலை​ஞர் அரங்​கத்​தில் முதல்​வ​ரும் கட்​சித் தலை​வ​ரு​மான கரு​ணா​நிதி தலை​மை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற திமுக பொதுக்​கு\nசென்னை, பிப். 3: கச்சத்தீவில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கைத் தமிழர் பிரச்னை உட்பட ஏழு முக்கிய விஷயங்களில் மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களிடம் திமுக தனது கருத்துகளை எடுத்துரைத்து, முழுமையானதும் உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் மகளிர்க்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வடிவு அவ்வப்போது ஏற்படும் கருத்து மாறுபாடுகளால் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமை பெறுவதை மேலும் காலம் தாழ்த்தாமல் 33 சதவீத இடஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க, இனியும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாது எனவும், மேலும் இந்தப் பிரச்னையில் அவ்வப்போது சுமுக முடிவுகள் மேற்கொள்வதற்காக இரு சாராரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழு நியமிக்க இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய-இலங்கை இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு கைவிடப்பட்ட கச்சத்தீவில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கேற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கையில் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதற்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் வந்த காரணத்தால் எஞ்சியவர்களை வாழ்விடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அவர்களும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்தி��� அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டும். ஏற்கெனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சகவாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும். சேது சமுத்திர திட்டம்: இந்த திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென் மாவட்டங்கள் பெருமளவுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் சேது சமுத்திர திட்டத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்: உயர் நீதிமன்றங்களை மக்கள் அணுகக் கூடிய நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிடப்படுவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nநேரம் முற்பகல் 3:43 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 பிப்ரவரி, 2011\nradio talking: dinamani editorial:தினமணி : தலையங்கம்: இவ்வளவுதான் மரியாதை\nகண்காணிப்பு முறை சரியோ தவறோ ஆனால், அமெரிக்கப் பல்கலைக் கழகத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு அறம் வழங்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்பதை நன்கு உணர்தியுள்ளீர்கள். நன்கு எழுதப்பட்டுள்ள தலையங்கம். பாராட்டுகள்.\nஇந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாகிங் கூடாது என்று கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாள்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்கூட இது முறையல்ல என்று அமெரிக்க அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு கட���சிகளின் இளைஞர் பிரிவுகள் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிடும் போராட்டங்களையும் நடத்தின. இதனால் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன் -இது பொதுவான நடைமுறைதான், இவர்களை நாங்கள் குற்றவாளிகள்போல நடத்தவில்லை, ஆனால் கண்காணிக்கிறோம்-என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருக்கிறது. விசா இல்லாதவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பது, அவர்களை நாடு கடத்துவது ஆகிய வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், விசாரணை முடியும்வரை அவர்கள் எந்த இடத்துக்கும் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பதன் அடையாளம்தான் இந்த ரேடியோ டாகிங் என்று விளக்கமும் அளித்திருக்கிறது. ரேடியோ டாகிங் எனப்படும் சிறு கருவியை உடலோடு கட்டி வைப்பதன் மூலம், அவர்கள் எங்கே சென்றாலும் அவர்களைக் கண்காணிக்க முடியும். சாதாரணமாக, காட்டு விலங்குகள் எங்கெல்லாம் போகின்றன என்று கண்டறியும் ஆய்வுகளின்போது அந்த விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் கருவி போன்றது இது. அதாவது இந்திய மாணவர்களை ஒரு விலங்குபோல ஆக்கியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், அதிலும் உலகம் முழுவதிலும் அமெரிக்கர்களுக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படும் வேளையில், தங்கள் நாட்டுக்கு முறைகேடாக விசா பெற்று வந்தவர்கள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா செயல்படுவதை நாம் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், தற்போது இந்த நிலைமைக்கு ஆளானவர்கள் நாடற்ற மனிதர்கள் அல்லர். இவர்கள் சொந்த நாடும் முகவரியும் உள்ள மாணவர்கள். இவர்கள் பெற்றுள்ள கல்வி விசா முறையற்றதாக இருக்கலாம். ஆனால், அதற்குக் காரணம் இவர்கள் அல்ல. இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டாகிலும் அமெரிக்க அரசு இந்த மாணவர்களை, மனிதர்களாக நடத்தவும், விதிவிலக்காகக் கருதி, ரேடியோ டாகிங் முறையைத் தவிர்க்கவும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக் கண்காட்சியில் பங்கு கொண்டு தரமானதும் அரசின் அங்கீகாரம் பெற்றதுமான பல்கலைக்கழகங்கள் எவை என்று அறிந்து அவற்றுக்கு விண்ணப்பம் செய்தால் இத்தகைய நிலைமை ஏற்படாது என்பது அமெரிக்கா முன்வைக்கும் வாதம். ஆனால், இது எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம். மேலும் அமெரிக்காவில் படிப்பதுதான் ஒரு இளைஞனின் உயரிய குறிக்கோள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருப்பதுகூட, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் குற்றம்தானே அமெரிக்காவில் படிக்க வந்த நாள் முதலாகவே தனியார் நிறுவனங்களில் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம், கல்விக் கட்டணம் மிகக் குறைவு, பாடத்திட்டமோ ரொம்ப எளிது, தேர்வுகள் எளிமையானவை என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, மாணவர்களை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. வருமானத்தில் துண்டு விழக்கூடாது என்பதற்காக, விதிமுறைகளை மீறிக் கல்வி விசா அளிக்கின்றன இப்பல்கலைக்கழகங்கள். இதற்குப் பலியானவர்கள்தான் தற்போது பிரச்னையில் சிக்கியுள்ள 1550 மாணவர்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பதால் நாம் துடிதுடிக்கிறோம். விதிமுறைகளை மீறிய பல்கலைக்கழகத்தை மூடிவிட்டதால், சட்டத்தின் கடமை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அரசு கருதுகிறது. ஆனால், அங்கு படித்த மாணவர்களின் கதி என்ன அமெரிக்காவில் படிக்க வந்த நாள் முதலாகவே தனியார் நிறுவனங்களில் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம், கல்விக் கட்டணம் மிகக் குறைவு, பாடத்திட்டமோ ரொம்ப எளிது, தேர்வுகள் எளிமையானவை என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, மாணவர்களை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. வருமானத்தில் துண்டு விழக்கூடாது என்பதற்காக, விதிமுறைகளை மீறிக் கல்வி விசா அளிக்கின்றன இப்பல்கலைக்கழகங்கள். இதற்குப் பலியானவர்கள்தான் தற்போது பிரச்னையில் சிக்கியுள்ள 1550 மாணவர்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பதால் நாம் துடிதுடிக்கிறோம். விதிமுறைகளை மீறிய பல்கலைக்கழகத்தை மூடிவிட்டதால், சட்டத்தின் கடமை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அரசு கருதுகிறது. ஆனால், அங்கு படித்த மாணவர்களின் கதி என்ன அவர்கள் இத்தனைக்காலம் படித்த படிப்பு முடிக்கப்படாமலேயே திரும்ப வேண்டியதுதானா அவர்கள் இத்தனைக்காலம் படித்த படிப்பு முடிக்கப்படாமலேயே திரும்ப வேண்டியதுதானா அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கிற கடமை அவர்களுக்குக் கிடையாதா அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கிற கடமை அவர்களுக்குக் கிடையாதா இந்தியாவில், தரமான கல்வி வழங்காத பொறியியல் ���ல்லூரிகள் மூடப்படும்போது, அதில் பயின்றுவந்த மாணவர்கள் இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ அதே பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள மற்றொரு கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று, அமெரிக்காவில் டிரைவேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும், தற்போது மாணவர்கள் படிக்கும் படிப்புக்கு இணையான படிப்பு எந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளதோ அங்கு சேர்ந்து பயில அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் கல்விக் கட்டணத்தில் செலவு அதிகரிக்கும் என்பது நிச்சயம். முறையாக விசாரிக்காமல் இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு தண்டனையாக அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டியதுதான். சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போம். இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு இதுபோல ரேடியா டாக் அணிவிக்கப்பட்டிருந்தால், இராக்குக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்காதா இந்தியாவில், தரமான கல்வி வழங்காத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்போது, அதில் பயின்றுவந்த மாணவர்கள் இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ அதே பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள மற்றொரு கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று, அமெரிக்காவில் டிரைவேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும், தற்போது மாணவர்கள் படிக்கும் படிப்புக்கு இணையான படிப்பு எந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளதோ அங்கு சேர்ந்து பயில அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் கல்விக் கட்டணத்தில் செலவு அதிகரிக்கும் என்பது நிச்சயம். முறையாக விசாரிக்காமல் இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு தண்டனையாக அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டியதுதான். சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போம். இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு இதுபோல ரேடியா டாக் அணிவிக்கப்பட்டிருந்தால், இராக்குக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்காதா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி நிலைதான் நமக்கு என்கிறது அமெரிக்கா. இந்திய அரசும் இதுபோன்ற அவமானங்களை மென்று விழுங்குகிறது. சுயமரியாதைப் பாடம் எடுக்க பெரியார்தான் பிறந்து வர வேண்டும்.\nநேரம் முற்பகல் 5:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 பிப்ரவரி, 2011\nRaja arrested: will not spoil the D.M.K. relationship: இராசா கைது திமுகவுடனான உறவைப் பாதிக்காது: காங்கிரசு\nஆமாம். ஏனெனில் அடுத்தக்கட்டமாக வேறு சிலரைக் கைது செய்வதாக மிரட்டிப் பேரத்தை உயரத்திக் கூட்டணியை வலுப்படுத்தும்.\nராசா கைது திமுகவுடனான உறவை பாதிக்காது: காங்கிரஸ்\nபுதுதில்லி, பிப்.2: 2 ஜி ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னதாகக் கூறியிருந்தது என திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nநேரம் பிற்பகல் 8:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nalarm by Egipt : dinamani editorial: தலையங்கம்: எகிப்து எழுப்பும் எச்சரிக்கை\nஇப்படி ஒரு மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே சூடு சொரணையற்றுப் போனமையால் சொந்தங்களை இழந்தோமே சூடு சொரணையற்றுப் போனமையால் சொந்தங்களை இழந்தோமே இனியேனும் கலையட்டும் தூக்கம் விலகட்டும் தமிழர்க்குப் பகையான ஆட்சி\nதலையங்கம்: எகிப்து எழுப்பும் எச்சரிக்கை\nநான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு ��ொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு \"ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு. மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சி��்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக \"அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. \"ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - \"\"உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்துஎட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக \"அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. \"ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - \"\"உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து''.இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்''.இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன் அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம் அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமாசிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்\nநேரம் முற்பகல் 4:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இது வரை 500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் பறிக்கப்பட்டிருக்க இருவர் கொலை என்றே வெளியுறவு அமைச்சரும் செயலரும் பேசி உண்மையை மறைத்துத் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்களே நாட்டு மக்கள் கொல்ப்படும் பொழுது காரணமான வெளி��ாட்டு உறவிற்கு ஊறு நேராத வகையில் கால், கை பிடித்து விடுவோம் என்பது என்ன கொள்கையோ நாட்டு மக்கள் கொல்ப்படும் பொழுது காரணமான வெளிநாட்டு உறவிற்கு ஊறு நேராத வகையில் கால், கை பிடித்து விடுவோம் என்பது என்ன கொள்கையோ இப்படிப்பட்ட கட்சியை ஆளும் கட்சியாக ஆக்கும் நம்மைத்தான் நொந்து கொள்ள வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனவர்கள் மீதான தாக்குதல் சாதாரண பிரச்னையல்ல: கிருஷ்ணா\nபுதுதில்லி, பிப். 1: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை கடுமையான விஷயமாகக் கருதுவதாகவும், இதுதொடர்பாக இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனிமேலும் தொடரக் கூடாது என்றும் இலங்கை அரசை அவர் கேட்டுக் கொண்டார்.கொழும்பில் திங்கள்கிழமை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் சந்தித்து, இந்த பிரச்னை குறித்து விவாதித்தார்.அதுகுறித்த விவரங்களை தில்லியில் முதல்வர் கருணாநிதியைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து கிருஷ்ணா விளக்கிக் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து விவாதிக்க இந்திய- இலங்கை கூட்டு செயல் குழுக் கூட்டத்தை பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு நிருபமா ராவிடம் அறிவுறுத்தியுள்ளேன்.எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது பழங்கதையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்திலோ, வருங்காலத்திலோ ஒருபோதும் நடைபெறக் கூடாது. தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.பாகிஸ்தான் உள்பட இதர நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் எவரும் கடற்படையினரால் தாக்கப்படுவதில்லை என்பதை இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் செல்லும் தமிழக மீனவர்கள் மட்டுóம் அந்த நாட்டு கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காவது ஏன் என்றும் இலங்கை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இலங்கையுடன் இந்தியா மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்த விவகாரத்தில் இரு தரப்பு உறவுகள் பாதிக்காத வகையில் இலங்கை அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்த போது, இதுவிஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நிருபமா ராவ் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் கவலையைப் பகிர்ந்து கொண்ட ராஜபட்ச, தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்தப் புலனாய்வு அறிக்கையை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இந்திய- இலங்கை கூட்டறிக்கையில், தமிழக மீனவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் எந்தவித இடையூறும் இன்றி மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஈடுபடலாம் என்றும் தெரிவிக்óகப்பட்டுள்ளது.இதுவிஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க எந்தவிதத் தயக்கமும் கிடையாது. நிறைய மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீனவர்கள் நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்வது வழக்கமானதுதான். இதுவிஷயத்தில் மீனவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை அளிக்க நமது கடலோரக் காவல் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா. கருணாநிதியை கிருஷ்ணா சந்தித்த போது, நிருபமா ராவும் உடனிருந்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதற்கு இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை சந்தித்துப் பேசியபோது வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நமது கப்பல் படை, கடலோரக் காவல் படையை வலுப்படுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங்கிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் பேசுவதாக கருணாநிதியிடம் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.ஜனவரி 12, 22 ஆகிய தேதிகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டது தொடர்ப��க மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.\nநேரம் முற்பகல் 4:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNew party of K.P.: இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.\nசிங்களக் கொலைத்தலைவருக்குச் சார்பாகச் செயல்படும் என்பதில் இருந்தே கு.ப. கட்சியின் நடுநிலைமை என்ன என்பது புரிந்து விடுகிறது. பாவம் கருணா ஓரங்கட்டப்படுவாரா உயிர் பறிக்கப்படுவாரா என்று தெரியவில்லை. இஙஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.\nகொழும்பு, பிப்.1- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்களவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அக்கட்சி செயல்படும் என்றும், நடுநிலையான போக்கைக் கடைபிடிக்கும் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக கே.பி.,யின் கட்சி செயல்படும் என்று கூறப்படுகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை, கே.பி. வடக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளை அங்கு சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேரம் முற்பகல் 3:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFishermen issue: Singahalam should act according to law: மீனவர்கள் தொடர்பில் இலங்கை சட்டப்படி நடக்க வேண்டும்: கருணாநிதி\nசிங்கள அரசு மனித நேயத்தின்படியும் தன் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காகத் தாய் இனததை வேரறுக்க வேண்டும் என்ற வெறி உணர்வை அகற்றியும் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் இந்திய அரசு தன் நாட்டின் குடிமக்களைக் காப்பாற்ற எவ்வகை நடவடிக்கைக்கும் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்கான வாய்ப்பு இன்மையால் அவற்றிற்கான வாய்ப்பும் இல்லை.\nமீனவர்கள் விவகாரத்தில் இலங்கை சட்டப்படி நடக்க வேண்டும்: கருணாநிதி\nசென்னை, பிப்.1- இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சிறப்பான அணுகுமுறை காரணமாக நாட்டில் பெரிய அளவில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010-ம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது என்பதை இந்த அவையில் குறிப்பிடுவதில் பேருவுவகை அடைகிறேன். மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள்ளது என்பது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அந்த அமைப்புகளின் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது.மத்திய அரசின் ஆதரவோடு கடலோரப் பாதுகாப்பைத் தமிழகம் பலப்படுத்தியுள்ளது. 2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடலோரச் சுற்றுக் காவலுக்கென 24 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அவலத்தையும் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். அண்மையில் கூட, அதாவது 12.01.2011 அன்று, தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 22.01.2011 அன்றும் மேலும் ஒரு மீனவரும் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். இலங்கை மீனவர���கள் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தால் நமது நாடு அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் போல இலங்கை அரசும் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மேல் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்திய மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.உள்நாட்டுப் பாதுகாப்பைச் செம்மையாகப் பராமரிக்கவும், நிலைமைகளைத் தொடர்ந்து சீரிய முறையில் கண்காணிக்கவும் தமிழக அரசு எப்போதும் செயலாற்றும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.\nநேரம் முற்பகல் 3:45 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 1 பிப்ரவரி, 2011\nநேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nP.M.knows nothing about fishermen killing: ஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: காங்கிரசை மிரட்ட போட்ட திட்டம், பணால்\nசிங்கள அரசு நாளொரு கொலையும் கொள்ளையுமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது தமிழக மீனவர்கள் உயிர்ப்பறிப்பு குறித்து நாட்டின் தலைமையமைச்சருக்கு அவ்வளவாகத் தெரியாது என்று சொல்வது இழிவல்லவா உண்மையில் அப்படித்தான் சொன்னரா என்று சரி பார்க்கவும். அதுதான் உண்மை யென்றால் தன் நாட்டுக் குடி மக்கள் அடுத்த நாட்டால் கொல்லப்படுவது குறித்து ஒன்றும் அறியாத தலைமையமைச்சரும் அவர் வழி நடத்தும் மத்திய அரசும் ஒன்றும் தெரிவிக்காத தமிழக அரசும் தேவைதானா என்று மக்கள் முடிவெடுப்பார்கள் அல்லவா\nஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: காங்கிரசை மிரட்ட போட்ட திட்டம், பணால்\n\"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, \"செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், \"பணால்' ஆனது.\nடில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, \"தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.\nஇந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், \"பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, \"நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, \"செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், \"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.\nஇப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்த���க் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.\nபிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, \"மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.\n- நமது டில்லி நிருபர்-\nஉனக்கு ஏன்யா இந்த பொழப்பு.... இந்த வயசான காலத்துல புண்ணியம் தேடறத விட்டுட்டு இப்படி தள்ளு வண்டியில போய் உன் குடும்பத்துக்காக பிச்சை கேட்குறியே இது உனக்கே நல்லா இருக்கா... ஆச எவன விட்டுச்சி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் 4G , 8G , 16G போன்ற விண்ணை முட்டும் சாதனைகளை செய்யலாம் என்று துடிக்கிறார் இந்த பெருசு\nவெட்கம்..மூக்கறுபட்ட நிலையிலே உள்ள மனிதரை பார்க்க.. கேட்டால் அரசியல் சாணக்கியர் என்பார். கேட்டால் அரசியல் சாணக்கியர் என்பார். சும்மா பம்மாத்து..ஜீரோ ஞானம் உள்ள ஓர் மனிதரை வானளாவ தனது ஏடுகளிலே, மற்றும் கைகூலிகளை கொண்டு புகழ்ந்தால் அதன் மதிப்பு இப்படித்தான் ஆகும். பா.ம.கவிற்கும் ஆப்பு..காங்கிரசுக்கும் ஆப்பு என்று கொண்டு சென்றவருக்கே இரண்டு ஆப்புக்களும்..சபாஷ்.. சும்மா பம்மாத்து..ஜீரோ ஞானம் உள்ள ஓர் மனிதரை வானளாவ தனது ஏடுகளிலே, மற்றும் கைகூலிகளை கொண்டு புகழ்ந்தால் அதன் மதிப்பு இப்படித்தான் ஆகும். பா.ம.கவிற்கும் ஆப்பு..காங்கிரசுக்கும் ஆப்பு என்று கொண்டு சென்றவருக்கே இரண்டு ஆப்புக்களும்..சபாஷ்.. எந்த முகத்தோடு வருவாரோ இந்த லட்சனத்திலே ஆ..ஆ..ஆறாவது தடவை முதல்வர் கனவு வேறு. அரசியல் இப்படி என்றால் அதைவிட ஒரு கொடுமை..நமது மீனவர்களை பற்றி அவர்கள் கொல்லப்படுவதை பற்றி \"அவ்வளவாய்\"பிரதமருக்கு தெரியாதா���். எந்த லட்சணத்திலே இவரது \"கடிதம்\" சென்று சேர்ந்துள்ளது என்பதை பாருங்கள். உள்ளம் கொதிக்கின்றது அரசியல் இப்படி என்றால் அதைவிட ஒரு கொடுமை..நமது மீனவர்களை பற்றி அவர்கள் கொல்லப்படுவதை பற்றி \"அவ்வளவாய்\"பிரதமருக்கு தெரியாதாம். எந்த லட்சணத்திலே இவரது \"கடிதம்\" சென்று சேர்ந்துள்ளது என்பதை பாருங்கள். உள்ளம் கொதிக்கின்றது எப்படியெல்லாம் இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்று பாருங்கள். கேட்டால் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்..அப்புறமாய் தந்தி அனுப்பியுள்ளேன் என்றார். ஏன் இவரது கட்சி மந்திரிகளுக்கு அப்படி என்ன.. டுங்கற வேலையோ டெல்லியில் எப்படியெல்லாம் இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்று பாருங்கள். கேட்டால் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்..அப்புறமாய் தந்தி அனுப்பியுள்ளேன் என்றார். ஏன் இவரது கட்சி மந்திரிகளுக்கு அப்படி என்ன.. டுங்கற வேலையோ டெல்லியில் பிரதமரை பார்த்ததாய் சொன்ன இவரது மந்திரிமார்களும் கட்சி எம் பிக்களும் இவரால் சொல்லியபடி ஆடிய நாடகம் தானே பிரதமரை பார்த்ததாய் சொன்ன இவரது மந்திரிமார்களும் கட்சி எம் பிக்களும் இவரால் சொல்லியபடி ஆடிய நாடகம் தானே இப்படி நான் ஆவேசப்படுவதிலே தவறுண்டோ இப்படி நான் ஆவேசப்படுவதிலே தவறுண்டோ பிரதமருக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள் கூட அதிமுக மற்றும் வைகோ அவர்கள் கொண்டு சென்ற விஷயத்தால் தானே.. பிரதமருக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள் கூட அதிமுக மற்றும் வைகோ அவர்கள் கொண்டு சென்ற விஷயத்தால் தானே.. ஒரு குடும்பத்தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாட்டை என்னென்று சொல்வது ஒரு குடும்பத்தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாட்டை என்னென்று சொல்வது வார்த்தை உண்டா பெண்டு பிள்ளைகள் வாழும் வாழ்க்கை அவலங்களை இவர் ஏன் உணர மறுக்கின்றார் எதற்க்காக இவரையெல்லாம் ஒரு பதவியிலே இருக்க விட வேண்டும் எதற்க்காக இவரையெல்லாம் ஒரு பதவியிலே இருக்க விட வேண்டும் தனது குடும்பம் மட்டுமே சுகமாய் வாழ வகை செய்தாரே அன்றி கொல்லப்படும் மீனவ சமுதாய மக்களை பற்றி ஏன் இவர் இவ்வளவு காலமாய் ஏமாற்றி வந்தார் தனது குடும்பம் மட்டுமே சுகமாய் வாழ வகை செய்தாரே அன்றி கொல்லப்படும் மீனவ சமுதாய மக்களை பற்றி ஏன் இவர் இவ்வளவு காலமாய் ஏமாற்றி வந்தார் நான் ஆரம்பம் முதல் சொல்லிவருவதெல்லாம்..எம்ஜியாரை உளமார நேசித்த ஒரு சமுதாயம் அழியட்டும் என்கிற அலட்சிய போக்குதானே நான் ஆரம்பம் முதல் சொல்லிவருவதெல்லாம்..எம்ஜியாரை உளமார நேசித்த ஒரு சமுதாயம் அழியட்டும் என்கிற அலட்சிய போக்குதானே இவரையும் இவரது திமுகவையும் இன்னுமா நாம் விட்டு வைக்க வேண்டும் இவரையும் இவரது திமுகவையும் இன்னுமா நாம் விட்டு வைக்க வேண்டும் சிந்திக்கும் நேரம் அல்ல இது..\"ஒழித்தே\" தீரவேண்டும் என்கிற \"முடிவெடுக்கும்\" தருணம் இது.. சிந்திக்கும் நேரம் அல்ல இது..\"ஒழித்தே\" தீரவேண்டும் என்கிற \"முடிவெடுக்கும்\" தருணம் இது.. தவறினால் தமிழினமே அழியும் .. தவறினால் தமிழினமே அழியும் .. தவறுவோர் மடையர்களே.. நாம் மடையர்கள் அல்ல என்பதை அவருக்கு உணர்த்துவோம்..\nயாருப்பா அது முகத்த தொடச்சுக்குங்க. ஒரே கரியா இருக்கு. டாக்டர் அங்கயும் துண்ட போட்டுட்டு வந்துருகாரு . வி. கா. வோட கூட்டணி அறிவிக்காததால இவருக்கு இன்னும் மவுசு இருக்குன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. வி. காந்தும் டாக்டரும் பிகு பண்ணினால்,யோசிக்காம தி. மு. க. வும் அ.தி.மு.க. வும் சரி பாதி தொகுதில நின்னு அனைத்து தொகுதியையும் கைப்பற்றலாம். எதிர்த்து நிற்கும் யாருக்கும் டெபொசிட் கூட கிடைக்காது. 21 /2 வருஷத்துக்கு ஒருத்தர் முதல்வருன்னு சொன்னா அத நம்ப முடியாது. அதனால ரெண்டு முதல்வர் இருக்கலாம். ரெண்டு துணை முதல்வர் இருக்கலாம். எலா துறைக்கும் ரெண்டு ரெண்டு மந்திரிங்க இருக்கலாம். இவங்கல கேள்வி கேக்க ஒரு பய இருக்க முடியுமா. பெரும்பாலான நாம இந்த ரெண்டு குட்டைல ஏதோ ஒன்னுலதன முழுகி குளிச்சிக்கிட்டிருக்கோம். இந்த ரெண்டு கட்சிக்குதான் , அவங்க எவ்ளோ மக்கள் விரோத ஆட்சி பண்ணினாலும் தேர்ந்தெடுக்கிறோம். இந்த காம்பினஷன் ரொம்ப நல்லா இருக்கும். சட்டசபையில கேள்வி கேக்க எதிர்க் கட்சிங்கன்னு ஒன்னும் இருக்காது.\nயோவ், அவ்வளவாக தெரியாத பிரச்சனைக்கு எப்படியா பிரதமர் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்\nஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: \"ஓரிரவு\" எழுதிய அண்ணாவையே மாற்றியவராயிற்றே இவர். சந்தர்ப்பத்துக்கு தக்கபடி முடிவையா மாற்ற மாட்டார்\nஏனோ தெரியவில்லை (நான் பகுத்தறிவு வாதி அல்ல) இவர் போடும் திட்டம் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கிறது. \"Beware the ides of March\" என்று ஜூலியஸ் சீசருக்கு முன்னறிவிப்பு வந்தது. அது போல கலைஞருக்கு \"Beware the ides of May\" (தேர்தல் வரும் மாதம்) என்று கூற வேண்டும் போலிருக்கிறது.\nஉமக்கும் உமது அமைச்சர்களுக்குமே மீனவர்கள் படும் கஷ்டம் பற்றி தெரியாது, பிரதமருக்கு எப்படி தெரியும் மீனவர்களை பற்றி பேசவா நீர் டெல்லி சென்றீர். வழக்கமாக கடிதம். இல்லை என்றால் தந்தி அதை தவிர ஒமக்கு ஒன்னும் தெரியாதே ......இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ஹ....ஹ....ஹ...\nswaminathan - london,யுனைடெட் கிங்டம்\nஅப்போ கலைகர் எழுதிய எந்த kadidathayum நீங்கள் படிக்கவே இல்லையா இல்லை, கடிதத்தில் மீனவர் பற்றி குறிப்பிடவில்லையா\nபா. ம க வின் பதிலடி, கூட்டணியின் தடாலடி, முடிவு எப்பொழுது கேளுங்கடி. அது மக்களுக்கான முடிவா , இல்லை தனக்கான முடிவா, தன் மகனுக்கான முடிவா.\nமீனவர்கள் பத்தி அவ்வளவாக தெரியாது என்றால் என்ன அவர் பிரதம மந்திரியா இருக்கார், நீர் முதல் அமச்சரா இருக்கிறீர் ,அப்புறம் லெட்டர் எழுதினே என்று எத சொன்னே.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய :\nநேரம் முற்பகல் 5:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் ���ார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nrailway passenger raped: கேரளத்தில் ஓடும்தொடர்வண்ட...\nNew party of K.P.: இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிற...\nCase against pakshe: இலங்கை அதிபர் இராசபட்சவுக்கு...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/05/blog-post_29.html", "date_download": "2019-10-14T08:42:50Z", "digest": "sha1:QAWEJKM6ZON7LTMBTYUBSGO2LXJUKRJD", "length": 96932, "nlines": 356, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..\n2015, அறிக்கை, ஆர்ப்பாட்டம், செய்திகள், பெ. மணியரசன், மொழி உரிமை\nதமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..\n1965 மொழிப் போரின் 50 ஆம் ஆண்டு நினைவாக தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி...தி.பி. 2046 ஆனி 25 - 10.7.2015 வெள்ளி அன்று சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை\nதமிழ் மொழி காக்க - இந்தித் திணிப்பைத் தடுக்க 1965இல் தமிழகம் தழுவி வெடித்த மொழிப்போர் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தித் திணிப்பை எதிர்க்கும் முதல்போர் 1938இல் தொடங்கியது.\nஅயல்மொழி ஆதிக்கத்தைத் தடுக்கத் தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க்காப்பு முயற்சிகள் தொடங்கின. தொல்காப்பியரே, வடமொழி எழுத்துகளை அப்படியே தமிழில் எழுதக்கூடாது என்றார்.\nமறைமலை அடிகள் 1916 இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம், சமற்கிருதத் திணிப்பைத் தடுக்கவும் மற்ற அயல் மொழிகளின் நுழைவைத் தடுக்கவும் நிறுவப்பட்டதுதான்.\nஅதுவரை கருத்தியல் போராகவும் அடையாளப் போராட்டங்களாகவும் நடந்து வந்த தமிழ்மொழி காக்கும் நடவடிக்கைகள் 1965இல் மக்கள் போராக வெடித்தது. 1965 சனவரி 25 தொடங்கி மார்ச்சு 15 வரை 50 நாள் மாணவர்களும் மக்களும் சேர்ந்து நடத்திய தமிழ்த் தேசியப் போர் அது. இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி மாணவர்களையும் மக்களையும் சுட்டுக் கொன்றது. 300 பேர்க்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்துப் பேர் வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர்.\n1965 சனவரி 26 முதல் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் இந்திய அரசு அலுவலகங்களில் நிறுவனங்களில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்ட விதியை (343) எதிர்த்துதான் 1965 மொழிப்போர் வெடித்தது.\nதாய்மொ��ி காக்க இவ்வளவு பெரிய மக்கள் போர் வேறு எந்த நாட்டில் நடந்தது தாய்மொழி காக்க இத்தனை பேர் உயிரிழந்த ஈகம் வேறு எங்கும் நடைபெறவில்லை.\nஇத்தனைக்கும் பிறகு தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன\nதமிழக அரசுப்பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் 1ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம் பயிற்று மொழியாக (மீடியமாக) இருக்கிறது. அதுபோல் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய மொழிப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுவண் அரசின் ஏற்பிசைவு பெற்ற சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருக்க வேண்டியதில்லை. அவற்றில் இந்தி கட்டாய மொழிப்பாடம் தமிழகக் கல்வியில் தமிழக அரசு ஆங்கிலத்தைத் திணிக்கிறது, இந்திய அரசு இந்தியைத் திணிக்கிறது.\nகல்வி வணிகர்கள் தமிழைப் புறந்தள்ளி, ஆங்கிலம், இந்தி இரண்டையும் காட்டி, சதைக் கவர்ச்சி வணிகம் போல், மொழிக் கவர்ச்சி வணிகம் செய்கின்றனர்.\n1938 மொழிப்போர் ஈகம், 1965 மொழிப்போர் ஈகம் ஆகியவற்றைச் சொல்லி வளர்ந்து ஆட்சியைப் பிடித்த தி.மு.க. , அதிலிருந்து பிரிந்த அதிமுக ஆகிய திராவிடக் கட்சி ஆட்சிகள் ஆங்கிலத் திணிப்பைத் தீவிரப்படுத்தின. இந்தித் திணிப்பை எதிர்க்கவில்லை\nமுற்போக்கு இயக்கம், பகுத்தறிவு இயக்கம், தமிழ்காக்கும் இயக்கம் என்று நம்பி தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்ட திராவிட இயக்கம் ஆங்கில ஆதிக்கத்திற்கும் இந்தித் திணிப்புக்கும் கதவு திறந்துவிடும் கங்காணியாக மாறிய பின் மக்கள் மனத்தில் குழப்பம் ஏற்பட்டது.\nஆங்கிலம் கற்றால்தான், இந்தி கற்றால்தான் நம் பிள்ளைகளுக்கு எதிர்காலம் உண்டு. தமிழை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழ் மக்கள் குழம்பினர். தமிழை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழ் மக்கள் குழம்பினர் ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றால் மட்டும் போதாது. அறிவியல், வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் ஆங்கில மொழியிலேயே கற்க வேண்டும் என்று 24 மணி நேர எச்சரிக்கை உணர்விற்கு மக்கள் மாறினர்.\nபெற்ற பிள்ளைகள் தங்களை அம்மா என்றோ, அப்பா என்றோ அழைத்தாலும் ஆங்கில அறிவு குறைந்து விடும் என்று அச்சப்பட்டு, மம்மி, டாடி என்று அழைக்கும்படிக் கட்டாயப்படுத்தினர்.\nஆங்கில வழிப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தனர். அங்கு மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டத் தொகை கட்டவேண்டும். பள்ளி கல்லூரி, வளாகத்தில் தமிழில் பேசினால் தண்டத் தொகை ( fine ) வசூலிக்கும் இந்தக் குற்றச் செயலின் மீது தி.மு.க. ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nதாய் மொழி வழிக் கல்விதான் மாணவர்களின் அறிவை மேலும் மேலும் கூர்மைப்படுத்தும் என்பதான் உலகம் முழுவதும் உள்ள கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்து. வளர்ச்சியடைந்த வளர்ச்சி அடையாத அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அனைத்திலும் தாய் மொழி வழிக் கல்விதான் இருக்கிறது.\nஇந்திய அரசு தன்னை ஏகாதிபத்திய அரசாகவும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைக் காலனிகளாகவும்தான் கருதுகிறது. எனவே ஏகாதிபத்திய மொழியான இந்தியைத் திணிக்கிறது. தி.மு.க, அதிமுக தலைமைகளோ தமிழினத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளி திராவிட இனத்தை முதன்மைப்படுத்தின. அதனால் அவற்றிற்குத் தமிழைக் காக்கும் அக்கறையில்லை. தமிழ் வழிக் கல்வி பயில்வோர்க்குரிய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகளை அவை செய்யவில்லை.\nஇன, மொழிக் காவலற்ற தமிழகக் கங்காணி அரசியலைப் புரிந்து கொண்ட இந்திய அரசு, தான் இயற்றிய சட்டங்களுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தனது நிறுவனங்களில் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணிக்கிறது.\nமாநிலங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் செயல்பட வேண்டிய அலுவல் மொழிச் சட்டம் 1963 இல் இயற்றப்பட்டது. அதில் 1976 இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த 1976 திருத்தச் சட்டத்தின்படி அந்த அலுவல் மொழிச் சட்டம் (ஒன்றியப் பணிகளுக்கானது) தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. அலுவல் மொழிச் சட்டம் (ஒன்றியப் பணிகளுக்கானது) - 1976 - The official Languages (Use for Official purposes of the Union 1976 - விதி 1இன் படி மாநிலங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்ற சட்டம் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. ( They shall extend to the whole of India, except the State of Tamil Nadu).\n1965 லும் அதன் பிறகும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டங்களின் விளைவாக இத்திருத்தம் தமிழ்நாட்டிற்கு விதி விலக்குக் கொடுத்துள்ளது. அந்தச் சட்டத்தின் படி தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் அலுவல் ���ொழியாக இருக்க வேண்டும். ஆனால் அங்கெல்லாம் தமிழ் அலுவல் மொழியாக இல்லை. இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அலுவல் மொழியாக உள்ளன.\nஇந்திய அரசு ஒரு பக்கம் சட்டத்தைப் போட்டு விட்டு, மறுபக்கம் தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் சட்டவிரோதமாக ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழியாக இருப்ப்தைத் தடுத்துத் தட்டிக் கேட்க - தமிழை அங்கெல்லாம் அலுவல் மொழியாக்கிடத் தமிழக ஆட்சியும் அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் சென்னை உட்படப் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தது. அவ்விண்ணப்பத்துடன் மேற்படி ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்திருத்தம் 1976 நகலையும் இணைத்து வழங்கியது. இவ்விண்ணப்பம் கொடுத்த இரண்டு மாதங்களில் தமிழை அலுவல் மொழி ஆக்கிடுமாறு வேண்டுகோளும் அதில் வைக்கப்பட்டது.\nஅப்போது (பிப்ரவரியில்) இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும் கண்காணிக்கவுமான நாடாளுமன்றக் குழுவினர் தஞ்சாவூர் வந்திருந்தனர். அக்குழுத் தலைவரிடம் மேற்கண்ட நமது விண்ணப்ப மடலைக் கொடுத்து நம் தோழர்கள் விளக்கினர்.\nஆனால் இதுவரை, இத்திசையில் எந்த நடவடிக்கையும் அந்த அலுவலகங்களின் அதிகாரிகள் எடுக்கவில்லை.\nதமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில்,\n1. தமிழ் மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும். தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பும் அறிக்கைகளை ஆங்கிலத்தில் அனுப்பிக் கொள்ளட்டும்.\n2. எடுத்துக்காட்டாகத் தொடர் வண்டித் துறை (ரயில்வே) யில் பயணச்சீட்டு, முன்பதிவு விண்ணப்பங்கள் ஆகியவற்றில் முதல் இடத்தில் தமிழில் மட்டுமே விவரங்கள் இருக்க வேண்டும். பயணச்சீட்டு பதிவுப்பட்டியல் வெளியிடும்போது அதில் கட்டாயம் தமிழில் பயணி பெயர் படுக்கைஎண், பெட்டி எண் போன்றவை இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எந்தத் தொடர்வண்டித்துறை அதிகாரிக்கும் தமிழில் கடிதம் கொடுக்கவும் தமிழில் பதில்பெறவும் ஆன நடைமுறை உடனடியாக வேண்டும்.\nதொடர்வண்டித் துறை அலுவலகங்க��ுக்குள் எழுதப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். இந்தி, ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தக் கூடாது.\nஅஞ்சல் துறை எனில், அலுவலக்கப் பெயர்ப்பலகைகள் ஒவ்வொரு பிரிவின் பெயர்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். பணவிடைப் (மணி ஆர்டர்) பதிவும் அனுப்பும் படிவமும் தமிழில் இருக்க வேண்டும். கொடுக்கும் ரசீதுகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். தற்போது ஆங்கிலத்தில் உள்ளது. சேமிப்புக் கணக்கு உட்பட அனைத்துக் கணக்குகளும் தமிழில் இருக்க வேண்டும். அலுவலகத்திற்குள் எழுதப்படும் கணக்குகள் அறிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.\nஇதே போல் தமிழ்நாட்டில் உள்ள வருமானவரி, உற்பத்தி வரி, சுங்கவரி அலுவலகங்கள், இராணுவத் தொழிற்சாலைகள், பிஎச்இஎல், நெய்வேலி தொழிலகங்கள், தலைமைக் கணக்காயர் அலுவலகங்கள், வாழ்நாள் ஈட்டுறுதி (LIC), பொது ஈட்டுறுதி(GIC), அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், முதலிய அனைத்திலும் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.\n1965 மொழிப்போரில் ஈடுபட்டு உயிர்நீத்த தமிழர்களும் சிறைசென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், வீதிகளில் திரண்டு போராடிய பல இலட்சோப லட்சம் தமிழர்களும் ஆண்களும் பெண்களும் மேற்கண்ட கோரிக்கைகளை நெஞ்சில் நிறுத்தித்தான் போராடினார்கள்.\nமொழிப் போர் 50 ஆண்டு நிறைவு நினைவுக் காலத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மூன்று இடங்களில் தி.பி. 2046 ஆனி 25 10.7.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளது.\n1. சென்னை - நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம்\n2. திருச்சி - தலைமை அஞ்சலகம்\n3. தருமபுரி - தொலைத் தொடர்பு அலுவலகம் (பி.எஸ்.என்.எல்)\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் - ஒரு தனிப்பட்ட கட்சி அல்ல. தமிழ் மக்களின் அமைப்பு வடிவம் தேர்தலில் போட்டியிடாது; மக்களுக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாது. பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் பாசறை\nஎனவே தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ் மொழியைப் பொது மொழியாகக் கொண்டுள்ள எல்லோரும் வாருங்கள் இப்போராட்டத்திற்கு\nதமிழ் மொழி காக்கத் தம்முயிர் ஈந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்த இதைவிடச் சிறந்த வடிவம் வேறொன்றும��ல்லை\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். அன்புமிக்க தோழர்...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடியரசுத்...\nநாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 ...\nபுதுச்சேரி - ஜிப்மர் மருத்துவமனைக் கல்லுரியில் மண்...\nசெண்பகவல்லி அணை கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ....\nதமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழ...\nபுலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு\nஇந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எத...\nதஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைக...\nஅன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள் இன்று அ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா இல்லையா இந்தித் திணிப்பு இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சே இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகள��ம் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டாய கொடியேற்றத் தீர்ப்பு கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்வி உரிமை கல்விக் கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்���ரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சரக்கு மற்றும் சேவை வரி சரவணன் சர்வதேச விசாரணை சர்வாதிகாரம் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூர் சிங்களப் பெண்களுக்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிராப்பள்ளி தே. மாதேவன் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்பு சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறு வணிகம் சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சீரழிவுப் பண்பாடு சீர்குலைவாளர் கிரண்பேடி சீனா சுகப்பிரசவம் சுத்தானந்த பாரதியார் சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்���ுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்க���ன் தி.மு.க.வே - இது 1965 அல்ல தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்���ால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தேனீக்கள் தேன்கனிக்கோட்டை தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்���ு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.ம��ியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராட்டம் தள்ளிவைப்பு போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்க��ர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் ���ள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி வைரமுத்து ஜனகணமன ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜி.எஸ்.டி. (G.S.T) ஜூ வி ஜெகத் கஸ்பர் ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹாதியா ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50350-admk-executive-committee-meeting-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T09:02:04Z", "digest": "sha1:GU6TL5NGP7MQV2VUOV4BOHSGFJHKBFJP", "length": 10090, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது! | Admk Executive committee meeting today", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைப்பெற்றது. அடுத்ததாக திமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்தனர்.\nஆனால் முன்னால் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ஆம் தேதி மரணம் அடைந்ததால், அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதி நடக்கும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இணைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் பற்றியான முக்கிய விவாதங்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி\nகேரள சேதம்: மகனின் திருமணத் திட்டத்தை மாற்றிய பாடகர் உண்ணி மேனன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மேளதாளங்களுடன் வரவேற்பு\nஉலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\nRelated Tags : Admk , Executive committee meeting , Ops , Eps , செயற்குழு கூட்டம் , அதிமுக , எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம்\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட�� வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி\nகேரள சேதம்: மகனின் திருமணத் திட்டத்தை மாற்றிய பாடகர் உண்ணி மேனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://24x7livenewz.com/tamil/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D/1153438/", "date_download": "2019-10-14T08:43:17Z", "digest": "sha1:ZS7CPGMLAD26YIRXFGWIMHUJMSZHOBE6", "length": 5931, "nlines": 48, "source_domain": "24x7livenewz.com", "title": "கம்பளை ஆசிரியர் உயிரிழப்பு- நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு – 24×7 Live News", "raw_content": "\nகம்பளை ஆசிரியர் உயிரிழப்பு- நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு\nகம்பளை- கீரபனவ பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையின் உடல் பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த ஆசிரியர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, கம்பளை நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nஅவ்வறிக்கையில், ‘குறித்த பகுதியிலுள்ள கால்வாய்க்குள் விழுந்ததன் ஊடாகவே ஆற்றில் அவர் அடித்து செல்லப்பட்டிருக்க வேண்டும். இதனை மேலதிக பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, நிலைமையை கேட்டறிந்து கொண்ட நீதிபதி, உடல் பாகங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 1ஆம் திகதி, செவ்வந்தி நிசன்சலா ரத்னாயக்க (27) என்ற ஆசிரியை பாடசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார்.\nஇவ்விடயம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற பொலிஸார், அவ்விடத்திற்கு வருகைதந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அவர்களுடன் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அப்பிரதேச மக்கள் அனைவரும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் கடந்த 7ஆம் திகதி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில்ஆசிரியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர், குறித்த பகுதியிலுள்ள பாதையில் சென்று கொண்டிருந்தபோது, வழுக்கி கால்வாய்க்குள் விழுந்து, நீரில் அடித்து சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.\nஆனாலும் ஆசிரியரின் மரணம் குறித்து வெவ்வேறு கருத்துக்களை பலர் வெளியிடுகின்றமையினால், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பொருட்டு அவரின் உடற்பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n◀ மாமல்லபுர கற்சிற்பங்களில் சீன பயணி யுவான் சுவாங் – காப்பாளர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/users/rangaraj/topics/", "date_download": "2019-10-14T08:43:36Z", "digest": "sha1:MMLT3P3RGR66ECCSNDYLRGLAWDU3DLNI", "length": 3564, "nlines": 141, "source_domain": "inmathi.com", "title": "Inmathi", "raw_content": "\nஉடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்\nதிருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா\nபாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nகாங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/10/10/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-14T09:14:47Z", "digest": "sha1:IHUJ24JJ2XLYDXEONL6GICYBRZQLPHYF", "length": 26517, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "பைல்களை வாங்கிப் பாதுகாக்கும் “மீடியா பயர்’ | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபைல்களை வாங்கிப் பாதுகாக்கும் “மீடியா பயர்’\nபோட்டோக்கள், ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைத் தொடர்ந்து சேகரித்து வருபவரா நீங்கள் அப்படியானால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் விரைவிலேயே என்னிடம் இடம் இல்லையப்பா என்று எச்சரிக்கை விடுக்கும். அவ்வளவும் கண்டு கேட்டு மகிழும் பைல்களே; என்ன செய்யலாம். சிடி / டிவிடிக்களை நம்பி காப்பி செய்து பயன்படுத்துவது வேலை கெட்ட வேலை ஆயிற்றே என்று புலம்புவரா நீங்கள். கூடுதலாக இன்னொரு ஹார்ட் டிஸ்க் வாங்கினால் என்ன என்று திட்டமிடலாம். ஆனால் உங��கள் கம்ப்யூட்டரில் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய இடம் வேண்டும். மேலும் பணச் செலவு ஆகுமே அப்படியானால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் விரைவிலேயே என்னிடம் இடம் இல்லையப்பா என்று எச்சரிக்கை விடுக்கும். அவ்வளவும் கண்டு கேட்டு மகிழும் பைல்களே; என்ன செய்யலாம். சிடி / டிவிடிக்களை நம்பி காப்பி செய்து பயன்படுத்துவது வேலை கெட்ட வேலை ஆயிற்றே என்று புலம்புவரா நீங்கள். கூடுதலாக இன்னொரு ஹார்ட் டிஸ்க் வாங்கினால் என்ன என்று திட்டமிடலாம். ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய இடம் வேண்டும். மேலும் பணச் செலவு ஆகுமே இப்படிக் கவலைப் படுபவரா நீங்கள் இப்படிக் கவலைப் படுபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் நிச்சயம் மீடியா பயர் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமீடியா பயர் ஆன் லைனில் எவ்வளவு பைல்களை வேண்டுமானாலும் பதிந்து வைத்துப் பயன்படுத்தும் வசதியினை அளிக்கிறது. அதுவும் இலவசமாக இதனை தனிப்பட்ட உபயோகத்திற்கு மட்டுமின்றி உங்கள் நிறுவனங்களின் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nwww.mediafire.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லுங்கள். இந்த தளத்தில் நுழைந்தவுடன் அதன் முகப்பு பக்கத்தின் நடுவில் ஒரு பட்டன் இருப்பதைக் காணலாம். அதில் “Upload files to MediaFire” என்று இருக்கும். அதில் கிளிக் செய்திடுங்கள். அப்போது திறக்கப்படும் பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று பட்டன்கள் தரப்படும். நீங்கள் காத்திட விரும்பும் பைல்களை இரண்டு வகைகளில் அப்லோட் செய்திடலாம். உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறந்து அப்லோட் செய்திடலாம். அல்லது எந்த அக்கவுண்ட்டும் இன்றி நேரடியாக பைல்களை அப்லோட் செய்திடலாம். அக்கவுண்ட் இல்லாமல் பைல்களை அப்லோட் செய்தால் அந்த பைல்களை நீங்கள் படிக்கலாம்; பார்க்கலாம். ஆனால் எடிட் செய்திட முடியாது. அவற்றை மீடியா பயர் தளத்திலிருந்தும் நீக்க முடியாது. இருப்பினும் இவ்வாறு மீடியா பயரில் சேவ் செய்திடும் பைலுக்கு உங்களுக்கென ஒரு லிங்க் தரப்படும். இதனைக் கிளிக் செய்து உங்கள் பைலை நீங்கள் பார்க்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அந்த லிங்க்கைக் கொடுத்து அவர்களையும் பார்க்குமாறு செய்திடலாம். பைல்களை மீடியா பயர் தளத்தில் ஏற்றிய பின்னர் எந்த நேரத்திலும் அந்த தளம் சென்று “MyFiles”பிரிவு சென்று நீங்கள் வைத்துள்ள பைல்களைப் பார்த்து படிக்கலாம்.\nஉங்களுக்கென தனி அக்கவுண்ட் திறப்பதுவும் மிகவும் எளிதுதான். மீடியா பயர் கேட்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தந்துவிட்டு ஏதேனும் ஒரு பாஸ்வேர்டைத் தர வேண்டும். உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறக்கப்படும். இனி உங்கள் பெர்சனல் அக்கவுண்ட் பயன்படுத்தி நீங்கள் பைல்களை மீடியா பயர் தளத்தில் பதிந்து, பதுக்கி வைக்கலாம்.\nபைல்களை அப்லோட் செய்திட “Upload files to MediaFire” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ போல ஒரு விண்டோ கொடுக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் இந்த விண்டோ மூலம் பார்க்கலாம். நீங்கள் அப்லோட் செய்திட விரும்பும் அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடலாம். எத்தனை பைல்களை வேண்டுமானாலும் அப்லோட் செய்திடலாம். ஆனால் பைல் ஒன்றின் அளவு 2 ஜிபி க்கு மேல் இருக்கக் கூடாது.\nபைல்களை செலக்ட் செய்தவுடன் “Upload” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். மீண்டும் விண்டோ ஒன்று புதியதாகத் திறக்கப்படும். இங்கு நீங்கள் மீடியா பயரில் பதிந்து வைக்கும் பைல்களுக்குப் புதியதாக ஒரு போல்டர் தயாரிக்கலாம். அல்லது அது தரும் மை பைல் என்ற போல்டரையே பயன்படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் இந்த போல்டரில் உள்ள பைலை நீங்கள் பார்வையிடலாம். பைல் ஒன்று உங்களுக்கு மட்டுமான பிரைவேட் பைலா அல்லது உங்கள் நண்பர்களும் பார்க்கக் கூடியதான பப்ளிக் பைலா என்பதனையும் நீங்களே முடிவு செய்து அந்த அட்ரிபியூட்டை பைலுக்குக் கொடுக்கலாம்.\nநீங்கள் உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என எண்ணினால் உடனே மை அக்கவுண்ட் தேர்ந்தெடுத்தால் அங்கு அதற்கான வசதி கிடைக்கும். இங்கேயே உங்களுடைய முக்கியமான பைல்களுக்குமான பாஸ்வேர்டையும் உருவாக்கலாம். எங்கள் நிறுவன பைல்கள் எல்லாமே 4 ஜிபிக்கு மேலாகவே இருக்கின்றன. என்ன செய்யலாம் என்று ஒரு சிலர் எண்ணலாம். மீடியா பயர் அதற்கும் வழி தருகிறது. கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இரு���்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொ��்டு வரலாம்\nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US/oakton/", "date_download": "2019-10-14T07:44:38Z", "digest": "sha1:KSLQVGN5SD5J7SYBSBMPQFPWOJII5TLC", "length": 3948, "nlines": 65, "source_domain": "tamil.cybo.com", "title": "Oakton இல் சிறந்தவை - சைபோ", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nஉள்ளூர் நேரம்: Monday 3:44 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 22181, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nஉள்ளூர் நேரம்: Monday 3:44 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 22181, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-triber-india-launch-on-august-28-2019/", "date_download": "2019-10-14T08:23:56Z", "digest": "sha1:QG2HIOJ6XVTM5PEWX4JJQ6HRWP4544HR", "length": 14665, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது | Renault Triber India launch details", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் ம��ன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nவரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரூ. 5 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் தொடங்குகின்றது. விற்பனைக்கான ட்ரைபரின் உற்பத்தியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை எம்பிவி ரக மாடல் மாருதி எர்டிகா உட்பட பலேனோ போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் மற்றும் மைக்ரோ எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற மாடலாக வெளியாக உள்ள ட்ரைபரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.\nஇந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nட்ரைபர் மாடலின் சென்ட்ரல் கன்சோலில் வழங்கப்பட்டுள்ள 8 இன்ச் தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஅனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ், ஏர்பேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருப்பதுடன் டாப் வேரியண்டில் மட்டும் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.\nவரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள ரெனோ ட்ரைபர் காரின் விலை ரூ.5 லட்சம் முதல் 7.80 லட்சத்திற்குள் அமையலாம். ட்ரைபரின் விலை ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசா���ில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/spirituality/3", "date_download": "2019-10-14T08:14:03Z", "digest": "sha1:PL2OZSYE2FCE5DHMX6HEI4FZE4KVNGPA", "length": 7823, "nlines": 238, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - ஆன்மிகம் - spirituality", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nதண்ணீர்ப்பந்தல் வைத்தால் என்ன பலன் - விளக்குகிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |...\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/09072423/1226876/robbed-of-Rs-50000-for-BJP-leader-tamilisai-soundararajan.vpf", "date_download": "2019-10-14T09:14:40Z", "digest": "sha1:6OKQRFK4K7VUL4TYJBW32RN4FIEK4GQ5", "length": 14351, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாஜக தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு || robbed of Rs 50000 for BJP leader tamilisai soundararajan husband", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாஜக தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு\nசென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.\nசென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசையின் கணவரிடம் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.\nதமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை. இவருடைய கணவர் சவுந்தரராஜன். பிரபல டாக்டரான இவர், கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு சென்றார்.\nஅவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nசென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.\nஅதன்பேரில் விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை யார் திருடியது என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழிசை சவுந்தரராஜன் | பாஜக |\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- சுரேஷை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/14041237/1227700/All-England-Badminton-Championships-Sindhu-Saina-get.vpf", "date_download": "2019-10-14T09:27:14Z", "digest": "sha1:MFU73KLTENRJQLYCO2HMALHZAPMSE4GY", "length": 17871, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் - கடினமான சுற்றில் சிந்து, சாய்னா || All England Badminton Championships: Sindhu, Saina get tricky draws", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் - கடினமான சுற்றில் சிந்து, சாய்னா\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கடினமான சுற்றில் இடம் பிடித்துள்ளனர். #AllEnglandBadminton #Sindhu #Saina\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கடினமான சுற்றில் இடம் பிடித்துள்ளனர். #AllEnglandBadminton #Sindhu #Saina\nமொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.\nஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மங்கையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரியாவின் சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர். அதனால் சிந்து மிகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டியது முக்கியம். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி கண்டால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும்.\nமற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். முதல் இரண்டு தடையை சாய்னா வெற்றிகரமாக கடந்தால், கால்இறுதியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்ட வேண்டி வரும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கவுகாத்தியில் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் சிந்துவும், சாய்னாவும் இந்த போட்டியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8-ம் நிலை வீரரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்திக்க வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். அதே சமயம் சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடியாக இறங்குகிறார்கள்.\nநூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் | சிந்து | சாய்னா\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத���தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் - துணை கலெக்டராக பதவியேற்பு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75884", "date_download": "2019-10-14T07:46:08Z", "digest": "sha1:XIMYJZJUW7BNXYIU3V2PBI52ODSDQXZW", "length": 9891, "nlines": 81, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:\nஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் மனநிலையை தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய நிலையில் உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடலோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக் கூடும். தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்ன டைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசு களும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான கடமையும், பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்பு களுக்கும் மட்டும் தான் இருப்பதாக நினைக்கக்கூடாது; சர்வதேச அமைப்புகள், அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது.\nபூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப்போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருட்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதை குறைத்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.\nஆனால், இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவு படுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் தான் ஐ.நா. நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.\nஎனவே, இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..\nஇவ்வாறு ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=178141", "date_download": "2019-10-14T07:49:18Z", "digest": "sha1:WTTRQPL4QTOVQQIYK6XX2UYPANYM4YRH", "length": 9018, "nlines": 101, "source_domain": "www.b4umedia.in", "title": "சென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு – B4 U Media", "raw_content": "\nசென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nசென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nசென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nசென்னை, நந்தம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.\nமாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தருவதற்காக பயிற்றுவிக்கும் முறைகளில் குறிப்பிடத்தக்கது அபாகஸ். இந்தமுறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.\nஇந்தநிலையில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தகமையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாக தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இன்று நடை பெற்றது. இந்த போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனத்தலைவர் பஷீர்அகமது தொடங்கி வைத்தார்.\nஇந்த விழாவில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. ராமராமநாதன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச்சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு 8 நிமிடமற்றும் 5 நிமிட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.\nTaggedசென்னையில�� தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jagan+Mohan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T07:50:33Z", "digest": "sha1:ERLUPT5C5LRFYMNCVL3LK4OF3JHEYKGR", "length": 9478, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jagan Mohan", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\n‘தர்பார் சாஹிப்’ குருத்வாரா திறப்புவிழா - மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு\n“நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்” - ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகன், 16-வது வழக்கிலும் குற்றவாளி\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஆந்திர வங்கியின் பெயரை மாற்றாதீர்கள் - பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\n‘தர்பார் சாஹிப்’ குருத்வாரா திறப்புவிழா - மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு\n“நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்” - ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகன், 16-வது வழக்கிலும் குற்றவாளி\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஆந்திர வங்கியின் பெயரை மாற்றாதீர்கள் - பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US/hyattsville/", "date_download": "2019-10-14T07:44:46Z", "digest": "sha1:MK6GOZXFOJLTCTPQZDFIJFVNKNOR675K", "length": 3386, "nlines": 59, "source_domain": "tamil.cybo.com", "title": "Hyattsville இல் சிறந்தவை - சைபோ", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nஉள்ளூர் நேரம்: Monday 3:44 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20781, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\n< 1 மீஐ தூரம்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nஉள்ளூர் நேரம்: Monday 3:44 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20781, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US/laurel/", "date_download": "2019-10-14T07:45:05Z", "digest": "sha1:WSWB3AW7JCUXEA7LJLYJQWSMO5KQSX66", "length": 4083, "nlines": 67, "source_domain": "tamil.cybo.com", "title": "Laurel இல் சிறந்தவை - சைபோ", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nஉள்ளூர் நேரம்: Monday 3:45 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20707, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nஉள்ளூர் நேரம்: Monday 3:45 AM\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20707, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய பகலொளி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1060_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T09:16:43Z", "digest": "sha1:QPYQNUWAFIPODFQHHU3NK5XIPKV6CYG4", "length": 5840, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1060 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1060 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1060 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1060 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/10/blog-post_15.html", "date_download": "2019-10-14T08:00:19Z", "digest": "sha1:AQQLWRYNHP6IYJ3JKORD3EA7J266QCY3", "length": 2591, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினிகளில் நீங்கள் தேடும் பைல்களைக் ஒரே நொடியில் கண்டுபிடித்திட!", "raw_content": "\nHomecomputerகணினிகளில் நீங்கள் தேடும் பைல்களைக் ஒரே நொடியில் கண்டுபிடித்திட\nகணினிகளில் நீங்கள் தேடும் பைல்களைக் ஒரே நொடியில் கண்டுபிடித்திட\nஇணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான(963 kb) அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான அம்சங்களுடன் வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.\nஇந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.\nமேலும் இந்த மென்பொருள் வேகம் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/drunk-youth-sexually-harasses-college-student-in-thuckalay-bus-stand/", "date_download": "2019-10-14T07:58:37Z", "digest": "sha1:X7BBNAQX4LEDUQMQTNJP3TOXIW232OHP", "length": 11152, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "தக்கலை பேருந்து நிலையத்தில் போதையில் வாலிபர் சில்மிஷம் - Café Kanyakumari", "raw_content": "\nதக்கலை பேருந்து நிலையத்தில் போதையில் வாலிபர் சில்மிஷம்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலையத்துக்கு எதிரே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு பஸ்நிலையத்துக்குள் நுழைந்து அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பள்ளி– கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறும் சம்பவங்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்தநிலையில் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, குமாரகோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக த��து தாயாருடன் தக்கலை பஸ்நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.\nஅப்போது, டாஸ்மாக் கடையில் இருந்து போதையில் வெளியே வந்த வாலிபர் ஒருவர் , பேருந்து நிலையத்துக்குள் புகுந்து மாணவியின் அருகில் சென்று நின்றார். திடீரென அந்த வாலிபர், மாணவியிடம் அத்துமீறி சில்மி‌ஷம் செய்தார். இதனால் மாணவியும், அவரது தாயாரும் அதிர்ச்சியில் அலறினார்கள்.\nஅவர்களின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகளும், கடைக்காரர்களும் ஓடி வந்தனர். அதற்குள் அந்த போதை வாலிபர் தப்பியோட முயன்றார். அதற்குள் பயணிகள் அனைவரும் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தக்கலை அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்த சேம்ராஜ் என்பதும், நாகர்கோவில் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சேம்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போதை ஆசாமிகளால் தக்கலை பேருந்து நிலையத்துக்குள் நிற்கும் பயணிகள் அவதிப்படுவதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா\nகேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது. .\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்களை சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். .\nசேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி\nசேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2258416", "date_download": "2019-10-14T09:11:22Z", "digest": "sha1:7JYGB2CSE3JREFMWOPNVXELIEAHA6I7V", "length": 19664, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| 1,381 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\n1,381 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nஇந்திய முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் : மோகன்பகவத் அக்டோபர் 14,2019\nஊழல் அதிகாரியின் இரட்டை வாழ்க்கை அம்பலம் அக்டோபர் 14,2019\nஊதிய திருத்தம் தோல்வி :20 ஆயிரம் எச்.ஏ.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் அக்டோபர் 14,2019\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nபூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட, 1,381 கிலோ தங்கக் கட்டிக���ை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில், செல்லபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மாலை, 6:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வந்த மூன்று வாகனங்களை மடக்கி, சோதனை செய்தனர். அதில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர்.அவர்களிடம் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 1,381 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாக கூறினர்.இரண்டு வாகனங்களை, பறக்கும் படை அதிகாரிகள், திறந்து ஆய்வு செய்தனர். அதில், தங்கக் கட்டிகள் இருந்தன.உரிய ஆவணங்கள் இல்லாததால், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றனர். திருப்பதி தேவஸ்தானம், பஞ்சாப் நேஷனல் வங்கியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தங்கத்தை வைப்பு நிதியில் வைத்திருந்தது.அதன் காலக்கெடு முடிவடைந்ததால், நேற்று சுவிட்சர்லாந்தில் இருந்து, 1,381 கிலோ எடை தங்கக் கட்டிகளை, விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.அங்கிருந்து, தனியார் நிறுவனம் மூலம், ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்துச் சென்று, திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்க இருந்தது, விசாரணையில் தெரியவந்தது.ஒரு வாகனத்தில், 30 சிறிய பெட்டிகளிலும், மற்றொரு வாகனத்தில், 26 சிறிய பெட்டிகளிலும், தங்கக் கட்டிகள் இருந்தன.ஒரு பெட்டி தங்கத்தின் எடை, 25 கிலோ. தங்கக் கட்டிகள் பிடிபட்ட தகவல் தெரிந்ததும், திருப்பதி தேவஸ்தானம், அது தங்களுடையது என, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், முறையாக சோதனைக்கு பின், தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n வடபழநி ஆண்டவர் கோயிலில் நல்லொழுக்கத்தை வளர்க்க....சான்றிதழுடன் பயிற்சி\n1. சீன அதிபர் வந்து சென்றதையடுத்து போலீசார் நிம்மதி\n2. 'வாக்கி டாக்கி' வாயிலாக போலீஸ் கமிஷனர் பாராட்டு\n3. அம்மன் கோவிலில் நிறைமணி விழா\n4. வணிக பகுதிகளில் அலைமோதிய மக்கள் தீபாவளி களைகட்ட துவங்கியது தீபாவளி\n5. தென் ஆப்ரிக்கா கருத்தரங்கில் பா.ஜ., இளைஞர்அணி தலைவர் பங்கேற்பு\n1. கார் மோதி கல்லுாரி மாணவர் பலி\n2. காவல் நிலையம் முற்றுகை\n3. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை\n4. பாரிம��னையில் சிக்கிய 46 கிலோ வெள்ளி கட்டி\n5. ஆவடியில் கொலை செய்யப்பட்டவர் மொபைல் பறிப்பு திருடன்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/spirituality/4", "date_download": "2019-10-14T09:05:45Z", "digest": "sha1:P52JUMS75NXRZF6OA6GHZA67ZH6V6IHZ", "length": 8021, "nlines": 238, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - ஆன்மிகம் - spirituality", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் | மேஷ ராசி...\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் | மேஷ ராசி அன்பர்களே\n2019 - 2020 தமிழ் புத்தாண்டு பொது ராசி பலன்கள்...\n விஜய்க்கு பதிலாக ஜெயம் ரவி ஏன்\nவார ராசி பலன்கள் (14/03/19-லிருந்து 20/03/19-வரை)\nகல்வி வரம் தரும் செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவப் பெருமாள்\nவார ராசி பலன்கள் ( 28/02/19 to 6/03/19)கணித்து, வழங்குபவர்...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - மகரம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்பம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/12172210/1227447/Priyanka-hold-meet-with-Cong-workers-at-party-office.vpf", "date_download": "2019-10-14T09:32:47Z", "digest": "sha1:FCQAUTWUVAVVOX6URIBR72ZPNBROE73A", "length": 16636, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உ.பி. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரியங்கா முக்கிய ஆலோசனை || Priyanka hold meet with Cong workers at party office", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉ.பி. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரியங்கா முக்கிய ஆலோசனை\nஉத்தரப்பிரேதசம் கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Priyankameet #Congworkers\nஉத்தரப்பிரேதசம் கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Priyankameet #Congworkers\nஉத்தரப்பிரேதசம் கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி நேற்று லக்னோ நகரில் மிகப்பெரிய பேரணியாக வந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nபின்னர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகும் தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் தங்குவதற்காக ஜெய்ப்பூருக்கு சென்றார்.\nஇன்று பிற்பகல் சுமார் ஒருமணி அளவில் லக்னோ திரும்பிய பிரியங்கா காந்தி, தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் உத்தரப்பிரதேசம் கிழக்கு மாநில காங்கிரஸ் பகுதிக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஒவ்வொரு தொகுதியிலும் இருந்தும் சுமார் 20 தலைவர்கள், தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுடைய பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பான கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார். இதேபோல், உத்தரப்பிரேதசம் மேற்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியாவும் தனது பகுதிக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கருத்துகளை கேட்டு, ஆலோசனை கூறி வருகிறார்.\nவரும் 15-ம் தேதிவரை லக்னோவில் தங்கியிருக்கும் பிரியங்கா காந்தியும், ஜோதிராதித்யா சிந்தியாவும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்களின் கருத்துகளை அறிந்த பின்னர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதற்கிடையில், இந்த பதவியை ஏற்றபின்னர் பிரியங்கா காந்தி ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பதால் அவரது முதல் பேட்டிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் காத்திருக்கின்றனர். #Priyankameet #Congworkers\nகாங்கிரஸ் | பிரியங்கா காந்தி | உபி பாராளுமன்ற தொகுதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவ�� வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nகடன் வழங்கும் முகாம்கள் மூலம் 9 நாட்களில் பொதுமக்களுக்கு ரூ.81,700 கோடி அளிக்கப்பட்டது\nஇறுதி கட்ட விசாரணை தொடங்கியது - அயோத்தியில் 144 தடை உத்தரவு\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் - துணை கலெக்டராக பதவியேற்பு\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/13174653/1207390/Pope-Francis-has-defrocked-two-Chilean-bishops.vpf", "date_download": "2019-10-14T09:31:43Z", "digest": "sha1:ZJZ4LU7BOHMHSG5GFGTAEDXKKWPONR3T", "length": 16320, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறார்களுக்கு எதிரான பாலியல் புகார் - சிலி நாட்டில் இரு பிஷப்புகளை பதவிநீக்கம் செய்து போப் உத்தரவு || Pope Francis has defrocked two Chilean bishops", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசிறார்களுக்கு எதிரான பாலியல் புகார் - ���ிலி நாட்டில் இரு பிஷப்புகளை பதவிநீக்கம் செய்து போப் உத்தரவு\nபதிவு: அக்டோபர் 13, 2018 17:46 IST\nசிலி நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கிய இரு பிஷப்புகளின் பதவியை பறித்து போப் பிரான்சிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked\nசிலி நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கிய இரு பிஷப்புகளின் பதவியை பறித்து போப் பிரான்சிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked\nகத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பல பிஷப்புகளுக்கு எதிராக சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஅவ்வகையில், கேரள மாநிலத்தில் ஒரு கன்னியாஸ்திரியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பிராங்கோ முல்லக்கல் என்பவரை ஜலந்தர் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து வாட்டிகன் அரண்மனை சமீபத்தில் உத்தரவிட்டது.\nஇதேபோல், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் உள்ள சில பிஷப்களும், சிறார்-சிறுமிகளிடம் தகாத வகையில் பாலுறவு வைத்துகொண்டதாக புகார்கள் எழும்பின.\nஇதுதொடர்பாக, விசாரணை நடத்திய போப் பிரான்சிஸ் பெர்னான்டோ கரோடிமா(88) என்பவரை கடந்த மாதம் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nமற்ற சம்பவங்கள் தொடர்பால தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சிலி நாட்டில் உள்ள லா செரெனா நகர ஆர்ச்பிஷப் பிரான்சிஸ்க்கோ ஜோஸ் கோக்ஸ் ஹுனீயூஸ் மற்றும் இக்குவிகியூ நகர ஆர்ச்பிஷப் மார்க்கோ அன்ட்டோனியோ பெர்னான்டஸ் ஆகியோரை போப் பதவி நீக்கம் செய்துள்ளதாக வாட்டிகன் அரண்மனை இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.\nவாட்டிகன் அரண்மனையின் சட்டங்களின்படி, போப்பின் இந்த முடிவு உறுதியானது, இறுதியானது. இதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது எனவும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked\nகேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரி | ஜலந்தர் பிஷப் | கேரளா ஐகோர்ட் | போப் பிரான்சிஸ்\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றி��்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nகடன் வழங்கும் முகாம்கள் மூலம் 9 நாட்களில் பொதுமக்களுக்கு ரூ.81,700 கோடி அளிக்கப்பட்டது\nஇறுதி கட்ட விசாரணை தொடங்கியது - அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் - துணை கலெக்டராக பதவியேற்பு\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9955", "date_download": "2019-10-14T09:00:33Z", "digest": "sha1:FPAEQB742EEF5A3KZ5J6BHLQUWDCMZZK", "length": 7026, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Opposites (My Cute Lift the Flap) - my cute lift the flap OPPOSITES » Buy english book Opposites (My Cute Lift the Flap) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் my cute lift the flap OPPOSITES, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு\nவீட்டுச் சாமான்கள் - Household items\nவிகடன் இயர் புக் 2015\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஅம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nகுழந்தைகளுக்கு சூட்ட அழகான பெயர்கள் - Kuzhanthaikaluku Suta Azhakana Peyargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/10/news/40528", "date_download": "2019-10-14T09:35:51Z", "digest": "sha1:Y5ZAEPVCZ4OEGVWHOZJ4GTM6PVIINIT5", "length": 8258, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கோத்தாவுக்கு ஆதரவா? – மறுக்கிறது இதொகா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nOct 10, 2019 | 5:27 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இதொகாவின் மூத்த உதவித் தலைவரும், பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n”பொனஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக மகிந்த அமரவீர கூறியுள்ளது அடிப்படையற்றது. அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை.\nஅதேவேளை, சஜித் பிரேமதாசவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறு்பபினர் ஒருவர் கூறியிருப்பதும் தவறான கருத்து.\nஇரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.\nகட்சியின் நிறைவேற்றுக்குழு கூடிய இறுதி முடிவை எடுக்கும். வரும் 13ஆம் நாள் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் ���ந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில் 0 Comments\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள் 0 Comments\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா – மறுக்கிறார் கோத்தா 0 Comments\nசெய்திகள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர் 0 Comments\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nMahendran Mahesh on ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்\nMahendran Mahesh on சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-14T09:34:30Z", "digest": "sha1:BXNXEUJZYR3X3QKKDSWHIBFDL54WHZFR", "length": 3627, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜாங்கிரி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉளுத்தம் பருப்பு – 250 கிராம்\nசர்க்கரை – 200 கிராம்\n* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.\n* சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.\n* மெல்லிய பிளாஸ���டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.\n* வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.\n* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.\nநல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2019-10-14T09:32:20Z", "digest": "sha1:6QOXQCJKG7C6ZLDWLJFKHVEKKGZ64GMY", "length": 5550, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பீட்ஸா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைதா – 250 கிராம்\nஜீனி – 2 டீஸ்பூன்\nஈஸ்ட் – 1/4 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்\nஉப்பு – 1 டீஸ்பூன்\nமைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.\nதக்காளி – 300 கிராம்\nகுடை மிளகாய் – 1\nமிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 1\nசிஸ் – 50 கிராம்\nஇஞ்சி – சிறிய துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். 2 தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பீட்ஸா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/de/46/", "date_download": "2019-10-14T08:13:53Z", "digest": "sha1:CIL54JJVWXPYD2PIBZUXBYI26FKOTZTI", "length": 14361, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "டிஸ்கோதேயில்@ṭiskōtēyil - தமிழ் / ஜெர்மன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் ச��ற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜெர்மன் டிஸ்கோதேயில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா Is- d-- P---- h--- f---\nஉங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா Wi- f----- S-- d-- M----\nநீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா Si-- S-- ö---- h---\nசிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Sp---- v---------. Später vielleicht.\nநீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா Wa---- S-- a-- j-----\n« 45 - சினிமாவில்\n47 - பயணத்திற்கு தயார் செய்தல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜெர்மன் (41-50)\nMP3 தமிழ் + ஜெர்மன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/nungambakkam/dr-jayesh-sanghavi-clinic/S6tVKWTr/", "date_download": "2019-10-14T08:58:19Z", "digest": "sha1:Q3PRMRE3MWJLSGQS2X6HUKA6UJMFNAGW", "length": 6857, "nlines": 140, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். ஜயெஷ் சங்கவி கிலினிக் in நுங்கமபக்கம், சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். ஜயெஷ் சங்கவி கிலினிக்\n23/13, 3ஆர்.டி. ஸ்டிரீட்‌, வாலிலெர்ஸ் கார்டென்‌, அன்னா சலை, நுங்கமபக்கம், சென்னை - 600034, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் டாக்டர். ஜயெஷ் சங்கவி கிலினிக்மேலும் பார்க்க\nடாக்டர். ஜயெஷ் வி சங்கவி நெசர் கிலினிக்\nமருத்துவ அளிப்புகள் & உபகரணங்கள் டீலர்கள், நுங்கமபக்கம்\nத் ஸ்பீச் எண்ட் ஹியரிங்க் கிலினிக்\nஹோமியோபதி மருத்துவம் டாக்டர். ஜயெஷ் சங்கவி கிலினிக் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nடாக்டர். ஜயெஷ் வி சங்கவி நெசர் கிலினிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/hospital-for-herniorrhaphy/60", "date_download": "2019-10-14T08:53:57Z", "digest": "sha1:VDSBXT4EMAMMO2HLTQYV43GCA5O6LMXX", "length": 12081, "nlines": 336, "source_domain": "www.asklaila.com", "title": "hospital for herniorrhaphy Chennai உள்ள - அஸ்க்லைலா - Page - 7", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிடிய்டிரிக்ஸ், ஜெனரல் மெடிசின், சர்ஜிகல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/02/blog-post_19.html", "date_download": "2019-10-14T08:35:51Z", "digest": "sha1:HMYZ47FRAON3DXLXPDX35YAVYOPPXB3V", "length": 13885, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்", "raw_content": "\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள் temple in tamilnadu\nஈசன் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்கு அபயமளிக்க காலனை சம்ஹாரம் செய்து, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்தலம். இங்கே வந்து இறைவனைத் தொழுதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். வயது முதிர்ந்தவர், உடல் நலம் குன்றியவர், அகால மரணம் ஏற்படும் நிலை, ஆயுள் பாதிப்பு உள்ளவர் நீண்ட ஆயுள பெற இங்கு ம்ருத்யுஞ்சய ஹோம்ம், ஆயுள் ஹோம்ம் செய்து கொள்ளலாம்.\nதம்பதிகள் 59 வயது முடிந்து 60 வயது ஆரம்பிக்கும் போது ‘உக்ரரத’ சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61 வயது தொடங்கும் பொழுது சஷ்டி அப்த பூர்த்தியும், 69 வயது முடிந்து 70 வயது ஆரம்பிக்கும் போது ‘பீமரத சாந்தி’ பூஜையும், 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பிக்கும் போது ‘சதாபிஷேகமும்’ செய்து கொண்டால் பூரண ஆயுள் கிடைக்கும்.\nமயிலாடு துறையிலிருந்து 23 கி .மீ. தூரத்தில் உள்ளது.\nஇறைவன் காலடியில் எமன் வீழ்ந்து கிடக்கிறான். இங்குள்ள எமன் கோயிலில் சிறப்பு நீராட்டுதல்கள் வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nமாரகம் அல்லது அதற்கு இணையான கண்டம் ஏற்படும். காலக் கட்டத்தில் திருச்சி அருகே உள்ள இத்திருக்கோவிலுக்கு சென்று அங்குள்ள எமதர்ம ராஜாவுக்கு மகம் நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.\nமரணப்படுகையில் அவதிபடுபவர்களுக்கு இக்கோவிலில் வழிபாடு செய்து, கோவிலின் அருகே காணப்படும். மணிகர்ணிகை தீர்த்தத்தை தந்தால் வேதனை இன்றி உயிர் பிரியும்.\nஉயிர்களை வாழ வைக்க உறைந்திருக்கும் இடம்தான் திரு கற்குடி என்று பெயர் கொண்ட உய்யக் கொண்டான் திருமலை. இத்தலம், மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவத் தன்மை கிடைக்க செய்த சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு ஜீவன் அளித்ததால் சுவாமி ‘உஜ்ஜீவ நாதர்’ எனப்படுகிறார்.\nஇக்கோயிலில் உள்ள ஜேஷ்டா தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள்.\nதிருச்சியிலிருந்து வயலூர் சாலையில் 5 கி,மீ, தொலைவில் உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இவ்வூரில் ஆனந்த வல்லியுடன் மார்க்கண்டேயப் பெருமாள் கோயில் உள்ளது. மார்க்கண்டேயன் பூஜித்த ஸ்தலம். இங்கு எமதர்மன் அரூபமாக காட்சி தருகிறார். 60 வயது நிரம்பியவர்களும் ஜாதக ரீதியாக ஆயுள் குறைபாடு உள்ளவர்களும் இப்பெருமானை வழிபட்டால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழலாம்.\nLabels: tamilnadu, temple, tour, கூத்தம்பூண்டி, கோயில், திருக்கடையூர், திருப்பைஞ்சீலி\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/13235741/In-PotiThe-mechanic-kills-the-dump.vpf", "date_download": "2019-10-14T09:01:16Z", "digest": "sha1:P7DQ67RHGU2ZJFKZHHBPUKGCEG7BQBDS", "length": 10791, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Poti The mechanic kills the dump || போடியில்தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோடியில்தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பலி + \"||\" + In Poti The mechanic kills the dump\nபோடியில்தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பலி\nபோடியில், தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.\nபோடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவ���ல் தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் கார்த்திக் (வயது 22). இவர், கோவையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் நேற்று நண்பர்களுடன் போடி-முந்தல் சாலையில் உள்ள பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க சென்றார்.\nபின்னர் அவர், நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டார். உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.\nஇதுகுறித்து போடி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரெங்கராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கார்த்திக் பிணமாக மீட்கப்பட்டார்.\nஇதற்கிடையே தகவல் அறிந்து வந்த குரங்கணி போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மெக்கானிக் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் ���னைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/14005225/Near-Salem-ViranamThe-wall-collapses-and-the-worker.vpf", "date_download": "2019-10-14T08:59:46Z", "digest": "sha1:DY2STA2X4O4Q3XFY5J5WIJKDMP2DFJI7", "length": 11207, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Salem Viranam The wall collapses and the worker kills || சேலம் வீராணம் அருகேசுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் வீராணம் அருகேசுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி\nசேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\nசேலம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 23). குட்டைக்காடு சின்னனூர் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nமன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (30). கட்டிட தொழிலாளி. நேற்று பிரபு வீட்டிற்கு காட்டுராஜா மற்றும் அவருடன் சேர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் காட்டு ராஜா ஈடுபட்டு இருந்தார். அப்போது அருகில் குடிநீர் தொட்டிக்காக கட்டப்பட்டு இருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் மூளை சிதறி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காட்டு ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காட்டு ராஜா இறந்ததை அறிந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் காட்டுராஜா உடலை பார்த்து க��றி அழுதது அங்கிருந்தவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த காட்டு ராஜாவுக்கு, அமுதா (27) என்ற மனைவியும், லட்சுதா (7), ஹரிகரன் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/115", "date_download": "2019-10-14T09:18:23Z", "digest": "sha1:EEYIVCAAMMF7JIEMLCSXU6YZW6FWMZSG", "length": 9382, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "இணைப்பிதழ்கள் - சொந்த வீடு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nஇணைப்பிதழ்கள் - சொந்த வீடு\nஆர்.எஸ்.யோகேஷ் 07 Jun, 2014\nராபர்ட் டவுனி ஜூனியர் நடிப்பில் உருவாகியுள்ள 'டுலிட்டில்'...\nGemini Man - செல்ஃபி விமர்சனம்\n'பப்பி' - செல்ஃபி விமர்சனம்\nகட்ட���மானப் பொருட்களில் கவனம் தேவை\nசெங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்\nஆர்.ஜெய்குமார் 31 May, 2014\nபுதிய அரசு என்ன செய்யப் போகிறது\nகே.சுகுமாரன் 24 May, 2014\nஆர்.எஸ்.யோகேஷ் 24 May, 2014\nஅதிகரிக்கும் தனியார் முதலீடு - ரியல் எஸ்டேட்\nடி.கார்த்திக் 17 May, 2014\nசெய்திப்பிரிவு 17 May, 2014\nவீட்டை அழகாக்கும் ஒளிரும் பெயிண்டுகள்\nஜெய்குமார் 17 May, 2014\nதிருவாரூர் ரியல் எஸ்டேட் - மூன்று ஆண்டு உச்சம்\nப.முகைதீன் சேக் தாவூது 10 May, 2014\nசுந்தர லட்சுமி 10 May, 2014\nரியல் எஸ்டேட்: வளர்ச்சியை நிர்ணயிப்பது எது\nஆர்.எஸ்.யோகேஷ் 10 May, 2014\nஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/spirituality/5", "date_download": "2019-10-14T08:05:36Z", "digest": "sha1:4XST7TKTPU3D4X2IM5YYQ5GGJZFT4VLN", "length": 7829, "nlines": 238, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - ஆன்மிகம் - spirituality", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - விருச்சிகம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - விருச்சிகம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - துலாம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - பொதுப்...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - கன்னி\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - சிம்மம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - கடகம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுனம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - ரிஷபம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - மேஷம்\nவார ராசி பலன்கள் (31/01/19 முதல் 6/02/19 வரை)\nவார ராசி பலன்கள் (24/01/2019 முதல் 30/01/2019 வரை)\nவார ராசி பலன்கள் (17/01/2019 முதல் 23/01/2019 வரை)\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/12140507/1207082/Police-informed-that-they-will-not-arrest-Nakkheeran.vpf", "date_download": "2019-10-14T09:11:58Z", "digest": "sha1:EX75VPM3FC3FLIO7Q7GKJF6PFG25GBNS", "length": 15713, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நக்கீரன் ஊழியர்களை 25ம் தேதி வரை கைது செய்யமாட்டோம் - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் || Police informed that they will not arrest Nakkheeran employees till October 25", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநக்கீரன் ஊழியர்களை 25ம் தேதி வரை கைது செய்யமாட்டோம் - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்\nபதிவு: அக்டோபர் 12, 2018 14:05 IST\nஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் ஊழியர்களை வரும் 25-ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees\nஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் ஊழியர்களை வரும் 25-ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி நக்கீரனில் கட்டுரை வெளியானது. இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நக்கீரன் அலுவலக ஊழியர்கள் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்நிலையில் ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.\nஅப்போது, ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவதூறு வழக்குதான் பதிவு செய்ய முடியுமே தவிர, 124-வது சட்டப்பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.\nமேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்���ும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நக்கீரன் ஊழியர்களை வரும் 25ம் தேதி வரை கைது செய்யமாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees\nநக்கீரன் கோபால் | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | நிர்மலாதேவி | சென்னை ஐகோர்ட்\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் - துணை கலெக்டராக பதவியேற்பு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம���பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/13100816/1227506/I-Am-Sorry-Thai-Princess-Apology-After-Being-Disqualified.vpf", "date_download": "2019-10-14T09:32:42Z", "digest": "sha1:ZVTGCQEQSLXXCCSFI5FOYQICYFDXDNI4", "length": 18110, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தடை - இளவரசி பகிரங்க மன்னிப்பு || I Am Sorry Thai Princess Apology After Being Disqualified From PM Run", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தடை - இளவரசி பகிரங்க மன்னிப்பு\nதாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். #ThaiPMelection #UbolratanaApologies #MahaVajiralongkorn\nதாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். #ThaiPMelection #UbolratanaApologies #MahaVajiralongkorn\nதாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.\nபொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்த்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கவுள்ளது.\nஇதையடுத்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் பிப்ரவரி 8���் தேதி இரவு உத்தரவிட்டார்.\nமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி அறிவித்தது.\nதாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார்.\nஇந்நிலையில் நேற்று இளவரசி உபோல்ரட்டனா தனது இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளத்தில், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.\n'மக்களுக்காக பணி செய்வதே என் நோக்கமாகும். இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThaiPMelection #UbolratanaApologies #MahaVajiralongkorn\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் - 7 பேர் பலி\nமரியம் திரேசியாவுக்கு ‘புனிதர்’ பட்டம்- வாடிகன் விழாவில் போப் ஆண்டவர் வழங்கினார்\nசிரியாவில் அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை\nரூ. 69 விலையில் புதிய சலு���ை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bcd-b95b9fbbfba4baebcd-b8ebb4bc1ba4bc1ba4bb2bcd", "date_download": "2019-10-14T09:09:12Z", "digest": "sha1:UV5VSJRWYF4PMQUCZIJBLXR4V7MUMYQI", "length": 26268, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பரிந்துரைக் கடிதம் எழுதுதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / பரிந்துரைக் கடிதம் எழுதுதல்\nபரிந்துரைக் கடிதம் எழுதுதல் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபரிந்துரைக் கடிதம் என்பது, உங்களைப் பற்றியும், உங்களது திறன் பற்றியும் நேர்மறையாக எழுதுதலாகும். அதை எழுதுபவர், உங்களுக்கு பல வருடங்கள் அறிமுகம் உள்ளவராகவும், நீங்கள் விண்ணப்பிக்கும் துறையில் தகுதி வாய்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். பரிந்துரை கடிதம் எழுதும் பணிக்கு, உங்களின் கல்லூரிப் பருவத்தில், உங்களுக்கு நன்கு அறிமுகமான, உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த ஒரு நல்ல பேராசிரியர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார்.\nசம்பந்தப்பட்டவரிடம் பரிந்துரைக் கடிதம் கேட்கையில், நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதற்கான தெளிவான காரணங்களை, அவரை அறியச் செய்யுங்கள். கடைசி நேரத்தில் சென்று விஷயங்களைக் கூறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பேயே தெளிவாக எடுத்துக்கூறி, அவருடன் அமர்ந்து நிதானமாக கலந்துரையாடுங்கள். இதன்மூலம், அவரைப் பற்றியும் நீங்கள் அறிந்து, அவர் பொருத்தமானவரா என்பதையும் முடிவு செய்ய முடியும்.\nகலந்துரையாடலின்போது, தெளிவாகப் பேசி, உங்களின் பலம் சார்ந்த அம்சங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும். ஒரு குறிப்பிட்ட படிப்பை மேற்கொள்ள நீங்கள் தகுதியானவர்தான் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.\nபரிந்துரைக் கடிதம் எழுதுவதென்பது, சிறிது காலம் பிடிக்கக்கூடிய ஒரு முக்கிய செயலாகும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சரியான நபர், உங்களுக்காக, ஒரு சிறப்பான கடிதத்தை எழுதித் தருவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். கடிதம் எழுதுபவருக்கு, அதை எழுதி அனுப்ப, குறைந்தபட்சம் 4 வாரங்களாவது தரப்பட வேண்டும். கடிதம் எழுதும் பணியானது சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய, கடிதத்திற்கான குறிப்பிட்ட தேதிக்கு சராசரியாக 10 நாட்கள் முன்னதாக, கடிதம் எழுதுபவருக்கு நினைவூட்டலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், கடிதத்தைப் படிக்க தருமாறு கேட்கக்கூடாது.\nஅதேசமயம், கடிதம் எழுதும் நபர் குறித்து உங்களுக்கு சரியான அறிமுகமோ அல்லது திருப்தியோ இல்லாவிட்டால், வேறு யாரேனும் ஒரு நபரை, பரிந்துரை செய்யும்படி அவரைக் கேட்கலாம். மேலும், நீங்களே கடிதம் எழுதி, அதில் குறிப்பிட்ட நபர் கையொப்பமிடுவதும் உண்டு. ஆனால், அந்த நபர் தகுதியான மற்றும் சரியான நபர்தானா என்பதை உறுதி செய்வதும் முக்கியம்.\nஉங்களின் ஆலோசகருடன், குறிப்பாக, உங்களது தீசிஸ் கமிட்டியின் தலைவருடன் உங்களுக்கு சரியான உறவு இல்லையென்றால், உங்கள் துறையின் ஒரு மூத்த உறுப்பினரை கடிதம் எழுதுமாறு கேட்கலாம். அக்கடிதமானது, சூழலை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்க வேண்டும்.\nஒருவர், உங்களுக்காக பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் உங்களுக்கு உதவுகிறார் என்று அர்த்தம். எனவே, அந்தப் பணியை முடிக்க, நீங்கள், முடிந்தளவிற்கு அவருக்கு உதவ வேண்டும். உங்களின் Resume -ன் நகலைத் தருவதோடு, உங்களின் படிப்பு மற்றும் அதுசார்ந்த விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையையும் அவருக்குத் தரலாம். மேலும், கடிதத்தை எழுதி முடித்து அதை அவர் அனுப்பும் பொருட்டு, அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.\nபரிந்துரைக் கடிதங்கள் என்பவை, ஒருவர் ஒரு குறிப்பிட்ட படிப்பில், பணியில் அல்லது ஒரு சலுகையைப் பெ��� தகுதியுடையவர் என்ற சான்றளிப்பதாகும். அதேசமயம், சான்றளிப்பவர், ஒருவரின் தகுதி மற்றும் திறமை குறித்து போதுமான திருப்தியடையவில்லை என்றால், அவர் பரிந்துரைக் கடிதத்தை எழுதக்கூடாது. மாறாக, தமக்குத் தெரிந்த வேறு ஒருவரை, வாய்ப்பிருந்தால், இப்பணியை செய்வதற்காக சிபாரிசு செய்யலாம்.\nசிறந்த உரைநடையில், நல்ல சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட வேண்டும்.\n* திறமைகள் மற்றும் ஆற்றல்கள்\n* தொழில் நிபுணத்துவ உத்தரவாதம்\nபோன்றவை, கடிதத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்.\nபரிந்துரைக் கடிதம் எழுதுபவர்கள், மறைமுகமான அல்லது பூடகமான மொழி நடையைப் பயன்படுத்தக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக மற்றும் நேரடியாக சொல்ல வேண்டும். குறிப்பிட்ட மாணவரைப் பற்றிய நேர்மறை கருத்துக்கள் மிக முக்கியம். இல்லையெனில், தனது நோக்கத்தை, அந்தக் கடிதம் நிறைவேற்றாது.\nபரிந்துரைக் கடிதமானது, நீளத்தில் 1 பக்க அளவில் இருத்தல் வேண்டும். பொதுவாக, இக்கடிதமானது, Opening, Body, Closing ஆகிய 3 பகுதிகளைக் கொண்டிருக்கும்.\nஎழுதுபவர், தனக்கும், சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்குவதோடு, கடிதம் எழுதும் காரணத்தையும் விரிவாக குறிப்பிட வேண்டும்.(உதாரணம் - கடிதம் எழுதுபவரிடம், சம்பந்தப்பட்ட மாணவர், ஏதேனும் தீசிஸ் பணி செய்திருந்தால், அது தொடர்பான சிறப்பான அனுபவத்தை எழுதலாம்).\n* மாணவர் பற்றிய குறிப்பான தகவல்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட வேண்டும்.\n* தொடர்புடைய மாணவனின், மனோரீதியான சமநிலைத் தன்மை, தன்னம்பிக்கை, சார்புத்தன்மை, பொறுமை மற்றும் படைப்புத்திறன் உள்ளிட்ட தகவல்கள்.\n* பாடம் தொடர்பான அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், மாணவர்களை நிர்வகிக்கும் சாமர்த்தியம், உடனிருப்பவர்கள், பெற்றோர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் திறன், பாடத்திட்ட மேம்பாடு உள்ளிட்ட தகவல்கள்.\n* சிறப்பு அனுபவம் மற்றும் குறிப்பிட்ட விஷயங்களிலுள்ள திறன்கள். மாணவனுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச ஆற்றல் திறன் அல்லது சிறப்பான தகவல்தொடர்புத் திறன். ஆராய்ச்சி புராஜெக்ட்டுகள், கற்பித்தல் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் மாணவரின் அனுபவம் மற்றும் திறமைகள் போன்ற அம்சங்கள்.\nமேற்கூறிய 3 பகுதிகள் Body அமைப்பில் இடம்பெற்றிருக்கும்.\nமுந்தைய பகுதிகளில் எழுதிய விஷயங்களை, இப்பகுதியில் சுருக்கமாக கோர்க்கவும். பரிந்துரைக் கடிதமானது, நேரடியாகவும், சொல்ல வருவதை தெளிவாகச் சொல்வதாகவும், தேவையற்ற அலங்காரம் மற்றும் வர்ணனைகளை தவிர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.\nஒரு மாணவர் வேலைசெய்த நிறுவனம் வழங்கும் கடிதத்தில்,\n* அந்நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர் வகித்த பதவி\n* அவரின் பணி பொறுப்புகள்\n* குழுவோடு சேர்ந்த பணிபுரியும் திறன்\n* தனியாக பணிசெய்யும் தன்மை\nபோன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வி நிறுவனம் வழங்கும் கடிதம்\n* மாணவரின் கல்விச் செயல்பாடுகள்\n* பெற்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்\n* கல்வி நிறுவன கொள்கைகளைப் பின்பற்றுவதிலுள்ள ஆர்வம்\n* பிறருடன் இணைந்து செயல்படும் திறன்\n* தனியாக செயல்படும் தன்மை\nபோன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nஒவ்வொரு கடிதத்திற்கும் நீங்கள், Thank-you note எழுத வேண்டும். பரிந்துரைக் கடிதம் எழுதுபவருக்கு, உங்களின் முக்கிய நடவடிக்கைகள், அவ்வப்போது அவருக்கு தெரிய வேண்டும். எதிர்காலத்தில், அவரே இன்னொரு பரிந்துரைக் கடிதத்தையும் எழுதுவார். Thank-you note எழுதும் முன்பாக, பரிந்துரைக் கடிதம் தனது நோக்கத்தை அடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\nமிக நன்மையான பகுதி, வாழ்த்துக்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\n���ொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 06, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=5617&p=f", "date_download": "2019-10-14T08:01:51Z", "digest": "sha1:CTWU6KB5TVYY7ARCHTN44OHLHZXFETBH", "length": 2866, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "கானல் நட்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்\nஎங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண்விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு இரண்டு மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததன் விளைவு. தலையை லேசாகத் திருப்பி மணி பார்த்தேன். சிறுகதை\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kannirasi-movie-stills/58549/", "date_download": "2019-10-14T07:46:00Z", "digest": "sha1:YNZCFRMFHQWQPP7B6U7FMBUIUPCLIOQ3", "length": 3408, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kannirasi Movie Stills | Hero Vimal, Heroine Varalakshmi Sarathkumar", "raw_content": "\nமாநாடு படத்தில் இருந்து விலகியது சிம்பு தானா அடுத்தபட அறிவிப்பால் வந்த குழப்பம்\n6-வது நாளிலும் வசூலில் மாஸ் காட்டிய அஜித் – நேர்கொண்ட பார்வ��� பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்\nPrevious articleஅனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\nராஜீவ் காந்தி கொலை குறித்து “சர்ச்சை கருத்து…” சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/03/29/pmk.html", "date_download": "2019-10-14T08:14:29Z", "digest": "sha1:6L2AVSKITV4OQSJVZCSNM2QXBGQ5MGP4", "length": 33261, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவுடன் மோதல்: பாமக கணக்கு என்ன? | What is the plan of PMK in DMK alliance? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nMovies \"நாங்க ஏன் அந்த ரெட் கதவுகிட்டயே உட்காருவோம் தெரியுமா\" ‘அடேங்கப்பா’ விளக்கம் சொன்ன கவின்\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவுடன் மோதல்: பாமக கணக்கு என்ன\nசென்னை:திமுக, பாமக இடையிலான மோதல் குறித்து தமிழக அரசியல் அரங்கில் பல குழப்பமான கேள்விகள் எழுந்துள்ளன. டாக்டர் ராமதாஸ் என்ன கணக்கில் திமுகவுடன் லடாயில் ஈடுபட்டுள்ளார் என்பது பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவோடு அதிரடியாக கூட்டணி வைத்தார் ராமதாஸ். அணி மாறுவது பாமகவுக்குப் புதிதல்ல என்றாலும் கூட தடாலென அதிமுகவுடன் அவர் கை கோர்த்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.\nஅந்தத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சில நாட்களிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ். அப்படியே திமுகவுடன் கூட்டணி வைத்தார்.\nஎந்த வாயால் அன்புச் சகோதரி என்று ஜெயலலிதாவை அழைத்தாரோ அதே வாயால் சகட்டு மேனிக்கு அர்ச்சனையையும் ஆரம்பித்து அரசியல் களத்தில் அடுத்த கட்ட சூதாட்டத்தை தொடங்கினார்.\nதொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணியில் நீடித்தார் ராமதாஸ். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் பாமக, திமுக கூட்டணி தொடர்ந்தது. ஜெயலலிதா மீதான அதிருப்தி அலையால் திமுக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு நிலவியது.\nஆனால் மதிமுகவின் தடாலடி தாவல் மற்றும் கடைசி நேரத்தில் ஜெயலலிதா மீது திரும்பிய லேசான அனுதாபம் காரணமாக மெஜாரிட்டி கை நழுவிப் போனது. கூட்டணி பலத்தால் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து ஆட்சியைப் பிடித்தது.\nஇந்த நேரத்தில்தான் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார் ராமதாஸ். திமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவோம், அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என அறிவித்தார். மறுபக்கம் இன்னொரு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்அமைச்சர் பதவி கேட்ட அணத்த ஆரம்பித்தது.\nபாமக தரப்பில் அமைச்சர் பதவி கேட்க மாட்டோம் என கூறி விட்டதால் நிம்மதி அடைந்த திமுக, காங்கிரஸை மட்டும் சமாளித்துக் கொண்டு வருகிறது.\nதிமுக அரசுக்கு முழு ஆதரவு கொடுத்து வந்தாலும் கூட, சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் ராமதாஸுக்கு இருந்து வந்தது. இதற்கு திமுகவின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்காததே காரணம் எனவும் ராமதாஸ் நினைத்தார்.\nமேலும் கேட்ட சீட் கிடைக்காத ஏமாற்றமும் அவருக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது உள்ளாட்ச���த் தேர்தல். இங்குதான் பிரச்சினை பெரிதாக வெடித்தது எனலாம்.\nஉள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியைக் கேட்டது பாமக. ஆனால் கொடுக்க மறுத்தது திமுக. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு மாநகராட்சிகளைத் தூக்கிக் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்தார் ராமதாஸ்.\nஇப்படி அடுக்கடுக்கான ஏமாற்றங்களால் அதிருப்தி அலை கூடினாலும், வெளிக்காட்டாமல் தேர்தல் பணியில் இறங்கியது பாமக. தேர்தல் முடிந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளைப் பங்கிடும் நேரம் வந்தது.\nஇங்கு பாமகவுக்கு கணிசமான பதவிகள் தரப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் போட்டி திமுகவினர் களத்தில் குதித்து பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட பல பதவிகளை கபளீகரம் செய்து விட்டனர். பாமக மட்டும் அல்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் இதே நிலைதான்.\nஇந்த முறை அமைதி காத்திராமல் கொந்தளித்து விட்டார் ராமதாஸ். பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். அதற்கு திமுக விளக்கம் அளித்தது, சிலரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து ராமதாஸை கூல் படுத்த முயன்றது. ஆனாலும் அதிலும் திருப்திப்பட்டு வரவில்லை ராமதாஸ்.\nஇப்படியாக ஆரம்பித்த திமுக, பாமக உரசல், சமீப நாட்களில் தீயாக பற்றி எரிய ஆரம்பித்ததது. மது விலக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் திமுகவின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். இதனால் திமுக தரப்பு அதிருப்தி அடைந்தது. இருந்தாலும் வெளிப்படையாக ராமதாஸுக்கு எதிர்ப்பு காட்ட முடியாது என்பதால் பொத்தாம் பொதுவாக ராமதாஸை சமாளித்து வந்தது.\nராமதாஸ் கூறும் புகார்களுக்கு மிகவும் நாசூக்காக முதல்வர் கருணாநிதி தனது பதிலையும், விளக்கத்தையும் அளித்து வந்தார். இந்த நிலையில்தான் வெற்றி கொண்டான் ரூபத்தில் பிரச்சினை பூகம்பமாக வெடித்தது.\nஒரு நடிகரால் விருத்தாசலத்தில் பாடம் கற்பிக்கப்பட்டும் இன்னும் திருந்தவில்லை ராமதாஸ், பிளாக் மெயில் தலைவர், அவரும் அவரது மகனும் சேர்ந்து கருணாநிதியின் இடத்தைப் பிடிக்கப் பார்க்கிறார்கள், பெரியார் மட்டும்தான் ஐயா, மற்ற யாரையும் ஐயா என்று கருணாநிதி கூப்பிடக் கூடாது என்றெல்லாம் சகட்டு மேனிக்கு வெற்றி கொண்டான் வார்த்தைகளைக் கொட்டினார்.\nவெற்றி கொண்டானின் பேட்டி ராமதாஸையும், பாமகவினரையும் ஏகத்துக்கு உசுப்பேற்றி விட்டது. கருணாநிதி ஒப்புதலின் பேரில்தான், அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பேட்டி என்ற பெயரில் கொடுத்துள்ளார் வெற்றி கொண்டான் என்று ராமதாஸ் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.\nஇதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அளித்த பதிலில், ராமதாஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். இப்படி இரு தரப்பும் பகிரங்கமாகவே மோதலில் குதித்து உடைந்த கண்ணாடியாக வந்து நிற்கிறது திமுக, பாமக மோதல்.\nஇப்போதைக்கு கண்ணாடியை ஒட்ட வைத்துள்ளனர். ஆனாலும் விழுந்த விரிசல் மீண்டும் சரியாகும் என்பது சந்தேகம்தான் என்கிறது அரசியல் வட்டாரம்.\nராமதாஸின் கோபத்துக்கு என்ன காரணம் என்ற கேள்விதான் இப்போது அனைவரின் மனதிலும். ராமதாஸின் இந்தப் போக்கு குறித்து அரசியல் களத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது.\nராமதாஸ் எப்போதுமே வெற்றி பெறும் இடத்தில்தான் இருப்பார். அவரால் வெற்றி கிடைக்கிறதா, இல்லையா என்பதை விட யாருடன் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதைத்தான் அவர் முக்கியமாக பார்ப்பார். இதுவரை அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது.\nகடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவின் கோட்டையில் பெரும் ஓட்டை விழுந்துள்ளதை கண் கூடாக பார்க்க முடிந்தது. எங்கிருந்தோ வந்த விஜயகாந்த், சம்பந்தமே இல்லாத, பாமகவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்.\nஅதேபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி என பாமகவின் பல கோட்டைகளிலும் ஓட்டைகள் விழுந்தன. அதற்கும் விஜயகாந்த்தின் தேமுதிகதான் முக்கியக் காரணமாக இருந்தது.\nஇப்படி விஜயகாந்த்தால் பாமகவின் வாக்கு வங்கியில் அடி விழுந்ததால் திமுக தரப்பு பாமகவை அலட்சியப் படுத்த ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாமக கேட்ட இடங்கள், பதவிகள் தரப்படவில்லை. இது பாமகவின் முதல் வருத்தம்.\nதங்களை விட காங்கிரஸ் கட்சியையே திமுக முன்னிலைப்படுத்துவதாக, முக்கியத்துவம் தருவதாக ராமதாஸ் கருதுகிறார். இதுவும் திமுக மீத அதிருப்தி ஏற்பட இன்னொரு காரணம்.\nஉள்ளாட்சித் தேர்தலின்போது பாமகவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல திமுகவினர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மீண்டும் திமுக கரை வேட்டியுடன் கட்சியில் கலக்க ஆரம்பித்துள்ளனர். இது இன்னொரு அதிருப்தி.\nகாங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்து பாமகவை மொத்தமாக புறக்கணிக்க திமுக முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திகளும் பாமகவை கடும் அதிருப்தியில் தள்ளின.\nஇதை விட முக்கியமாக டாஸ்மாக் கடைகள், சில்லறை வணிகத்திற்கு மூடு விழா நடத்த வரும் வால்மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட விவகாரங்களில் பாமகவின் கருத்தை ஏற்க முடியாது என திமுக மறைமுகமாக அதே சமயம், தடாலடியாக கூறி விட்டதால் அதுவும் ராமதாஸை கடும் அதிருப்தியில் தள்ளியது.\nமேலும், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். ஆனால் அதை கருணாநிதி திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இதுவும் ராமதாஸுக்கு எரிச்சலைக் கொடுத்த ஒன்று.\nஇப்படி திமுக தரப்பிலிருந்து தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வர ஆரம்பித்து விட்டதால்தான் திமுகவுடன் மோதல் போக்கில் இறங்கியுள்ளார் ராமதாஸ் என்று கூறப்படுகிறது.\nதிமுக அரசு 5 ஆண்டு காலம் பதவியில் நீடிக்கும், நாங்கள் முழுமையாக ஆதரவு தருவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அடுத்த தேர்தலில் நிச்சயம் பாமக, திமுக கூட்டணியில் இருக்காது என்று இப்போதே ஆணித்தரமாக கூற ஆரம்பித்து விட்டனர் அரசியல் புரிந்தவர்கள்.\nஅப்படியால் பாமகவின் அடுத்த தோள் எது என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை ராமதாஸே தந்தால்தான் உண்டு.\nஅதேபோல இன்னொரு பேச்சும் அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. அடுத்த கூட்டணிக்கு பாமக ஏற்கனவே அச்சாரம் போட்டு விட்டதாம். சில ரகசிய உடன்பாடுகள், பேச்சுக்கள், சமரசங்கள் நடந்து முடிந்து விட்டதாம்.\nகூட்டணியில் நீடிக்க பாமக விரும்பவில்லை, அதேபோல, பாமகவை கூட்டணியிலிருந்து தானாக நீக்க திமுகவும் முயலவில்லை. தானாக கூட்டணி முறியட்டும் என இரு தரப்பும் விரும்புகிறதாம். அதற்காகத்தான் விட்டுக் கொடுக்காமல் இரு தரப்பும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது.\nசட்டசபைக் கூட்டத் தொடருக்குப் பின்னர் சத்த சபை அமர்க்களமாக களை கட்டும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், காரணம் இது அரசியல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/puthiya-tamilagam-leader-dr-krishnasamy-files-nomination-252301.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T08:16:38Z", "digest": "sha1:YYHRDKCAIUXBIVWSXTMJGUDUJZIXJUD6", "length": 16653, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா மனு தக்கல் | Puthiya Tamilagam leader Dr. Krishnasamy files nomination - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகையில் கீ���ல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nMovies \"நாங்க ஏன் அந்த ரெட் கதவுகிட்டயே உட்காருவோம் தெரியுமா\" ‘அடேங்கப்பா’ விளக்கம் சொன்ன கவின்\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா மனு தக்கல்\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாராம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஇதற்காக இன்று காலை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலர் சிவகாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஇதேபோல ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் ஜவாஹிருல்லா, இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரான ர���ம பிரதீபனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nசைதாபேட்டை தொகுதி போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான அலை வீசுவதாக கூறினார்.\nஇதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dr krishnaswamy செய்திகள்\nடாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரொம்பத்தான் குசும்பு... கூட்டணி குறித்து முடிவே பண்ணலையாம்\nசுயநலத்திற்காக சொந்த ஜாதியினரை பலிகடாவாக்கியவர் நீங்கள்.. கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்\n சிவ சேனா போடும் புது குண்டு\nயாருடைய குரலாக ரஜினி பேசுகிறார்.. அதிமுகவா, பாஜகவா.. ஸ்டாலின் விளாசல்\nஒரு வேளை தீபா இல்லாத நேரமா பார்த்து போலி அதிகாரியை மாதவனே வரசொல்லியிருப்பாரோ\nகோவில்களில் மட்டுமே தொடரும் தீ விபத்து... அரசியல் ஆதாயத்துக்காக விஷமிகள் சதி\nகால்கூட தெரியாமல் நடந்த அந்த இரும்பு மனுஷியா இப்படி ஒரு வீடியோவை எடுக்க அனுமதித்திருப்பார்\nசேகர் ரெட்டி வழக்கில் ஆர்பிஐ அந்தர் பல்டி கறுப்புப் பண ஒழிப்பின் தோல்வியே- ஸ்டாலின் பொளேர்\nதேவாலயத்திற்கு செல்கிறார்.. ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா\nஅனிதா தற்கொலையில் அவதூறு: கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்க முன்னாள் எம்.எல்.ஏ.சிவசங்கர் நோட்டீஸ்\nஆதாரமே இல்லாமல் மனம் போன போக்கில் பேசுகிறார் கிருஷ்ணசாமி... அனிதாவின் சகோதரர் விளாசல்\nகிருஷ்ணசாமி டாக்டர் அல்ல... மதவெறி பிடித்த நோயாளி... முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சாடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr krishnaswamy nomination dmk alliance tamilnadu assembly election 2016 டாக்டர் கிருஷ்ணசாமி திமுக கூட்டணி வேட்புமனு தமிழக சட்டசபை தேர்தல்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-14T09:14:51Z", "digest": "sha1:GPCQLTEMS7QVKT4VVHWV4QDWQZFF6GCS", "length": 9122, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒற்றுமை: Latest ஒற்றுமை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅன்றைய இந்திரா - இன்றைய மோடி: \"இருவருக்கும் ஒரே முகமா\nஅதிருப்தி எம்எல்ஏக்கள், தினகரனிடம் முதல்வர் பேச வேண்டும்..தோப்பு வெங்கடாச்சலம் திடீர் தூது\nஅதிமுக உடைந்ததற்கு மத்திய அரசும் பாஜகவும்தான் காரணம்.. திருநாவுக்கரசர் பகீர் குற்றச்சசாட்டு\nஆட்சிக்கு எதிராக போராடுறதும், 'அம்மா'வுக்கு எதிரா போராடுறதும் ஒன்னுதான்... ஜெயக்குமார் பொளேர்\nஆளும் கட்சி சூரை தேங்காய் போல் சிதறி விட்டது.. துரைமுருகன் நக்கல்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nஒற்றுமையின் வலிமை... ஃபேஸ்புக்கில் வாவ் சொல்லவைக்கும் வீடியோ\nஇதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்\nவட இந்தியாவைப் பாருங்கள்.. அந்த அன்பும், நாகரீகமும் இங்கும் வருமா\nமத ஒற்றுமை இருக்கும்வரை இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ஒபாமா பேச்சு\nவளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள் இந்துக்களும், முஸ்லீம்களும்...: மோடி\nஇழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்: ராஜபக்சே\nமித்ர பேதம்–நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது\nலட்சுமி தாண்டவம் ஆடும் இல்லம்\nஏர்வாடி சந்தனக்கூடு-சமூக நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு\nநோபல் வென்ற தமிழர்களிடையே நிலவும் ஒரு ஒற்றுமை\nஅனைவரும் ஒன்றுபட்டால் தமிழினம் காக்கப்படும் - கருணாநிதி\nஇரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்: ஏ.பி.பரதன்\nஒற்றுமையுடன் வாழ்கிறோம்-மலேசிய தமிழ் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/12/2016-2017.html", "date_download": "2019-10-14T08:20:14Z", "digest": "sha1:HZRIRLL66LUX4ACVWBN4IMOTB6WKEALY", "length": 33026, "nlines": 203, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017", "raw_content": "\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சிப்பலன்கள் 2016-2017\nவருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ராகு கேது பின்னோக்கிதான் பெயர்ச்சியாவார்கள்...8.1.2016 முதல் 27.7.2017 வரை யான பலன்கள் அனைத்து ராசியினருக்கும் கொடுத்துள்ளேன்.\nராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள் ...ராகு கேதுக்கள் நிழல் கிரகம்..சொந்த வீடுகள் இல்லையென்றாலும்...சூரியன்,சந்திரனையே முடக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ..சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வருகிறது அல்லவா...அது ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் ஜோதிடம் சொல்கிறது.அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.\nஜாதகத்தில் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்தால் நாகதோசம் என்கிறோம்...இவர்களுக்கு நடுவில் கிரகங்கள் மாட்டிக்கொண்டால் காளசர்ப்ப தோசம் என்கிறோம்.இவை இரண்டும் மிக கடுமையான தோசங்கள் ஆகும்.கணவன்/மனைவி ஸ்தனத்தையே கெடுத்து மோசமான குணமுள்ள கணவன்/மனைவி அமைய செய்துவிடும் வல்லமை கொண்டவை.இதற்காக என் வாடிக்கையாளர்களுக்கு திருமணம் எப்போது ஆகும் எனக்கேட்டு வருவோருக்கு சூட்சுமமான பரிகாரம் சொல்லி விரைவில் திருமணம் நடக்க நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையவும் உதவியிருக்கிறேன்.புத்தகங்களில் வரும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை..\nராகு கேதுக்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனாம் இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் கெட்டுவிடும் என்பது ஜோதிட விதி.உதாரணமாக ராகு எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை நடந்தால் பாம்பு பலமுறை கண்ணில் படும்.கடிக்கவும் செய்யும்.மாதவிலக்கு கோளாறுகள் ,கர்ப்பபை பிரச்சினை, ஆண்கள் எனில் கிட்னி சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.\nவிச உணவுகள் சாப்பிட்டு உயிர் விடவும் நேரலாம்..எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் நஷ்டம் உயிருக்கா,பொருளுக்காக என கேள்வி வந்துவிடும்.சொத்துக்கள் இருப்பின் உயிருக்கு பங்கம் வந்து விடும்.சுபர்களுடன் கூடி இருந்தால் அவ்வளவு பாதிக்காது.ராகு ஏழில் இருந்து திசை நடத்தினால் சுபர் பார்க்காவிடில் திருட்டு குணம் உடைய ,குடும்ப பெயரை முழுவதும் கெடுத்து விடக்கூடிய வாழ்க்கை துணை அமைந்து விடும்...\nபேய் பிடிப்பது, மனநிலை பாதிப்பது எல்லாம் ராகுவின் பாதிப்புதான்.. கேது வறுமையையும், தரித்திரத்தையும் உண்டாக்கும்..என கேந்திர திரிகோனங்களில் கேது இல்லாமல் இருப்பது நல்லது....\nகுடும்பத்தில் எவ்வளவு பிரச்ச்சினைகள் இருப்பினும் கடன் ,மனக்குழப்பம்,வீட்டில் நிம்மதியின்மை,நோய் பாதிப்பு,வாஸ்து குறைபாடு இருப்பினும் நாங்கள் தயாரித்த தெய்வீக மூலிகை சாம்பிராணியை உபயோகப்படுத்துங்கள் ..நல்ல மாற்றங்களை கண்கூட உணர்வீர்கள் .ஒரிஜினல் சாம்பிராணியில் 27 வகையான தெய்வீக,வசிய மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இன்னும் அதிக சக்தியுடன்,நறுமணத்துடன் புதிய தயாரிப்பில் கிடைக்கிறது.அரை கிலோ பாக்கெட் ரூ 500 மட்டும்.தொடர்புக்கு 9443499003\nஇந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்...\nமேசம் ராசியினருக்கு ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேது மாறுகிறார்..ராகு 5ஆம் இடத்துக்கு செல்கிறார்..பாவகிரகங்கள் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது.அதனால் லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்...கும்பத்துக்கு கேது செல்வதால் மேசம் ராசியினர் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.5அம் இடத்துக்கு ராகு வருவதால் சிம்மத்தில் இருக்கும் குருவால் ராகு குரு சேர்க்கையால் பூர்வீகத்துக்கும் குழந்தைகளுக்கும் வந்த சோதனைகள் விலகும்...2016 ஜூன் மாதம் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பூர்வீகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம்..இதுவரை தொழிலில் இருந்த மந்தம் விலகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வருமானம் உயரும்.அஷ்டம சனி நம்மை கடுமையாக படுத்தி வந்தாலும் கேது தொழில் ஸ்தானத்தை விட்டு விலகி லாபத்துக்கு வருவது நிச்சயம் நன்மையை தரும்.அருகில் இருக்கும் ராகு கேது கோயில் சென்று வரவும்..\nரிசப ராசினருக்கு ராகு ராசிக்கு நான்கில் வருகிறார்..கேது 10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார்...இது சுமாரான பலன்களையே தரும் .சுக ஸ்தானத்துக்கு ராகு வரும்போது சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டாக்கும் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்.மருத்துவ செலவுகள் ,இட மாற்றம்,அலைச்சல் ,உண்டாகும் தொழிலுக்கு கேது வருவதால் பிறக்கும்போது கும்ப ராசியில் செவ்வாய் இருப்பவர்கள் தொழில் கடுமையாக பாதிக்கும்.தொழில் கூட்டாக இருந்தால் கவனமாக இருக்கவும் பார்ட்னரால் ஏ��ாற்றம் உண்டாகலாம்... சொத்துக்கள் சம்பந்தமான டாக்குமெண்டுகள் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க..உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க...திருப்பதி சென்று வந்தால் நல்லது\nமிதுனம் ராசிக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருகிறார் ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்கிறோம் அது இவர்களுக்கு இப்போது பொருந்தும்.ராகு மூன்றில் வந்தால் இரட்டிப்பு லாபம் உண்டு.வருமானம் ,சேமிப்பு பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..நல்ல பேச்சு திறமை கூடும்.பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்..கேது 9ஆம் இடத்தில் மாறுவதால் தந்தைக்கும் தந்தை வழி உறவுக்கும் பாதிப்பான காலம்.வெளியூர்,வெளிநாடுகளில் வசிப்போருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.ஸ்ரீரங்கம் ஒருமுறை சென்று வரலாம்\nஉங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது எட்டாம் இடத்துக்கு வருகிறார் .இரண்டில் ராகு தன லாபத்தை தரும்.திடீர் வருமானம் அதிர்ஷ்டத்தை தரும் அடுத்த குருப்பெயர்ச்சி வரை நல்ல யொகமுண்டு.பெரிய கடன் பிரச்சினைகள் சட்டென முடிக்கும் ஆற்றல் கொண்டது இந்த தன ராகு.கேது எட்டாம் இடத்துக்கு வருவதால் விஷக்கடி ஆபத்து உண்டு.விவசாயம் செய்வோர் கவனமுடன் செயல்படவும்.ராகு இரண்டுக்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பு,மரியதை அதிகரிக்கும்..தொழிலில் புதிய ஏற்றங்களும்,மாற்றங்களும் உண்டாக்கும்.. திருப்பதி சென்று வரலாம்\nசிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்...கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.\nஇருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும்.\nஉங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு இனி 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் இனி எல்லாம் ஜெயமே.ஏழரை சனி முற்றிலும் விலகி விட்டது ஒரே எதிரி ராகுவும் விலகிவிட்டார் ..அதுவும் மறைந்து கெட்டு விட்டதால் இனி மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகும்.நினைத்த ஆசைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். விலகி இருந்த நட்பு,உறவுகள் ,இனி பகை மறந்து ஒன்று சேர்வர். 6ல் கேது வருவதால் எதிரிகள் அழிவர்.எதிர்ப்புகள் மறையும்.கடன் தொல்லைகள் தீரும்.நோய் தீரும்.சந்தோசமான காலம்.\nஉங்கள் ராசிக்கு ராகு லாபத்துக்கு வருகிறார் இதுவரை ராசிக்கு 12ல் இருந்து ராகு உங்களை அலைக்கழித்தார் இப்போது ராகு லாபத்துக்கு வருவதால் இனி சேமிப்பு உண்டாகும் வருமானம் இரட்டிப்பாகும்..உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிக யோகமாக அதிர்ஷ்டமாக அமைகிறது...5ல் கேது குழந்தைகளின் உடல்நலனில் கவனம் தேவை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகள் வரும்.சகோதரனால் சங்கடம் உண்டாகும்.. 3ல் ராகு இளைய சகோதரனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்.\nராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் வருகிறார்கள் .ராசிக்கு தொழில் ஸ்தானத்து வரும் ராகு தொழிலில் பெரிய முன்னேற்றம் தருவார் ...தொழில் ஆதாயம் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்...தாத்தா,பாட்டிக்கு ஆகாத காலம் .பிரிவினை இழப்பு உண்டாக்கும்.கேது நான்கில் வருவதால் உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஏற்கனவே ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மன உளைச்சலை உண்டாக்கி கொண்டிருக்கும் வேளையில் நாலில் கேது ,மருத்துவ செலவுகளை தரும்.இடுப்பு,கைகால் வலியை தரும் அலைச்சலை உண்டாக்கும்..இது சுமாரான பலன்களையே தரும்.திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்..\nராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு வருகிறார் கேது ராசிக்கு 3ல் மறைகிறார்.வெளிநாடு வெளிமாநில நண்பர்களின் தொடர்பு உண்டாகும் பெரிய மனிதர்கள் ஆதரவால் பெரும் சாதனைகள் செய்வீர்கள்..நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.. இளைய சகோதரனுக்கு சில மருத்துவ செலவுகள் ,மாமனாரு��்கு பாதிப்பு உண்டு.9ல் ராகு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ஏழரை சனி நடந்தாலும் குரு பலன் இருப்பதால் பெரிதாக பாதிக்காது குலதெய்வம் கோயில் சென்று வரவும்\nராசிக்கு இரண்டில் கேது வருகிறார் ..எட்டில் ராகு வருகிறார் ராகு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்துக்கு வருகிறார் என பீதிய்டைய வேண்டாம்..எட்டு மறைவு ஸ்தானம் என்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்..ராகு திசை நடப்போருக்கு மட்டும் எட்டில் ராகுசோதனைகளை தரும் காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது அவசியம்.இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கலாம் ...எட்டில் ராகு அதிக அலைச்சலை தரும்.மனக்குழப்பம்,பயம் தந்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டு எதிரிகள் தொல்லை நீங்கும் கடன் பாதிப்புகள் விலகும்.\nராசிக்கு ஏழில் ராகு வருகிறார் ஏழாம் இடம் வாழ்க்கை துணையை குறிக்கும் கணவன் /அல்லது மனைவி ஸ்தானத்துக்கு ராகு வருவதால் அவர்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் ஆனால் நண்பர்களால் நிறைய ஆதாயம் உண்டு.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் கூடி வரும்.கடன் தொல்லைகள் தீரும் வருமானம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்..கேது ஜென்மத்துக்கு வருவதால் விண் பயம் ,மன சோர்வு காணப்படும் விண் புலம்பல்கள் பலன் தராது.தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.உற்சாகமாக இருங்கள் நல்லதே நடக்கும்.\nராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து சோதனை மேல் சோதனை கொடுத்து வந்த கேது இனி ராசிக்கு 12ல் மறைகிறார் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் உங்கள் துன்பங்கள் தீரும் பனக்கஷ்டம் இனி மெல்ல மெல்ல தீர்ந்து இயல்புக்கு வரும்.தொழிலில் இருந்த மந்தம் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்..ராகு ராசிக்கு 6ல் வருவதால் வம்பு,வழக்குகள் இனி தீரும்.கடன் முழுதும் அடைபடும்.சொத்துக்கள் ,வாங்கும் யோகமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேரும் திருமண முயற்சிகள் தடங்கலின்றி நடைபெறும்..எதிரிகள் தொல்லை இனி இருக்காது பகையாகி விலகியவர் மீண்டும் ஒன்று சேர்வர்.\nLabels: astrology, jothidam, kethu, raghu, கேது, பெயர்ச்சி, ராகு, ராகு-கேது, ராசிபலன், ஜோதிடம்\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வ��ண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32783-nawaz-sharif-s-panama-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T07:47:21Z", "digest": "sha1:DUKM7ROVWW6XDON5PMFOEA7EKIDIZNQ4", "length": 4210, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/10/strong-password.html", "date_download": "2019-10-14T08:21:01Z", "digest": "sha1:X4I6DAOTZJBDWC7BPE5HXN3NJY7KGCEO", "length": 6257, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "Strong password எப்படி அமைக்க வேண்டும்?", "raw_content": "\nHomepasswordStrong password எப்படி அமைக்க வேண்டும்\nStrong password எப்படி அமைக்க வேண்டும்\nவீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம் வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.\n1.தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.\nஇவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்��் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.\n2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.\n3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.\n4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஇவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே. இருப்பினும், இவற்றிற்கிடையே ஏதேனும் ஒரு வழி ஒன்றை தொடர்பாக வைத்து, அதன் அடிப்படையில் பாஸ்வேர்ட்களை மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.\n5. பாஸ்வேர்ட்களில் உங்கள் பெயர், இரத்த தொடர்புடைய உறவுகளின் பெயர்கள், இவர்கள் சார்ந்த தேதிகள் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். இவற்றை உங்களைச் சார்ந்தவர்கள் எளிதாகக் கண்டறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Ayudha-Puja-Vijayadashami-sales-down-this-year-Merchants-29634", "date_download": "2019-10-14T09:39:59Z", "digest": "sha1:JYG6EFK3G2ZGZWY4UOR5CU7JIZQOLSLC", "length": 8870, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "ஆயுத பூஜை, விஜயதசமி விற்பனை இந்தாண்டு குறைவு: வியாபாரிகள்", "raw_content": "\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nமீண்டும் இலவச கால் வசதி... ஜியோவின் அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nசிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்…\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்…\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் இன்று பிரசாரம்…\nரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…\nஹன்சிகா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரர்…\nதலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு எப்ப start ஆகுது தெரியுமா \nபோட்றா வெடிய...பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..…\nஹாலிவுட்டில் படம் இயக்க இயக்குநர் அட்லிக்கு அழைப்பு…\nஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25 வெளியிடப்படும்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nவிநோத மிதிவண்டியை ஓட்டும் மருத்துவர் குமார்…\nஈரோடு அருகே கன மழையால் நெற்பயிர்கள் சேதம்…\nமாமல்லபுரத்தில் வண்ண விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைக் காண மக்கள் ஆர்வம்…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nஆயுத பூஜை, விஜயதசமி விற்பனை இந்தாண்டு குறைவு: வியாபாரிகள்\nதொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇன்று ஆயுத பூஜையும் நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகளவில் விற்பனை நடைபெறும் என்று எண்ணிய வியாபாரிகள் பூஜைக்கான பொருட்களை அதிகளவில் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு சென்றதே விற்பனை குறைந்தற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.\n« இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-ஆர்.பி.உதயகுமார் சட்டத்தை மதிக்காத ஸ்டாலின் நாட்டை எப்படி ஆளுவார்-அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி »\nலாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு\nகொடைக்கானலில் குவியும் வெளிநாடுவாழ் தமிழர்கள்\nதமிழகத்தில் அரிசி விலை வீழ்ச்சி\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nஜெர்மன���காரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/middle-east-2/saudi/", "date_download": "2019-10-14T07:45:03Z", "digest": "sha1:OFO4QTJAAAI2SUF2MEKZXQXGNPGMDPX3", "length": 34492, "nlines": 257, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Saudi Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nசவுதியில் வெற்றிகரமாக செயல்படும் ஈத்தாம் வங்கி \nSaudi initiative campaign targeting Ramadan food waste புனித மக்காவில் செயல்படும் ‘ஈத்தாம்’ எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது, இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் ...\nசவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் ; இருவர் பலி\nTwo killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். Two killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஏமன் நாட்டின் அரசுக்கு ...\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமங்கள் அளிக்கும் பணி ஆரம்பம்\ndriving licenses women work begins Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான்விஷன் 2020 எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ...\nசவுதி இளவரசிக்கு எதிராக முளைத்த புதிய சர்ச்சை\nvogue magazine Saudi driving force cover image new issue சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ���ளவரசி ஹைஃபா பிண்ட் ...\nஇஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்\nPalestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, காசா எல்லையில் வார இறுதிநாட்களில் திரண்டு இஸ்ரேலுக்கு எதிரோக போராட்டம் ...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\n(Al Qaeda Terrorists Warns Saudi Arabia Prince Salman) சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அங்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி அரேபியாவை புதிய பாதையில் கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளார். பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, ...\nஅரேபியாவிற்கு அல் கொய்தா எச்சரிக்கை\nAl Qaeda warning Saudi Arabia Tamil news Saudi world news சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி ...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இளவரசர்\nSaudi Arabia released source video Muhammad bin salman alive இளவரசர் மொகமத் பின் சல்மான் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கடந்த வாரம் வெளியாகியிருந்த நிலையில், அவர் தொடர்பான வீடியோவை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. சவுதிஅரேபியாவின் பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் கடந்த ...\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nVOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு ...\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nSaudi Russia planning increase crude production Tamil news சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ...\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\n1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய சவுதி பொது போக்குவரத்து பஸ்கள் புனித ரமழானில் புனித உம்ராவிற்காகவும் ஹரம் ஷரீஃபை தரிசிப்பதற்காகவும் ஏராளமான யாத்ரீகர்கள் சவுதி முழுவதிலுமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் ...\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nCyclone formed Omen Yemen 11 death Tamil news அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ...\nசக பணியாளரை வாழ்த்தியதால் பணி நீக்கம் – குவைத்தில் சம்பவம்\n(companion called colleague Handsome company dismissed job) குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார். அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை ...\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு – அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n(Engine injuries Saudi flight 53 people injured landing Tamil news) சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் 151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து சென்றது. நடுவானில் விமான ...\nஏமனில் இருந்து ஹவுத்தி போராளிகளின் ஏவுகணையை தாக்கி அழித்தது சவுதி அரேபியா\n(Saudi Arabia attacked killed Houthi fighters Yemen) ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது. ...\nபலத்த பரிசோசனைகளுக்கு பின் வழங்கப்படும் புனித ஜம்ஜம் தண்ணீர்\n(holy jam jam water given strong tests Tamil news) சவுதி அரேபியா, மெக்கா புனித ஹரம் ஷரீஃப் வளாகத்தின் அடியில் அமைந்துள்ளது வாழும் அற்புதங்களில் ஒன்றான புனித ஜம்ஜம் கிணறு. இதிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் அது சேமித்து வைக்கப்பட்டுள்ள இடம், நீர் வழங்கும் இடம் ...\nரியாத்தில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய இந்திய மருத்துவர்\nIndian physician suffered car accident Riyadh Saudi Tamil news ரியாத்தில் நடந்த வாகன விபத்தில், வாதி திவாஸரில் பணிபுரிந்த இந்திய பல் மருத்துவர் டாக்டர்.ஷாஜத் நாஸிர் வாணி மிகுந்த காயமுற்று ரியாத்தில் மன்னர் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Indian physician suffered ...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த திட்டம்\n(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக ...\nரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு\n(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே ...\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nlast section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ...\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\n(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை ...\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் ...\nசவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\n(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ...\nஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\n(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது ...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\n(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் ...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்திற்கு கின்னஸ் சாதனை விருது\n(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் ...\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\n(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம��…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2018_10_21_archive.html", "date_download": "2019-10-14T09:07:54Z", "digest": "sha1:L77JCGR32W6N7NJAGZR6HVKEFR744MNT", "length": 40441, "nlines": 737, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2018-10-21", "raw_content": "\nவெள்ளி, 26 அக்டோபர், 2018\nமழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nமழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்\nஐப்பசி 10, 2049 சனிக்கிழமை\nதிருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா\nநேரம் பிற்பகல் 12:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, உலகத்திருக்குறள் மையம், கு.மோகன்ராசு, பெயர் சூட்டல், akaramuthala, i.thiruvalluvan\nவியாழன், 25 அக்டோபர், 2018\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nவைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை /\nபாரதிய வித்தியா பவன், சென்னை\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு\nசிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த\nஇதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம்\nமுன்னிலை : இலக்கியவீதி இனியவன்\nதலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்\nஇலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :\nதகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன்\nதங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nநேரம் பிற்பகல் 5:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, இலக்கியவீதி, கருத்தில் வாழும் கவிஞர்கள், கவிஞர் நகுலன், akaramuthala\nபிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nஉள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.\nபிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடி��்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் பலதடுப்பரண்களை உருவாக்கித் திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயற்பாடு முதன்மைக்காரணமாக அமைந்து வருகின்றது.\nகொடூரத் தடுப்பு முகாம்களைத் திறந்து விடு, “Unlock the Concentration Camps in Sri Lanka”\nநிலப் பறிப்பை நிறுத்து, ” Stop the Land Grab”\nஐரோப்பாவின் வரிச் சலுகை ஏற்றுமதியை நிறுத்து, “Stop GSP+”.\nதண்டனையின்றித் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, “Continuing Genocide with Impunity”\nபோன்ற விழிப்புணர்வுப் பரப்புரை நடவடிக்கைகள், பல்வேறு அரசியல் தந்திரச் செயல் திட்டங்கள் மூலம் இலங்கை அரசினை உலக நாடுகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தமை, தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினைத் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு (APPG T) ஐ.நா போன்றஅமைப்புக்களினூடாக மேற்கொண்டமை மற்றும் தமிழர் பகுதிகளில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள்தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை அரசின் தொடர்ச்சியான பண்பாட்டு இனவழிப்பினை ஆவணப்படுத்தி ஐ.நா. வில் வெளியிட்டமை போன்ற பல செயற்பாடுகள் முதலானவை.\nஉங்கள் பகுதியிலுள்ள உள்ளூர் தமிழர் பேரவைகளின் தேர்தல் தொடர்பான தகவல்கள் கீழ் உள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.\nபிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளில் இணைந்து தாயகத்தின் விடிவுக்காக அரசியல் தந்திர வழி முறைகளில்உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nபிரித்தானியத் தமிழர் பேரவை, அலகு 1, ஃபவுண்டேயின் வணிக மையம், அகல் வரிசை, (ountayne Business Centre, Broad lane,) இலண்டன் ( N15 4AG)\nதேர்தல் அட்டவணையைத் தளத்தில் காண்க.\nபி.த.பே.ஊடக ஒருங்கிணைப்பாளர்(BTF Media Coordinator)\nநேரம் முற்பகல் 7:53 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nல���பிள்கள்: அகரமுதல, தேர்தல், பிரித்தானியா தமிழர் பேரவை, akaramuthala\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nஐப்பசி 10, 2049 சனிக்கிழமை\nசீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 580\n‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘\nசிறப்புரை: புதுவை திரு இராமசாமி\n. . . . தொடர்ந்து\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43\nசமகாலக் கதைகள் – பதிப்பாளரின் பார்வையில்\nசிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்\nநேரம் முற்பகல் 7:34 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: / குவிகம் இலக்கிய வாசல், அகரமுதல, இலக்கியச் சிந்தனை, akaramuthala\nவிருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nஐப்பசி 08, 2049 / 25-10-2018 வியாழக்கிழமை\n7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,\nவிருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்\nசங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்\nதொடர் உரை :- முனைவர் வ வே சு\nதொலைபேசி எண் : 9444113205\nநேரம் முற்பகல் 7:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, சங்க இலக்கியம், முனைவர் வ வே சு, விருட்சம் நண்பர்கள், akaramuthala\nபுதன், 24 அக்டோபர், 2018\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nதஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால் புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார்.\nசிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை ஒப்படைத்தார்.\n‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர் அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு அறக்கட்டளை, பிரான்சின் கலைபண்பாட்டு அமைப்பான அலயன்சு பிரான்சே(alliance francaise), கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.\nதெருக்கூத்து முதலான கலை வளர்ச்சியிலும் கலைஞர்களை உருவாக்குவதிலும் முதன்மை இடம் பெறும் இவ்வமைப்பில் பயிற்சி பெற்றோர் பலர் திரைத்துறையிலும் ஒளிவிடுகின்றனர்.நாசர், தலைவாசல் விசய், சண்முகராசன்,கல���ராணி, விசய் சேதுபதி, விமல், விதார்த்து, தேவி, மீனாட்சி, குரு சோமசுந்தரம், பசுபதி, சியார்சு, செயராவு, செயக்குமார், கருணாபிரசாத்து, ஆனந்து சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் செ.பாபு, போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசிறுகதைத் தொகுப்பு – நீர்மை\nந.முத்துசாமி நாடகங்கள் (21 நாடகங்கள்,ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு)\nஅன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)\nசங்கீத நாடக அகாதமியின் விருது(2000), ‘ந.முத்துசாமி கட்டுரைகள் நூலிற்கான சிறந்த நூல் விருது(2005), இந்திய அரசின் தாமரைத்திரு விருது(பத்மசிரீ-2012) முதலான சிறப்புகளைப் பெற்றுள்ளார்.\nதெருக்கூத்துக்கலையின் காவலராக விளங்கிய ந.முத்துசாமியின் மறைவிற்கு அகரமுதல – மின்னிதழின் இரங்கல்கள்\nநேரம் பிற்பகல் 3:56 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, காலமானார், கூத்துப்பட்டறை, ந.முத்துசாமி, akaramuthala.இரங்கல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nமழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்\nகருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – க��ிஞர் ...\nபிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 201...\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 / குவிகம் இலக்கிய...\nவிருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baebc2ba4bcdba4-b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bcd-ba8bb2baebcd-1/baebc1ba4bbfbafbb0bcd-b89ba4bb5bbfba4bcd-ba4b95bc8ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-10-14T09:12:52Z", "digest": "sha1:IEBEXLILZV7RZSXXWHCHGQYDD5QTUA3H", "length": 17094, "nlines": 163, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதியோர் உதவித் தொகைத்திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும�� | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / முதியோர் உதவித் தொகைத்திட்டம்\nதமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்\nஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.\nகணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.\nமுதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்\nகணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது\nஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.\nதமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேய��்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். (இக் கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்)\nஇந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.\nகிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை.\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்\nபத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகள்\nமூத்தக் குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007\nமுதியோர் பஸ் பாஸ் திட்டம்\nமுதியோர்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங��கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50349-test-cricket-is-every-cricketer-s-dream-hanuma-vihari.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T07:54:21Z", "digest": "sha1:TDSG5PJVWCZOO4IKYA4EII36JNS3KLTN", "length": 11956, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி | Test cricket is every cricketer’s dream: Hanuma Vihari", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஇங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி\n’ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது’ என்று இந்தி ய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி இருக்கிற ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவானும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ராவும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷாப் பன்டும் களமிறக்கப்பட்டனர். இந்தப் போட்டிய��ல் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதையும் படிங்க:விஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nஇந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிருத்வி ஷா, காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.\n63 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள விஹாரி, 15 சதங்களுடன் 5132 ரன்களை குவித்திருக்கிறார். அவரது சராசரி 59.79. இந்திய அணிக் கு தேர்வு செய்யப்பட்டது பற்றி விஹாரி கூறும்போது, ‘ இந்திய அணிக்கு தேர்வான செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரி யமாகவும் இருந்தது. ஏனென்றால் கண்டிப்பாக இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். கடந்த சில வருடங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்கான பலன் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. அது கிடைத்திருக்கிறது. ஒவ் வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது. அது கிரிக்கெட்டுக்கான சிறப்பு இடம். இந்திய ஏ அணியுடன் அங்கு சென்று விளையாடி இருக்கிறேன். அந்த நாட்டின் கண்டிஷனுக்கு தகுந்தாற்போல் ஆட என்னால் முடியும். என்னை ஊக்கப்படுத்தி, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, நிச்சயம் நியாயமாக இருப்பேன்’ என்றார்.\nஇட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வ���ம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுக செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Killed?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T08:11:09Z", "digest": "sha1:QKNOBA5A7RQNKJPHYFYYIIQHXJYGAW4R", "length": 8795, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Killed", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nசொத்துக்காக தாய், தந்தை கொலை.. இயற்கை மரணம் என நாடகமாடிய மகன் கைது..\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\nவயதான தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\n2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு - கொடூர சித்தி கைது\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\nகணவனை ஆள் வைத்து ஆற்றில் தள்ளி கொன்ற மனைவி போலீசில் சரண்\nபிரான்ஸில் காவல் அதிகாரிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு\n“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு\nவேனில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 2 பேர் தலைத் துண்டித்து உயிரிழப்பு\nபிறந்து இரு தினங்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nசொத்துக்காக தாய், தந்தை கொலை.. இயற்கை மரணம் என நாடகமாடிய மகன் கைது..\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\nவயதான தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\n2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு - கொடூர சித்தி கைது\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\nகணவனை ஆள் வைத்து ஆற்றில் தள்ளி கொன்ற மனைவி போலீசில் சரண்\nபிரான்ஸில் காவல் அதிகாரிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு\n“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு\nவேனில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 2 பேர் தலைத் துண்டித்து உயிரிழப்பு\nபிறந்து இரு தினங்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80563/articles/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-14T09:26:38Z", "digest": "sha1:TVQ4PGAOHCXRCOSO6J24VFDHU3N2PI25", "length": 20118, "nlines": 142, "source_domain": "may17iyakkam.com", "title": "என்ன நடக்கிறது நாட்டில் – வாக்குபதிவு இயந்திர மோசடி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஎன்ன நடக்கிறது நாட்டில் – வாக்குபதிவு இயந்திர மோசடி\n- in கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்\nஎன்ன நடக்கிறது நாட்டில் – வாக்குபதிவு இயந்திர மோசடி\nவாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் அதைதான் பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறதென்று நாட்டிலுள்ள 21 முக்கியமான தேர்தல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் ஒன்றை கடந்த மாதம் கொடுத்திருந்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆகவே அந்த 21கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தை ஐ.எஸ்.ஐ நிறுவனத்தின் தலைமையால் முழுவதுமாக சோதனை செய்து அதற்கு ஐ.எஸ்.ஜ சான்று வாங்கவேண்டுமென்று கூறியது. அதன்படியே தேர்தல் ஆணையமும் கல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் இந்த சோதனையை மேற்கொண்டதாகவும் இந்த சோதனையில் 479வாக்குகள் பதியப்பட்டு யாருக்கு வாக்களிக்கப்பட்டதோ அவர்களுக்கான உறுதி சான்று சரியாக வந்ததாகவும் அதனால் ஐ.எஸ்.ஐ சான்று வழங்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வாக்கு இயந்திரம் பாதுகாப்பானது தான் என்று சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கொடுத்துவிட்டது.\nஅதன்பின் தற்போது முன்று கட்ட தேர்தலும் முடிந்த நிலையில் எதிர்கட்சிகளின் சார்பில் இந்த வழக்கை நடத்தியவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ப்படுத்தினார். ”நாங்கள் மார்ச் 13,2019 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று நிறுவனத்திடம் வாக்கு இயந்திரத்தை எவ்வாறு சோதனையிட்டு சான்று அளித்தீர்களென்று கேட்டிருந்தோம். அதற்கு நாங்கள் சோதனையிட்ட போது வாக்களித்த சின்னமும் அதனை உறுதி செய்து வந்த சீட்டில் இருந்த சின்னமும் வெவ்வேறாக இருந்தது. எனவே நாங்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு சி.எஸ்.ஐ சான்று அளிக்கவில்லை என்று பதில் அனுப்பிய��ருக்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் போலியாக ஒரு சான்றை வாங்கி அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்றத்தையே ஏமாற்றியிருக்கிறார்களென்று ஆதாரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவிடம் கேட்டபொழுது நாங்கள் இதை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் வேறு எங்கும் பேச விரும்பவில்லையென்று பதிலளித்திருக்கிறார். இவ்வளவு பெரிய மோசடி நாட்டில் நடந்திருக்கிறது ஆனால் இதை பற்றி ஒரு வரிசெய்தி கூடஎந்த ஊடங்களிலும் வந்ததாக தெரியவில்லை..\nஇப்படி போலியாக சான்று வாங்கி நீதிமன்றத்தை ஏமாற்ற வேண்டிய தேவை தேர்தல் ஆணையத்திற்கு ஏன் வந்தது யாருக்காக இந்த வேலையை தேர்தல் ஆணையம் செய்கிறது யாருக்காக இந்த வேலையை தேர்தல் ஆணையம் செய்கிறது இப்போது தோல்வியடைந்த வாக்கு இயந்திரத்தை வைத்து மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டதே அதில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு இப்போது தோல்வியடைந்த வாக்கு இயந்திரத்தை வைத்து மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டதே அதில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு இதை கண்டும் காணாமல் ஊடகங்கள் ஏன் இவ்வளவு கள்ளமவுனம் காக்க வேண்டும் இதை கண்டும் காணாமல் ஊடகங்கள் ஏன் இவ்வளவு கள்ளமவுனம் காக்க வேண்டும் இதனை மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றியிருக்கவேண்டிய எதிர்கட்சிகள் ஏன் மவுனமாக இருக்கிறது இதனை மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றியிருக்கவேண்டிய எதிர்கட்சிகள் ஏன் மவுனமாக இருக்கிறது என்னதான் நடக்கிறது இந்த நாட்டிலே…\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nதென்னக இரயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வெளிமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்ததை கண்டித்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் முற்றுகை\nபுதுக்கோட்டையில் ‘திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்’\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-14T08:09:37Z", "digest": "sha1:XKZXNTFSOVRJAEAOGPFPBPURDJIVA3AT", "length": 13200, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுஷம் (பஞ்சாங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனுஷம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 17 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அனுஷ நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அனுஷ நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய \"பிறந்த நட்சத்திரம்\" அல்லது \"ஜன்ம நட்சத்திரம்\" அனுசம் ஆகும்.\nஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினேழாவது நட்சத்திரமாகிய அனுஷம் 213° 20'க்கும் 226° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் அனுஷத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக விருச்சிக இராசியில் அமைந்துள்ளது.\n1 பெயரும் அடையாளக் குறியீடும்\nஇந்திய வானியல���லும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுச நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமசுக்கிருதப் பெயரான அனுராத (Anuraadha) என்பது \"தெய்வீக ஒளியின் சீடர்\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு \"தாமரை\" ஆகும்.\nஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. அனுச நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]\n↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.\nவெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/road-blockade-done-by-student-parents-against-headmistress/", "date_download": "2019-10-14T09:14:43Z", "digest": "sha1:H6BXHYOEE63WLQTUBBATFCN7ILKBDVDB", "length": 11308, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "மாணவிகளை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியல்! - Café Kanyakumari", "raw_content": "\nமாணவிகளை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியல்\nநாகர்கோவிலை அடுத்த உள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வதிபுதூர்,சந்தவிளை,தோப்பூர், விளாங்காட்டு காலனி, மீனமங்கலம், மேல ஊர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 373 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியையாக தயாபதி நளதம் பணியாற்றி வருகிறார். இவர் மாணவ-மாணவிகளை தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.\nசம்பவத்தன்று 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அந்த மாணவியின் பெற்றோரும், மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோரும் நேற்று காலை 10 மணியளவில் பள்ளிக்கூடம் முன் திரண்டனர். பின்னர், அவர்கள் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜா தலைமையில் பள்ளிக்கூடம் முன் தாழக்குடி-நாகர்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கும், கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்வர ராஜ், சங்கர்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.\nஉடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரியிடம் மனு அளித்தனர்.\nஉடனே கல்வி அதிகாரி, வரும் கல்வியாண்டில் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிவுக்கு வந்தது. பின்னர் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.\nபுனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா\nகேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது. .\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்களை சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். .\nசேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி\nசேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த��ர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Forbes-magazine-caught-up-in-controversy-28081", "date_download": "2019-10-14T09:34:16Z", "digest": "sha1:FJK7AAC7DYKTKVAUJO2MRQA5KGPA5OKV", "length": 10201, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "சர்ச்சையில் சிக்கியுள்ள `ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை", "raw_content": "\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nமீண்டும் இலவச கால் வசதி... ஜியோவின் அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nசிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்…\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்…\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் ���ன்று பிரசாரம்…\nரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…\nஹன்சிகா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரர்…\nதலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு எப்ப start ஆகுது தெரியுமா \nபோட்றா வெடிய...பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..…\nஹாலிவுட்டில் படம் இயக்க இயக்குநர் அட்லிக்கு அழைப்பு…\nஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25 வெளியிடப்படும்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nவிநோத மிதிவண்டியை ஓட்டும் மருத்துவர் குமார்…\nஈரோடு அருகே கன மழையால் நெற்பயிர்கள் சேதம்…\nமாமல்லபுரத்தில் வண்ண விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைக் காண மக்கள் ஆர்வம்…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nசர்ச்சையில் சிக்கியுள்ள `ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை\nஆண்-பெண் பாலின சமத்துவம் அமெரிக்காவிலும் பாராட்டும்படியாக இல்லை என நிரூபித்திருக்கிறது ஒரு சம்பவம்.. அது பற்றிய தகவல்கள்\nஅமெரிக்காவின் தலைசிறந்த பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' ஒவ்வோர் ஆண்டும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். இந்த வருடமும் உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான தொழில் செய்யும் நூறுபேரின் பட்டியலை அவர்களின் புகைப்படத்துடன் கடந்தவாரம் வெளியிட்டது.\nஅதில் 75 வது இடத்தில் ஒரு பெண் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரின் புகைப்படம் இடம் பெறவில்லை .. 100 பேர் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு பெண் தானா உங்கள் கண்ணுக்கு தெரிந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..\nஅதே நேரத்தில் அவரது புகைப்படத்தை வெளியிடாதது ஏன் என பலரும் போர்ப்ஸை வறுத்தெடுத்து வருகிறார்கள்...\nஅந்த வகையில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் வேலரி ஜாரெட்டின் டூவிட்டர் பதிவு இன்னும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. ``தலைசிறந்த நூறு புதுமையான தொழிலதிபர்களைத் தேர்வு செய்ததில் ஒரு இடத்தை மட்டுமே பெண்களுக்காகக் ��ொடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அறிக்கை 99 ஆண்களுக்கான வெற்றியில்லை. பல லட்சம் பெண்களுக்கான சவால் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையும் மன்னிப்பு கேட்டுள்ளது.. பிழைகளை திருத்தி மறு பட்டியல் வெளியிடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n« ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியீடு பத்மவிபூசன் விருதுக்கு தேர்வு பெற்ற மேரி கோம் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-10-14T09:37:15Z", "digest": "sha1:4V2QJPGILHIPP5XRMTW7LL5D5ML2U4MP", "length": 5742, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன\nநீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.\nஅதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.\nகோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும்.\nஇதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும���.\nநம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஅப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும். சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.\nநீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.\nஇவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.\nவலி நிவாரணி மாத்திரைகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2011/04/04/nanjupuram-3/", "date_download": "2019-10-14T09:09:31Z", "digest": "sha1:K2L4BQJMQNGBZXAQBHJ6LZ3VBX7EMW5C", "length": 10904, "nlines": 163, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் – வார்த்தைகள்", "raw_content": "\nஎன்னுடைய இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிவிட்டது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் (4/4/2011) வெளியாகியிருக்கும் ‘நஞ்சுபுரம்’ விமர்சனம். ‘மாலினி மன்னத்’ என்னும் பிரபல திரைவிமர்சகரின் அந்தக் கட்டுரையை இணையத்தில் தேடி எடுத்து இங்கு அப்படியே வெளியிடுகிறேன். (தமிழில் மொழிபெயர்க்க நேரமில்லாமைக்கு வருந்துகிறேன்)\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n2 thoughts on “இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்”\nபடம் பார்க்க தூண்டும் விமர்சனம்,அவசியம் பார்த்துவிட்டு பகிர்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bs6-honda-activa-125-unveiled/", "date_download": "2019-10-14T08:20:37Z", "digest": "sha1:6NSNYR25P3YHQZHKVHIBYZEIUOHNBNZD", "length": 15835, "nlines": 126, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிட��ம் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஹோண்டாவின் முதல் BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள பிஎஸ்6 (BS6) ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோவின் ஐ3எஸ் போன்ற ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டத்தை பெற்றுள்ள ஆக்டிவா 125-ல் பல்வேறு அம்சங்கள் புதிதாக இ���ைக்கப்பட்டுள்ளது.\n6 விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஆக்டிவா 125 மாடலுக்கு என 6 வருட வாரண்டியை ஹோண்டா அறிவித்துள்ளது. 6 வருட வாரண்டி என்பது மூன்று வருட ஸ்டாண்டர்டு வாரண்டி, கூடுதலாக மூன்று வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெற்றதாக வந்துள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை தொடர்ந்து ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக 125சிசி ஆக்டிவா மாடலும் வந்துள்ளது. இந்தியாவின் முதல் பிஎஸ் 6 ரக இரு சக்கர வாகன என சான்றிதழை பெற்ற ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட் மாடலை தொடர்ந்து ஆக்டிவா 125 பிஎஸ் 6 மாசு உமிழ்வு என்ஜின் பெற்றதாக வந்துள்ளது.\nஹோண்டா ஆக்டிவா 125 சிறப்புகள்\nஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 அல்லது பிஎஸ் 6 நடைமுறை செயற்படுத்த உள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜினை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன. இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது பிரபலமான ஆக்டிவா 125 மாடலை முதல் பிஎஸ்6 மாடலாக விற்பனைக்கு வெளியிட உள்ளது.\nHonda’s Enhanced Smart Power (eSP) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் அதிக ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக எரிபொருளுளை எரிக்கும் தன்மை கொண்டுள்ளது.\nஆக்டிவா 125 மாடலுக்கு என 26 வகையான புதிய நுட்பங்களுக்கு ஹோண்டா நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரில் PGM-FI (Programmed Fuel Injection) பயன்படுத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமில்லாமல் இருக்க ACG மோட்டார் நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது.\nபுதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர், நிகழ் நேரத்தில் எரிபொருள் சிக்கனத்தை அறிகின்ற வசதி, எல்இடி ஹெட்லைட், இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ள டூயல் ஸ்விட்ச் ஆப்ஷன் போன்றவறை கொண்டுள்ளது.\nவருகின்ற செப்டம்பர் 2019 முதல் இந்தியாவில் பிஎஸ் 6 ரக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட 10 சதவிகிதம் வரை விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.\nTags: Honda 2wheelersஆக்டிவா 125ஹோண்டா ஆக்டிவா 125ஹோண்டா ஸ்கூட்டர்\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅடு��்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்...\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13110116/1227526/Nalini-Murugan-banned-to-meet-audience.vpf", "date_download": "2019-10-14T09:24:35Z", "digest": "sha1:NLWADNSY56A7KDIRUADUMPF7P2ZLDZVE", "length": 15867, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம்: நளினி-முருகன் பார்வையாளர்களை சந்திக்க தடை || Nalini Murugan banned to meet audience", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம்: நளினி-முருகன் பார்வையாளர்களை சந்திக்க தடை\nவேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan\nவேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nவிடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.\nஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nசிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஜெயிலில் உள்ள அங்கன்வாடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை 2 பேரும் வாங்க மறுத்து விட்டனர். #Nalini #Murugan\nராஜீவ் காந்தி | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | நளினி | முருகன் | தொடர் உண்ணாவிரதம்\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/07/61", "date_download": "2019-10-14T08:41:29Z", "digest": "sha1:C5OWQPV2BXISP77O5OEHLEDTFOK4NFCU", "length": 9550, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேவர் மகன் -2: கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 14 அக் 2019\nதேவர் மகன் -2: கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை\nதேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தேவேந்திரர் மகன் என்று பெயரிட்டு எடுக்க வேண்டும் என்றும், தேவர் மகன் என்றே பெயரிட்டு எடுத்தால் அப்படம் முடங்கும் என்றும் கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇன்று (நவம்பர் 7) கமல்ஹாசனுக்கு அறிக்கை மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், அதே அறிக்கையில்தான் இந்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.\n“ தந்தி தொலைக்காட்சியில் பாண்டே உடனான உங்களுடைய பேட்டியை நேற்றுத்தான் பார்க்க முடிந்தது; கடைசியில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்; நீங்கள் -2 என்ற பெயரில் படம் எடுப்பதாகக் கூறியிருந்தீர்கள். (தேவர் மகனைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்) ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த அந்த -1 திரைப்படம் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1993-ல் வெளியான உங்களது -1 திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துகொண்டே இருக்கிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் கிருஷ்ணசாமி.\nமேலும் அவர், “ உங்களுடைய அந்தப் படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட��டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்; அந்த மோதலால் எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன; ஒட்டுமொத்த சமுதாயத்தினுடைய சுயமரியாதை பல இடங்களில் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. உண்மையில் உங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உங்களிடம் நாங்கள் நட்ட ஈடே கேட்கவேண்டும்.\nநாங்கள் வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது. எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்; தேவேந்திரகுல மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், அந்தத் திரைப்படம் வந்து போயிற்று. ஆனால், அதேபோன்று பெயரிட்டு இனி எந்தவொரு படத்தையும் தேவேந்திரகுல வேளாளர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். தேவேந்திரகுல இளைஞர்கள் உங்கள் மீது உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தயவு கூர்ந்து இனியொரு விசப் பரீட்சையில் ஈடுபடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணசாமி.\nகமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ள கிருஷ்ணசாமி, “ நீங்கள் பொது வாழ்விற்கு வந்த பிறகாவது தமிழ்ச் சமுதாயங்களிடையே சமநிலையை உருவாக்கும் பொருட்டும், நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டும் நீங்கள் எடுக்கும் புதிய படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஆனால், 1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது -2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள். பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ‘தேவேந்திரர் மகன்’ என்று தங்களுடைய படத்திற்கு பெயரிடுங்கள்.\n1993-ல் நீங்கள் எடுத்த அந்த -1 திரைப்படத்திற்கு சமநிலையை உருவாக்கும் வகையில், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு”தேவேந்திரர் மகன்” என்று பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய Centrist-ஆக அனைவராலும் கருதப்படுவீர்கள்.\nஒருவேளை -2 என்று பெயரிடுவதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்கள், முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிகமிகக் கூடுதலாக எத���ர்ப்பு தெரிவிக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். உங்களது கொள்கைப்படி மைய அரசியலைக் கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்கப் போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி”தேவேந்திரர் மகன்” என்ற பெயரில் படம் எடுங்கள், அது ஓடும்; ஆனால் மகன்–2 என்று படம் எடுத்தால், ஓடாது; மாறாக அது முடங்கும்” என்று எச்சரித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.\nபுதன், 7 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51245-the-police-arrested-the-young-man-in-up.html", "date_download": "2019-10-14T08:12:58Z", "digest": "sha1:B2VLGFDXTDCGB47HMKTKKHRXIXHOO2VE", "length": 8880, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு | The police arrested the young man in UP", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nஉத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலுக்கு அடியிலும், வெளியிலும் ஆபத்தான மு‌றையில் தொங்கியபடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஹர்தோய் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோதே, படிக்கட்டு வழியாக பெட்டியின் அடிப்பகுதிக்குச் சென்ற அந்த இளைஞன் அங்கே தொங்கியபடி நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்தான். பின்னர் பெட்டிக்கு வெளியே தொங்கியபடியே சென்று கொண்டிருந்தான். இதை மற்றொருவர் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கிறார். ஏற்கெனவே அந்த இளைஞன் மீது திருட்டு உள்ளிட்ட புகார்கள் இருப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.\nRead Also -> ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்க��தது காரணமா\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்\nநாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் \nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\nசாலையில் தவறவிட்ட நகைகள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது \nபணம் தர மறுத்த அத்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது\nபரோட்டா விலையை கேட்டு கடையை அடித்து நொறுக்கிய கும்பல்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_14.html", "date_download": "2019-10-14T09:13:54Z", "digest": "sha1:VPYMSRC2R5XOFP6GB4SXQISYRCZJDCSK", "length": 8426, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை.", "raw_content": "\nசர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை.\nசர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.\nஇங்கிலாந���தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, கடந்தகல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியானது.\nஇதில், அண்ணா பல்கலை, 293வது இடம் பிடித்தது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் இடம் பெற்ற, 'பிரிக்ஸ்' நாடுகளின் பல்கலை பட்டியலில், அண்ணா பல்கலை, 151வது இடமும்; சென்னை பல்கலை, 78வது இடத்தையும் பிடித்தன.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான,சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச தரவரிசை பட்டியலில், 254வது இடம்; இன்ஜி., பிரிவில்,72வது இடம்; 'ப்ரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், 20வது இடம்; ஆசியநாடுகளின் பட்டியலில், 56வது இடத்தை பெற்றுள்ளது.இந்நிலையில், பாடவாரியாக, பல்கலைகளின் செயல்பாட்டு திறன் பட்டியலை, க்யூ.எஸ்., நிறுவனம், நேற்று வெளியிட்டது. அதில், சென்னை ஐ.ஐ.டி., ஒன்பது பாடப்பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.இதன்படி, இயற்பியல் - 201 இடம்; கணிதம் - 151; வேதியியல் - 151; மெட்டீரியல் சயின்ஸ் - 101; கணினி அறிவியல் மற்றும் ஐ.டி., - 101; மெக்கானிக்கல் - 51; சிவில் - 51;ரசாயனம் -51 மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 51; ஆகிய பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தர வரிசை பெற்றுள்ளது.\nசுற்றுச்சூழல் அறிவியலில், 251வது இடம்;மெக்கானிக்கலில், 151வது இடம்; கணினி அறிவியல் மற்றும் ஐ.டி.,யில், 401வது இடத்தை பெற்றுள்ளது. இவை தவிர, ஐ.ஐ.டி., மும்பை மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி., டில்லி பல்கலை மற்றும் ஜெ.என்.யு., பல்கலையும் பாடவாரியான பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள, 'கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட்', அமெரிக்காவின் எம்.ஐ.டி., சிங்கப்பூர் தேசிய பல்கலை போன்றவை சர்வதேச அளவில், முதல், 20 இடங்களுக்குள் தரவரிசை பெற்றுள்ளன.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்���ு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-rashi-khanna-photos-5/57025/", "date_download": "2019-10-14T08:46:58Z", "digest": "sha1:6KPWOQOKIVHZJBOXNKKGUZQ5N2ODGNNO", "length": 4360, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Rashi Khanna Photos | Actress Latest Photo Shoot", "raw_content": "\nசூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா நான் கட்டிக்கிட்டு இருப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.\n என கேட்ட ரசிகர் – ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க\nபிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராஷி கண்ணா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்\nபிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராஷி கண்ணா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\nவாய்ப்புகளுக்காக கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டும் விஷால் நாயகி\nPrevious articleமணத்தக்காளி வற்றல் குழம்பு – சமைக்கலாம் வாங்க\nமுதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.\nதளபதி 64 படத்திற்கு திடீர் சிக்கல் – படப்பிடிப்பிற்கு பாதிப்பா .\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/23/arun-jaitley-returns-as-finance-minister-falling-rupee-his-top-concern-012430.html", "date_download": "2019-10-14T07:59:44Z", "digest": "sha1:52ZOAHO22M6N4N24HRTC3BYXNFNTP74S", "length": 21926, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்றார் அருண் ஜேட்லி.. என்னென்ன சவால்கள் உள்ளன? | Arun Jaitley returns as finance minister, falling rupee his top concern - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்றார் அருண் ஜேட்லி.. என்னென்ன சவால்கள் உள்ளன\nமீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்றார் அருண் ஜேட்லி.. என்னென்ன சவால்கள் உள்ளன\n26 min ago முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\n59 min ago தலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\n3 hrs ago பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\n19 hrs ago கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வ���த்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews கையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சரான அருண் ஜேட்லி 3 மாத ஓய்விற்குப் பிறகு மீண்டும் இன்று முதல் நிதி அமைச்சக பதவியினை மீண்டும் ஏற்க துவங்கினார். இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, காங்கிரஸ் ஆட்சியினை விடக் குறைவான அளவில் தான் பாஜக ஆட்சியில் ஜிடிபி வளர்ச்சி உள்ளது என்று வெளியான தரவு போன்ற சவால்களை அருண் ஜேட்லி சந்திக்க உள்ளார்.\n2011-2012-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டதாகவும், 10 ஆண்டு ஆட்சி சராசரி விகிதம் 8 சதவீதமாக இருந்ததாகவும், பாஜகவின் 4 வருட ஆட்சியில் இதுவே 7.3 சதவீதமாகச் சரிந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.\nசிறு நீரக அறுவை சிகிச்சை\nஅருண் ஜேட்லிக்கு சென்ற மோ மாதம் சிறு நீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார். எனவே தற்காலிக நிதி அமைச்சர் பொறுப்பினை ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் நிர்வகித்து வந்தார்.\nஅருண் ஜேட்லி திரும்பக் குணமடைந்து வந்ததை அடுத்துக் குடியரசு தலைவருக்கு அருண் ஜேட்லியை நிதி அமைச்சராக நியமிக்கவும் வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அவையில் அருண் ஜேட்லி ஒரு மூத்த அமைச்சர் ஆவார். 2014-ம் ஆண்டு முதல் நிதி அமைச்சர் அருன் ஜேட்லி இந்தப் பதவியினை வகித்து வருகிறார்.\nஎனவே இன்று காலை 11 மணி முதல் ராஷ்ட்டிரபதி பவனின் வடக்குப் பிளாக்கில் இருந்து நிதி அமைச்சர் பணிகளைத் துவங்கியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore அருண் ஜேட்லி News\nமத்திய அரசுக்���ு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு\nஉலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை விரட்டும் இந்தியா.. இது வாய்ச்சவடால் இல்லை என்கிறார் ஜேட்லி\nநிதி அமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி..\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீர் ராஜினாமா..\nஇட்லி, தோசை விலை உயர்வு.. சப்பாத்தி தப்பித்தது..\nமத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. நிதி அமைச்சரானார் பியூஷ் கோயல்..\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக ஏப்ரல் மாதம் ரூ. 1 லட்சம் கோடி வருவாய்: அருண் ஜேட்லி\nஒரே ஜிஎஸ்டி இப்போதைக்கு வேலைக்கு ஆகாது: அருண் ஜேட்லி\nபொது துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவது கடினம்: அருண் ஜேட்லி\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\nபிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர்..\nஅதிரடியான ஆஃபர்கள்.. 90% வரை தள்ளுபடி.. மீண்டும் பிளிப்கார்டில் 5 நாட்கள் சலுகை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/13", "date_download": "2019-10-14T08:11:17Z", "digest": "sha1:HSDZBMMAEDRYZKJR6Z2FO4N3IREWAMUM", "length": 23785, "nlines": 267, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை உயர்நீதிமன்றம்: Latest சென்னை உயர்நீதிமன்றம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் கைகோர்த்த ரம்ய...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nரூ.3 கோடி செக் மோசடி வழக்க...\nvijay bigil: புள்ளிங்க எல்...\nவிஜய்யின் தளபதி 64 படத்தில...\nகனிமொழி எம்பியா தொடர்வாரா, 30ஆம் தேதி தெ...\nதேனி மசாலா கம்பெனியில் பற்...\nநீங்கள் சோஷியல் மீடியா அடி...\nமதுரையில் தலித் மாணவரை பிள...\nராஜீவ��� படுகொலை: சர்ச்சை பே...\nBCCI president : நான் மட்டும் தலைவரானா.....\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nஉங்க வீட்டு.. எங்க வீட்டு....\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஜீப்பில் இருந்து தவறி விழுந்தது பேயா\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nஒரே \"கல்ப்\" பெண்கள் பீர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nகேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த தடை: உயர்நீதிமன்றம்\nசென்னை: தமிழகம் வரும் கேரள முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்\nசர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக வேண்டாம்- உயர்நீதிமன்றம்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇனி டிஜிட்டல் லைசென்ஸ் இருந்தாலே போதும்: சென்னை உயர்நீதிமன்றம்\nவாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என போலீஸாரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது என சென்னை உயர�� நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாஜக எம்எல்ஏ-க்கள் நியமிக்கப்பட்டது செல்லும்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபுதுச்சேரியில் 3 பாஜக எம்.எல்.ஏ-க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபொன்.மாணிக்கவேல் பதவிக்கால நீட்டிப்பிற்கு எதிராக மேல்முறையீடு; தமிழக அரசின் அடுத்த நகர்வு\nசென்னை: சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்கால நீட்டிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n2.0 Full Movie Download: 2.0 படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் : காற்றில் போன நீதிமன்ற உத்தரவு\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியிடப்பட்டதால் படக்குழு மட்டுமல்லாமல் திரையுலகினர் அதிச்சியில் உறைந்துள்ளனர்.\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது\nதமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nTamil Rockers: தமிழ் ராக்கர்ஸை ஒழிக்கவே முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசிலைக்கடத்தல் வழக்கு; சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசு ஆணை ரத்து; உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2.0 in Tamilrockers : 2.0 படம் ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ் பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன தெரியுமா\nபிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.0 படம் முதல்நாளே தமிழ்ராக்கர்ஸில் எப்படி வந்தது என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.\nபொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு; சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: சிலைக்கடத்தல் ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.\n2.0 Piracy: தமிழ்ராக்கர்ஸில் 2.0 படம் வெளியாகாது\nதிருட்டுத் தனமாக திரைப்படங்களை வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு 2.0 படம் ஆப்பு வைத்துள்ளது.\n2.0 Movie Piracy: ரஜினிக்காக 3000 இணையதளங்களை முடக்கிய சென்னை உயர்நீதிமன்றம்\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடுவதை தடுக்கும் வகையில், 3000 இணையதளங்களை முடக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்த���விட்டுள்ளது.\nபெரும் பொருட்செலவில் தயாரான ரஜினி, அஜித் படங்கள்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்\nசென்னை: விரைவில் வெளியாகவுள்ள மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு தொடர்பாக தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.\nSarkar Collections: மீண்டும் மாட்டிக் கொண்ட சர்கார் : வசூல் விவரத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசர்கார் படத்தின் வசூல் விவரத்தை முழுமையாக அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nSarkar Collections: மீண்டும் மாட்டிக் கொண்ட சர்கார் : வசூல் விவரத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசர்கார் படத்தின் வசூல் விவரத்தை முழுமையாக அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nசென்னை: உயர்நீதிமன்றத்திற்கு பி.புகழேந்தி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇயக்குநர் முருகதாஸை கைது செய்ய தடை: நீதிபதி சரமாரி கேள்வி\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nலலிதா ஜுவல்லரி: ‘பாத்ரூம்ல வழுக்கி விழுந்துருவேன்' சுரேஷ் அழுது புலம்பல்\nதமிழகத்தில் முளைத்த ஐ.எஸ் ஆதரவாளர்கள்; அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nபெரும்பான்மைவாதமும் சர்வாதிகாரமும் இந்தியாவை இருளில் தள்ளுகின்றன: ரகுராம் ராஜன்\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சரியான நேரம் இதுதான்\nகனிமொழி எம்பியா தொடர்வாரா, 30ஆம் தேதி தெரியவரும்\nஏரோபிக்ஸ் உடற்பயிற்சியைச் செய்வதால் உண்டாகும் நன்மைகள்...\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nஷி ஜின்பிங் போயாச்சு...நெதர்லாந்து அரசர் வந்தாச்சு; டெல்லியில் உற்சாக வரவேற்பு\nஜீப்பில் இருந்து தவறி விழுந்தது பேயா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெ��சர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-14T08:17:32Z", "digest": "sha1:EO5PZUMCQA3BHUMBYSUHO3L726RKCFVL", "length": 8628, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலநடுக்கமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலநடுக்கமானி(seismometer]) என்பது நிலத்தில் ஏற்படும் சலனம் அல்லது இயக்கத்தை அளவிட உதவும் கருவி ஆகும். நிலநடுக்கம், எரிமலை உமிழ்வு மற்றும் வெடிபொருள்கள் பயன்படுத்துதல் போன்ற பிற நில அதிர்ச்சி மூலங்கள் உண்டாக்கும் நில அதிர்ச்சி அலைகளால் நிலத்தில் சலனம் அல்லது இயக்கம் ஏற்படுகிறது. மின்காந்த இரைச்சலில் ஏற்படும் மாற்றத்தால் தாக்கமுறும் நிறைவற்ற ரேடியோ அலைகளை கண்காணிப்பு நிலையம் பதிவுகள் செய்து நிலநடுக்க வரைபடமாக வழங்குகிறது. சூரியப்பரப்பு அலைப் பகுப்பாய்வு என்பது சூரியனில் ஏற்படும் நடுக்கத்தை பற்றி கூறுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Seismometers என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபகுப்புகள்: அழுத்தமானிகள், மருத்துவ உபகரணங்கள்\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/shortage-of-labours--in-govt-rubber-corporation--to-spray-pestcides/", "date_download": "2019-10-14T08:05:53Z", "digest": "sha1:2G6BEMIWBDT6NGL3GS4XS3KWVELIBJ5M", "length": 11390, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "அரசு ரப்பர் கழக தோட்டங்களில் களை அழிக்க மருந்து தெளிப்பு: பணியாளர்கள் பற்றாக்குறை - Café Kanyakumari", "raw_content": "\nஅரசு ரப்பர் கழக தோட்டங்களில் களை அழிக்க மருந்து தெளிப்பு: பணியாளர்கள் பற்றாக்குறை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தின் கீழ் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இவற்றில் களைகள் செழித்து வளருகின்றன. இவற்றை அழிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. மலைப் பகுதிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி களைகளை அழிப்பதும் சிரமமாக இருந்து வருகிறது. பணியாளர்களை நியமித்து களைகளை அகற்ற ஆட்கள் பற்றாக்குறை, கூலியாக பெருமளவு செலவிட வேண்டியது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி மழை பெய்து வருவதால் களைகள் ஒழிக்கப்பட்ட இடங்களில் ஒரு சில நாட்களிலேயே களைகள் மீண்டும் வளர தொடங்கி விடுகிறது. இந்தநிலையில் வனத்துறை சார்பில் களைகொல்லிகளை பயன்படுத்தி களைகளை ஒழிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம் போன்ற பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், தேக்குமர தோட்டங்களில் ஓங்கி உயர்ந்த காட்டுச்செடிகள், களைகள் நிறைந்த பகுதிகளில் இந்த மருந்து தெளிப்பு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘கிளைபோசேட் 40’ சதவீதம் கொண்ட இந்த மருந்தை 16 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி அளவு சேர்த்து சாதாரணமாக பூச்சி மருந்து தெளிக்கின்ற ஸ்பிரே உதவியுடன் களை செடிகள் வளர்ந்திருக்கின்ற பகுதிகளில் தெளிக்கின்றனர். இதனால் ஓரிரு நாட்களில் செடிகள் கருகி விடுகிறது. மேலும் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை அந்த பகுதியில் புற்கள் வளருவது இல்லை. இந்த களைக்கொல்லி மருந்துக்கு ஒரு லிட்டருக்கு 400 ரூபாய் செலவாகிறது. இரண்டு, மூன்று பேரை நியமித்து ஏக்கர் கணக்கில் இந்த மருந்துகளை தெளிக்க முடியும். புல் வெட்டும் செலவு மிச்சமாகிறது. தற்போது பரிசோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படுவதாகவும், இதில் நல்ல பலன் கிடைக்கும் தருவாயில் இதனை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அரசு ரப்பர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா\nகேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது. .\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்களை சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். .\nசேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி\nசேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-14T08:00:34Z", "digest": "sha1:SEG7KVZJ7IN7V4HZSNUYD6IIY2X5TSF5", "length": 25413, "nlines": 171, "source_domain": "www.muthalvannews.com", "title": "பாகிஸ்தானில் தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் - 4 மாதம், 55 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி | Muthalvan News", "raw_content": "\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித��� துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது\nபல்கலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பணி நாளை மீள ஆரம்பம்\nகருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு\nகாணாமற்போன மாணவன் 4 நாள்களின் பின் மீட்பு – யாழ்.நகர தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக வாக்குமூலம்\nகிளிநொச்சியில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு – திருமலையில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலில்\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\n375 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nகோத்தபய – சு.க இன்று ஒப்பந்த முன்நகர்வு\nஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நீக்கவேண்டும் – பொது ஆவணத்தில் சேர்க்க முன்னணி வலியுறுத்து\nஇணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நாளை காலை மீண்டும் சந்திப்பதற்கு முடிவு\nபல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nதுருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nஹகிபிஸ் புயலால் 8 பேர் உயிரிழப்பு\n“ஜப்பான் மக்களுக்காகப் பிராத்திப்போம்” – தாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்\n275 ஓட்டங்களில் தென்னாபிரிக்கா அவுட்\nகோலி 254: இந்தியா 601/5 டிக்ளேர்\nஈரான் மைதானங்களில் பெண்களுக்கு அனுமதி\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு\nதனியார் வங்கியில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நால்வர் மறியலில் – முன்னாள் முகாமையாளர் தலைமறைவு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nதங்கத்தின் விலை இன்றும் எகிறியது\nஇன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு\nபாகிஸ்தானில் தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் – 4 மாதம், 55 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி\nதலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nஇரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது. எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஇரட்டடையர் இருவரும் ஒட்டி பிறப்பார்கள் என்று சைனாப்பிற்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்தப் பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஎனவே மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டது. குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு சைனாப்பின் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.\nஇரட்டையர் இருவரும் ஒட்டிப் பிறப்பார்கள் என்று சைனாப்பிற்கு தெரிந்திருக்கவில்லை. அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. பிறந்த பிறகு அந்த குழந்தைகள் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ சைனாப் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nபிரிட்டனில் உள்ள ’க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்’ மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றது.\nஇந்த குழந்தைகள், 2017ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தனர். பிறவியிலேயே இந்த இருவரின் மண்டை ஓடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.\nஇரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக குடும்பத்தினருக்கு சொல்லப்பட்ட்து. ஆனால் அவர்களின் தாயார் குழந்தைகள் பிறந்தவுடன் பார்க்கமுடியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து அவர் குணமாகிவந்தார். ஐந்து நாட்கள் கழித்து சைநாப்பிற்கு முதலில் குழந்தைகளின் ஒளிப்ப்படத்தை காட்டினார்கள்.\nஅவர் அதிர்ச்சியை மெதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் அந்த ஒளிப்படத்தை பார்த்தவுடன் சைனாப் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்துள்ளார்.\nமருத்துவர்கள் ஜிலானி மற்றும் டுனாவே\n“அவர்கள் மிகவும் அழகாக இருந்தனர். வெள்ளை நிறத் தோலுடன், அழகிய கூந்தலுடன் அழகாக இருந்தனர். அவர்கள் ஒட்டிப் பிறந்துள்ளனர் என்பது எல்லாம் எனக்கு தோன்றவில்லை அவர்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள்.” என்கிறார் சைனாப்.\nஅவர்கள் அந்த குழந்தைகளுக்கு சாஃபா, மார்வா என்று பெயரிட்டனர்.\nஅதன்பிறகு ராணுவ மருத்துவமனை ஒன்று இவர்களை பிரிக்க முடியும் என்று கூறியது. ஆனால் இரட்டையர்களில் ஒருவர் இறந்துவிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை அந்த தாய் விரும்பவில்லை.\nஅந்த குழந்தைகளுக்கு மூன்று மாதம் ஆனபோது, லண்டனில் உள்ள உலகின் முன்னனி குழந்தைகள் மருத்துவமனையான `க்ரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டை’ சேர்ந்த குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஒவாசி ஜிலானியை சந்தித்தனர் சாஃபா மற்றும் மார்வாவின் குடும்பத்தினர்.\nஅதிர்ஷ்டவசமாக அவர் காஷ்மீரில் பிறந்தவர் என்பதால் அந்த குடும்பத்திடம் எளிதாக பேசி பழக அவரால் முடிந்தது.\nஅந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கையை பார்த்த அவர், அவர்களுக்கு 12 மாதம் ஆவதற்குள் அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.\n2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், குடும்பத்தினருக்கு இங்கிலாந்துக்கு விசாவும் கிடைத்துவிட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கான நிதியுதவிதான் கிடைக்கவில்லை. மருத்துவர் ஜிலானி சிறிது பணம் திரட்டியிருந்தார்.\nஆனால் அதற்குள் அந்த குழந்தைகளுக்கு 19 மாதங்கள் ஆகிவிட்டன. மேலும் தாமதித்தால் அறுவை சிகிச்சை கடினமாகிவிடும் என்பதால் இரட்டையர்களின் குடும்பத்தை உடனடியாக இங்கிலாந்துக்கு வர சொன்னார் ஜிலானி.\n“என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்துக்கு வந்துவிட்டனர். ஆனால் போதிய பணத்தை திரட்ட முடியவில்லை. எனக்கு மிகவும் கவலையாகிவிட்டது. இதனை என்னுடைய பொறுப்பாக நான் நினைத்தேன்.” என்கிறார் ஜிலானி.\nஒரு நாள் ஜிலானி வழக்கறிஞராக இருக்கும் தனது நண்பர் ஒருவருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் அதிர்ஷடவசமாக விதி மாறியது. இரட்டையர்களின் கதையை கேட்டவுடன் தனது அலைபேசியை எடுத்த அந்த வழக்கறிஞர், யாரோ ஒருவருக்கு அழைப்பெடுத்தார். பின் அந்த மருத்துவரை அழைப்பில் இருப்பவரிடம் அனைத்தையும் விளக்க சொன்னார்.\nஅழைப்பின் மறு பக்கத்தில் இருந்தவர் பாகிஸ்தான் தொழிலதிபர் முர்டாசா லகானி. சிறிது நேரத்தில் அவர் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்.\n“அந்த இரட்டையர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். நானும் அங்கிருந்துதான் வருகிறேன். நான் உதவி செய்ததற்கு முக்கிய காரணம், எனது உதவி இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்பதுதான். எனக்கு அது எளிதானதாக இருந்தது” என்கிறார் லகானி.\nஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பொதுவாக ஒரே கருமுட்டையில் இருந்து பிறந்தவர்கள்.\nஇவர்கள் இவ்வாறு இப்படி பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. இரு கருமுட்டைகளாக பிரிந்தது தாமதமாக நடந்திருக்கலாம், அது சரியாக பிரியாமல் இருந்திருக்கலாம். அல்லது பிரியும் போது இரு கருமுட்டைகளும் முழுவதுமாக பிரியாமல் சேர்ந்திருக்கலாம். உடம்பில் அந்த பகுதி ஒட்டி இருந்திருக்கலாம்.\nஇது நடைபெற்றால் பொதுவாக இரட்டையர்கள் மார்பு பக்கத்திலோ அல்லது இடுப்பு மற்றும் அடி வயிற்றிலோ ஒட்டி பிறப்பார்கள் சாஃபா மற்றும் மார்வா நேர் எதிராக தலைப் பகுதியில் ஒட்டிப் பிறந்தது சூழ்நிலையை சிக்கலாக்கியது.\nஇரட்டையர்களின் மூளை, குருதி நாளங்களை பிரிக்கும் அறுவை சிகிச்சையை ஜிலானி மேற்கொள்வார். ஆனால் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதியை சரி செய்யும் பொறுப்பு டேவிட் டுனவேவிற்கு வழங்கப்பட்டது.\nமுதல் கட்ட அறுவை சிகிச்சை 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் இரட்டையர்களின் குருதி நாளங்கள் பிரிக்கப்பட்டன.\nமார்வாவுக்கு முக்கிய குருதி நாளம் கொடுக்கப்பட்டத்தில் சாஃபாவிற்கு பக்கவாதம் வந்துவிட்டது. அவளின் நிலமை கவலைக்கிடமாக மாறிவிட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு அவள் பிழைத்துக் கொண்டாள்.\nமுதல் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்தகட்ட அறுவை சிகிச்சை தொடங்கியது. அதன்பின் ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகு சாஃபா மற்றும் மார்வா தனித்தனியாக தங்களது வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர்.\n‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nதுருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\n“நந்திக்கடல் பேசுகிறது” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/muslimdisp.php?start=1800", "date_download": "2019-10-14T09:26:06Z", "digest": "sha1:XEP5IPUNPHMMMIWWLRR5W4TDDUNUD4QG", "length": 78164, "nlines": 143, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹ் முஸ்லிம் tamil Translation of Sahih Muslim Hadith", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n1800. இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nமுஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை \"ஸாஉ\" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். \"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு \"ஸாஉ\", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு \"ஸாஉ\", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு \"ஸாஉ\", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு \"ஸாஉ\"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 5 பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.\n1801. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\n1802. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்���ுப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nபாடம் : 6 ஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.\n1803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n\"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை)\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n ஆடு, மாடுகளின் நிலை என்ன (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை)\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில���லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்;இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:\nகுதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச்சுமையாகும்.\nகுதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.\nகுதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு \"அந்தப் பசும்புல் வெளியில்\" அல்லது \"அந்தத் தோட்டத்தில்\" அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளை��் கடந்து) சென்றால், அதன் பாதச்சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅப்போது \"அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன\" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; \"எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்\" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர\" என்று சொன்னார்கள்.\n1804. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஆயினும் அதில், \"ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால்\" என்று இடம்பெற்றுள்ளது. \"அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை\" என்று இடம்பெறவிவ்லை.\nமேலும், இந்த அறிவிப்பில் \"அந்த ஒட்டகங்களின் பால்குடி மறந்த குட்டிகள்கூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்\" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. \"அவருடைய இரு விலாப்புறங்களிலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்\" எனவும் இடம்பெற்றுள்ளது.\n1805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப்பாளங்களாக மாற்றி,அவருடைய விலாப்புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.\nஒட்டகங்களின் உரிமையாளர் அ��ற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங்களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.\nஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறி,குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்தவையும் இருக்காது;கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை,அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்\n-இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த என் தந்தை அபூஸாலிஹ்-ரஹ்) அவர்கள் மாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்களா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.-\nஅப்போது மக்கள் \"குதிரைகள் (நிலை என்ன) அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"குதிரைகளின் பிடரிகளில் மறுமை நாள்வரை நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளன. குதிரை மூன்று வகையாகும்:\nஅது ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்.\nகுதிரை நற்பலனைப் பெற்றுத் தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இறைவழியில் பயன்படுத்துவதற்காக முன்னேற்பாடாக அதை வைத்திருப்பவர் ஆவார். அதன் வயிற்றுக்குள் எந்தத் தீவணம் சென்றாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை எழுதாமல் இருப்பதில்லை. அதை அவர் ஒரு பசும்புல் வெளியில் மேயவிட்டால், அது எந்த ஒன்றைத் தின்றாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதாமலிருப்ப தில்லை. ஓர் ஆற்றிலிருந்து அதற்கு அவர் நீர் புகட்டினால், அதன் வயிற்றினுள் செல்லும் ஒவ்வொரு துளி நீருக்காகவும் அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். (அதன் சிறுநீர், சாணம் ஆகியவற்றுக்காகக்கூட அவருக்கு நன்மைகள் எழுதப்படும் என்றும் குறிப்பிட்டார்கள்.) அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அது எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் அவருக்கு ஒரு நன்மை உண்டு.\nகுதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அதை அந்தஸ்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் வைத்திருப்பவர் ஆவார். ஆயினும், இன்பத்திலும் துன்பத்திலும் (அதனால் தாங்க இயலும் சுமையை மட்டுமே சுமத்துவதிலும், அதன் பசியைத் தணிப்பதிலும்) அதன் முதுகு மற்றும் வயிற்றின் உரிமையை அவர் மறக்காதவர் ஆவார்.\nகுதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், கர்வம், செருக்கு, அகம்பாவம், மக்களிடம் காட்டிக்கொள்ளல் ஆகிய (குறுகிய) நோக்கங்களுக்காக அதை வைத்திருக்கும் மனிதன் ஆவான். அவனுக்கே அது பாவச்சுமையாகும்\" என்று கூறினார்கள்.\nமக்கள், \"அல்லாஹ்வின் தூதரே, கழுதையின் நிலை என்ன\" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; \"எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்\" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர\" என்று சொன்னார்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் \"கொம்புகள் வளைந்தவை\" (அக்ஸா) என்பதற்கு பதிலாக \"காது கிழிக்கப்பட்டவை\" (அள்பா) என்று இடம்பெற்றுள்ளது.\nமேலும் \"அவருடைய விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும்\" என்று இடம் பெற்றுள்ளது. \"அவருடைய நெற்றியிலும்\" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், \"ஒரு மனிதர் தம் ஒட்டகங்களில் \"இறைவனுக்குரிய உரிமையை\" அல்லது \"தர்மத்தை\" நிறவேற்றாவிடில்\" என ஹதீஸ் தொடங்குகிறது.\n1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.\nமாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.\n(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது \"நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்\" என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\nஇந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்���ளிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்தார்கள்.\nஉபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் \"ஒரு மனிதர் \"அல்லாஹ்வின் தூதரே ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன\" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவற்றை அன்பளிப்பாக வழங்குவதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்\" என்று கூறினார்கள்\" என இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1807. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள், \"ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால்குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது\" என்று கூறினார்கள். நாங்கள், \"அல்லாஹ்வின் தூதரே அவற்றுக்குரிய கடமைகள் என்ன\" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், \"பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப்பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அனபளிப்பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப்பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்\" என்று கூறினார்கள்.\nமேலும், \"(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது \"இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து)வந்த உனது செல்வம்\" என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.\nபாடம் : 7 ஸகாத் வசூலிப்பவர்களிடம் பொருத்தமாக நடந்துகொள்ளல்.\n1808. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில கிராமவாசிகள் வந்து, \"எங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களில் சிலர் எங்களிடம் வரம்புமீறி நடந்துகொள்கிறார்கள்\" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"உங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களை (அவர்களது கடமையைச் செய்ய ஒத்துழைத்து) திருப்தியடையச் செய்யுங்கள்\" என்று (மக்களிடம்) கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டதுமுதல், என்னிடம் ஸகாத் வசூலிக்க வந்த எவரும் என்னைக் குறித்து திருப்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றதில்லை.\n- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nபாடம் : 8 ஸகாத் வழங்காதவருக்குக் கிடைக்கும் கடுமையான தண்டனை.\n1809. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் \"கஅபாவின் அதிபதிமீது ஆணையாக அவர்கள் நஷ்டவாளிகள்\" என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, \"என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அவர்கள் நஷ்டவாளிகள்\" என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, \"என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், \"அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர\" என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, \"ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ மாடோ ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்கவரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்\" என்று கூறினார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் \"நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன்\" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.\nஆயினும் அதில், \"எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ஒரு மனிதர் ஒட்டகத்தையோ மாட்டையோ ஆட்டையோ அவற்றுக்குரிய ஸகாத்தை வழங்காத நிலையில் விட்டுவிட்டு இறந்துவிடுவாராயின்\" என்று இடம்பெற்றுள்ளது.\n1810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nபாடம் : 9 தர்மம் செய்யுமாறு வந்துள்ள ஆர்வமூட்டல்.\n1811. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) \"ஹர்ரா\"ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அபூதர்ரே\" என்று என்னை அழைத்தார்கள். நான் \"இதோ\" என்று என்னை அழைத்தார்கள். நான் \"இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே\" என்றேன். நபி (ஸல்) அவர்கள் \"இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எ���்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்து செல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர\" என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.\nபிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் \"அபூதர்ரே\" என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் \"இதோ\" என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் \"இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே\" என்றேன். நபி ஸல்) அவர்கள் \"(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்\" என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, \"இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர\" என்று கூறினார்கள்.\nபிறகு (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் \"அபூதர் நான் வரும்வரை இங்கேயே இருங்கள் நான் வரும்வரை இங்கேயே இருங்கள்\" என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னை விட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது ஏதோ மர்மமான உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டு \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஏற்பட்டுவிட்டது போலும்\" என்று கூறிக்கொண்டு, அவர்களைப் பின்தொடர எண்ணினேன். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் \"நான் வரும்வரை இங்கேயே இருங்கள்\" என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் \"அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து \"உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்\" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) \"அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)\" என்று கேட்டேன். அவர் \"(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (இறுதியில் அவர் சொர்க்கம் செல்வார்)\" என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவி���்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1812. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம்படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, \"யார் இது\" என்று கேட்டார்கள். \"(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்\" என்று பதிலளித்தேன். அவர்கள் \"அபூதர்ரே, இங்கே வாருங்கள்\" என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், \"(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர\" என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் \"இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்\" என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்டவெளியில் \"நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்\" என்று கூறி என்னை உட்கார வைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) \"ஹர்ரா\"ப் பகுதியில் நடந்து சென்றார்கள்.\nஅவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது \"அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே\" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் \"ஹர்ரா\"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள் \"ஹர்ரா\"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள் யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே\" என்று கேட்டேன். அதற்கு \"அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து \"யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்\" என்றார். உடனே நான் \"ஜிப்ரீலே\" என்று கேட்டேன். அதற்கு \"அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து \"யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்\" என்றார். உடனே நான் \"ஜிப்ரீலே அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா\" என்று கேட்டேன். அதற்கு அவர், \"ஆம்\" என்று பதிலளித்தார். நான் \"அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா\" என்று கேட்டேன். அதற்கு அவர், \"ஆம்\" என்று பதிலளித்தார். நான் \"அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா\" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் \"ஆம்\" என்றார். நான் \"அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா\" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் \"ஆம்\" என்றார். நான் \"அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா\" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் \"ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே\" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் \"ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே\" என்று கூறினார் என்றார்கள்.\nபாடம் : 10 செல்வத்தைக் குவித்து வைத்(துக்கொண்டு அதற்கான கடமையை நிறைவேற்றா) தோர் குறித்து வந்துள்ள கண்டனம்.\n1813. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, \"(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு \"நற்செய்தி\" கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிற��ு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்\" என்று கூறினார்.\n(இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.\nபிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், \"தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்\" என்றேன். அதற்கு அவர், \"இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் \"உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா\" என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, \"(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்\" என்றேன். அப்போது \"இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்\" என்று கூறினார்.\nநான், \"உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே\" என்று கேட்டேன். அதற்கு அவர், \"உம்முடைய இறைவன் மீதாணையாக\" என்று கேட்டேன். அதற்கு அவர், \"உம்முடைய இறைவன் மீதாணையாக நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்\" என்று கூறினார்.\n1814. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அ���்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள் \"(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்\" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான் \"இவர் யார்\" என்று கேட்டேன். மக்கள் \"இவர்தாம் அபூதர் (ரலி)\" என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, \"சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன\" என்று கேட்டேன். மக்கள் \"இவர்தாம் அபூதர் (ரலி)\" என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, \"சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் \"அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்\" என்றார்கள். நான், \"(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் \"அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்\" என்றார்கள். நான், \"(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\" என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், \"அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)\" என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 11 தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், தர்மம் செய்பவருக்கு (சிறந்த) பிரதிபலன் உண்டு என்ற நற்செய்தியும்.\n1815. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், \"ஆதமின் மகனே (மனிதா) நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்\" என்று சொன்னான்.\nமேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள���.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1816. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன்னிடம் அல்லாஹ், \"நீர் (பிறருக்கு ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்\" என்று சொன்னான்.\nமேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் வழங்கியது எதுவும் அவனது வலக்கரத்திலுள்ள (செல்வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.\nபாடம் : 12 குடும்பத்தார், அடிமைகள் (பணியாட்கள்) ஆகியோருக்குச் செலவழிப்பதன் சிறப்பும் அவர்களை (ஆதரிக்காமல்) வீணாக்கிவிடுபவன், அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்க்கைப்படியை வழங்க மறுப்பவன் அடையும் பாவமும்.\n1817. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.\nஇதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்) அவர்கள், \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தாருக்குச் செலவிடுவதையே ஆரம்பமாகக் கூறினார்கள்\" என்று கூறிவிட்டு, \"தம் சின்னஞ்சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார் (ஏனெனில்) அவர்தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச்செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச்செய்கிறான்\" என்றும் ��ூறினார்கள்.\n1818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1819. கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக்காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் \"அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா\" என்று கேட்டார்கள். அவர், \"இல்லை\" என்றார். \"உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு\" என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50146-woakes-triple-turns-india-s-session-upside-down.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T07:53:54Z", "digest": "sha1:SGNQLBZ74UB7VEKRT4NAOZQCLO4AW4YF", "length": 11574, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள் | Woakes triple turns India's session upside down", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரன்குவிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர்.\nநாட்டிங்காமில் இன்று தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் குல்தீப், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.\nகடந்த போட்டிகளைப் போல் அல்லாமல் தொடக்கத்திலேயே விக்கெட்கள் விழாமல் இருவரும் நிதானமாக விளையாடினர். ஷிகர் தவான் பவுண்டரிகளை அடித்து ரன் குவித்தார். கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இதனால், இந்திய அணி மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்து விட்டது போல் தோன்றியது.\nஆனால், 60 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவான் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 35 ரன்னுடன் தவான் ஆட்டமிழக்க அடுத்து புஜாரா களமிறங்கினார். தவான் ஆட்டமிழந்து அடுத்த 5 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி அடுத்த விக்கெட்டை இழந்தது. கே.எல்.ராகுல் 23 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.\nபின்னர், புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிதானமாக ரன்களை சேர்த்தது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளை சொதப்பி வந்த புஜாரா இந்தப் போட்டிலும் 14 ரன் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 82 ரன்களுக்குள் 3வது விக்கெட்டையும் பறிகொடுத்தது.\nஇதனையடுத்து, விராட் கோலியும், ரகானேவும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். 38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 23, ரகானே 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார்.\nரசிகர்களுக்கு ஒரேநாளில் விஜய்யும் அஜித்தும் ட்ரீட்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பத���வு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nஇரட்டை சதம் விளாசினார் கோலி \nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nRelated Tags : India vs England , Kohli , Rahane , Indian Team , Woakes , வோக்ஸ் , இங்கிலாந்து அணி , இந்திய வீரர்கள் , ஷிகர் தவான் , கே.எல்.ராகுல் , புஜாரா , விராட் கோலி , ரகானே\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்களுக்கு ஒரேநாளில் விஜய்யும் அஜித்தும் ட்ரீட்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50721-asian-games-jinson-women-relay-team-win-gold-as-indian-athletics-contingent-produces-best-show-after-1978.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T07:48:57Z", "digest": "sha1:LEA5ITACMPPG6BWZLENGJBR4P3PXFAES", "length": 11554, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் ! | Asian Games: Jinson, women relay team win gold as Indian athletics contingent produces best show after 1978", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை ���ுறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \nஅனல் பறக்கும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை நேற்று வென்றது.\nவீரர்களில் கடும் போட்டிக்கிடையே நேற்று நடைப்பெற்ற ஆடவர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார். கேரளாவைச் சேர்ந்தவரான ஜின்சன் ஜான்சன் பந்தய இலக்கை 3 நிமிடங்கள் 44.72 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற மஞ்சித் சிங் இந்தப்போட்டியில் நான்காவது இடமே பிடித்தார்.\nஅதேபோல் மகளிர் 400 தொடோரட்டத்தில் வலிமை வாய்ந்த பஹ்ரைன் அணியை பின்னுக்குத்தள்ளி இந்திய மகளிர் முதலிடம் பிடித்தனர். பந்தய இலக்கை மூன்று நிமிடங்கள் 30.61 நொடிகளில் கடந்து இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை தமதாக்கினர். ஹிமா தாஸ், பூவம்மா, சரிதா பென், விஸ்மாயா அடங்கிய இந்திய அணி சாதித்தது.\nஆடவர் 400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. பந்தய இலக்கை 3 நிமிடங்கள் 1.85 நொடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தது. இந்தப்போட்டியில் கத்தார் அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், தருண் அய்யாசாமி ஆகியோர் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்கள் ஆவர்.\nமகளிர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் பி.யு.சித்ரா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளிர் வட்டு எறிதலில் சீமா பூனியா வெண்கலப்பதக்கம் வென்றார். 62.26 மீட்டர் தூரம் வீசிய அவர் மூன்றாவது இடம் பிடித்தார்.\nஆடவர் ஹாக்கியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி;-\nஇந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. டைபிரேக்கர் வரை நீடித்த அரையிறுதியாட்டத்தில் மலேசிய அணியிடம் இந்திய அணி தோற்றது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 110 தங்கப்பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில�� வீற்றிருக்கிறது. ஜப்பான், தென்கொரியா, ‌இந்தோனேஷியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 13 தங்கம் உட்பட 59 பதக்கங்களை வென்றிருக்கும் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8- ஆவது இடத்தில் இருக்கிறது.\nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்\nதொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ.1 கோடி கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்\nலலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்\nதொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ.1 கோடி கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_24.html", "date_download": "2019-10-14T08:21:32Z", "digest": "sha1:F3SGQJCU7KVHTJITYQFVFBJHLFWL642P", "length": 7662, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!", "raw_content": "\nவங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்\nஅனைவர���லும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')\nவயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.\nபணி: மேலாளர் (கிரேடு 'பி')\nவயது வரம்பு:25 - 35க்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nகல்வித்தகுதி:விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை:தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்:கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.650 100 = 750, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு ரூ.750 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.\nவிண்ணப்பிக்கும் முறை:www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.04.2016\nஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_25.html", "date_download": "2019-10-14T08:43:45Z", "digest": "sha1:TRSQJUSHQLU32QZHVHIGT6545DZ73ZVM", "length": 17869, "nlines": 182, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில்,", "raw_content": "\nஇன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில்,\nஇன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.\nஎல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைபயன்படுத்துவது கட்டாயம்.\nஇதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.\nமேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.\nசெக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/device manager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.\nபிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.\nஇதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.\nஉங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.\nகுறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.\nகுறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.\nமுக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.\nஇதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.\nரூட் (Root) செய்ய வேண்டாம்\nபோனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வே��ு வசதிகள் கிடைக்கும்.\nஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.\nபோனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.\nஅதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.\nபோனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.\nஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.\nஇறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.\nஅடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.\nஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/09/blog-post_27.html", "date_download": "2019-10-14T08:30:20Z", "digest": "sha1:IAGEUTI36QQUVDMM7UJSKRYBFR3MWTYX", "length": 12565, "nlines": 161, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இனி எஸ்பிஐ நெட்பேங்கிங்கை நீங்கள் லாக் செய்து க��ள்ளலாம்:", "raw_content": "\nஇனி எஸ்பிஐ நெட்பேங்கிங்கை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்:\nஇனி எஸ்பிஐ நெட்பேங்கிங்கை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்:\nஉங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணம், நெட் பேங்கிக் வசதி மூலம் திருடப்படாமல் தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆன்லைன் பேங்கிக் வசதி மூலம் தற்போது பணம் திருடப்படுவது அதிகரித்திருப்பதை அடுத்து எஸ்பிஐ வங்கி புதிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய மற்றும் முன்னணிப் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்கள் தங்களது இன்டெர்நெட் பேங்கிங் வசதியை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த வசதி குறித்து எஸ்பிஐ வங்கி கூறியிருப்பதாவது, உங்கள் வங்கிக் கணக்கை மிகப் பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில், இனி உங்கள் வங்கிக் கணக்கின் இன்டெர்நெட் பேங்கிங் வசதியை லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம். இதற்கான வசதி எஸ்பிஐ வங்கியின் முகப்பு அல்லுத லாக்இன் செய்யும் பக்கத்திலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த வசதி, ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை.\nஇந்த வசதியைப் பயன்படுத்த ஒரே ஒரு விஷயம்தான் ரொம்ப முக்கியம். அதுதான் உங்கள் புரொஃபைல் பாஸ்வேர்ட். வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் புரொஃபைல் பாஸ்வேர்ட் நிச்சயம் நினைவில் இருக்க வேண்டும்.\nமற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், உங்களது லாக் இன் பாஸ்வேர்டும், புரொஃபைல் பாஸ்வேர்டும் வேறுவேறு. வங்கிக் கணக்கை நிர்வகிக்க அதாவது செல்போன் எண்ணை மாற்ற, வங்கிப் பரிமாற்றத்துக்கு வங்கிக் கணக்கை சேர்க்க போன்ற விஷயங்களைச் செய்ய பயன்படுத்தப்படுவது புரொஃபைல் பாஸ்வேர்ட்.\nஒரு வேளை உங்கள் புரொஃபைல் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால், இன்டெர்நெட் பேங்கிங் விசதியை லாக் செய்வதற்கு முன்பு அதனை ரீ செட் செய்து கொள்ளுங்கள் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துளள்து.\nலாக் அல்லது அன்லாக் செய்வது எப்படி\n1. எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ நெட்பேங்கிங் பக்கத்துக்குச் செல்லவும்.\n2. அதில் பர்சனல் பேங்கிங் லாக் ��ன் இடத்துக்குக் கீழே லாக் அல்லது அன்லாக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்யவும்.\n3. கிளிக் செய்ததும் இந்த பக்கம் வரும்.\n4. அதில் டிராப் டவுன் அம்புக் குறியை தொட்டு, அதில் லாக் அல்லது அன்லாக் வசதியை தேர்வு செய்யவும்.\n5. பிறகு உங்களது யூசர் நேம், வங்கிக் கணக்கு எண், ஸ்கீரினில் தெரியும் எழுத்து ஆகியவற்றை பதிவு செய்யவும்.\n6. ஒகே செய்ததும், இந்த செய்தி வரும். அதைப் படித்துவிட்டு ஒகே கொடுக்க வேண்டும்.\n7. அதன் பிறகு உங்களுக்கு ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும், அதுவும் உங்கள் செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும். அதனை பதிவு செய்து உங்கள் வங்கிக் கணக்கை லாக் செய்து கொள்ளலாம்.\n8. உங்கள் வங்கிக் கணக்கு லாக் ஆகிவிட்டால், அதன் பிறகு எந்த பணப்பரிமாற்றமும் அதில் நடைபெறாது.\nமாதந்தோறும் தேவைப்படும் பரிமாற்றங்களை முடித்துக் கொண்டு, இந்த வகையில் உங்கள் வங்கிக் கணக்கு லாக் செய்துவிட்டால், வேறு யாரும், எந்த வகையிலும் வங்கிக் கணக்கில் மோசடி செய்ய முடியாது என்ற வகையில் எஸ்பிஐ வங்கி இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்களுக்கு ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்த வேண்டும் என்றால், இதே முறையில் தான் உங்கள் வங்கிக் கணக்கை அன் லாக் செய்ய வேண்டும்.\nஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், 2018 - 19ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 71,500 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறது.\nஇந்த எச்சரிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்தே எஸ்பிஐ வங்கி தற்போது லாக் / அன் லாக் வசதயை அறிமுகப்படுத்தியுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/?lang=ta", "date_download": "2019-10-14T08:37:45Z", "digest": "sha1:ENOCQ4AKI3ARQ7O7GAB3JOMWMUSML4FX", "length": 3202, "nlines": 121, "source_domain": "inmathi.com", "title": "Forums | இன்மதி", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81287/protests/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2019-10-14T09:20:54Z", "digest": "sha1:KJHCYSQO7MUYCGRUVHYGDBRX3L7WVDPF", "length": 18484, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு – ஐநாவில் மே 17 இயக்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு – ஐநாவில் மே 17 இயக்கம்\n- in ஈழ விடுதலை\nதமிழீழ விடுதலையை நோக்கிய தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது. தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.\n– ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்\nஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42-வது அமர்வில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்படியாக ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுக்கெடுப்பு நடத்துவதே தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கும் என்று கீழ்கண்ட தகவல்களை உள்ளடக்கி, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் உரையாற்றினார்.\nவியன்னா உடன்படிக்கை சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் தமிழீழ மக்களுக்காக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது.\nதமிழர்கள் இலங்கையின் பூர்வகுடி மக்கள். ஆங்கிலே��� ஆட்சியின் போது நிர்வாக வசதிக்காக தமிழர்கள் சிங்களப்பகுதியுடன் இணைத்து ஒன்றுபட்ட இலங்கை உருவாக்கப்பட்டது. இலங்கையை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய நாள் முதல் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடைபெறுகிறது. தமிழர்களின் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை புறக்கணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒப்பந்தங்கள் போடப்படும் போதும், தமிழர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் உரிமை வழங்கப்படுவதை கண்டித்து சிங்கள இனவாத குழுக்கள் தமிழர்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியது.\nதமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பெரும் அரசியல் தீர்வை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் முன்வைத்தனர். அதனை அடிப்படையாக கொண்டே 1977 தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தனர்.\nஇலங்கையின் தொல்லியல் துறை புத்த விஹார்களை தமிழர்களின் பகுதிகளில் நிறுவியது. இலங்கையின் அனைத்து அரசு துறைகளும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்தது.\nதமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வழங்க இலங்கைக்கு மேலும் அதிக அவகாசம் வழங்கக்கூடாது என 2019, பிப்ரவரி 25-இல் முழு கடையடைப்பும் பேரணியையும் தமிழர்கள் நடத்தினர்.\nதற்போது அரசோ இதற்கு முந்தைய அரசுகளோ தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க ஒரு போதும் முயற்சித்ததில்லை.\nதமிழர்களின் பிரதிநிதியான வடக்கு மாகாண சபை 2018 செப்டம்பர் மாதம், ஐ.நா. பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை அரசியல் தீர்வாக முன்வைத்தது.\nதமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய, பொதுவாக்கெடுப்பு நடத்தும் ஜனநாயக செயலை முன்னெடுக்க வேண்டுமென இவ்வவையை கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் ���ுறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nதென்னக இரயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வெளிமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்ததை கண்டித்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் முற்றுகை\nபுதுக்கோட்டையில் ‘திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்’\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொ��ிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:25:04Z", "digest": "sha1:F4GELGGKYISEA2X26AXDN2ETXIYEBHSN", "length": 16214, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய் ஏர்வேஸ் (Thai Airways) என்னும் சர்வதேச பொது நிறுவனம் சுருக்கமாக ‘தாய் ஏர்வேஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 1988 இல் தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலக தலைமையகம் விபவாடி பாங்காங்கிலுள்ள, சட்டுச்சக் மாவட்டத்தின் ராங்க்சிட் சாலையில் உள்ளது.[1] இதன் முதன்மை செயல்பாடுகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடைபெறுகின்றன. தாய் ஏர்வேஸ் ஸ்டார் அலையன்ஸில் ஒரு உறுப்பினராக உள்ளது. நோக் ஏர் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக தாய் ஏர்வேஸ் உள்ளது.[2] இந்நிறுவனத்துடன் 2012 ஆம் ஆண்டில், உள்நாட்டு பகுதிகளுக்காக தாய் ஸ்மைலி என்ற பெயருடன் விமானச் சேவையினை தாய் ஏர்வேஸ் தொடங்கியது. இதில் ஒரு புது ஏர்பஸ் ஏ320 விமானம் பயன்படுத்தப்பட்டது.[3]\nதாய் ஏர்வேஸ், தனது தலைமையகமான சுவர்ணபூமியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு உலகின் 35 நாடுகளில் 78 இலக்குகளுக்கு விமானச் சேவையினைப் புரிகிறது. இடைநிறுத்தமே இல்லாத வழித்தடங்களான, பாங்காக்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் விமானச் சேவை நிறுவனமாக தாய் ஏர்வேஸ் இருந்தது. எரிபொருளின் விலை அதிகமானது, சரக்குப் பொருட்களின் எடை அதிகரித்தல் மற்றும் கட்டுப்பாடுகள், விலை உயர்வுக் கட்டணங்கள் போன்ற சில காரணங்களால் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பாங்காக்கில் இருந்து செல்லும் இடைநிறுத்தம் இல்லாது செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் தாய் ஏர்வேஸ் நிறுத்தியது. 2013 ஆம் ஆண்டில், பாங்காக் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட விமானச் சேவை, சியோலின் அருகேயுள்ள இங்கேயன் சர்வதேச விமான நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டது.\nஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு/தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களுக்கு விமானச் சேவை புரிந்ததன் மூலமும், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் மற்றும் ஓசியானாவின் ஐந்து முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவையினை அளித்ததன் மூலமும் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் வழித்தடங்கள் வான்வழிப் போக்குவரத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், முதன் முதலாக லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு விமானச் சேவை செய்தது தாய் ஏர்வேஸ் ஆகும். ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், ஐரோப்பாவில் செயல்படும் மிகப்பெரிய பயணிகள் விமானச் சேவைகளில், தாய் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும்.\nபாங்காக் யுனைடெட் மற்றும் ரெட் புல் ரேஸிங்க் போன்றவற்றிற்கு தாய் ஏர்வேஸ் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக ஆதரவாளர்கள் ஆவர்.\nதாய் ஏர்வேஸ் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களை பின்வரும் நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.[4][5][6]\nதற்போது தாய் ஏர்வேஸின் பாதுகாப்பு ஆய்வு குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பின் எதிர்மறையான தணிக்கை முடிவுகளின் விளைவாகத் தோன்றியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் வாட்சன், ஃபார்லே மற்றும் வில்லியம்ஸ் ஆகியோரால் ஆய்வு செய்யப்படுகிறது.\nமே 2015 இன் படி, தாய் ஏர்வேஸின் விமானக் குழுவில் பின்வரும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.[8]\nமுதல்தர,வகுப்பு வணிக,வகுப்பு பொருளாதார,வகுப்பு மொத்தம்\nதாய் ஏர்வேஸின் உயர்தர வழித்தடங்களாக புகெட் – பாங்காக், பாங்காக் – புகெட், பாங்காக் – சியாங்க் மை மற்றும�� டோக்யோ – பாங்காக் ஆகிய வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 94, 87, 84 மற்றும் 55 விமானங்களை தாய் ஏர்வேஸ் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமான வழித்தடங்களில் ஃப்ராங்க்ஃபுர்ட் – ஸ்டாக்ஹோல்ம் மற்றும் ஸ்டாக்ஹோல்ம் – ஆம்ஸ்டெர்டேம் போன்ற வழித்தடங்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2019, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:37:26Z", "digest": "sha1:B5TUOA7YAX5X5LZJERPR4JS7GKHNFXU3", "length": 10851, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்தினால் குழாமின் பொருளாளர் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஇரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பதவியினை வகிப்பவரின் சொந்த ஆட்சி முத்திரை இச்சின்னத்தின் கேடயத்தில் பொறிக்கப்படும்\nதூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர் ஆங்கிலம்:Camerlengo of the Holy Roman Church என்பது கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் குறிக்கத்தக்க ஆட்சிப்பணிகளில் ஒன்றாகும். திரு ஆட்சிப்பீடத்தின் சொத்து மற்றும் வருவாயினை நிர்வகிக்கும் பொறுப்பு இவருடையதாகும். முக்காலத்தில் திருத்தந்தை நாடுகளின் நிதி நிர்வாகமும் இவருடையதாக இருந்தது.\nவத்திக்கான் நாட்டின் சட்டப்படி இப்பதவியினை ஒரு கர்தினால் மட்டுமே வகிக்க முடியும்.[1] இவ்வழக்கம் 15ம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததற்குச் சான்றில்லை.[2] இப்பதவியினை வகிப்பவரின் ஆட்சி முத்திரையில் தங்கம் மற்றும் வெள்ளி சாவிகளுடன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டைகளை உடைய குடை பொறிக்கப்பட்டிருக்கும். இவையே இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் திரு ஆட்சிப்பீடத்தின் சின்னமுமாகும்.\nடிசம்பர் 20, 2014 அன்று திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் ஜீன்-லூயிஸ் தாவ்ரானை தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளராக நியமித்தார்.[3]\nஇப்பதவியினை வகிப்போர் திருத்தந்தையின் இறப்பை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவரால் திருத்தந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டதை உறுதி செய்தப்பின்பு திருத்தந்தையின் மோதிரத்தைப் பிற கர்தினால்களின் முன்னிலையில் இவர் உடைக்க வேண்டும். போலி ஆவணங்கள் உருவாக்காமல் தடுப்பதற்கும் திருத்தந்தையின் ஆட்சி முடிவுற்றது என்பதை குறிப்பதற்கும் இவ்வாறு செய்யப்படுகின்றது. இதன்பின்னர் பொருளாளர் உரோமைச் செயலகங்களுக்கு, குறிப்பாக கர்தினால் குழு முதல்வருக்கு திருத்தந்தையின் இறப்புச்செய்தியினை அறிவிப்பார். திருத்தந்தையின் இறப்புச்சடங்குகளுக்கும் புதிய திருத்தந்தைத் தேர்தலுக்கும் ஏற்பாடு செய்வார்.\nபுதிய திருத்தந்தை தேர்வு செய்யப்படும் வரை, இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இவரே வத்திக்கான் நகரின் நாட்டுத் தலைவர் பணியினை செய்வார். எனினும் இக்காலத்தில் இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அல்ல என்பது குறிக்கத்தக்கது. இக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபையினை வழிநடத்தும் பணி கர்தினால் குழாமுக்கு உரியது ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-mk-stalin-propose-rahul-gandhi-as-prime-minister-candidate-336870.html", "date_download": "2019-10-14T08:57:50Z", "digest": "sha1:OBOI6PTSI5O4KZR26R3QKLX2O34JSXB6", "length": 21207, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரசே அறிவிக்கவில்லை.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்த பின்னணி என்ன? | Why MK Stalin propose Rahul Gandhi as prime minister candidate? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nகாங்கிரசே அறிவிக்கவில்லை.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்த பின்னணி என்ன\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஏன்.. ஸ்டாலின் கடிதம்\nசென்னை: காங்கிரஸ் கட்சியே அறிவிக்கும் முன்பாக, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிந்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nலோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே அவசரமாக இதை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன வந்தது, என்று அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் ஸ்டாலின் இவ்வாறு அறிவித்தார்.\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது சரியா\nமெகா கூட்டணி என்ற ஒரு முயற்சியை சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் நிலையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே, இவ்வாறு திடீரென பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளது, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே விவாதப் பொருளாகி உள்ளது. ஸ்டாலின் ஏன் இவ்வாறு முன்மொழிந்தார் என்பது தமிழக அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.\nஇதுகுறித்து திமுக வட்டாரத்தில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுக்க மோடி அலை வீசியது. தேர்தல் பிரச்சாரம் முடியவிருந்த சூழ்நிலையில், அப்போதைய முதல்வரான ஜெயலலிதா, மோடியா அல்லது லேடியா என்ற முழக்கத்தை முன் வைத்தார். மோடிக்கு எதிராக சிறுபான்மையினரின் வாக்குகளை ஒன்று திரட்டும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. தேசிய அளவில் மோடிக்கு போட்டியாக, நான் விளங்குவேன் என்பதை தமிழக மக்களுக்கு அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.\nஜெயலலிதாவின் இந்த யுக்தி பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. கன்னியாகுமரி மற்றும் தருமபுரி ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் முறையே பாஜக மற்றும் பாமக ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.\nஇப்போது மோடிக்கு எதிராக தமிழகத்தில் அலை வீசி கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம், காவிரி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்ததுதான். ஆதரவு அலையையே, அதையே அறுவடை செய்தவர் ஜெயலலிதா. அப்படி இருக்கும்போது, எதிர்ப்பு அலையை பயன்படுத்தி மோடி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் திமுகவிற்கு கொண்டுவர வேண்டும் என்றால், திமுக இன்னும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை இருந்தது.\nமுன்புபோல் இன்றி, இந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் பலமுறை போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது. மோடி எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் வாக்கு அறுவடையில் ஈடுபடக்கூடும். இதை தடுப்பதற்காக, தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ, திமுக, பாஜக பக்கம் செல்லாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருந்தார். எனவே, முன்கூட்டியே காங்கிரஸ் சார்பில் ஸ்டாலின் பேட்டிங் செய்துள்ளார்.\nஇன்னொரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. தொகுதி பங்கீடு பிரச்சினை வருமானால், திமுகவை தவிர்த்துவிட்டு, பிற சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி உள்ளது. அதிலும், 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது காங்கிரஸின் கரம் வலுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு திமுக உள்ளாகி உள்ளது. எனவே, பிரதமர் வேட்பாளராக பலரும் ஆசைப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி முன்னிறுத்தி கூட்டணி தலைவர் சோனியா காந்தியை மகிழ்ச்சிப்படுத்துவது என்பதும் ஸ��டாலினின் இந்த அறிவிப்பின் ஒரு நோக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எது எப்படியோ இந்த அறிவிப்பின் மூலம், முழுக்க பலன் பெறுவது என்னவோ திமுக மட்டுமே. அந்த வகையில் தனது காய்நகர்த்தலில் ஸ்டாலின் வென்றுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin rahul gandhi முக ஸ்டாலின் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/5-were-arrested-in-thiruthani-volley-ball-player-murder-case-360462.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T07:56:59Z", "digest": "sha1:RGILTQCOSI2PWD6SE52JWWORJ3LRBRIJ", "length": 18983, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது!.. கொலைக்கான பகீர் பின்னணி.. | 5 were arrested in Thiruthani Volley ball player murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்��ி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் விவகாரம்.. டாக்டர் ராமதாஸூக்கு திமுக பதில்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nMovies உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nதிருத்தணி: திருத்தணியில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை துரத்தினர்.\nஅந்த இளைஞர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றுக்குள் சென்றார். அவரை அங்கும் விடாமல் துரத்திய கும்பல் அவரை ஓட்டலுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொன்றது.\nஇதையடுத்து அந்த 5 பேரும் தப்பியோடிவிட்டனர். இது தொடர்பான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தவர் வேலூர் மாவட்ட்ம, அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்றும் 22 வயதானவர் என்றும் தெரியவந்தது.\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிசாரணையில் மகேஷ், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பெருமாள்பட்டு கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் வாலிபால் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினையில் இன்பராஜ், விமல் ஆகிய இருவர் தலைமையில் தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படத் தொடங்கின.\nஇதில் இன்பராஜ் குழுவை சேர்ந்தவர் மகேஷ். இந்த இரு குழுக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. விமல் தரப்பை சேர்ந்த லல்லு என்பவரை இன்பராஜ் தரப்பினர் முதலில் கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்க 6 ஆண்டுள் கழித்து கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி இன்பராஜின் நண்பரான விக்னேஷ் என்ற இளைஞரை விமல் தரப்பு படுகொலை செய்தது.\nஇந்த படுகொலையை நேரில் பார்த்தவரான மகேஷ் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த படுகொலை சம்பவங்களால் பீதியடைந்த மகேஷ் குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள்பட்டை விட்டு காலி செய்து விட்டு நாகவேடு கிராமத்துக்கு சென்றுவிட்டனர்.\nஇந்த நிலையில் விக்னேஷ் கொலைக்கு பழிவாங்க வேப்பம்பட்டில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வேப்பம்பட்டில் ஒரு சலூன் கடையில் இருந்த தினேஷ் என்ற இளைஞரை இன்பராஜ் தரப்பினர் கொடூரமாக வெட்டினர், இதில் அவர் பிழைத்துக் கொண்டார்.\nநாகவேடு கிராமத்தில் இருந்து திருத்தணி வந்த மகேஷ் தனது நண்பர்களை பார்த்துவிட்டு சென்ற போதுதான் படுகொலை செய்யப்பட்டார். பெருமாள் பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 4 பேரையும் போலீஸார் பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடியதாகவும் அப்போது தவறி விழுந்ததில் கை, கால்கள் முறிந்துவிட்டதாகவு கூறப்படுகிறது. மேலும் கார் டிரைவர் சதீஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\n\"உன் மகன் எனக்கு பிறக்கல\".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruthani murder திருத்தணி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13230832/For-the-summer-festival-of-JivududamalaiSpecial-buses.vpf", "date_download": "2019-10-14T08:57:53Z", "digest": "sha1:3XHBYOHPFX5AGH4EHAFRRAHCA63ES4EQ", "length": 13453, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the summer festival of Jivududamalai Special buses operating through Tiruvannamalai, Vellore Collector information || ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டுதிருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கம்கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டுதிருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கம்கலெக்டர் தகவல்\nஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.\nஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் வேலூர் சாலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா அருகில் திறந்தவெளி மைதானத்தில் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழா நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), திருவண்ணாமலை மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக ��ோடை விழா நடைபெறும் 2 நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nமேலும் ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் திருவண்ணாமலை, போளூர், ஆரணி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nஇந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.\n1. சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.\n2. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40,557 பயனாளிகள் விவரம் சேகரிப்பு கலெக்டர் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40 ஆயிரத்து 557 பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி நடப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\n3. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியுள்ளார்.\n4. 24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் கலெக்டர் தகவல்\n24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.\n5. அரசு பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nகிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்���ும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/10/08/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-14T08:11:52Z", "digest": "sha1:SMGIDAVKDMC5QITX57QOCM4LABONUXDA", "length": 12672, "nlines": 144, "source_domain": "www.muthalvannews.com", "title": "ரயில் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும் - தொழிற்சங்கம் அறிவிப்பு | Muthalvan News", "raw_content": "\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது\nபல்கலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பணி நாளை மீள ஆரம்பம்\nகருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு\nகாணாமற்போன மாணவன் 4 நாள்களின் பின் மீட்பு – யாழ்.நகர தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக வாக்குமூலம்\nகிளிநொச்சியில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு – திருமலையில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலில்\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\n375 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nகோத்தபய – சு.க இன்று ஒப்பந்த முன்நகர்வு\nஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நீக்கவேண்டும் – பொது ஆவணத்தில் சேர்க்க முன்னணி வலியுறுத்து\nஇணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நாளை காலை மீண்டும் சந்திப்பதற்கு முடிவு\nபல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nதுருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nஹகிபிஸ் புயலால் 8 பேர் உயிரிழப்பு\n“ஜப்பான் மக்களுக்காகப் பிராத்திப்போம்” – தாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்\n275 ஓட்டங்களில் தென்னாபிரிக்கா அவுட்\nகோலி 254: இந்தியா 601/5 டிக்ளேர்\nஈரான் மைதானங்களில் பெண்களுக்கு அனுமதி\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு\nதனியார் வங்கியில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நால்வர் மறியலில் – முன்னாள் முகாமையாளர் தலைமறைவு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nதங்கத்தின் விலை இன்றும் எகிறியது\nஇன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு\nரயில் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும் – தொழிற்சங்கம் அறிவிப்பு\nதொடருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழமைக்குத் திரும்பும் என்று ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nரயில்வே ஊழியர்கள் தொடர்��்சியாக 12 நாள்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தொடருந்து சேவைகள் முடங்கின.\nசில அலுவலக தொடருந்து சேவைகள் மட்டும் இடம்பெற்ற நிலையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.\nஊழியர்கள் 12 நாள்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் 192 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் தொடருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழமைக்குத் திரும்பும் என்று ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\n‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது\n“நந்திக்கடல் பேசுகிறது” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2018/11/", "date_download": "2019-10-14T07:47:25Z", "digest": "sha1:FGI344NODKLHCAIILKBMHAKL4ZSFLJQA", "length": 3578, "nlines": 82, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: November 2018", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் நவம்பர் 2018 இதழ்\nவலம் நவம்பர் 2018 (விளம்பி வருடம் ஐப்பசி - கார்த்திகை) இதழ் உள்ளடக்கம்:\nசபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nமாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 14 | சுப்பு\nஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்\nஅறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா\nநாடி ஜோதிடம் - புரியாத புதிரா\nபொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nசீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\nLabels: வலம் நவம்பர் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் நவம்பர் 2018 இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/74072", "date_download": "2019-10-14T08:23:23Z", "digest": "sha1:RRJGLGWHDF27WXVIM6QTS4OWK42ENXG2", "length": 17096, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபோராடி வெளியேறியது இந்தியா: உலக கோப்பை கனவு தகர்ந்தது\nஇந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய அரைஇறுதிப் போட்டியில் ஜடேஜா (77), தோனி (50) போராடிய போதும் 18 ரன்னில் பரிதாபமாக தோற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்னை சேஸ் செய்த இந்திய அணிக்கு ரோகித், கேப்டன் கோஹ்லி, ராகுல் மூவரும் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் முதல் 20 பந்தில் ரன் எடுக்க முடியாமல் திணறினார். ரிஷாப் பன்ட், பாண்ட்யா தலா 32 ரன் எடுத்து வெளியேறினர். இந்த வெற்றியால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நியூசி., பைனலுக்கு முன்னேறியது.\nஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரைஇறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதியது. தவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசி., 4வது இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்றில் மோதிய போது மழை காரணமாக ஆட்டம் ரத்தானது.\nஇதே போல் மான்செஸ்டரிலும் மழை மிரட்டியது. இருந்தும் வருண பகவான் கருணையில் ஆட்டம் துவங்கிய போது ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். பும்ரா, புவனேஷ்வர் இருவரும் வேகத்தில் மிரட்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். கப்டில் (1) ஆட்டமிழந்தார். 8வது ஓவரில் அணிக்கான முதல் பவுண்டரி அடிக்கப்பட்டது. தவிர, 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களே எடுத்திருந்தது, ஜடோஜா பந்தில் நிகோலஸ் (28) கிளீன் போல்டானார். பின் கேப்டன் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர். சகால் ‘சுழலில்’ வில்லியம்சன் (67) சிக்கினார், நீஷம் (12), கிராண்ட்ஹோம் (16) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் மழைவர ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, டெய்லர் (67), லதாம் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா, புவனேஷ்வர், பாண்ட்யா, ஜடேஜா, சகால் தலா 1 விக்கெட் சாய்த்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.\nஅதாவது போட்டி நேற்று தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வருண பகவான் கருணை காட்ட நேற்றைய தினம் குறிப்பிடட்ட நேரத்தில் ஆட்டம் துவங்கியது. டெய்லர் 74 ன் (90 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஜடேஜாவால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதே போல் லதாம் 10 ரன் எடுத்திருந் போது புவனேஷ்வர் பந்தில் ஜடோஜா அற்புதமாக கேட்ம் பிடிக்கப்பட்டு வெளியேறினார். தொடர்ந்து அசத்திய புவனேஷ்வர் இம்முறை ஹென்ரி (1) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசியில் சான்ட்னர் (9), பவுலட் (3) அவுட்டாகாமல் கைகொடுக்க நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3, பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, சகால் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஹென்ரி வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது வேகத்தில் ரோகித் சர்மா (1) ஆட்டமிழந்தார். பவுலட் பந்ததில் கோஹ்லி (1) எல்.பி.டபுள்யு., ஆனார். மீண்டும் அசத்திய ஹென்ரி இம்முறை ராகுலை (1) வழியனுப்பி வைத்தார். 5 ரன்னில் 3 முக்கிய விக்கெட்டுகளை ழந்த நிலையில், இளம் வீரர் ரிஷாப் பன்ட்டுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். நியூசி., பந்துவீச்சும் பீல்டிங்கும் மிரட்ட இந்த இருவரும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக, தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் 20 பந்தில் ரன் எடுக்கவில்லை 21வது பந்தில் பவுண்டரி அடித்து தனது கணக்கை துவக்கினார். அதே நேரம் ரிஷாப் பன்ட், தனது வழக்கமான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.\nஇந்த நேரத்தில் ஹென்ரி பந்தில் தினேஷ் கார்த்திக் (7) ஆட்டமிழந்தார். பாய்ன்ட் திசையில் நீஷம் அபாரமாக கேட்ச் பிடித்தார். அடுத்து தோனிக்கு பதில் பாண்ட்யா களமிறக்கப்பட்டார். சிறப்பாக விளையாடிய வந்த ரிஷாப் பீன்ட் (32) சான்ட்னர் பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இதே போல் சான்ட்னர் பந்தில் பாண்ட்யாவும் (32) நடையை கட்ட இந்தியா பரிதாப நிலைக்கு சென்றது. 92 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், தோனியுடன் ஜடேஜா இணைந்தார். திடீர் திருப்பமாக ஜடேஜா ‘ருத்ரதாண்டவம்’ ஆட அவருக்கு தோனி கம்பெனி கொடுத்தார். ஆட்டம் சூடுபிடித்தது. எதிரணி ப;ப்து வீச்சை ஜடேஜா சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. ஜடேஜா 39 பந்தில் அரைசதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தவிர, 46.3 ஓவரிரில் இந்தியா 200 ரன் கடந்த போது ஆட்டம் இந்தியா வசம் திரும்பியது.\nஇந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், பவுல்ட் பந்தை தூக்கி அடித்து வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா ஆட்டமிரக்க ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இவர் 77 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருபப்தும் தோனி இருக்கார் என்ற நம்பிக்கை இருந்தது. 2 ஓவரில் 31 ரன் தேவை என்ற நிலையில், பர்குசன் பந்தில் தோனி இமாலய சிக்சர் அடித்தார். அதே ஓவரில் 2 ரன் எடுக்க விரைவாக ஓடிவந்த நிலையில், கப்டில் தனது சூப்பர் த்ரோவால் ஸ்டைம்பை தகர்க்க தோனி ரன் அவுட் ஆனார். தோனியின் இந்த வுட் நியூசிலாந்தின் வெற்றியை உறதி செய்தது. தோனி 50 ரன் (72 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். புவனேஷ்வர் குமார் (0), சகால் (5) வெளியேற இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆட்டமிழந்ததது. இதையடுத்து 18 ரன்னில் வீழ்ந்த இந்தியாவின் அ¬ரிறுதி கனவு தகர்ந்தது. பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தார். நியூசி., தரப்பில் ஹென்ரி 3, பவுலுட், சான்ட்னர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். பவுலிங்கில் அசத்திய ஹென்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக ரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. பர்மிங்காமில் இன்று நடக்க உள்ள இரண்டாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்துடன் (லார்ட்ஸ், ஜூலை 14) மோதும்.\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2017/10/48.html", "date_download": "2019-10-14T08:23:20Z", "digest": "sha1:5DO2OZ2YTVPKF5K6ZVM3T5PURUAQDYQZ", "length": 60928, "nlines": 971, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "ஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வு���்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்\nஅரக்கி, கணவன், காசி, காசிக்கு போகும் சந்நியாசி, குழந்தைகள், சந்தியாசி, மனைவி\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்கள்.\n ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பம், குழந்தைகளை விட்டு சந்நியாசம் செல்கிறான் என்றால், ‘‘அக்குடும்பத்தின் தலைவி அன்பானவளாக இல்லாமல் அரக்கியாக இருக்கிறாள்’’ என்றே அர்த்தம்.\nமனைவியின் அரக்க குணம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால், விவாகரத்தைப் பெற்று தப்பித்து விடுவார்கள். மாறாக, குழந்தைகளின் திருமண வயதில் தெரிந்தால், அவர்களின் பாடு அதோகதிதான்\nஅவள் அரக்கியாக இருக்கிறாள் என்றால், அவளுக்கு, அவளது அப்பாவில் ஆரம்பித்து, உடன் பிறப்புக் களிடையே ஓடி, அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை, பின் விளைவுகளை அறியாமல், அவளது அரக்கத் தனத்திற்கு பக்க பலமாய் இருக்கிறார்கள் என்று பொருள்.\nஆமாம், ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என அவர் போய் விடுவார். இப்படிப் போனவர், நிச்சயமாக பிணமாக கூட திரும்பி வரமாட்டார்.\nஇந்தப் பாட்டை எல்லாம் இந்த அர்த்தத்தோடு தான் பாடிச் சென்று உள்ளனர், நம் முன்னோர் இப்படி ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளர்த்தம் இருப்பதை, ஆராய்ந்தால்தான் அறிய முடியும்.\nஆமாம், ‘‘காசிக்குப் போகும் சந்நியாசி; உன் குடும்பம் என்னாகும் நீ யோசி’’ என்பதை, ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் ��ிலைமை என்னாகும் நீ யோசி’’ என வேறு விதமாக மாற்றி எழுதி இருக்கேனேன்னு நினைக்காதிங்க.\nஇந்தப் பாட்டுல, சந்நியாசம் போக நினைத்தவரை தடுத்து, திருப்பி வீட்டிற்கு உள்ளேயே அனுப்பி விட்டார்கள். ஆனால், நானோ சந்நியாசம் போனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நிலையும் என்னாகும் என்பதை, ஆராய்ந்து எடுத்து சொல்கிறேன். இதற்கேற்ப வசனத்தை மாற்றி அமைத்து இருக்கிறேன். அவ்வளவே\nசரி, நம்ம போனவர் விசயத்துக்கு வருவோம்.\nபோனவர் உயிரோடு இருக்காரா... இல்லையா...\nநாம சுமங்கலியா இருக்கோமா... இல்லையா...\nநாம பூ, பொட்டு வைத்துக் கொள்ளலாமா... கூடாதா...\nசுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொள்ளலாமா... கூடாதா...\nசுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொண்டால், நம் உற்றாரும், உறவினரும், உடன் பிறந்தவர்களும், பெற்றெடுத்த பிள்ளைகளும், மற்றவர்களும் நம்மைப் பற்றி என்னென்ன நினைக்கிறார்களோ என்றும்...\nதன் உடன் பிறப்புகள், அனைவரையும் அழைத்துக் கொண்டாடும் 25 வது திருமண நாள், 60 வயது சஷ்டியப் பூர்த்தி, அதற்கு மேல் இருந்தால் 80 வயது சதாபிஷேகம் என அவரவரும் ஆனந்தமாக கொண்டாடும் ஒவ்வொரு தருனத்தின் போதும்..,\nநமக்கு இந்த வாய்ப்பு இருந்தும் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பந்தத்தில் நிற்பதும்...\nதன் மகனுக்கும், மகளுக்கும் தந்தையும் தாயுமாக கம்பீரமாக அமர்ந்து, திருமணம் செய்து வைக்க முடியாமல், உடன் பிறந்தவர்களை அல்லது முறையில்லாத நபர்களை முறையாக கருதி உட்கார வைத்து செய்து வைக்கும்போது..,\nமிகவும் சந்தோசமாக இருக்க வேண்டிய, அத்தருனத்தில் நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும், நம் அரக்கப் புத்தியால் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பதும்...\nஇதுபற்றி எல்லாம் தன் காதுபடவே பேசும் யாருக்கும் த(ர், க்)கப் பதில் சொல்ல முடியாமல், கேட்டும் கேட்காதது போல மனம் நோவதும் என...\nஅரக்கிகளாக திரிந்த அம்மனைவிகள் சாகும் வரை, மனப் போராட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதுதான் சன்னியாசம் பூண்ட கணவன் தரும் தண்டனை\nஇதுவுங்கூட வயது போய்விட்ட அல்லது மாற்றுத் துனை தேடமுடியாத பெண்களுக்கு மட்டுந்தான். வயதுள்ள பெண்களுக்கு வேறு யாராவது அகப்பட்டுக் கொள்வான்.\nஆமாம், ஊரறிந்த விபச்சாரிக்களுக்கே, பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க்கை கொடுக்கிறார்களே\nகுழந்தைகளைப் பொறுத்தவரை, சந்நியாசம் போக காரண அரக்கியாக இருந்த மனைவியை கேட்காமல், ‘‘உன் தந்தை எங்கே இருக்கிறார்’’ என அவரது குழந்தைகளைக் கேட்டால், உற்றார், உறவினர் என யார் கேட்டாலும், அக்குழந்தைகள் என்னத் தகுதியில் இருந்தாலும்..,\nதங்களின் வீட்டில் நடந்த உண்மைகள் எதையும் வெளியில் சொல்ல முடியாமல், கூனிக்குறுதி தலையைக் கீழே தொங்கப் போடுவதையும், ஏதேதோ பொய்யைச் சொல்வதையும், அவர்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவலம் இருக்கும்.\nஆமாம், போனவர் பிணமாக வீடு வந்து சேர்ந்து விட்டால் கூட இதெல்லாம் தீர்க்கமான முடிவாகி விடும். ஆனால் ஆளும் இல்லை; அவரது உடலும் வீட்டுக்கு வரவில்லை என்றால் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஆம், வாழ்வை வெறுத்து, சந்நியாசம் போன ஆண்கள் யாரும், பிணமாக கூட வீடு (தி, வி)ரும்ப மாட்டார்கள். இப்படி பலபேர் இ(றந்தி)ருக் கிறார்கள்.\nகுடும்பம் என்பது, கட்டிய மனைவி மட்டுமல்ல; பெற்ற குழந்தைகளும் சேர்ந்ததுதான். ஆகையால், காலப் போக்கில் அரக்கியாக விட்ட மனைவி களிடம் இருந்து தப்பிக்க, சந்நியாசம் போக நினைக்கும் ஆண்கள்..,\nஇதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக தனியாகப் பிரிந்து, அக்கம் பக்கத்தி லேயே வாழ முற்பட வேண்டுமே தவிர, கண் காணாத இடத்திற்கு சென்று, காலமானப் பின்னும் வராமலேயே போய் விடக்கூடாது.\nஇப்படிப் போய்விட்டால், இறைவனது வீடு பேற்றை பெருவீர்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இப்படித் தான், இறைவனது வீடுபேற்றைப் பெற வேண்டும் என்றால், வேறு வழியில்லை.\nஆனால், உங்களது வாழ்வைப் போலவே, உங்கள் குழந்தைகளின் குடும்ப வாழ்வும், பல்வேறு விதங்களில் கேள்விக்குறி ஆகிவிடும் ஆபத்துண்டு.\nஇதையெல்லாம் ஏதோ ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சொல்வதாக யாராவது நினைத்தால், அவர்களுக்கும் அப்படியொரு நிலை வர வேண்டும் என நான் எண்ணமாட்டேன்.\nஇப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற் காகத்தான், இந்த ஆராய்ச்சி விழிப்பறிவுணர்வுக் கட்டுரையை எழுதி உள்ளேன்.\nஎனவே, இதிலுள்ள உண்மையை உணர இப்படி யொரு நிலை எனக்கு வர வேண்டும் என்றோ அல்லது இப்படியொரு நிலையை அனுபவிப்பவரை காணச் செய்ய அருள் புரிய வேண்டுமென்றோ வேண்டிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நடக்கும். அப்போது உண்மையை உணரத்தானே வேண்டும்.\nசரி, நான் சொல்வதை விடுங்கள்.\n‘‘ஆவதும் பெண்ணாலே; மனிதன் அழிவதும் பெண்ணாலே’’ என்று யார்யாரோ எப்படி எப்படியோ எழுதி வைத்து விட்டார்கள். இதெல்லாம் ஆண்களே எழுதியது என்றால்..,\nதன் பருவ அழகைக்கூட, வயோதிக வடிவமாக வேண்டிப் பெற்ற ஒளவைப் பாட்டிக்கூட, தான் விருந்துக்கு சென்ற வீட்டில், மனைவியாக இருந்த அரக்கியைப் பார்த்து விட்டு, இவளோடு வாழ்வதை விட என்னோடு சந்நியாசம் வந்து விடு என அழைத்துச் சென்று விட்டதாக செய்தி உண்டு.\nகள்ளம், கபடம், சூது, வாது இல்லாத அந்தக் காலத்திலேயே அவ்வைக் கிழவி, ஒரு குடும்பத் தலைவனை தன்னோடு சந்நியாசம் அழைத்துச் செல்லும் அளவிற்கு பொங்கி எழுந்திருக்கிறாள் என்றால்..,\nதன் கள்ளக் காதலன்களோடு சேர்ந்து கணவனையே கொலை செய்யும், இந்தக்கால அரக்கிகளைக் கண்டு, அந்த அவ்வைக் கிழவி இப்போது இருந்தால், என்ன செய்வாளோ, சொல்லுவாளோ\nஎனவே, பெண்களே தங்களுக்கு வாய்த்த கணவன் எப்படி இருந்தாலும், கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என வாழ்ந்து விட்டுப் போய்ச் சேர முயலுங்கள்.\nமாறாக, அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பதாக நினைத்து, அரக்கத் தனமாக முடிவெடுக்காதீர்கள் இப்படி அரக்கத்தனமாக முடிவு எடுக்கும், அரக்கி களுக்கு, நீங்கள் அவளது தந்தையோ, சகோதரனோ அல்லது மகனோ என யாராக இருந்தாலும் ஆதரவு தராதீர்கள்.\nஆதரவு தந்தால், நீங்களும் அதற்கான அனுபவத்தை அல்லது இதில் சொல்லியுள்ள ஒரு அனுபவத்தை யாவது பெறுவீர்கள். இப்படி, அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nநம்மால் மட்டுமே, ‘‘இலஞ்ச, ஊழலை’’ ஒழிக்க முடியும்\nஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளு...\nஏலம் என்றாலே, எச்சரிக்கையாகி விட வேண்டும்\nநமக்கான வீட்டை, நாமே திட்டமிட்டு கட்டலாம்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவ��ன் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2878", "date_download": "2019-10-14T08:58:11Z", "digest": "sha1:3KK6V4HX5EVO55Y2BAZEUCD7EVW724RY", "length": 8617, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ocean Animals - கடல் வாழ் உயிரினங்கள் » Buy tamil book Ocean Animals online", "raw_content": "\nகடல் வாழ் உயிரினங்கள் - Ocean Animals\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: கடல் வாழ்  உயிரினங்கள், கடல் வாழ்  உயிரினங்கள் வகைகள், கடல் வாழ்  உயிரினங்கள் படம், குழந்தைகளுக்காக\nஏஞ்சல் மீன், பரகுடா மீன், கோமாளிமீன் நண்டு டால்ஃபின், ஈல்,ஜெல்லிமீன், சிங்க மீன், கணவாய்மீன், பஃபர் மீன் செயில் மீன் கடல்பஞ்சு, கடல்குதிரை, கடல் சிங்கம், கடல்ஊமத்தை , சில், சுறா, நட்சித்திர மீன், ஸ்டிங் திருக்கை , கடல்ஆமூ, வால்ரஸ் திமிங்கலம் போன்றவை கடல் வாழ் உயிரினங்கள். திமிங்கலம் தண்ணிருக்கு மேலே வந்து ஜம் பன்னும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மீன்கள் சாப்பிடுவதால் கண்களுக்கு நல்லது. ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மறுத்துவ குணம் கொண்டவை. மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி செல்வதை பார்க்கும் பொழுது மனதுக்கு இதமாக இருக்கும். இப்பொழுது எல்லாம் மீன்கள் கலர்கலராக இருக்கிறது. வீட்டிலும் மீன் வளர்க்கிறார்கள்.\nஇந்த நூல் கடல் வாழ் உயிரினங்கள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதைகள்\nஅல்லல் போக்கும் அருட் பதிகங்கள் - Allal Pokkum Arut Pathikangal\nஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஓநாய் அண்ணா... ஓநாய் அண்ணா..\nபாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal\nஅன்றாட வாழ்வில் அறிவியல் புதிர்கள்\nநம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)\nபொது அறிவுப் புதிர்கள் பாகம் 2\nகுழந்தைகளுக்கான நவீன பெயர்கள் - Kulanthaigalukana Naveena Peyargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிளாக் பியூட்டி - Black Beauty\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nகிறிஸ்துமஸ் கீதம் - Christmas Geetham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T08:27:07Z", "digest": "sha1:K3CYWWQO4DTSPKVGEUGL335N6GPBSPSA", "length": 9234, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நுழைவுத் தேர்வு", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nமோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்ததில் சீனா முக்கிய பங்கு\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\n நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nநீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா \nஅதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்... பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல்\nகோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - இருவர் மீது புகார்\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nமோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்ததில் சீனா முக்கிய பங்கு\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\n நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nநீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா \nஅதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்... பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்\nநீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை : உதித்சூர்யா தந்தை ஒப்புதல்\nகோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - இருவர் மீது புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_35.html", "date_download": "2019-10-14T07:52:27Z", "digest": "sha1:R5OFGGMECGNPVF4S3I43ZM7UHZRSCRED", "length": 11853, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கொல்லிமலையின் சிறப்புகள்", "raw_content": "\nகொல்லிமலையின் சிறப்புகள் பகுதி 1  சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம் போன்ற இயற்கை செல்வங்களை நிறைந்த மலைதான் கொல்லிமலை. இங்கு மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம் கொண்டது. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். ஆகாய கங்கை அருவி : அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது. ஆகாயத்தில் இருந்து விழுவதுபோல தோற்றமளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியை அதன் உச்சியில் இருந்து காணுவது மனதைப் பறிக்கும் இயற்கைக் காட்சியாக இருக்கும். மாசி பெரியண்ணன் கோவில் : மாசி பெரியண்ணன் கோவில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன் அமர்ந்திருக்கிறார். கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். காசியிலிருந்து பார்வதி தேவியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார். கொல்லிப்பாவை :  கொல்லிமலையில் வீற்றிருக்கும் காவல் தெய்வம்தான் இந்த கொல்லிப்பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. கொல்லிமலையின் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து வடக்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கொல்லிப் பாவை கோவில் உள்ளது. கொல்லிப்பாவை கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பிக்கை உள்ளது. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தே���ையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும், மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததால் இந்த மலைக்கு 'கொல்லிமலை\" என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கொல்லிமலையைக் காப்பாற்றுவதற்காக நான்கு திசைகளிலும் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். தென் திசையைக் கொல்லிபாவையும், வடதிசையை மாசி பெரியண்ணன் சாமியும், மேற்கு திசையை எட்டுக்கை அம்மனும், கிழக்குத் திசைக்கு சின்ன அண்ணன் சாமியும் காவலுக்காகப் பிரதிஷ்டை செய்துவைத்துள்ளனர்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_68.html", "date_download": "2019-10-14T09:16:44Z", "digest": "sha1:TBG7MOWKLIDO24GUKB44HSK4QKZ6O6GE", "length": 5712, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சுயசரிதைகள் - எழுதிவர்கள்", "raw_content": "\n🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்\n🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்\n🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்\n🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்\n🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ்\n🖋 I Dare - கிரண்பேடி\n🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர்\n🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர்\n🖋 My Life - பில் கிளிண்டன்\n🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்\n🖋 My Days - ஆர்.கே. நாராயணன்\n🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன்\n🖋 என் கதை - நாமக்கல் கவிஞர்\n🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க\n🖋 நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்\n🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்\n🖋 இதுவரை நான் - வைரமுத்து\n🖋 நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்��ும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/511469-madurai-police-station-limits.html", "date_download": "2019-10-14T08:35:19Z", "digest": "sha1:ZXKAWBHQDYMEVEAEM6UC2XLDHDLON2EN", "length": 14861, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை நகர் எல்லைக்குள் புறநகர் காவல் நிலையம்: புகார் கொடுக்கச் செல்லும் மக்கள் குழப்பம் | Madurai police station limits", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nமதுரை நகர் எல்லைக்குள் புறநகர் காவல் நிலையம்: புகார் கொடுக்கச் செல்லும் மக்கள் குழப்பம்\nமதுரை நகர் எல்லைக்குள் புறநகர் நிர்வாகத்துக்கு உட்பட கருப்பாயூரணி காவல் நிலையம் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nநீண்ட நாளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிய கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கடந்த 2008 ல் பாண்டிகோயில் அருகே சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. சில ஆண்டுக்கு முன், மதுரை நகர் காவல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், கூடல் புதூர் காவல் நகருக்குள் இணைக்கப்பட்டது.\nஎல்லை விரிவாக்கத்தால் கருப்பாயூரணி காவல் நிலைய கட்டிடம் நகருக்குள் வந்தது. பாண்டிகோயில் சந்திப்பை தாண்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அப்பர் மேல் நிலைப்பள்ளி வரை அண்ணாநகர் காவல் எல்லை இருக்கிறது.\nவிரிவாக்க பகுதியில் ஏதேனும் விபத்து, குற்றச் செயல்கள், குடும்ப பிரச்னைகள் நடந்தால் அவசர கதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வோருக்கு கருப்பாயூரணி காவல் நிலையமே முதலில் ஞாபகத்துக்கு வருகிறது.\nஅங்கு சென்ற பிறகே முகவரியை பார்த்து, சுமார் 2 கி.மீ., தூரத்தில் கேகே.நகர் ஆர்ச் அருகிலுள்ள அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். விவரம் தெரியாதவர்கள் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு சென்று, அலைவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇது குறித்து ஜெயசிங் என��பவர் கூறியது: ஏற்கனவே கருப்பாயூரணி காவல் நிலையம் நகர் எல்லையான அண்ணாநகரில் இருந்தது. எல்லை குளறுபடி காரணமாகவே மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக வண்டியூர் கண்மாயின் கிழக்கு பகுதியில் சொந்தக் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.\nநகர் காவல்துறையின் எல்லை விரிவாக்கத்திற்கு வந்தாலும், தொடர்ந்து கருப்பாயூரணி காவல் நிலையம் அதே கட்டிடத்தில் இயங்கிறது. இது பொதுமக்களுக்கு குழப்பம் உருவாகிறது.\nசொந்த கட்டிடமாக இருந்தாலும், குழப்பத்தை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட பகுதிகள், தெருக்கள், வாரியான பெயர்கள் அடங்கிய விழிப்புணர்வு விளம்பர போர்டு கருப்பாயூரணி காவல் நிலைய நுழைவு வாயிலில் பாண்டிகோயில் சந்திப்பு பகுதியிலும் வைக்கவேண்டும்.\nபுறநகர் எல்லைக்குள் கருப்பாயூரணி காவல் நிலையத்தை மாற்றலாம், என்றார்.\nஇது குறித்து அண்ணாநகர் போலீஸாரிடம் கேட்டபோது, \"நகர் எல்லை விரிவாக்கத்தின்போது, இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தெரியாத ஒரு சிலர் குழப்பம் அடையலாம். கருப்பாயூரணி காவல் நிலையத்தை மாற்றுவது நிர்வாகம் தொடர்பான நடவடிக்கை. பாண்டிகோயில் சந்திப்பு உட்பட நகர் காவல் எல்லையில் துண்டு பிரசுரங்கள் விநியோக்க நடவடிக் ஏற்பாடு செய்யப்படும்\" என்றார்.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதி கொலை: உறவினர்களே செய்தது அம்பலம்; இருவர்...\nதிருச்சி கொள்ளை வழக்கு: முருகன் கூட்டாளி சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில்...\nகொள்ளை, ரவுடியிசத்தின் கூடாரமாக மாறும் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் காரை வழிமறித்து கத்திமுனையில்...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nமதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை: காதல் மனைவியை கொலை செய்ததற்காக சிறை...\nமதுரையில் அம்பேத்கர் சுவர் ஓவியம் சேதம்: போலீஸார் விசாரணை\nகிராம மக்கள் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறை\nசென்னை கார் ஓட்டுநரை மதுரையில் கொன்று வீசிய சம்பவம்: பெண் வழக்கறிஞர் உட்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tailed-by-22-cameras-wife-smashes-husband-head-by-bat-news-236589", "date_download": "2019-10-14T09:04:56Z", "digest": "sha1:DZAIGJGPIKJJGEP3FSZSKNMVFCQHZGM6", "length": 10891, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tailed by 22 cameras wife smashes husband head by bat - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » 22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\n22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\nதன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சுதர்சன். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றார். ஆனால் பெண்ணை விட பெண்ணின் தங்கை தனக்கு பிடித்துள்ளதாக கூறவே, பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் தங்கை தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாகவும், அவருக்கு திருமணம் செய்ய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்று அவர்கள் கூறினர். அதன்பின்னர் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த பெண்ணையே சுதர்சன் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் சுதர்சன் தனது மனைவியின் நடத்தையில் கடந்த சில மாதங்களாக சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 கேமிராக்களை பொருத்தினார். மேலும் ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலமும், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமும் மனைவியை அவர் உளவு பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இது அவருடைய மனைவிக்கு தெரிந்துவிட்டது.\nஎந்தவித தவறும் செய்யாத தன்னை கணவர் உளவு பார்ப்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர் தனது மகனின் கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவரின் மண்டனையில் சரமாரியாக அடித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுதர்சனுக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் சுதர்சன் புகார் செய்���வே இருவரும் கவுன்சிலிங் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து சுதர்சனை அவரது மனைவி விவகாரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nசீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nநிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு\nவேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nசென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா\n19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்\nத்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\nசூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்\nத்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13187", "date_download": "2019-10-14T09:10:22Z", "digest": "sha1:IVKM6PJ2XTVHIZTY4TUL223CA4AWEND3", "length": 10310, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தர் மர்மமாக உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண��டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nவிறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தர் மர்மமாக உயிரிழப்பு\nவிறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தர் மர்மமாக உயிரிழப்பு\nதெரணியகலை சப்புமல்கந்த தோட்டம் இறப்பர் பிரிவில் வசித்துவந்த 41 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான டி. தங்கராஜா என்பவர் விறகு வெட்ட சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nகடந்த 2ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு வெட்டச் சென்ற குறித்த நபர் இரண்டு தினங்களாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை.\nஇரண்டு நாட்கள் குடும்பத்தாரும் பிரதேசவாசிகளும் தேடிய போதும் நேற்று காலை சப்புமல்கந்த இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\n‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-10-14 14:37:51 ரியோ ராஜ் ஜோடி ரம்யா நம்பீசன்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ�� குணவர்தன தெரிவித்தார்.\n2019-10-14 14:28:52 அரசாங்கம் ஆட்சி ஈஸ்டர் தாக்குதல்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nசுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:30:24 மத்துகம நிதிமோசடி திருட்டு\nதங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது\nஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:22:25 கட்டுநாயக்க தங்க பிஸ்கட்டுகள் கைது\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2006/10/blog-post_20.html", "date_download": "2019-10-14T09:47:23Z", "digest": "sha1:FPTN2L6472NJA3ZTPHEBFT6EIRIU7V5K", "length": 11997, "nlines": 233, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: கொக்கு பற பற", "raw_content": "\n ஒருத்தன் தீபாவளிய எங்க கொண்டாடலாம் வீட்ல, பாட்டி வீட்ல, மாமனார் வீட்ல வீட்ல, பாட்டி வீட்ல, மாமனார் வீட்ல ரைட் இந்த வருஷம் எனக்கு தீபாவளி ஃப்ளைட்ல.. கரெக்கிட்டா 20ஆம் தேதி பேரிக்காவுக்கு, சே அமேரிக்காவுக்கு கெளம்புறேன். எல்லாம் பெட்டியை தூக்கிட்டு எக்மோருக்கு பறந்துட்டு இருக்கானுவ, நான் மட்டும் ஏர்போர்ட்டுக்கு பறக்கனும், பறக்குறதுக்கு..எப்படி இருக்கு கதை\nநம்ம தான் எது செஞ்சாலும் காமெடி ஆச்சே, நம்ம மக்காவுக்கெல்லாம் ஒரே குஷி இன்னொரு கழைக்கூத்தாடியும் அமேரிக்காவுக்கு போவுதுன்னு..டேய் மாமு தீபாவளியே ப்ளைட்லயாடா ஒரு ராக்கெட் கொண்டு போய் ஃப்ளைட்ல வச்சு வெடி மாமு, ங்கொக்க மக்கா நம்ம யாருன்னு காட்ட வேணாம் ஒரு ராக்கெட் கொண்டு போய் ஃப்ளைட்ல வச்சு வெடி மாமு, ங்கொக்க மக்கா நம்ம யாருன்னு காட்ட வேணாம் இப்படி ஒருத்தன். ஏர்போர்ட்ல அம்புட்டு நேரம் என்ன எழவத் தான் பண்றதுன்னு தெரியாம ஒருத்தன்ட பொலம்பிட்டேன். இது என்ன பிஸ்கோத்து பிரச்சனை, அங்கன நெறைய ஏரோப்ளேன் நிக்கும் மாமு, ஒரு நல்ல ரெக்கையா பாத்து டப்புன்னு கீழே துண்ட விரிச்சி படுத்துறுன்னான். ஸ்ஷ்...அப்பா முடியவில்லை என்று புலிகேசி ரேஞ்சுக்கு ஒரு பெருமூச்சு விட்டேன். 2 வார்த்தை இங்கிலிபீசுல பேசிட்டா போதும், தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுன்றானுவ..சரி கெளம்புரேன்னு ஆபிஸ்ல பசங்ககிட்ட சொல்லி ஜகா வாங்கும் போது ஒருத்தன் அப்போ நாளைக்கு வர மாட்டியா இப்படி ஒருத்தன். ஏர்போர்ட்ல அம்புட்டு நேரம் என்ன எழவத் தான் பண்றதுன்னு தெரியாம ஒருத்தன்ட பொலம்பிட்டேன். இது என்ன பிஸ்கோத்து பிரச்சனை, அங்கன நெறைய ஏரோப்ளேன் நிக்கும் மாமு, ஒரு நல்ல ரெக்கையா பாத்து டப்புன்னு கீழே துண்ட விரிச்சி படுத்துறுன்னான். ஸ்ஷ்...அப்பா முடியவில்லை என்று புலிகேசி ரேஞ்சுக்கு ஒரு பெருமூச்சு விட்டேன். 2 வார்த்தை இங்கிலிபீசுல பேசிட்டா போதும், தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுன்றானுவ..சரி கெளம்புரேன்னு ஆபிஸ்ல பசங்ககிட்ட சொல்லி ஜகா வாங்கும் போது ஒருத்தன் அப்போ நாளைக்கு வர மாட்டியா உன்னை இனிமே பாக்கவே முடியாதான்னு ஒரே அழுவாச்சி உன்னை இனிமே பாக்கவே முடியாதான்னு ஒரே அழுவாச்சி டேய் பாக்கவே முடியாதான்னு எல்லாம் சொல்லாதீங்கப்பா..அட்லாண்டிக் ஓஷன் எல்லாம் தாண்டி போறேன் டேய் பாக்கவே முடியாதான்னு எல்லாம் சொல்லாதீங்கப்பா..அட்லாண்டிக் ஓஷன் எல்லாம் தாண்டி போறேன் திரும்பி வருவேண்டான்னு தேத்திட்டு வந்துருக்கேன் திரும்பி வருவேண்டான்னு தேத்திட்டு வந்துருக்கேன் ஒவ்வொருத்தன் ரவுசும் தாங்க முடியலபா...\nஅமேரிக்காவுக்கு போவதை இவ்வளவு சலிப்பாய் யாராவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஹிஹி..திடீரென்று கம்பெனியிலிருந்து ஒரு மூனு மாசம் போயிட்டு வாயேன் என்று அனுப்பி விட்டார்கள். நானே எதிர்பார்க்காத ஒன்று. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன். நான் போகும் இடம் வடக்கு அமேரிக்கா(வாம்) ஹிஹி..திடீரென்று கம்பெனியிலிருந்து ஒரு மூனு மாசம் போயிட்டு வாயேன் என்று அனுப்பி விட்டார்கள். நானே எதிர்பார்க்காத ஒன்று. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன். நான் போகும் இடம் வடக்கு அமேரிக்கா(வாம்) நான் போவது், மலையும் மலை சார்ந்த இடமும். நகரம் : ஹெலெனா மாநிலம் : மோண்டனா [யாரோ ஒருத்தன் \"ஐ, ஆண்டெனா மாத��ரி இருக்கு அங்கே சன் டி.வி. தெரியுமான்னு கேட்டான் நான் போவது், மலையும் மலை சார்ந்த இடமும். நகரம் : ஹெலெனா மாநிலம் : மோண்டனா [யாரோ ஒருத்தன் \"ஐ, ஆண்டெனா மாதிரி இருக்கு அங்கே சன் டி.வி. தெரியுமான்னு கேட்டான்\" இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தவுடனே தான் இந்த மாதிரி கேள்வி எல்லாம் இவங்களுக்கு கேக்கத் தோனுதா\" இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தவுடனே தான் இந்த மாதிரி கேள்வி எல்லாம் இவங்களுக்கு கேக்கத் தோனுதா] இடத்தை பார்க்க விரும்பினால் கூகுள் மேப்பில் ஹெலெனா, மோண்டனா என்று டைப்புங்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்து கூகுள் எர்த்தில் பாருங்கள், நான் நடந்து போய் கொண்டு இருப்பது தெரிந்தாலும் தெரியும்\nஇதன் மூலம் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு போய் என்னால் காப்பி ஆத்துவதோடு இந்த தமிழ் சேவை எல்லாம் ஆத்த முடியுமா் என்று தெரியவில்லை. அதனால் என்னை நீங்கள் எல்லோரும் சற்று பொறுத்து அருள வேண்டும். திரும்பி வந்தவுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதுகிறேன். இது ப்ராமிஸ், கோல்கேட், வீக்கோ வஜ்ரதந்தி\nசீ வாட் ஐ சே..[இன்னைக்கு உனக்கு வேட் ஐ சே இருக்குற இருப்புக்கு இங்கிலீஷ் வேற இருக்குற இருப்புக்கு இங்கிலீஷ் வேற\nபடக் குறிப்பு: அதாங்க..அட, புரியல இந்த ஏரோப்ளேன்லாம் ஆவுமேங்க..என்னங்க இது..தொண்டைலையே நிக்குது..ஆ\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/10/blog-post_7.html", "date_download": "2019-10-14T08:25:51Z", "digest": "sha1:ZJC5C76RILZEXOLBJS2CINGFTSMAR6E4", "length": 63155, "nlines": 956, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "கல்வி குறித்து மகாத்மா காந்தி ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்���ள் கிடைக்காமல் போகலாம்\nகல்வி குறித்து மகாத்மா காந்தி\nஏழு மொழிகளில் காந்தியின் கையொப்பம்\nஎழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம்.\nகல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால், நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது.\nகல்வியறிவு இல்லாத ஒரு விவசாயி யோக்கியமாக சம்பாதித்து பிழைக்கிறார். உலகத்தைப் பற்றிய சாதாரண ஞானமே அவருக்கு உண்டு. தன்னுடைய பெற்றோர்கள், தன் மனைவி, குழந்தைகள், கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது. ஒழுக்க நியதிகளை அறிவதோடு அதனை அனுசரிக்கவும் செய்கிறார்.\nஆனால், தன் பெயரைக் கூட அவருக்கு எழுத தெரியாது. அவருக்கு எழுத்தறிவை அளித்து அவரது இன்பத்தை கொஞ்சமாவது அதிகரித்து விட முடியுமா என்றால் முடியாது. மாறாக, அவரது நிலை குறித்தும், குடிசை குறித்தும் அதிருப்தியைதான் ஏற்படுத்த முடியும். இதற்கு அவருக்கு எதற்கு கல்வி\nநாம் மேனாட்டு சிந்தனை வெள்ளத்தில் மிதப்பதால் எது அனுகூலம், எது பிரதிகூலம் என்பதை கூட சீர்தூக்கி பார்க்க முடியாத கல்வியை கற்கிறோம், கற்றுக் கொடுக்கிறோம்.\nஆகையால் ஆரம்பக்கல்வியும், மேல்படிப்பும் முக்கியமான காரியத்தை செய்வதற்கு வேண்டியதே இல்லை. இவை நம்மை மனிதர்கள் ஆக்குவதில்லை. நாம் நம் கடமையைச் செய்வதற்கு உதவியாக இல்லை.\nநீங்களும் நானும் பொய்யானதொரு படிப்பின் தீமையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அத்தீமையில் இருந்து நான் விடுபட்டு விட்டதாக கூறிக் கொள்கிறேன். என்னுடைய அனுபவத்தின் பலனை உங்களுக்கு அளிக்க முயற்சி செய்வதோடு, இதற்காக இப்படிப்பின் ஊழலையும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.\nகல்வியை நாம் பிரமாதப்படுத்தக் கூடாது என்று சொல்கிறேனே ஒழிய, எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடாது என்று சொல்லவில்லை. கல்வி காமதேனு அன்று. கல்வி விசயத்தில் கல்வி பயன் உள்ளதாய் இருக்கக்கூடும்.\nநம் உணர்ச்சிகளை அடக்கி, நம் கோட்பாட்டையும் நாம் உறுதியான முறையில் அமைத்துக் கொண்டபின் கிடைக்கும் கல்வியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் ஆபரணத்தைப் போல், நம்மை அழகுபடுத்தவும் கூடும்.\nஆகையால், கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை.\nநமது பழங்கால பள்ளிக்கூட முறையே போதுமானது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கே அதில் முதல் இடம்; அதுதான் (ஒழுக்கமே) ஆரம்பக் கல்வி. அந்த அடிப்படையின் மீது கட்டப்படும் கட்டிடம் நீடித்தும் இருக்கும்.\nஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது, நம்மை அடிமைப்படுத்திக் கொள்வதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அடித்தளம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது. அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும், பலன் அடிமை என்பதே. சுய ஆட்சியைப் பற்றி சுய மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேச வேண்டியுள்ளது வருந்தத்தக்கதே.\nஐரோப்பியர்கள் வெறுத்துத் தள்ளிய முறைகளையே நாம் அனுசரிக்கிறோம். அவர்கள் உதறித்தள்ளி விட்ட முறைகளை எல்லாம் நாம், அறியாமையோடு பின்பற்றி வருகிறோம்.\nஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மொழிகளின் மதிப்பை உயர்த்த அந்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இங்கிலாந்தின் ஒரு சிறிய பகுதியே வேல்ஸ். வேல்ஸ்காரர்களிடையே வேல்ஸ் மொழியறிவை திரும்பவும் உயிர்ப்பிக்க பெரு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வேல்ஸ் மொழியிலேயே பேசும்படி செய்வதற்கான இயக்கத்தில், லிபரல் கட்சியின் தலைவரும், பிரிட்டீஷின் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீ லாயிட் ஜார்ஜ் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.\nஆனால், நாம் ஒருவருக்கொருவர் தவறான ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறோம். நம் சிறந்த எண்ணங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எடுத்துக் கூறப்படுகின்றன. நம் சிறந்த செய்திப் பத்திரிகைகள் ஆங்கிலத்திலேயே பிரசுரமாகின்றன. இதே நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிப்பதாயின், எதிர்காலம் நம்மை கண்டித்துச் சபிக்கும்.\nஆங்கிலக் கல்வியை பெற்றதால், நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம். நயவஞ்சகம் கொடுமை ஆகியன அதிகரித்து விட்டன. ஆங்கிலம் அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி, மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்போது நாம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம் என்றால், அவர்களுக்குரிய கடனில், ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்.\nநான் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால், அங்கே ஆங்கி�� மொழியையே உபயோகிக்க வேண்டும். நான் பாரிஸ்டர் ஆனதும், என் தாய்மொழியில் பேச முடிவதில்லை. நான் கூறுவதை என் மொழியிலேயே கூற முடியாமல், இன்னொருவருக்காக மொழி பெயர்க்க வேண்டும் என்பது வெட்கக் கேடானது. இது அடிமைதனத்திற்கான அடையாளம்.\nஇதற்கு நான் ஆங்கிலத்தின் மீது எப்படி குற்றங்குறை கூற முடியும். ஆங்கிலம் அறிந்த இந்தியராகிய நாமே, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதால், நாட்டின் சாபம் நம்மீதுதான் விழுமேயன்றி, ஆங்கிலத்தின் மீதன்று.\nநாகரீகம் என்ற நோயினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலப் படிப்பு இல்லாமல் நாம் முற்றிலும் இருந்து விடமுடியாது. அதுவரை ஆங்கில அறிவை பெற்றிருப்பவர்கள், ஆங்கில மக்களிடம் தொடர்பு கொள்வதற்கும், அவர்களது நாகரீகத்தைப் பற்றி அவர்கள் எவ்வளவு வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதங்களுடைய குழந்தைகளுக்கு, தங்களது தாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்றோர் இந்திய மொழியையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தப்பின் ஆங்கிலம் தேவை என விரும்பினால், கற்றுக் கொள்ளட்டும். ஆனால், தேவையில்லை என்பதே முடிவான நோக்கமாக இருக்கட்டும்.\nஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது என்பதையும் விட்டு விட வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டியிருந்தால், அதில் கூட கற்றுக் கொள்ள வேண்டியது என்ன, வேண்டாதது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் படிப்பையும், பட்டங்களையும் மதிப்பதை நாம் விட்டு விட்டாலே ஆளுவோர் விழித்துக் கொள்வார்கள்.\nநம் எல்லா மொழிகளையும் விருத்தி செய்ய வேண்டும். சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். மந்திரங்களை கற்றுக் கொள்வதான நடிப்பை கைவிட்டு, ஒழுக்கம் சம்பந்தமான படிப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.\nபடித்த ஒவ்வொரு இந்தியரும், தம்தாய் மொழியுடன் இந்துவாக இருந்தால், சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியராக இருந்தால் அரபியையும், பார்ஸியானால் பாரசீகத்தையும், எல்லோருமே இந்தியையும் கற்க வேண்டும். சில இந்துக்கள் அரபு, பாரசீக மொழிகளை அறிய வேண்டும். சில இஸ்லாமியரும், பார்ஸியரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும்.\nவட நாட்டினரும், மேற்கு பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இந்தியே பொது மொழியாய் இருப்பதோடு, அதை இஷ்டம் போல் பாரசிக அல்லது நாகரி லிபியில் எழுத வேண்டும்.\nஇந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை முன்னிட்டு இவ்விரு லிபிகளையும் அறிந்திருப்பது அவசியம். இதை நாம் செய்ய முடிந்தால், ஆங்கிலத்தை சிறிது காலத்திலேயே விரட்டி விட முடியும். ஆங்கில அடிமைகளாகிய நமக்கு இவையெல்லாம் அவசியம்.\nநமது அடிமைத்தனத்தினால் நாடே ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது. நாம் பெறும் சுதந்திரமே நாட்டின் சுதந்திரம்.\nஇந்தியா தெய்வத் தன்மையற்றதாக என்றுமே இராது. அசல் நாஸ்திகம் இந்நாட்டில் ஓங்காது. மதக்கல்வியைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குத் தலை சுற்றுகிறது.\nநம் மத போதகர்கள், நயவஞ்சகர்களாகவும், சுய நலமிகளாகவும் இருக்கின்றனர் என்றே அவர்களை அணுக வேண்டியிருக்கிறது. முல்லாக்கள், தஸ்தூர்கள், பிராமணர்களின் கையிலிருக்கிறது விசை. இவர்களுக்கு நல்ல புத்தி இல்லாமல் போகுமானால், ஆங்கிலப் படிப்பினால் நாம் பெற்றிருக்கும் சக்தியை மதப்படிப்புக்காக நாம் உபயோகிக்க வேண்டும். இது அதிகக் கஷ்டமானதன்று.\nசமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே அசுத்தமாகி இருக்கிறது. அந்தச் சிறு பகுதிக்குள் இருப்பனவற்றை மாத்திரமே சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ரகத்தை சேர்ந்த நாம் - நான் சொல்லுவது கோடிக்கணக்கானவர்களுக்குப் பொருந்தாது. ஆகையால் நம்மைக் கூட சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.\nபழமையாக இருந்த நிலையை இந்தியா அடையும்படி செய்வதற்கு நாமும் அதற்கு திரும்ப வேண்டும். நமக்குச் சொந்தமான நாகரீகத்தில் ஏற்றம், தாழ்வு, சீர்திருத்தங்கள், விளைவுகள் ஆகியன இயற்கையாகவே இருக்கும். ஆனால், ஒரு முயற்சி தேவை. அதுதான், மேல்நாட்டு நாகரிகத்தை துரத்துவது; மற்றவை எல்லாம் தொடர்ந்து தாமே வரும்.\n* மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டு எழுதிய இந்தியத் தன்னாட்சி என்கிற நூலின் கல்வி என்கிற தலைப்பில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர் வாரண்ட் பாலா.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்ச��் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... ���ொங்கிருவேன்\nகல்வி குறித்து மகாத்மா காந்தி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34558-cardamom-prices-up.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T07:50:38Z", "digest": "sha1:5SVZJSYOKXCAG7X65YKT7J3O33VE3HMX", "length": 7893, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏலக்காய்‌ விளைச்‌சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி | Cardamom prices up", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஏலக்காய்‌ விளைச்‌சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி\nகேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள‌ நிலையில் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி ‌அடைந்துள்ளனர்.\nக‌டந்த மாதம் முதல் ஏலக்காய் உற்பத்தி‌ சராசரியாக ‌இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.‌ இதனைத்தொடர்ந்து ஏலக்காய் விலை அதிகபட்சமாக கிலோ 1000 க்கும், சராசரியாக கிலோ 800 க்கும் ஏலம் போகியுள்ளது.மேலும் அடுத்து வரும் மாதங்களில் ஏலக்காய் விலை நன்கு உயரும் என்பதால் விவசாயிகள் மகி‌ழ்ச்சி‌யடைந்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெங்காயத்திற்காக அடித்து கொண்ட பெண்கள் - க���தாகி பின் விடுதலை\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n“வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது”- மத்திய அமைச்சர் தகவல்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\n வகுப்பறையில் தோழியை தாக்கிய கல்லூரி மாணவர் எஸ்கேப்\nஒரே வாரத்தில் இரண்டு மடங்கான வெங்காயம் விலை\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47906-the-medical-student-s-certificates-has-been-stolen-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T07:52:08Z", "digest": "sha1:NS6MBGIMELF2A2UIUO4D3HQK46FN4RNY", "length": 11058, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "களவுபோன கனவு ? கவுன்சலிங் வந்தபோது நிகழ்ந்த சோகம்..! | The Medical student's certificates has been stolen in chennai", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\n கவுன்சலிங் வந்தபோது நிகழ்ந்த சோகம்..\nவிருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த பூபதிராஜா. தனது 4 வயதில் தந்தையை இழந்த பூபதி, அவரது மாமா கணேசன் தான் ஆதரவாக உள்ளார். தந்தை இறந்தது முதல் பூபதியை கவனித்து வரும் கணேசனுடன் மருத்துவ கவுன்சலிங்காக சென்னைக்கு வந்தார். நீட் தேர்வில் 236 மதிப்பெண்கள் பெற்ற பூபதி ராஜாவுக்கு ராணுவ வாரிசுதாரருக்கான சான்றிதழுடன் கலந்தாய்வுக்கு சென்றபோது பூபதிக்கும் அவரது மாமாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ராணுவ வாரிசுதாரருக்கான பட்டியலில் பூபதிராஜாவின் பெயர் இல்லை. இருந்தாலும் நீட் தேர்வில் 236 மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால் எஸ்.சி பிரிவில் பூபதிராஜாவுக்கு இடம் கிடைக்கும்.\nஇந்நிலையில் கணேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓய்வு எடுத்த நேரத்தில் சான்றிதழ்களுடனான பையை இருவர் திருடிச் சென்றுள்ளனர். தாழ்த்ப்பட்டோர் பிரிவில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே சென்னை வந்ததாகக் கூறும் கணேசன், சான்றிதழ் பறிபோனதால் செய்வதறியாது உள்ளதாகக் கவலையோடு தெரிவித்துள்ளார். திருடுபோன சான்றிதழ்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் கிடைத்தால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஎன்னால்தான் இப்படி சான்றிதழ்களை தொலைத்துவிட்டோம் எனக் கதறுகிறார் எந்தக் குற்றமும் செய்திடாத கணேசன். சான்றிதழ்கள் ஏழாம் தேதிக்குள் கிடைத்தால் பூபதி ராஜாவின் மருத்துவர் கனவு நனவாகும். சிறப்புக் கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் சான்றிதழ்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் மருத்துவர் கனவோடு இருக்கிறார் பூபதிராஜா. களவு போன பையில் எந்தப் பணமும் இல்லை.\nபூபதி ராஜாவின் சான்றிதழ்களை யாராவது எடுத்தால் தொடர்புகொள்ள வேண்டிய எண் - 8903802743\nடீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..\nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவு���்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nசென்னை வந்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..\nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70025-sexual-harassment-for-lonely-live-woman-complaint-petition-to-commissioner.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T07:55:03Z", "digest": "sha1:EWFBZHMEKKEBTZ7HAUBYMD5KKMEMIEGH", "length": 10098, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார் | Sexual Harassment for lonely live Woman - Complaint petition to Commissioner", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக ��ேர்வு செய்கின்றனர்.\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\nதனியாக வசித்து வரும் தனக்கு பக்கத்து வீட்டு நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nசென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ''கடந்த 10 ஆண்டுகளாக கோவூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக உள்ளார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரத் என்னும் வாலிபர் துவக்கத்தில் நண்பராக பழகினார். பின்னர் எனது கணவர் என்னுடன் இல்லாததை பயன்படுத்தி என்னிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.\nஇது தொடர்பாக நான் பரத்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் என் மீது ஆத்திரமடைந்து என்னை தாக்கினார்கள். அது குறித்து நான் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எனக்கு அவமானம் ஏற்பட்டதால் நான் காவல்நிலைய வாசலில் வைத்து தீக்குளிக்க முயன்றேன். ஆனாலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை சமாதானப்படுத்தவே முயன்றனர். இது தொடர்பாக இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nசென்னை வந்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dussehra+celebration?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T09:08:56Z", "digest": "sha1:CUKLBGV2RLDEZZ7W7NEBQFZNXO6EBFTF", "length": 8802, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dussehra celebration", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு\nதசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\nதுர்கா பூஜையில் இடம்பெற்ற சந்திரயான்2 மாதிரிகள்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n“தமிழினத் தலைமையே” - வ��ஜய்யை அரசியலுக்கு அழைத்த போஸ்டர்\nரம்ஜான் பண்டிகை உற்சாகம் - தலைவர்கள் வாழ்த்து\nதமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு\n17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\n‘பசங்க’ 10 ஆண்டு கொண்டாட்டம் : ட்விட்டரில் சிஷ்யனை புகழ்ந்து தள்ளிய சேரன்\nஹோலி கொண்டாட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு தொட்டிக்குள் விழுந்த சிறுவன்\nபனி காலத்துக்கு \"டாட்டா\", வெயில் காலத்துக்கு \"வெல்கம்\" \nரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு\nதசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\nதுர்கா பூஜையில் இடம்பெற்ற சந்திரயான்2 மாதிரிகள்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n“தமிழினத் தலைமையே” - விஜய்யை அரசியலுக்கு அழைத்த போஸ்டர்\nரம்ஜான் பண்டிகை உற்சாகம் - தலைவர்கள் வாழ்த்து\nதமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு\n17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\n‘பசங்க’ 10 ஆண்டு கொண்டாட்டம் : ட்விட்டரில் சிஷ்யனை புகழ்ந்து தள்ளிய சேரன்\nஹோலி கொண்டாட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு தொட்டிக்குள் விழுந்த சிறுவன்\nபனி காலத்துக்கு \"டாட்டா\", வெயில் காலத்துக்கு \"வெல்கம்\" \n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/2", "date_download": "2019-10-14T07:57:16Z", "digest": "sha1:5HZCLTHES5NGPYLVWFEWWZLJLPW7DX77", "length": 8603, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதல் போட்டி", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n“எடியூரப்பா ஒரு பலவீனமான முதல்வர்” - சித்தராமையா\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nகவுண்டமணியுடன் முதல் காட்சி - மலரும் நினைவில் நடிகர் சூரி\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n“எடியூரப்பா ஒரு பலவீனமான முதல்வர்” - சித்தராமையா\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்���ி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nகவுண்டமணியுடன் முதல் காட்சி - மலரும் நினைவில் நடிகர் சூரி\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pakistan+woman/1", "date_download": "2019-10-14T08:58:57Z", "digest": "sha1:5BY2IZI7GKCUAVKJEE4RV5UZ6Y5AZ3OA", "length": 9066, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pakistan woman", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\nஇத்தாலி கண்காட்சியில் இடம் பிடித்த பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் ���ீரர் உலக சாதனை\nகழுத்தில் இருந்த செயின் எங்கே: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\nஇத்தாலி கண்காட்சியில் இடம் பிடித்த பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nகழுத்தில் இருந்த செயின் எங்கே: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14235936/The-engineer-is-fraudulent-by-claiming-that-the-government.vpf", "date_download": "2019-10-14T08:52:45Z", "digest": "sha1:J3JKVVQ2JQEQSTZIATIYJEKAZQ4CNDPH", "length": 19420, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The engineer is fraudulent by claiming that the government will get a job || வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections ��ெய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு + \"||\" + The engineer is fraudulent by claiming that the government will get a job\nவெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\nவெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஈரோடு பெரியசடையம்பாளையம், ரெயில்வே காலனி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 51). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காங்கேயம் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் தரணிராஜா (வயது 21). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சண்முகசுந்தரம் வேலை பார்க்கும் அதே கிளையில் வெள்ளோடு அருகே உள்ள கூத்தம்பட்டி, செம்பூத்தாங்காட்டை சேர்ந்த பழனிவேல் (வயது 39) என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016–ம் ஆண்டு தரணிராஜா, குரூப்–4 தேர்வு எழுதியிருந்தார்.\nஇதனை தெரிந்து கொண்ட கண்டக்டர் பழனிவேல், சண்முகசுந்தரத்திடம் பேசி உள்ளார். அப்போது அவர் தனது மகன் சந்தோஷ்குமார் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அதனால் எங்கள் வீட்டுக்கு வந்து என்னுடைய மகனை பாருங்கள், அரசு வேலை வாங்கி விடலாம் எனவும் கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 2016–ம் ஆண்டு பழனிவேல் வீட்டுக்கு சண்முகசுந்தரம் சென்றார்.\nஅப்போது சண்முகசுந்தரத்திடம், சந்தோஷ்குமார் எனது நெருங்கிய நண்பர் நாவப்பன் என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதுடன், தேர்வாணையத்திலும் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே அவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி விடலாம் என தெரிவித்து உள்ளார். இதை நம்பி சண்முகசுந்தரம் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் பழனிவேல் மற்றும் அவருடைய மகன் சந்தோஷ்குமாரிடம் முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.\nஅதன்பின்னர் 2017–ம் ஆண்டு தரணிராஜாவை சந்தோஷ்குமார் சென்னைக்கு அழைத்து சென்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் நாவப்பன் என்பவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி என அறிமுகம் செய்து வைத்து உள்ளார். அப்போது நாவப்பன் விரைவில் பணி ஆணை வீட்டுக்கு வந்துவிடும் என தரணிராஜாவிடம் உறுதியளித்தார்.\nஇந்த நிலையில் கடந்த 17–8–2017 அன்று தரணிராஜாவை சந்தோஷ்குமார் தொடர்பு கொண்டு, பணி நியமன உத்தரவு தயாராகி விட்டது. விரைவில் தபாலில் வந்து விடும். எனவே மீதியுள்ள ரூ.2 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் எனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என தரணிராஜா கூறினார். பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் பணி நியமனம செய்ய தேர்வு செய்யப்பட்டதற்கான ஒரு உத்தரவை 1–9–2017 அன்று வாட்ஸ்–அப் மூலம் தரணிராஜாவுக்கு சந்தோஷ்குமார் அனுப்பியுள்ளார்.\nஇதனை நம்பிய தரணிராஜா தனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மேலும் ரூ.2 லட்சத்தை சந்தோஷ்குமாரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்தோஷ்குமார், பணி ஒதுக்கீடு வந்ததும் நானே அழைத்து செல்கிறேன் என கூறியிருக்கிறார்.\nஆனால் பணி ஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவும் வராததால் சந்தோஷ்குமாரை செல்போனில் தரணிராஜா தொடர்பு கொண்ட போது அவர் பேசுவதை தவிர்த்தார். இதனால் கடந்த 18–1–2019 அன்று சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு சண்முகசுந்தரமும், அவருடைய மகன் தரணிராஜாவும் சென்று பணத்தை கேட்டு உள்ளனர். ஆனால் பழனிவேலுவும், அவருடைய மகன் சந்தோஷ்குமாரும் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை சண்முகசுந்தரமும், அவருடைய மகன் தரணிராஜாவும் உணர்ந்து கொண்டனர்.\nஇதுகுறித்து வெள்ளோடு போலீசில் சண்முகசுந்தரம் புகார் அளித்தார். அதன் பேரில் வெள்ளோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக அரசு பஸ் கண்டக்டர் பழனிவேல், அவருடைய மகன் சந்தோஷ்குமார், நாவப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.\n1. மார்த்தாண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nமார்த்தாண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது.\n2. கிருஷ்ணகிரி அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - பஸ் கண்டக்டர் கைது\nகிருஷ்ணகிரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n3. தஞ்சை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மோசடி; செயலாளர் கைது\nதஞ்சை அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மோசடி செய்த செயலாளரை போலீசார் கைது செய்தனர்.\n4. அரசுக்கு நிலம் விற்றதில் மோசடி: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை\nஅரசுக்கு நிலம் விற்றதில் மோசடி செய்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\n5. போலி சான்றிதழ் மூலம் ரூ.2 கோடி மோசடி: முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு ஜெயில்\nபோலி சான்றிதழ் மூலம் ரூ.2 கோடி கடன்மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adventuremovies.club/2019/06/03/jingiliya-jingiliya-song-lyrics-puli-movie/", "date_download": "2019-10-14T08:09:11Z", "digest": "sha1:6CQIJ4QEBFIKWLRZ4JIASCWER5FMLVFI", "length": 5786, "nlines": 117, "source_domain": "adventuremovies.club", "title": "Jingiliya Jingiliya Song Lyrics - Puli Movie - Adventure Movies", "raw_content": "\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே\nசொக்க வச்சாலே., நட்ச்சதிரம் சுத்தும் கண்ணாலே\nபத்த வச்சானே., வத்திகுச்சி வச்ச கண்ணாலே\nஅடி ஒத்தையில சாமி துணை…, மெத்தையில நீதான்\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே\nநேத்து ராத்திரி ….என்ன ஆச்சு…\nசேலைய எடுத்தா ….பேச்சு மூச்சு நின்னே போச்சு\nகண்ண கட்டினா ……வீனா போச்சு வீனா போச்சு\nஅக்கம் பக்கம் நீயும் இல்ல\nகூடப்பூவே மூடிவச்சு …..கொள்ளதாடி ஆள\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே\nகட்டில் அறையில்…. என்ன ஆச்சு…\nகட்டி புடிச்சேன்…. ஐயோ அப்பா எல்லாம் போச்சு\nகன்னம் கடிச்சான்….. எம்மா சொல்லு என்ன ஆச்சு…\nகண்ணு முழிச்சேன்…. எல்லாம் போச்சு எல்லாம் போச்சு …\nஅச்சப்பட வேண்டாம் – என்ன\nகாஞ்சிபோன ஏன் பொழப்பு …….ஈரம் செய்ய வாடா\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே\nஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/05/03/rgv2/", "date_download": "2019-10-14T09:02:42Z", "digest": "sha1:ZWH6RUUIIFMOJKURTY7MRU2H62HB2IWS", "length": 45354, "nlines": 326, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும் – வார்த்தைகள்", "raw_content": "\nராம் கோபால் வர்மா எழுதிய (அக்டோபர் 7, 2009) கட்டுரையின் தமிழாக்கம்\nஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று அன்னபூர்னா ஸ்டூடியோவை (ஹைதராபாத்) நான் சுற்றிவந்துகொண்டிருந்த காலம். அப்போது அங்கே “கலெக்டர் காரி அப்பாயி” படத்தின் இசையமைப்பு நடந்துகொண்டிருந்தது. இடைவேளைகளில் இசையமைப்பாளர் சக்கரவர்த்தியும் இயக்குனர் பி.கோபியும் சேர்ந்து சாப்பிடுவதற்காக வெளியே செல்லும்போது, நான் இசையமைப்பாளரின் உதவியாளரிடம் அரட்டையடிப��பது வழக்கம். அவ்வப்போது அவர் தானே இசையமைத்த சில மெட்டுக்களை எனக்குப் பாடிக்காட்டுவது உண்டு. அதில் பல மெட்டுக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், ஒருநாள் நான் அவரிடம் “சிவா” திரைக்கதையிலிருந்து ஒரு காட்சியையும் அதை நான் எப்படி படமெடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்பதையும் விவரித்து, அதற்கு எந்த மாதிரிப் பின்னணி இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டேன். அந்தக் காட்சிக்கு எந்தப் பின்னணி இசையுமே இருக்கக் கூடாது என்று அவர் சொன்னார். அந்தப் பதில், அதுவும் குறிப்பாக ஒரு இசைக் கலைஞர் அப்படிச் சொன்னது என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. உடனே நான் அவரிடம், எனக்கு எப்போதாவது இயக்குனராகும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வேன் என்று உறுதியளித்தேன்.\nஇறுதியில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, இளையராஜா அவர்களோடு பணியாற்றும் சந்தர்ப்பம் திடீரென அமைந்தது. அதனால் நான் மிகுந்த குற்ற உணர்வோடு அந்த உதவியாளரிடம், எனக்கு இளையராஜா கிடைத்துவிட்டதால் நான் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று சொன்னேன். அவருக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தபோதிலும், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதாகச் சொல்லி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஆனால் அவரோடு நான் கழித்த நாட்களும் வளர்த்த கூட்டுறவும் குற்ற உணர்வாக வந்து என்னைக் கொன்றது. எந்தக் கணம் “சிவா” (தமிழில் “உதயம்”) மிகப் பெரிய வெற்றி என்று ஆனதோ அப்போதே நான் அவரிடம் திரும்பிச் சென்று எனது இரண்டாவது படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தேன். அந்த உதவியாளரின் பெயர் கீரவாணி, அந்தப் படம் “க்ஷணா க்ஷணம்” (Kshana Kshanam). நான் எடுத்த படங்களிலேயே “ரங்கீலா”வும் “க்ஷணா க்ஷண”மும்தான் ஆகச் சிறந்த இசைப் படங்கள் என்று நான் நினைக்கிறேன்.\nகீரவாணியிடம் ஒரு கீபோர்டு கலைஞர் வேலை செய்தார். அவரிடம் நான் அவ்வப்போது, குறிப்பாகப் பின்னணி இசைக்கூறுகளை அவர் அமைத்துக்கொண்டிருக்கும்போது தனியாக உரையாடுவதுண்டு. அவர் முயற்சி செய்தால் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் அவரோ அதை மறுப்பது வழக்கம், தான் அடிப்படையில் ஒரு கம்போசர் அல்ல என்று சொல்வார். நெடுநாளுக்குப் பிறகு, இந்தியில் “துரோகி” (தெலுங்கு “அந்தம்”) படத்���ின்போது R.D.பர்மன் அவர்களோடு ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கீரவாணியும் பிஸியாக இருந்ததால், நான் அந்த கீபோர்டு கலைஞனைக் கட்டாயப்படுத்தி ஒரு பாடலை அந்தப் படத்துக்காகச் செய்ய வைத்தேன்.\nஅந்தப் பாடலும் அந்தப் படமும் வெற்றியடையவில்லை. ஆனால் பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியோடு ஒரு படம் செய்யவிருந்தபோது, நான் “துரோகி” படப்பாடல் வெற்றியடையவில்லை என்றபோதிலும் அந்த இசையமைப்பாளர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகச் சொன்னேன். சிரஞ்சீவி என்னிடம் “உங்களுக்குச் சரியென்றால் எனக்கும் சரியே” என்றார். அந்த கீபோர்ட் கலைஞர் பரவசமடைந்தார். ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு மிகப் பெரிய அளவில் துவக்க விழா நடத்தப்பட்ட அந்தப் படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்றுபோனது. கீபோர்டு கலைஞர் சோகத்தில் மூழ்கினார். ஆனால் எடுக்கப்படாத அந்தப் படத்துக்காக அவர் பதிவு செய்திருந்த ஒரு பாடலால் மிகவும் கவரப்பட்ட சிரஞ்சீவி, தனது அடுத்த படத்தை அவருக்கே கொடுத்தார். “சூடாலனி உந்தி” என்ற அந்த வெற்றிப்படம் அந்த கீபோர்டு கலைஞரை தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஆக வழிகோலியது. அந்த கீபோர்ட் கலைஞரின் பெயர் மணி ஷர்மா.\nஎனது முதல் படமான “சிவா” பின்னணி இசை சேர்ப்புக்குத் தயாரான போது, சென்னையில் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனால் இளையராஜாவும் நானும் மும்பைக்குச் சென்றோம். அங்கு இளையராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இசைக் கலைஞர்களின் அணி படத்தைப் பார்த்தது. அதில் வயலின் குழுவிலிருந்த ஒரு குறிப்பிட்ட வயலின் கலைஞர் மட்டும் என்னை நோக்கி நடந்துவந்து, இந்தப் படம் ஒரு மிகப் பெரிய அலையை உருவாக்கும் என்று சொன்னார். உண்மையில் எனது திரையுலக வாழ்வில், வெளியிலிருந்து எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதற்குப் பிறகு பின்னணி இசை சேர்ப்பு நடந்த காலம் முழுவதும் நானும் அந்த வயலின் கலைஞரும் அவ்வப்போது உரையாடிக்கொண்டிருந்தோம்.\nசில வருடங்களுக்குப் பிறகு, “துரோகி” படத்துக்காக நான் R.D. பர்மனை ஒப்பந்தம் செய்தபோது, ஒரு பாடல் ஒலிப்பதிவுக்காக மும்பைக்குச் சென்றிருந்தேன். அந்த நாட்களில் நான் ஹைதராபாத்தில் இருந்தபடியேதான் செயல்பட்டுக்கொண்டிருந்தேன், மும்பைக்குப் பறந்து போவதும் வருவதுமாக இருப்பேன். அங்கே அதே வயலின் கலைஞரை மீண்டும் சந்தித்தேன். தான் சொன்னபடியே “சிவா” மிகப் பெரிய வெற்றியடைந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்ததாகச் சொன்னார். அவர் ஒரு நபரை என்னிடம் அழைத்துவந்து, தனது நெருங்கிய நண்பர் என்றும் பாடலாசிரியர் என்றும் அறிமுகம் செய்துவைத்தார். அந்த ஆள் ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்கி என் பையில் வைத்ததோடு சரி, அன்று மாலையே ஹைதராபாத் திரும்பிவந்தேன், பிறகு அதைப் பற்றி முழுக்க மறந்துபோனேன்.\nநான் ஏற்கனவே சொன்னது போல, R.D.பர்மன் சில காரணங்களால் அந்தப்படத்திலிருந்து விலக்கப்பட்ட பிறகு, நான் மணி ஷர்மா என்னும் புதிய இசையமைப்பாளரைக் கொண்டு சென்னையில் வைத்து ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.\nஒரு மாலை நான் சென்னைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த போது, என் அம்மா சிலகாலமாக சேர்ந்துவிட்ட ஏராளமான விசிட்டிங் கார்டுகளை கொண்டுவந்து காட்டி, இவைகளைத் தூர எறிந்துவிடலாமா என்று கேட்டார். நான் மிக வேகமாக ஒவ்வொன்றையும் ஒரு பார்வை பார்த்தேன், அந்தப் பாடலாசிரியரின் கார்டும் அதில் இருந்ததைக் கவணித்தேன், பிறகு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடும்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.\nநான் சென்னைக்கு வந்து இறங்கியதும்தான், பாடல் வரிகளை எழுதிச் சென்னைக்கு எடுத்து வந்திருக்க வேண்டிய ஜாவீத் அக்தர், மும்பையில் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டதால் வரப்போவதே இல்லை என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. நான் கடும் கோபத்தோடு, மும்பையில் இருந்த எனது ஆட்களிடம் நான் ஒலிப்பதிவை ரத்துசெய்ய விரும்பவில்லை என்றும் யாராவது ஒரு பாடலாசிரியரைப் பிடித்து அன்றிரவே அனுப்பிவைக்கவேண்டும் என்றும் சொன்னேன். ஆனால் அவர்கள் மும்பையில் யாருமே கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். நான் பெரும் குழப்பத்தோடும் கவலையோடும் இருந்த நேரத்தில், சட்டென்று எனக்கு என் அம்மா காட்டிய விசிட்டிங் கார்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நான் அம்மாவை போனில் அழைத்து அதைப் பற்றிக் கேட்டேன், அவர் அவற்றை ஏற்கனவே குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டதாகச் சொன்னார். அம்மா எனக்காக அதைக் குப்பைத் தொட்டிக்குச் சென்று தேடினார், அதிர்ஷ்டவசமாக அதைக் கண்டெ��ுத்து, எனக்கு எண்ணைத் தந்தார். நான் உடனடியாக அந்தப் பாடலாசிரியரைப் பிடித்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவந்தேன். மணி ஷர்மாவின் மெட்டுக்கு அவர் பாடல் வரிகளை எழுத “துரோகி” படத்தின் பாடல் ஒலிப்பதிவாகியது.\n“துரோகி”யும் அந்தப் பாடலும் தோல்வியடைந்தன, ஆனால் சேர்ந்து வேலைசெய்ததன்மூலம் அந்தப் பாடலாசிரியரோடு உருவான நட்பு தொடர்ந்தது. நான் மும்பைக்கு செல்லும்போதெல்லாம் நானும், அந்த வயலின் கலைஞரும், பாடலாசிரியரும் கலந்துரையாடுவது வழக்கம். அது நான் “ரங்கீலா”வின் கதைக் கருவைப் பட்டைதீட்டிக்கொண்டிருந்த காலம். நான் அவர்கள் இருவரிடமும் அந்தக் கதையைப் பற்றிச் சொன்னபோது, அவர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். அந்தப் பாடலாசிரியர் எழுதிய ஒரு பாடலுக்கு அந்த வயலின் கலைஞர் மெட்டமைத்துக் காட்டினார். அவர்களுடைய ஆர்வத்தால் கவரப்பட்டு, “ரங்கீலா”வின் இசையை நீங்கள் இருவரும்தான் உருவாக்கப்போகிறீர்கள் என்று நான் வாக்களித்தேன். அவர்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்தார்கள்.\nசில நாட்களுக்குப் பிறகு, மணிரத்தினம் தனது “ரோஜா” படத்தின் பாடல்களை சென்னையில் இருக்கும் அவருடைய வீட்டில் வைத்து எனக்குப் போட்டுக்காட்டினார். நான் அசந்துபோனேன், A.R. ரஹ்மானின் தனித்துவமான இசையும் இசைக்கருவிகளின் ஒலிக்கோர்ப்பில் இருந்த புதுமையும் என்னைக் கவர்ந்தன. மிகுந்த பேராசையோடு, என்ன விலை கொடுத்தாகிலும் இந்தப் புதிய ஒலியை என் படத்திற்குக் கொண்டுவந்து சேர்க்க முடிவெடுத்தேன். அந்த வயலின் கலைஞருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீறி, ரஹ்மானை ஒப்பந்தம் செய்தேன். இது அந்த வயலின் கலைஞருக்குக் கடும் கோபத்தை உண்டாக்கியதும், மனமுடைந்த நிலைக்குத் தள்ளியதும் புரிந்துகொள்ளக்கூடியதே. அந்தப் பாடலாசிரியர் என்னிடம் கெஞ்சினார், தனது நண்பனுக்கு இப்படிச் செய்வது சரியல்ல என்று பரிதவித்தார். நான் அவரிடம் இந்த முடிவு படத்தின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட தொழில் ரீதியான தீர்மானமே என்றேன்.\nநான் ரஹ்மானிடம் அந்தப் பாடலாசிரியரைப் பற்றிச் சொல்லி, அவருடைய முதல் பாடல் வெற்றியடையவில்லை என்ற போதிலும் அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்று நான் நம்புவதாகச் சொன்னேன். ரஹ்மான், “உங்களுக்குச் சரியென்றால் எனக்கும் சரியே” என்றார்.\nஅப்படித்���ான் மெஹ்பூப் (Mehboob) என்னும் அந்தப் பாடலாசிரியர் “ரங்கீலா” படத்துக்கு வந்து சேர்ந்தார். “தனுஹா.. தனுஹா..” அவர் ரங்கீலாவுக்கு எழுதிய முதல் பாடல். நான் அந்தப் பாடலை மணிரத்தினத்திற்குப் போட்டுக்காட்டினேன். அது அவரை மிகவும் கவர்ந்தது, காரணம் “தில். தீவானா, சனம்” போன்ற வழக்கமான வார்த்தைகள் இல்லாமல் ஒரு இந்திப் பாடலைக் கேட்டு வெகுகாலமாகிவிட்டது என்று அவர் சொன்னார். மணிரத்தினம் தனது “பம்பாய்” படத்துக்கு மெஹ்பூபை ஒப்பந்தம் செய்தார்.\n“பம்பாய்” மற்றும் “ரங்கீலா” படங்களின் மாபெரும் வெற்றியினால் மெஹ்பூப்க்கு இந்தித் திரையுலகில் பெரிய பெயரும் நன்மதிப்பும் உருவாகியது. அவர் அதைப் பயன்படுத்தித் தனது நெருங்கிய நண்பரான அந்த வயலின் கலைஞருக்காக ‘சஞ்சை லீலா பன்சாலி’யிடம் சிபாரிசு செய்தார். அந்தச் சமயத்தில் சஞ்சை லீலா பன்சாலியும் தனது “ஹம் தில் தே சுக்கே சனம்” எனும் படத்துக்காக ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார். இப்படித்தான் ‘இஸ்மாயில் தர்பார்’ என்னும் இசையமைப்பாளர் உருவானார்.\n“ஹம் தில் தே சுக்கே சனம்” பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அந்தச் சமயத்தில் வந்த என்னுடைய “தோட்” (Daud) உள்ளிட்ட ரஹ்மானின் ஆல்பங்கள் சில சரியாகப் போகாத நிலையில், இஸ்மாயில் தர்பார் இந்தித் திரையுலகின் புதிய இசை மேதையாக சிம்மாசனம் ஏறினார். நான் வாழ்த்துச் சொல்வதற்காக இஸ்மாயில் தர்பாரை தொலைபேசியில் அழைத்தேன், ஆனால் அவர் எனது அழைப்புகள் எதையும் எடுக்கவே இல்லை.\nஅதன்பிறகு இஸ்மாயில் ஒரு பேட்டியில், ‘ராம் கோபால் வர்மா உட்பட முன்பு என்னைக் கண்டுகொள்ளாதவர்கள் பலரும் இப்போது நான் மிகப் பெரிய வெற்றியடைந்துவிட்டதால் தேடிவருகிறார்கள்’ என்று சொன்னார். “ரங்கீலா” படத்திலிருந்து அவரை விலக்கியதால் ஏற்பட்ட மனவருத்தத்திற்குப் பழிவாங்கவே அவர் அப்படிச் சொன்னார் என்பது வெளிப்படை.\nஒருவருக்கொருவர் வெற்றிக்குக் காரணமாக அமைந்த நெருங்கிய நண்பர்களான இஸ்மாயிலும் மெஹ்பூபும் “தேவதாஸ்” படத்தின்போது தங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டின் காரணமாகப் பிரிந்தார்கள். அதன்பிறகு இருவருமே தங்களுடைய துறைகளில் கீழிறங்க ஆரம்பித்தார்கள். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அவ்வப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்து நடந்த���ற்றைச் சரிசெய்து விரிசலைப் போக்க முயல்கிறார்கள். ஆனால் நான் இப்போது வேறு புதிய கலைஞர்களோடு இணைந்துவிட்டதினால், அந்த இருவருடைய அழைப்புகளை எடுப்பதே இல்லை. இப்போது பழைய உறவுகளைப் புதுப்பிப்பதற்கு எனக்கு நேரமும் இல்லை மனமும் இல்லை.\nஇந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரணம், மனிதர்களைக் குப்பைத் தொட்டிக்கும் சிம்மாசனத்துக்குமாக மாறிமாறித் தூக்கி வீசும் விதியின் சுழற்சி எத்தனை மகத்தானது என்னும் வியப்புதான்.\nபின்குறிப்பு: நான் எடுத்துக்கொண்டிருக்கும் புதிய படமான “ரத்தச் சரித்திரம்” (Rakta Charitra) படத்துக்கு மணி ஷர்மாவை ஒப்பந்தம் செய்திருக்கிறேன். மெஹ்பூபை பாடலாசிரியராகச் சேர்த்துக்கொள்ளும் திட்டமும் இருக்கிறது.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n21 thoughts on “குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்”\n ப‌திவே கதை போல் இருக்கு.அருமை.\nஅற்புதமான மொழி பெயர்ப்பு தொடர்ந்து செயுங்கள்\nமிக சிறப்பான கட்டுரை. மிக அத்தியாவசியமான கட்டுரையும் கூட. வாழ்கையின் விசித்திரத்தை ஒரு கலைஞனின் பார்வையில் சொல்லும் போது அதன் அதார நோக்கம் முழுமையடைகிறது.\nராம்கோபால வர்மாவிற்கு இந்த கட்டுரைக்காக நன்றிச் சொல்லவேண்டும். இது ஒரு முக்கியமான பதிவு. அவர் எந்த நோக்கத்திற்காக எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரைச் சொல்லும் செய்தி அதி அற்புதமானது. வாழ்கையில் சுழற்சி என்று வர்மா சொன்னாலும், இந்த கட்டுரைக்குள் நம்பிக்கை, உற்சாகம், நட்பு, திறமை, காலம், வாழ்க்கை என பல உதாரணங்கள் பொதிந்துக்கிடக்கிறது.\nஇப்படி ஒவ்வொறுவர் வாழ்விலும் மற்றவர்களுக்கு வழிகாட்டும் செய்திகள் பல பொதிந்துக்கிடக்கின்றன, அவற்றை அவரவர் முறையில் பதிவுச்செய்வது முக்கியம். அது தரும் நம்பகத்தன்மை, வரும்காலத்திற்கான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.\nஇந்த நோக்கத்திற்காகவே நீங்கள் இந்த கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கீர்கள் என நான் நினைக்கிறேன். நன்றி சார்.\nஇந்தக் கட்டுரை திரையுலகு சம்பந்தப்பட்டவர்களுக்கே முழுதும் புரியும்.\nநல்ல பதிவு.கூடுதலாக கிரீடம் சுமப்பவர்களுக்கு இது எச்சரிக்கை உணர்வைத் தரும்.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.\nவாழ்வின் சுழற்சி முறைகள் அழகாக விளக்கப் பட்டிருந்தன.\nகட்டுரையின் தமிழாக்கம் சிறப்பாக இருந்தது.\nர‌விவ‌ர்மா எழுத்தின் மொழி பெய‌ர்ப்பா\nவாசன், ரவிவர்மா அல்ல ராம்கோபால் வர்மா எழுதியதன் மொழிபெயர்ப்பு இது. மிக்க நன்றி\nமிகவும் நன்றி இயக்குனர் வெங்கடேஷ் சார்\nஉங்க ப்ளாக்கில் அற்புதமான பதிவு…\nசினிமா துறையில் ஒருவரின் வெற்றி அவரது கூட்டணியை எவ்வாறேல்லாம் மாற்றி அமைக்கிறது என்பதை திரு.ராம்கோபல் வர்மாவின் கட்டுரையில் நன்கு உணர முடிகிறது….\nசினிமா ரசனையாளருக்கு உங்கள் ப்ளாக்கில் நல்ல பயனுள்ள விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.\nவணக்கம் ரவி, நல்லா இருக்கேன்\nசினிமாத் துறையில், கொடுக்கப்படும் வாக்குறுதிகளை பலசமயம் நிறைவேற்ற முடியாமல் போவது பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது.\nஒரு படமாக எடுக்கலாம் போல அப்படி தெளிவாக உள்ளது கதை சொன்ன விதம்.ரக்தசரித்ரா நன்கு பேசப்படட்டும்.\nநன்றி சந்திரசேகர், உங்கள் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/j-c-road/refrigerator-repair/", "date_download": "2019-10-14T08:51:11Z", "digest": "sha1:DEWP2BSC7XVQ2F4KSSDANJGZI2HRZ5F2", "length": 14771, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "Refrigerator Repair in j c road, Bangalore | Top Service Centers & Technicians - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபசாவெஷ்வாரா நகர்‌ 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nசேம்சங்க், எல்.ஜி., காட்‌ரெஜ், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசிலெக்ட் கூல் கெயர் சர்விசெஸ்\nஎல்.ஜி., சேம்சங்க், காட்‌ரெஜ், பெனாசோனிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைமசங்க், எல்.ஜி., வர்‌பூல், கோதரெஜ், விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி., வர்‌பூல், விடியோகான், சேமசங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவர்‌பூல், எலெக்டிரோலக்ஸ், கெல்வீனதோர், எல்.ஜி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி., சைமசங்க், ஓனிடா, வர்‌பூல், ஐ.எஃப்.பி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஜுபிடர் டெக் செண்டர்\nசைமசங்க், எல்.ஜி., ஓனிடா, விடியோகான், பி.பி.எல்.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎலெக்டிரோலக்ஸ், காட்‌ரெஜ், ஹெயர், ஹிடேசி, எல்.ஜி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைமசங்க், விடியோகான், ஓனிடா, பெனாசோனிக், கோதரெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nகாட்‌ரெஜ், விடியோகான், வர்‌பூல், சேமசங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சைமசங்க், ஓனிடா, பெனாசோனிக், விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ1 ஷபரி கூல் கெயர்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nசேம்சங்க், எல்.ஜி., விடியோகான், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசேம்சங்க், எல்.ஜி., ஓனீதா, பெனாசோனிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிடியோகான், சைமசங்க், எல்.ஜி., வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஸ்டிரீட். தமாஸ் டௌன், பைங்கலோர்‌\nஎல்.ஜி., வர்‌பூல், சேம்சங்க், காட்‌ரெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷிங்க் மெஷீன் எண்ட் ரெஃபிரிஜரெடர் குய்க் சர்வீஸ்\nசெம்சங், எல்.ஜி., கோதரெஜ், பெனாசோனிக், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vairmuthu-said-about-keezhadi-of-tamil-culture-news-244691", "date_download": "2019-10-14T08:07:58Z", "digest": "sha1:RP6WVEPGVOH2BWSMJN7FIVMMI6FOROHK", "length": 10127, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vairmuthu said about Keezhadi of Tamil culture - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து\nகல்தோன்றி மண் தோன்றும் காலத்திற்கு முன்பே தோன்றியது தமிழ் நாகரீகம் என நமது முன்னோர்கள் கூறி வந்தாலும், வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புப்படி சிந்து சமவெளி நாகரீகமே உலகின் மூத்த நாகரீகம் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள தகவல்கள், பொருட்கள் ஆகியவை ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி இந்தியாவின் வரலாறே மாற்றி அமைக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தையது தமிழ் நாகரீகம் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே மூத்த மொழியாக இருக்கும் தமிழ் மொழியை இந்தியாவின் பொதுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றது.\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி\nமேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்;\nமத்திய அரசின் துணை வேண்டும்.#Keezhadi #கீழடி\nகடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை\n தல, தளபதி ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்\n'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்\n'தளபதி 64' குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்\nஆம்பள ஆம்பள என ஊளையிடுவதை தட்டி கொடுப்பதா\nதம்பி நான் ஒரு சீன்ல்ல வர்றேன்: 'பிகில்' டிரைலரை பார்த்த பிளேயர்ஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்த 'பிக்பாஸ்' சீசன் 3 நடிகை\n'சிவா' படத்தில் நடிக்கும் முன் ரஜினியின் வழக்கமான 10 நாள் விசிட்\nபாசம் மனசுக்குள் இருந்தால் போதும்: ரசிகனை நெகிழ வைத்த விஜய்\nசெக் மோசடி வழக்கு: விஜய் நாயகிக்கு கைது வாரண்ட்\nசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்\nஅனுஷ்கா பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹன்சிகா\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்\n'பிகில்' படத்தில் அரசியல் உண்டா\n'மிக மிக அவசரம்' ரிலீஸ் பிரச்சனை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை\n'பிகில்' டிரைலர் குறித்து அர்ச்சனா கல்பாதியின் லேட்டஸ்ட் அப்டேட்\nஇன்றைய தலைமுறையின் சில்க்ஸ்மிதா: வைரலாகும் வீடியோ\nமுதல் படமே ரிலீஸ் ஆகவில்லை, அதற்குள் சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலா\nபஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: சுரேஷ் காமாட்சி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nதர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/oppo-reno-and-reno-10x-zoom-coming-to-india-in-june-2019/", "date_download": "2019-10-14T08:30:51Z", "digest": "sha1:SAMKVE5JVIGEZJADSEBNN44FGPNWTCJT", "length": 8505, "nlines": 106, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜூன் மாதம் ஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\nஜூன் மாதம் ஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் வரிசையில் 5ஜி ஆதரவை கொண்ட மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளின், புதிய ஒப்போ ரெனோ, ஒப்போ ரெனோ 10x Zoom எடிஷன் என இரு மொபைல் போன் மாடல்களும் விற்பனைக்கு சைனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஐரோப்பாவில் இரு மாடல்களுடன் கூடுதலாக ஒப்போ ரெனோ 5ஜி வெளியாகியுள்ளது.\nஇந்திய சந்தையில் புதிய ரெனோ வரிசை மொபைல்கள் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக 91 மொபைல்ஸ் வலைதளம் குறிப்பிட்டுள்ளது.\nஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom\nசீன சந்தையில் மே 10, 2019 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய ஒப்போ ரெனோ , ரெனோ 10x ஜூம் பதிப்பானது. இந்திய சந்தையில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.\nஸ்வைப் வடிவில் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாப் அப் செல்ஃபி கேமராவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி ஆப்ஷனில்\nஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் மாடலில் பிரைமரி ஆப்ஷனில் சோனி IMX586 சென்சாருடன் கூடிய 48 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் லேசர் ஃபோகஸ் உள்ளது.\nசெல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது.\nமேலும் வாசிக்க – ஒப்போ ரெனோ வரிசை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom விலை பட்டியல்\nஇந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக தொகுக்கப்பட்டுள்ளது.\nரூ.17,990 விலையில் விவோ Y17 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் டேட்டா பெற ஜியோ பூஸ்டர் பேக் வழங்கும் சலுகைகள் முழுவிபரம்.\nகூடுதல் டேட்டா பெற ஜியோ பூஸ்டர் பேக் வழங்கும் சலுகைகள் முழுவிபரம்.\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அற��முகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5403:2009-03-08-07-26-31&catid=295:2009-02-27-20-39-07&Itemid=50", "date_download": "2019-10-14T07:46:37Z", "digest": "sha1:F7VRH44SFJWKRGMFYC3OC5QTVTVQAV4Z", "length": 15398, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "எங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் எங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…\nஎங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…\nகண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுவாசல், வயல்தோட்டம் அத்தனை சொத்துக்களையும் கூலிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட்டு பக்கத்தில் ஒரு மூலையில் பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் அகதிகளா…அல்லது அரசியல் கைதிகளா…என்று கூடப் புரியாமல் உயிரையாவதுதக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய வன்னி மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.\nவந்தாரை வாழவைக்கும் வன்னி மண் இன்று தன்னை வாழவைக்க பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் மற்றவர்களிடம் கையோந்தி நிற்கின்றது. வந்திருப்பவர்கள் புலிகளா என்ற சந்தேகத்திலே பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடையாளம் தெரியாதவாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி பல இளம் பெண்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிறிலங்கா கூலிப்படைகளின் காமவெறிக்கு உள்ளாக்கப்பட்டுகின்றார்கள்.\nமக்களை இத்தனை கொடுமைக்குள் வைத்துக் கொண்டு மக்களுக்கு பிஸ்கட் கொடுப்பது போன்ற விளம்பரப் படங்களை வெளியிடுவதன் மூலமாக எல்லாத்தையும் மறைத்து விட முயல்கின்றது பேரினவாத அரசு. ஆனால் உள்ளுக்குள்ளே உறவினர்… ஊடகவியலாளர்கள் யாரும் மக்களை சந்திக்க முடியாதவாறு தடைகளை விதித்து வெளி உலகிற்கு உண்மைகளை இருட்டடிப்பு செய்து வருகின்றது. புலிகளின் மனிதவேட்டைக்கு பயந்து தப்பி ஓடிவந்த அப்பாவி மக்கள் இங்கு சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிவருகின்றார்கள்.\nஇன்னொரு பக்கம் பசியாலும் பட���டினியாலும், குடிக்க தண்ணீரில்லாமலும் குண்டுத் தாக்குதல்களாலும் பல நூற்றுக் கணக்கான மக்கள் செத்துமடிவதோடு இன்னும் சிலர், பிள்ளைகளை குடும்பங்களை இழந்த வேதனையால் மனநோயாளிகளாக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமையான சூழலிலும், விரும்பியோ விரும்பாமலோ….. போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள்..., கணவன் ஒருபுறம் மனைவி இன்னொருபுறம் என்ற ஒருவரை ஒருவர் விட்டு தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வெளியே வரமுடியாமல் பெரும்பாலான மக்கள் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால் புலிசார்ந்த ஊடகங்கள் வன்னிமக்களின் அழிவை புலிநலம் சார்ந்த விளம்பரமாக பயன்படுத்தி இளம் சமூகத்தினரை தற்கொலை அரசியலுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nமறுபுறம் மகிந்தாவின் பிஸ்கட்டு அரசியலைக் மக்களுக்கு காட்டி மகிந்தாவை மகேசன் ஆக்கி புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். வன்னிமக்கள் மட்டுமில்லாமல்; புலம்பெயர்ந்து வாழும் தழிழ்மக்களும் இந்த இரண்டு புலிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇன்னொரு இளைய மந்தைக் கூட்டத்தை உருவாக்க இந்த இரண்டு கும்பல்களும் வலிந்துகட்டி முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\n30வருட போராட்டத்தில் வேதனைகளும் இழப்புக்களும், இதயவலிகளும் தான் புலிகளால் மக்கள் அடைந்த நன்மை… இதையாராலும் மறைக்கவோ மன்னிக்கவோ முடியாது… இந்த வரலாற்றுத் தவறுகளை யாராலும் நியாயப்படுத்திவிடவும் இயலாது.\nபுலிகளின் இந்த அரசியல் தான் இன்று அவர்களை குறுகிய வன்னிநிலப்பரப்பிற்குள் முடக்கி விட்டுள்ளது. புலிகள் அழிக்கப்பட வேண்டிய சக்தியா… மாற்றப்பட வேண்டிய சக்தியா…\nபுலி ஒழிப்பிலே அழியப் போவது யார்… புலித்தலைமை மட்டும் தானா...\nவிரும்பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நிலைமை என்ன… வன்னியில் வாழும் குடும்பங்களின் அங்கத்தவர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போராட்டத்தில் இணைக்கப்பட்டவர்கள் பலருண்டு. அவர்களை விட்டுப் பிரிந்துவர முடியாமல் பெற்றோர்கள், கணவன்மனைவி என்று பல குடும்பங்கள் மரணத்தின் விளிம்பில் நின்ற வண்ணம் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நிலை சாவுதானா...\nஎனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்\nஎன்று நினைப்பது தான் மக்கள்நலன் அரசியலா... எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை முதலில் நாங்கள் அழிக்கவேண்டும்.\nபேரினவாதத்தின் இனஅழிப்பு வன்முறையுத்தம்; புலிகளை ஒரு போதும் அழித்து ஒழித்துவிடப் போவதில்லை. இந்த இன அழிப்புப் யுத்தம்; மகிந்தாவின் சுயஅரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்படும் யுத்தம். இதில் மகிந்தாவின் தனிப்பட்ட கௌரவமும் அடங்கியுள்ளது. இங்கு புலிகளின் பலத்தை ஒழித்து புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றலாமேயொழிய புலிகளை அழிப்பதோ புலிகளின் போர்க்கருவிகளை ஆயுதங்களை முற்றுமுழுதாக கைப்பற்றுவதோ முடியாத காரியம்.\nமக்களின் இழப்புக்களும், அழிவுகளும் வடிவம் மாற்றப்பட்டு தொடரவே செய்யும். இன்னொரு பேரழிவைத் தடுத்;துநிறுத்த வேண்டுமானால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஇதற்காக என்ன செய்ய முடியுமோ அதற்காக நாங்கள் குரல் கொடுத்தே ஆகவேண்டும். புலியெதிர்ப்பை மட்டுமே வெளிக்காட்டும் நடவடிக்கை இன்னொரு பாரியமக்கள் அழிவைத் தான் கொடுக்கும்.\nஇன்று எங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சிந்தனையிலும் எங்கோ ஒரு மூலையில் குட்டிப் புலியொன்று இருக்கத் தான் செய்கிறது. இதை நாங்கள் இனம் கண்டு மாற்றிக் கொள்ளும் வரை மக்களோடு நாங்:கள் இணையவும் முடியாது...,ஆக்க பூர்வமாக எதையுமோ முன்னெடுக்கவும் முடியாது. எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை அழித்துவிட்டு மக்கள் நலன்சார்ந்து மட்டும் சிந்திக்க முயற்சிப்போம்….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-14T09:37:37Z", "digest": "sha1:E5PHSJNRG6RVKXJVII5J5OJGNM5SBUUE", "length": 3302, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காலிஃப்ளவர் ஸ்டூ குருமா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமைய��் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாலிஃப்ளவர் (வேக வைத்தது) – 1 கப்\nவெங்காய விழுது – 1 கப்\nதக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு\nடால்டா – 50 கிராம்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nதேங்காய் விழுது – 1 கரண்டி\nடால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போக கிளறி காலிஃப்ளவர், தக்காளி சாஸ், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44296", "date_download": "2019-10-14T08:27:22Z", "digest": "sha1:F4NDOKPN4ZS3P4C63A555KXC4EOK62ZA", "length": 5155, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபுலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.\nபாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என்று, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.\nஇவர் தனியார் நிறுவனமொன்றின் பிரதேச விற்பனை முகாமையாளராகக் கடமையாற்றி வருகின்றார் எனவும் ஊடகவியலாளர் ஷிஹான் குறிப்பிட்டுள்ளார்.\nவிசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி – பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் கடந்த கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.\nTAGS: கைதுதமிழீழ விடுதலைப் புலிகள்பாண்டிருப்புமருதமுனை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2008/07/15/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-14T09:08:28Z", "digest": "sha1:V32MUSBMSYFMQTY6MLJC5WSRBAEO6G4J", "length": 42255, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட\nஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளும் பிரிவு அதன் ஹெல்ப் பைல்கள்தான். ஆனால் இவை அளவில் சிறியதாக நம் கண்களைச் சோதிப்பதாக உள்ளது. சில வேளைகளில் இவற்றைப் படித்தறிய முடியாமல் போதுமடா சாமி என்று விட்டுவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கின்றன. இந்த அளவை மாற்றிட முடியுமா என்று விட்டுவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கின்றன. இந்த அளவை மாற்றிட முடியுமா என்று பல வாசகர்கள் கேட்டுள்ளனர். இவர்களுக்கான பதில் எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதுதான். ஆனால் அளவை மாற்றிட சிறிது சுற்றி வளைத்து சில வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஹெல்ப் பைல்கள் அனைத்தும் எச்.டி.எம்.எல். அடிப்படையில் உருவானவை. அவை கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் (Cascading Style Sheets) என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்டவை. எனவே முதலில் நீங்கள் இணைய தளப் பக்கங்களை பார்க்கும் வகையை மாற்ற வேண்டும். முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Internet Options) என்பதைத் தேர்வு செய்திட வேண்டும். பின் அதில் உள்ள ஜெனரல் டேபில் கிடைக்கும் அக்செஸிபிலிட்டி (Accessibility) என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். அதில் Ignore font sizes specified on Web pages என்ற பாக்ஸில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இந்த மாற்றத்தினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பு அனைத்து இணைய தள��் பக்கங்களையும் நாம் View | Text Size பிரிவில் கொடுக்கும் அளவிலேயே காட்டுமாறு கட்டாயப்படுத்தப்படும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் மீண்டும் மேலே தரப்பட்டுள்ள பிரிவுகளுக்குச் சென்று இறுதியாக டிக் மார்க் கொடுத்த இடத்தில் அதனை நீக்கி ஓகே கொடுக்கவும்\nநாம் பயன்படுத்தும் பிரிண்டரைச் சுத்தமாக வைத்துப் பராமரிப்பது எப்படி என்று குறிப்புகள் சென்ற சில வாரங்களுக்கு முன் தரப்பட்டது. பல வாசகர்கள் இது குறித்து கடிதங்கள் எழுதுகையில் பிரிண்ட் ஹெட் என்பது எங்கு உள்ளது. அதனை எப்படிக் கண்டறிவது என்று கேட்டுள்ளனர். பலருக்கு இதில் சிறிய குழப்பம் ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது.\nமுதலில் பிரிண்ட் ஹெட் என்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். ஒரு பிரிண்ட் ஹெட் பிரிண்டரில் அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில் அச்சு அமைவதற்கான மையினை மிக மிகச் சிறிய துளிகளாக பேப்பரில் தெளிக்கும் சிறிய சாதனமே பிரிண்ட் ஹெட். இந்த வகை பிரிண்ட் ஹெட்கள் முன்பு வந்த பிரிண்டர்களில் இருந்தன. இப்போதும் ஒரு சில பிரிண்டர்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பிரிண்டர்கள் அதற்கான பிரிண்டர் காட்ரிட்ஜ்களிலேயே இந்த பிரிண்ட் ஹெட்டை அமைத்துவிடுகின்றன. இதனைப் பார்க்க வேண்டும் என்றால் பிரிண்ட் காட்ரிட்ஜை எடுத்து பாருங்கள். நீளமான சிறிய அளவிலான மெட்டல் பார் ஒன்று இருக்கும். இதுவே பிரிண்ட் ஹெட். பழைய பிரிண்டர்களில் உள்ளாக அமைந்திருக்கும் பிரிண்ட் ஹெட்டினைப் பார்க்க வேண்டும் என்றால் இங்க் கேட்ரிட்ஜ் பிரிண்டருக்குள் சென்று அமரும் இடத்தில் வலது பக்கமாகப் பாருங்கள். அங்கு காணப்படும். இன்னும் உங்களால் பார்த்து அடையாளம் காண முடியவில்லை என்றால் உங்கள் பிரிண்டருடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் பாருங்கள். நிச்சயமாய்ப் படம் போட்டு விளக்கி இருப்பார்கள்.\nஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்\nதற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம்.\n1. ஆன்லைன் பேங்கிங் முறையில் மிகப் பெரிய நன்மை ஒன்று உண்டென்றால் அது நேரத்தை மிச்சம் செய்வதுதான். நீங்கள் உங்கள் பணத்தைக் கையாளும் விதம் குறித்து எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வங்கி சென்று செக்குகளை எழுதி படிவங்களை நிரப்பும் வேலையையும் அதில் செலவழிக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஒரு பரிமாற்றத்திற்கான நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. சில வேளைகளில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் கையாளுவதைக் காட்டிலும் குறைவான நேரத்தில் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\n2. ஆன்லைன் பேங்கிங் என்பது 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் மேற்கொள்ளக் கூடிய காரியம் ஆகும். எனவே வங்கிக்கு விடுமுறை, வங்கி மூடப்படும் நேரம் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.\n3. விடுமுறைக்கு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று விட்டாலும் அங்கிருந்தும் உங்கள் நிதி அக்கவுண்ட்டைக் கையாளலாம். எல்லாமே ஒரு மவுஸ் கிளிக்கில் மேற்கொள்ளப்படும்.\n4. பேப்பரினால் ஆன செக்குகளைப் பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிக்கு அது போல எந்தக் கட்டணமும் இல்லை. செக் புக் தீரப்போகிறதா எப்போது மீண்டும் ஒரு புக் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவுமில்லாமல் ஆன்லைன் பேங்கிங் மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி ஒரே ஒரு பாதுகாப்பான வெப் சைட் மூலம் உங்கள் அனைத்து பேங்க் அக்கவுண்ட்களையும் மேற்கொள்ளலாம்.\n5. ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறும் இடத்தில் வேறு சில வசதிகளும் தரப்படுகின்றன. பங்கு விலை, விலை கூடுதல் குறித்த எச்சரிக்கை செய்தி, போர்ட்போலியே மேனெஜ்மென்ட் என பல வகை உதவிகளும் வசதிகளும் தரப்படுகின்றன.\n1. நன்மைகளுக்கு எதிராக தீமைகள் என எதனையும் பட்டியலிட முடியாது. குறைகள் எனச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். ஆன்லைன் பேங்கிங் என்பது சில நிமிடங்களில் முடியும் என்றாலும் சில வேளைகளில் வங்கிகளின் இணையப் பக்கங்கள் கம்ப்யூட்டர் திரையில் கிடைக்க வெகுநேரம் ஆகிறது. குறிப்பிட்ட நாளில் அந்த வங்கி இணைய ��ளப் பக்கத்தில் அல்லது அதனைக் கையாளும் சர்வரில் பிரச்னை இருந்தால் இந்த வங்கிக்கு அன்று விடுமுறை என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இது போன்ற சில எதிர்பாரா நிலைகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.\n2. ஆன்லைன் வங்கிக் கணக்கினை அவ்வளவு எளிதாக உடனே தொடங்கிவிட முடியாது. இணைய தளத்தில் நீங்கள் பதிந்து கொள்ள ஒரு யூசர் பெயரும் பாஸ்வேர்டும் தேவை. இவற்றிற்கான விண்ணப்பத்தினை அளித்து பின் வங்கியின் தலைமை அலுவலகம் அல்லது ஆன்லைன் பேங்கிங் விவகாரங்களைக் கவனிக்கும் அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் சென்று அங்கிருந்து உங்களுக்கான கடிதம் வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.\n3. உங்கள் வங்கியின் இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட்டைக் கையாளும் விதம் குறித்து முற்றிலும் அறிந்து கொள்ள உங்களுக்குச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் நீங்கள் விரும்பும் பணப் பரிமாற்றம் ஏற்படாமல் வேறு பாதகமான பரிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\n4. ஒரு சிலர் தாங்கள் வங்கியில் கொடுக்கும் செக்கினையே பல முறை உற்றுப் பார்த்து உதறிப் பார்த்து கொடுப்பார்கள். பணத்தைப் பல முறை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய பழக்கம் கொண்டவர்கள் இணைய தளம் மூலம் பேங்க் பணிகளைக் கையாண்டுவிட்டு தூக்கத்தைதொலைத்துவிட்டு இருப்பார்கள். பணம் சேர்ந்திருக்குமா என்ற கேள்வியை பலரிடம் கேட்டு பரிதாபமாக நிற்பார்கள். இவர்களுக்கு ஆன்லைன் பேங்கிங் குறித்து சரியாக விளக்க வேண்டும். அல்லது இந்த சந்தேக எண்ணத்தைத் தவிர்க்கும் வழியைக் கற்றுத் தர வேண்டும். பொதுவாக ஆன்லைன் பேங்கிங் செய்பவர்கள் இணைய தளம் மூலம் தங்கள் அக்கவுண்ட் பக்கத்தைப் பார்த்து அவ்வப்போது பிரிண்ட் எடுத்து பைலாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n நீங்கள் தான் இரு பக்கத்தையும் இப்போது தெரிந்து கொண்டீர்களே உங்களுக்குத் தேவையானதை நீங்களே தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.\nஒரிஜினல்… அதே இடத்தில் அப்படியே\nஎம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண் ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற் றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டைவிட்டுவிடுவீர்கள். இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File மெனு திறந்து Open பிரிவு செல்லுங்கள்.\nஇந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலை கண் டுபிடித்தவுடன் Open பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது சம்பந்தப் பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள். ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம்.இதனை எங்கிருந்து பெறுவது எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.\nஇம்மி இம்மியாய் ஆப்ஜெக்ட் நகர்த்த\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோ புரோகிராம் ஒன்றை தயாரிக்கையில் ஆப்ஜெக்ட்டுகளைச் சரியான இடத்தில் வைத்தால் தான் நன்றாக���் தோற்றமளிக்கும். அது ஒரு படமாகவோ, சார்ட்டாகவோ அல்லது கிளிப் ஆர்ட்டாகவோ டெக்ஸ்ட் பாக்ஸாகவோ இருக்கலாம். ஆனால் இவற்றைச் சிறிது இழுத்தால் நாம் எதிர்பார்த்த இடத்தில் அமராமல் தள்ளி சென்று நிற்கும். மீண்டும் எதிர்த் திசையில் இழுத்தால் முன்பு இருந்த இடத்தையும் தாண்டிச் செல்லும். எரிச்சல் கூடி நாம் அந்த ஆப்ஜெக்டையே எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதற்கு ஒரு தீர்வு உள்ளது. முதலில் நகர்த்த வேண்டிய ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கவும். அது ஒரு டெக்ஸ்ட் பாக்ஸாக இருந்தால் டெக்ஸ்ட் பாக்ஸ் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதனை உறுதி செய்க. கர்சர் டெக்ஸ்ட் பாக்ஸுக்குள் இருக்கக் கூடாது. இனி ஆரோ கீ ஒன்றை ஒருமுறை தட்டவும். இப்போது ஆரோவின் திசையில் நகர்ந்திருக்கும். இனி கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு விரும்பிய திசைக்கான ஆரோ கீயை அழுத்துங்கள். ஆப்ஜெக்ட் சிறிது சிறிதாக இம்மி இம்மியாக நகர்வதனைப் பார்க்கலாம். இனி நீங்கள் விரும்பிய இடத்தில் துல்லிதமாக ஆப்ஜெக்டை அமைக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தி��் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/03/blog-post_5337.html", "date_download": "2019-10-14T09:19:00Z", "digest": "sha1:GXJ5WHBA5CJAH3BPVFWS672ELYXFQCU4", "length": 10907, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்", "raw_content": "\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்\n’’மானேகேள் குதிரை மூல மகமுதற்காலும் பின்னும்\nஅசுவினி,மூலம்,மகம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம் ஆகிய மூன்று நாழிகைகளில் பிறந்தால் முதல் நாழிகையில் தந்தைக்கும்,இரண்டாவது நாழிகையில் தாய்க்கும் மூன்றாவது நாழிகையில் சகோதரர்களுக்கும் நான்காவது நாழிகையில் குழந்தைக்கும் கண்டமாகும்..அ��ாவது உயிருக்கோ,உடல்நிலை ஆரோக்யத்திலோ பாதிப்பு உண்டாகலாம்..அல்லது பிரிவு உண்டாகலாம் என ஜாதக அலங்காரம் சொல்கிறது..\nஜோதிடம்,ராசிபலன் இவற்றில் முக்கியமானது நட்சத்திரம்..அதிலும் அம்மா,அப்பா,அக்கா,அண்ணன்,அண்ணிக்கு பாதகம் இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது என்பது கடினமானது..பிரசவிக்கும் நேரம் எப்போது என அறியாமல் அதை எப்படி சரி செய்ய முடியும்..அது இயற்கையல்லவா என்றால்...அதை சரி செய்ய முடியாது.ஆனால் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணை நல்ல நாளில் பார்த்து,நல்ல நேரத்தில் கல்யாணம் செய்து,நல்ல நேரத்தில் முதலிரவு வைத்து ,நல்ல நாளில் மட்டும் தாம்பத்யம் கொண்டால் குழந்தை பிறப்பதும் நல்ல நேரத்தில்தான் அமையும்..ஆடி மாசம் செக்ச் வெச்சிக்கிட்டாசித்திரை மாதம் குழந்தை அக்னி வெயிலில் பிறந்து நோயாளியாக தவிக்கும்..நிறைய நோய்கிருமிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும்.அற்ப ஆயுளால் இறந்துவிடும் என கணித்து செயல்பட்டு ஆடி மாசம் புது மணதம்பதியை பிரித்து வைத்த நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவானவர்கள்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=897325", "date_download": "2019-10-14T08:59:39Z", "digest": "sha1:NWSZWRQIOEAYZNNKBUQZNFLSKJZETC4X", "length": 18472, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "தடம் பதிப்பதற்குள் இத்தனை சர்ச்சையா?| Dinamalar", "raw_content": "\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nஓபிஎஸ் - ரங்கசாமி சந்திப்பு\nதிருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்\nசோனியாவால் சர்ச்சையில் சிக்கிய அரியானா முதல்வர் 4\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் ... 20\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 11\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி 4\nராதாபுரம்: திமுக.,வின் கோரிக்கை நிராகரிப்பு 2\nதடம் பதிப்பதற்குள் இத்தனை சர்ச்சையா\nதமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து, திரிணமுல் காங்., கட்சியிலும், கோஷ்டி கானம் ஒலிக்க துவங்கி உள்ளது.\nசில நாட்களுக்கு முன், சென்னையில், திரிணமுல் காங்., கட்சி யின் தமிழக தலைவர் என கூறிக்கொண்டு, சுப்ரமணியம் என்பவர் நிருபர்களை சந்தித்தபோது, ''மம்தா பானர்ஜியின் ஒப்புதலுடன், 10 தொகுதி களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டோம். தொகுதிகள் எவை என்பதை விரைவில் அறிவிப்போம். இதற்காக, கோல்கட்டாவிற்கு சென்று, மம்தாவை சந்திக்கவிருக்கிறேன்,'' என்றார். திடீரென நேற்று, அகில இந்திய திரிணமுல் காங்., கட்சியின் தமிழக தலைவர், டாக்டர். ஏ. சபீதா நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''மம்தா பானர்ஜி ஒப்புதலுடன், தேசிய பொதுச் செயலர் முகுல்ராய் பரிந்துரையின் பேரில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், திரிணாமுல் காங்., சார்பில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறேன். மீதமுள்ள 30 தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். தமிழகத்தில் கட்சி தனித்து போட்டியிடும். நாங்கள் தான் உண்மையான திரிணமுல் காங்கிரஸ். சுப்ரமணியம் போலி. அவர் மீது நடவடிக்கை எடுக்க, விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்றார். இதனால், யார் வெளியிட்டப் பட்டியல் மேலிடத்தின் ஒப்புதலோடு வெளியானது என, புரியாமல் கட்சிக்காரர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். இந்த தகவல் அறிந்ததும், பதறிப் போன மம்தா பானர்ஜி, தமிழக திரிணமுல் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக, விரையில் கட்சியின் தேசிய பொதுச் செயலர் முகுல்ராயை சென்னைக்கு அனுப்பி வைக்கப் போவதாக, மத்திய நிர்வாகிகள் தரப்பில் கூறி வருகின்றனர்.\n- நமது நிருபர் -\nஜாதி தலைவர்களுக்கு திடீர் விருந்து: எடுபடுமா ராமதாசின் அரசியல் தந்திரம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n இதெல்லாமே இடம் பிடிக்கும் சமாச்சாரம்... இதுல முட்டல், மோதல் இல்லேன்னா எப்படி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இ���்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாதி தலைவர்களுக்கு திடீர் விருந்து: எடுபடுமா ராமதாசின் அரசியல் தந்திரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/aug/24/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3220226.html", "date_download": "2019-10-14T07:47:53Z", "digest": "sha1:MB4XALGSZR3EVTEK2Z736PUOVXKUOWT7", "length": 15043, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வலுக்கிறது பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவலுக்கிறது பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை\nBy DIN | Published on : 24th August 2019 09:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.\nகோவை மாவட்டத்தில் உள்ளது பொள்ளாச்சி வருவாய் கோட்டம். கடந்த 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nஆரம்ப காலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய ���ருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக செயல்பட்டு வந்தது. கடந்த 1983 ஆம் ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி வருவாய் கோட்டமாக பிரிக்கப்பட்டது.\nபொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர், கடந்த 2008 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், பொள்ளாச்சி கோட்டம் தற்போது வரை மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு போதிய பரப்பளவு, மக்கள்தொகை, தாலுகாக்களின் எண்ணிக்கை போன்றவை போதுமானதாக இல்லாமல் இருந்ததால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த உடுமலை புதிய கோட்டமாக மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.\nபொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்கள். தற்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளன.\nபொள்ளாச்சி கோட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன. மக்களவைத் தொகுதியே பொள்ளாச்சி என்ற பெயரில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.\nஇந்நிலையில், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் சேக்கல்முடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டத் தலைமை இடமான கோவை செல்ல 125 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. வால்பாறை போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோவைக்குச் செல்ல 5 மணி நேரம் ஆகிறது.\nதங்களது குறைகள் அல்லது கோரிக்கைகளை தெரிவிக்க ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது. இது போன்ற சூழலில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்ட உருவாக்கினால் வால்பாறை மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.\nஇதுதவிர ஆனைமலை தாலுகாவில் வசிக்கும் மக்களும் கோவை சென்று வருவதில் 80 கி.மீ பயணிக்க வேண்டும். பொள்ளாச்சி தாலுக்கா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல 45 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ள���ு.\nஇதேபோல, உடுமலை வட்டத்தில் உள்ள திருமூர்த்தி பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமையிடமான திருப்பூர் செல்ல 80 கி.மீ. மேல் பயணிக்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி வருவது என்றால் 35 முதல் 40 கி.மீ., பயணித்தால் போதுமானது.\nஉடுமலை வட்டத்தை திருப்பூருடன் இணைக்கும்போது, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி இருக்க விருப்பம் தெரிவித்தனர். எனவே, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 வட்டங்கள் இருக்கும்.\nஇந்த 6 வருவாய் வட்டங்களையும் இணைத்தால் பரப்பளவில் 2,771 சதுர கி.மீட்டர் பரப்பும், 12 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் தொகையுமாக, 219 கிராமங்களும் கணக்கில் வரும். ஒரு மாவட்டம் உருவாக 2,500 சதுர கி.மீட்டர் பரப்பும், 10 லட்சம் மக்கள் தொகையும், 200 கிராமங்களும் இருந்தால் போதுமானது ஆகும்.\nவால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குறைகளைப் போக்கவும், இந்த பகுதிகளில் உள்ள நிர்வாகரீதியான பிரச்னைகளை சரிசெய்யவும் பொள்ளாச்சி மாவட்டம் என்பது தற்போது உருவாக்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது.\nபொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகளும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3250354.html", "date_download": "2019-10-14T08:32:22Z", "digest": "sha1:VOQO256D3DBIU6PXLRLKZKQNX2MMS375", "length": 7096, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு\nBy DIN | Published on : 09th October 2019 07:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்படும் பணிகள் குறித்து கடையநல்லூா் எம்.எல்.ஏ. கே.ஏ.எம். முகமது அபூபக்கா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.\nகடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ. தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை நிறுவும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ, சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.\nபின்னா் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, தலைமை மருத்துவா் தங்கபாண்டியிடம், எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=23", "date_download": "2019-10-14T09:07:19Z", "digest": "sha1:JLMMLBFKMYN3MQSMCAVGLLDZW27BP443", "length": 10169, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முல்லைத்தீவு | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nமீனவர்களின் பிரச்சினை அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல் : புறக்கணிக்கும் மீனவர் சம்மேளனப் பிரதிநிதிகள்\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறும் சந்திப்பில் மீனவர் ச...\nமாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட மஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென...\nபோராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை சந்தித்த த.தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிர...\n\"மக்களோடு இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை\"\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த...\nமுல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் மீது தாக்குதல் ; விசாரணைகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவு கடற்கரைவீதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில...\nமுல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று தி...\n கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் முற்றுகை\nமுல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏ...\n10 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்ட விரோத மரக் கடத்தல் நடவடிக்கையில் ஈடு...\nமுல்லைத்தீவில் பாரிய போராட்டம் வெடிக்கும் மீனவ அமைப்பு எச்சரிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்துபவர்களது அனுமதியினை இரத்து செய்வது தொடர்பில் கடந்த...\nஇராணுவம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பெட்டிக் கடைக்கு தடை\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017/02/", "date_download": "2019-10-14T08:26:49Z", "digest": "sha1:RF2JN6HWKJHXLUWXBFJTC4ATRCVCZQLL", "length": 140022, "nlines": 2368, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: February 2017", "raw_content": "\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n28/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 43 புள்ளிகள் சரிவுடன் 8896 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8906 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஅவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ......\nசூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.\nஇந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.\nகடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.\nகடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது\nவிஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி\nவிஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்��கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது.\nபிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நிய முதலீடு\nகடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.\nபிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nகளத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே\n27/2/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8939 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8909 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nநிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்\nஇந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.\nநிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.\nநிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.\nஅவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ:\nசூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.\nஇந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர��� 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.\nகடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.\nகடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது.\nஆகாஷ் இன்­பிரா – ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­கின்­றன.\nஇந்த வாரம், ஆகாஷ் இன்­பிரா புராஜெக்ட்ஸ், ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் ஆகிய இரு நிறு­வ­னங்கள், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவின் கீழ், மூல­தன சந்­தையில் பங்­கு­களை வெளி­யிட உள்­ளன. ஆகாஷ் இன்­பிரா நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, 28ல் துவங்கி, மார்ச், 6ல் முடி­வ­டை­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு விற்­பனை மூலம், 25.50 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளது. ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, 28ல் துவங்கி, மார்ச், 3ல் முடி­வ­டை­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு விற்­பனை மூலம், 4.15 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இரு நிறு­வ­னங்­களும், அவற்றின் விரி­வாக்கம், மூல­தன தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­காக, பங்கு விற்­ப­னையில் இறங்­கி­யுள்­ளன. இம்­மாதம், ஏற்­கனவே, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவில், ஐந்து நிறு­வ­னங்கள், மூல­தன சந்­தையில் கள­மி­றங்கி, பங்கு வெளி­யீடு மேற்­கொண்­டன என்­பது குறிப்­பிடத்­தக்கது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nமதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nபுருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 26/2/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\n இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nபெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே ஏனிந்த மாறுபாடு\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொரு��்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n23/2/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால் வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 28,864.71 புள்ளிகள் எழுச்சி கண்டன.\nநேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 8927 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 32 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8937 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இந்நிறுவனத்தின் ஜியோ சேவை தொடர்பாக அம்பானி பல்வேறு சலுகைகளை நேற்று அறிவித்தார். இதன்காரணமாக இந்நிறுவன பங்குகள் 11 சதவீதம் எழுச்சி பெற்றன. ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 1751 நிறுவன பங்குகள் சரிந்தும், 1096 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.\nசன் பார்மா நிகர லாபம் 5% சரிவு\nசன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.\nஅமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு\nடிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்���ிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.\nநிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.\nஇந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nகூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 26/2/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குச���்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n22/2/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 8908 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8918 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடெக் மகிந்­திரா நிறு­வனம் வருவாய் ரூ.7,558 கோடி\nடெக் மகிந்­திரா, அமெ­ரிக்கா தவிர்த்த நாடு­களில், சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இந்­தி­யாவில், மென்­பொருள் ஏற்­று­ம­தியில், டெக் மகிந்­திரா, ஐந்­தா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்­நி­று­வனம், 2016 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 7,558 கோடி ரூபாயை, மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 12.8 சத­வீதம் அதி­க­மாகும்.\nஇது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், மென்­பொருள் துறையில், புதிய தொழில்­நுட்ப சேவை­களை வழங்கி வரு­கி­றது. இதனால், நிறு­வ­னத்தின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது. அமெ­ரிக்கா தவிர்த்த வெளி­நா­டு­களில், எங்கள் நிறு­வ­னத்தின் வளர்ச்சி, 14 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. டெக் மகிந்­திரா, கடந்த காலாண்டில், 12 புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.\nஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி\nஏசியன் பெயின்ட்ஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 489 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்���ில், 482.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஇதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 4,245.16 கோடி ரூபாயில் இருந்து, 4,353.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், பெயின்ட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய், 4,284.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,179.97 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஏசியன் பெயின்ட்ஸ், குஜராத் மாநிலம், அங்கலேஸ்வர் இடத்தில் உள்ள தொழிற்சாலையை, விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 1.3 லட்சம் கிலோ லிட்டர் என்ற அளவிலிருந்து, 3 லட்சம் கிலோ லிட்டர் அளவுக்கு, நிறுவனத்தின் பெயின்ட் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். மேலும், எமெல்சன் உற்பத்தியும், 32 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 85 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.\n5.6 கோடி பங்குகளை திரும்ப வாங்குகிறது டிசிஎஸ்\nபங்குகளை திரும்ப வாங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் முடிவுக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தையில் வர்த்தகமாகும் டிசிஎஸ் பங்குகளில் 5.6 கோடி பங்குகளை திரும்ப வாங்க இயக்குநர் குழு அனுமதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளது.\nபங்குகளை திரும்ப வாங்க, தற்போதைய சந்தை விலை யிலிருந்து 11 சதவீதம் கூடுத லான விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி ஒரு பங்கு ரூ.2,850 என்கிற மதிப்பில் திரும்ப வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி யாகும்.\nபங்குகளை திரும்ப வாங்க செபியின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிறுவன சட்ட விதிகளுக்கு உட்பட்டு பங்குதாரர்களின் ஒப்பு தலுடன் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக நிறுவனம் பங்குச் சந்தைக்கு கூறியுள்ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.ப���தியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஅவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\n21/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான நிலையில் டிசிஎஸ்., நிறுவனத்தின் பை-பேக் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 40 புள்ளிகளும், நிப்டி 8 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால், ஐடி நிறுவனத்தின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்., இன்று ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பை-பேக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வர்த்தகம் ஏற்றம் கண்டன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.\nவர்த்தகத்தில் டிசிஎஸ்., நிறுவன பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.\nநேற்றைய நிப்டி 57 புள்ளிகள் உயர்வுடன் 8879 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 4 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8899 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nவிஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி\nவிஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது.\nபிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நிய முதலீடு\nகடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.\nபிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 128000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\n இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு ல���பம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 26/2/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n20/2/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 43 புள்ளிகள் உயர்வுடன் 8821 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 4 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8841 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nநிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்\nஇந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப�� 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.\nநிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.\nநிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.\nபேங்க் ஆப் பரோடா நிகர லாபம் 253 கோடி\nபொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.253 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,342 கோடியாக இருக்கிறது.\nஅதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.11,726 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,181 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 11.40 சதவீதமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 11.35 சதவீதமாக இருந்தது.\nவங்கியின் நிகர வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 5.67 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 5.43 சதவீதமாக சரிந்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டிலும் 5.46 சதவீதமாக நிகர வாராக்கடன் இருந்தது.\nஎஸ்பிஐ நிகர லாபம் 134% உயர்வு\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நிகர லாபம் 134 சதவீதம் உயர்ந்து ரூ.2,610 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,115 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.14,751 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.13,697 கோடியாக இருந்தது.\nவங்கியின் இதர வருமானம் 59 சதவீதம் உயர்ந்து ரூ.9,662 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6,087 கோடியாக இருக்கிறது.\nவங்கியின் மொத்த வாராக்கடன் 7.23 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5.10 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.7,645 கோடியாக ஒதுக்கீடு செய்த தொகை இப்போது ரூ.7,243 கோடியாக இருக்கிறது. வங்கியின் டெபாசிட் 22 சதவீதம் உயர்ந்து ரூ,.20,40,778 கோடியாக இருக்கிறது. ஆனால் கடன் வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.\nபேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.101 கோடி\nபொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.101 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைவாக இருப்பதினால் இந்த காலாண்டில் லாபம் ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,505 கோடி ரூபாய் அளவுக்கு நிகர நஷ்டம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காலாண்டில் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.11,086 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,594 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nவாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,603 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது ரூ.2,546 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.\nவங்கியின் மொத்த வாராக்கடன் 13.38 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 7.09 சதவீதமாக இருக்கிறது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பதால் இந்த பங்கின் வர்த்தகம் நேற்று 52 வார உச்சபட்ச விலையை தொட்டது. வர்த்தகம் முடிவில் 3 சதவீதம் உயர்ந்து 136.85 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஉடுப்பதூஉ��் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.\n17/2/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nகடந்த 2 நாட்களாக சரிவுடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், சரிவிலிருந்து மீண்டன. நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்ட பங்குச்சந்தை, உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன\nநேற்றைய நிப்டி 53 புள்ளிகள் உயர்வுடன் 8778 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8798 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nசிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 12% உயர்வு\nதனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.113 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.373 கோடியாக இருக்கிறது.\nகடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.850 கோடியாக இருந்தது. முதல் 9 மாதங்களில் மொத்த வருமானம் ரூ.2,731 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,490 கோடியாக இருந்தது\nவங்கியின் மொத்த வாராக்கடன் 2.98 சதவீதமாகும், நிகர வாராக்கடன் 1.72 சதவீதமாகவும் இருக்கிறது.\nநெஸ்லே நிகர லாபம் 8.6% சரிவு\nஎப்எம்சிஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 8.66 சதவீதம் சரிந்து ரூ.167 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.183 கோடியாக நிகர லாபம் இருந்தது.\nஅதே சமயம் நிறு வனத்தின் நிகர விற்பனை 16.17 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு ரூ.1,946 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.2,261 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் செலவுகள் 15.99 சதவீதம் உயர்ந்துள்ளன. ரூ.1,661 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.1,927 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 0.38 சதவீதம் சரிந்து ரூ.6,169 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் ம���டிவடைந்தது\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nசொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\nகுறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.\n16/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\n.இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிவுடன் காணப்படுகின்றன. வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமான நிலையில் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.\nநேற்றைய நிப்டி 67 புள்ளிகள் சரிவுடன் 8725 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8735 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nசன் பார்மா நிகர லாபம் 5% சரிவு\nசன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.\nஅமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவ��ல் 45 சதவீதம் உள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு\nடிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.\nநிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.\nஇந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nகையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.\n15/2/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், ஆட்டோமொபைல், மருத்துவம் சார்ந்த பங்குகள் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததன் காரணமாக வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன\nநேற்றைய நிப்டி 12 புள்ளிகள் சரிவுடன் 8792 என்னும் புள்ளிய��ல் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 92 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8812 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடெக் மகிந்­திரா நிறு­வனம் வருவாய் ரூ.7,558 கோடி\nடெக் மகிந்­திரா, அமெ­ரிக்கா தவிர்த்த நாடு­களில், சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இந்­தி­யாவில், மென்­பொருள் ஏற்­று­ம­தியில், டெக் மகிந்­திரா, ஐந்­தா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்­நி­று­வனம், 2016 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 7,558 கோடி ரூபாயை, மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 12.8 சத­வீதம் அதி­க­மாகும்.\nஇது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், மென்­பொருள் துறையில், புதிய தொழில்­நுட்ப சேவை­களை வழங்கி வரு­கி­றது. இதனால், நிறு­வ­னத்தின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது. அமெ­ரிக்கா தவிர்த்த வெளி­நா­டு­களில், எங்கள் நிறு­வ­னத்தின் வளர்ச்சி, 14 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. டெக் மகிந்­திரா, கடந்த காலாண்டில், 12 புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.\nஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி\nஏசியன் பெயின்ட்ஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 489 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 482.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஇதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 4,245.16 கோடி ரூபாயில் இருந்து, 4,353.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், பெயின்ட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய், 4,284.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,179.97 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஏசியன் பெயின்ட்ஸ், குஜராத் மாநிலம், அங்கலேஸ்வர் இடத்தில் உள்ள தொழிற்சாலையை, விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 1.3 லட்சம் கிலோ லிட்டர் என்ற அளவிலிருந்து, 3 லட்சம் கிலோ லிட்டர் அளவுக்கு, நிறுவனத்தின் பெயின்ட் உற்பத்தி���் திறன் அதிகரிக்கும். மேலும், எமெல்சன் உற்பத்தியும், 32 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 85 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nமறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.\n14/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8805 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 142 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8825 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nவிஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி\nவிஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது.\nபிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நி�� முதலீடு\nகடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.\nபிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 128000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/audiodetails.php?audid=126", "date_download": "2019-10-14T08:56:55Z", "digest": "sha1:XKNGNNIPPXEJ4GB6IZLDQ25WDIORKKWS", "length": 2525, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/01/06.html", "date_download": "2019-10-14T09:18:01Z", "digest": "sha1:NQRYW4DPI6GCVBAZZEKF3EZE4FMCXOZK", "length": 93924, "nlines": 1015, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "தற்காப்புக் கொலை(கள்)...! சகாயம் யாருக்கு...? ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nமதுரையில் கடந்த 9-2-2012 அன்று மது அருந்திய போதையில், தாங்கள் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிபாசு கணவனை உஷாராணி என்கிற அவரது மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 100 இன்படி, ‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல’’ என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளராக இருந்த அஸ்ரா கார்க் அவர்களால் விடுவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.\nஇம்முன்னுதாரண சம்பவத்திற்கு அடுத்தடுத்த நாட்களிலேயே 11-2-2012 மதுரை ஒத்தக்கடையை அடுத்த மாங்குளத்தில் நித்யா என்கிற விதவை மகள் தந்தை பாண்டி தன்னிடம் பாலியல் ரீதியாக நடக்க முயன்றார் என வெட்டி கொலை செய்ததோடு, தீயிட்டும் எரித்துள்ளார். ஆனால், அப்பெண்மணியை அஸ்ரா கார்க் தற்காப்பு கொலையின் கீழ் விடுவிக்காமல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.\n13-2-012 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ராமகிருஷ்ணன் என்கிற குடிகார கணவனை, தமிழரசி என்கிற மனைவி, மணிமொழி என்கிற அவர்களது மகளிடம், குடித்து விட்டு வந்து கலாட்டா செய்த காரணத்திற்காக, கணவனை கீழே தள்ளி கையையும், காலையும் கட்டி கிணற்றிப் போட்டு விட்டதால் இறந்து போனார்.\nஇது குறித்து தமிழரசியே காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்து வழக்கை சந்திக்க காத்திருக்கிறார்.\nஇப்படி குடித்து விட்டு வந்து பற்பல தொல்லைகளை கணவன்கள் கொடுக்கிறார்கள் என்கிற தற்காப்பு காரணத்தின் பேரில் கொலை செய்ய ஆரம்பித்தால், குறைந்தது ஐம்பது விழுக்காடு கணவன்களை, அவர்களின் மனைவிகள் கொலை செய்ய வேண்டியிருக்கும்.\nஇப்படி ��ண்கள் நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாற்றுகளில் எல்லாம், அவர்கள் மது அருந்தி இருந்தார்கள் என்பது பிரதாணமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது.\nஆனால், பெண்களோ நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த போராடாமல், குடிகார கணவன்களுடன் அனுதினமும் போராடி, இப்படிப்பட்ட கொலை சர்ச்சைகளில் அல்லது வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழப்பது சரிதானா என்பதை பெண்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தக்க தருனமிது.\nமதுரை கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட உஷாராணிக்காக வக்காலத்து வாங்கும் பெண்ணியவாதிகள் பலரும், அதே மதுரை நித்தியாவையும், பேராவூரணி தமிழரசியையும் கண்டு கொள்ளவே இல்லை. இது என்ன நியாயமோ\nமதுரை கொலைச் சம்பவத்தில் மகனை இழந்த தந்தை, தனது மகனை திட்டமிட்டு கொலை செய்த மருமகள் மீது சட்டப்படி நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்குக்கு மேல் வழக்கு எனப் போட்டு, நிதிபதிகளிடம் போராடிக் கொண்டு இருக்கிறார்.\nஇதற்காக, உன் நீதிப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, சட்டப்படி எங்களுக்கு சேர வேண்டிய நிதிகளை / சொத்துக்களை ஒப்படைக்கவில்லை என்றால், நீயும் கொலை செய்யப்படுவாய் என்கிற எதிர்தரப்பினரின் அநீதியான மிரட்டல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார், அறவே எழுதப்படிக்க தெரியாத எழுபது வயதான கொலைச் செய்யப்பட்ட ஜோதிபாசுவின் தந்தை சமயமுத்து.\nமுன்பாக, இவரது மனுவை விசாரணை செய்த சகாயமோ, இவரது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதை எடுத்துரை ப்பதாகவே, இக்கொலைச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதாக மதுரையின் ஆட்சித் தலைவராக இருந்த போது தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பிய 30.04.2012 தேதியிட்ட முதல் அறிக்கை இருக்கிறது.\nஇந்த அறிக்கையில் எந்த வித நியாயமும் இல்லை என்ற வகையில், தமயந்தி என்பவரால் 31-8-2012 தேதிய தினமணி நாளிதழில் எழுதப்பட்ட, ‘‘புண்படும் பெண்மனம்’’ என்கிற தலைப்பிலான நடுப்பக்க கட்டுரையில் கூடவே, சகாயத்தின் உண்மை, நேர்மை, திறன் குறித்து பற்பல குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டிருந்தன.\nஇக்கட்டுரையை விரிவாக படித்தப்பின், இதனை தொடர்வது உங்களின் புரிதலுக்கு எளிதாக இருக்கும் என்பதால், படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.\n‘‘ஆட்சியர் சகாயத்திற்கே உரித்தான தனிப்பட்ட தி���ன்கள்’’,\n‘‘கொலையைச் செய்த உஷாராணிக்கு, வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக, அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததான குற்றச்சாற்று’’,\n‘‘பொறுப்பான பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், பொறுப்பற்றத்தனமாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்மீது வீண்பழி சுமத்துவதை இந்த ஆணாதிக்க சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பெண்மைக்குப் பாதுகாப்பளிக்கும் பெண்மணி முதல்வராக இருக்கும் ஆட்சி எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றும்,\n‘‘மர்ம உறுப்பை அழுத்திக் கொலைச் செய்தது தற்காப்பு ஆகாது என்று சொல்லியவர், தற்காப்புக்காக எங்கெங்கு தாக்க வேண்டும் என்று விளக்காதது மற்றும் தற்காப்புக்காக போராடும் பெண், ஆணை எங்கெங்கு தாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையும், புரிந்துணர்வும் பிரமிக்க வைக்கிறது’’ என்கிற முன்னுக்குப் பின் முரணான உளரல்கள்,\n‘‘இப்போது கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் பிரச்னைகளை ஒரு ஆணின் பார்வை எத்தனை மலிவானதாக எடைபோடும் என்பது மேலே குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் மூலம் தெளிவாகிறது’’ என்றும்,\n\"உஷாராணியை விடுதலை செய்யும் உரிமை அவருக்கில்லை'' என்றும், \"அரசு ஒருவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று சகாயம் அவர்கள் உள்துறைக்கு எழுதிய கருத்து, காவல்துறை கண்காணிப்பாளர் உடனான தனிப்பட்ட பேதங்களை பஞ்சாயத்து செய்து கொள்வதுதான் என்பது தெளிவாகிறது'' என்றும்,\nஇவைகளின் உச்சகட்டமாக, ‘‘தன்னிடம் வந்த புகாரை விசாரித்தவர், அறிக்கை சமர்ப்பித்தவர், ஏன் உஷாராணியை அழைத்து விசாரிக்கவில்லை’’ என்கிற கேள்வியையும்,\nகட்டுரையின் இறுதியில், ‘‘சொல்லக் கூடாதுதான். ஆனால், சொல்லாமலும் இருக்க இயலவில்லை. உங்கள் தாய் ஒரு பெண். உங்கள் சகோதரி ஒரு பெண். உங்கள் மனைவி ஒரு பெண். உங்கள் குழந்தைகளில் ஒருவர் பெண் என்று புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெண் மனதைப் புண்படுத்துவதற்கு முன் சற்று யோசித்துச் செயல்படுங்கள். அது சராசரி ஆணாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி...\nஇவைகளை எல்லாம் தான�� மட்டுமே அறிந்தவர் என்ற உலகமறியா உண்மையைப் போட்டு உடைத்துள்ளதாக ஆட்சியருக்கு எதிரான போர்வையில், ஆண்கள் சமுதாயத்தை அறிவு வறுமையோடு அங்கலாய்த்திருந்தார்.\nஒருவர் குற்றமே செய்திருந்தாலும் கூட, அவர் குற்றவாளி அல்ல என்று மறுத்து வாதாட வேண்டியது எங்களின் சட்டக் கடமை என்று பொய்யர்கள், அவர்களின் நியாயமற்ற செயல்களுக்கு, அவர்களே வக்காலத்து வாங்கி கொள்வார்கள்.\nசரிங்க, நீங்கள் சொல்லுவது போல் எந்த சட்டத்தில், எந்தப் பிரிவில் சொல்லப்படிருக்கிறது என்று, அவர்களிடம் ஒரு குறுக்கு கேள்வியைப் போட்டால், அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஏனெனில், உண்மையில் அப்படியொரு சட்டப்பிரிவே கிடையாது. அப்படியொரு சட்டப்பிரிவு இருக்க முடியுமா என்ன\nஆனாலும், மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையைப் பயன்படுத்தி, அவர்களின் தொழிலை நியாயப்படுத்துவற்காக அவர்கள் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்றே இதுவே பொய்யர்களின் தொழிலுக்கு மூலதன, மூலாதாரப் பொய்\nநியாயமான வழக்குகளை மட்டுமே நடத்துவது என்கிற கொள்கையில் தொழில் செய்த ஒரு வக்கீலிடம், தனக்கு நியாயம் இல்லை என தெரிந்தும் வழக்கை ஒப்படைக்கிறார். கட்சிகாரரின் சூட்சமத்தை அறியாத அவ்வக்கீல் அக்கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.\nகுறுக்கு விசாரணையின் போது, தன் கட்சிக்காரரால் பதில் சொல்ல முடியாததை கண்ட அவ்வக்கீல், தனது கட்சிக்காரர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, நீதிபதிக்கு அதை எடுத்துச் சொல்லி தகுந்த தண்டனை பெற்றுத்தந்ததாக தனது சத்திய சோதனையில் சமுதாயத்திற்கான போதனையாக குறிப்பிட்டுள்ளார்.\n உலகில் இப்படியும் கூட ஒரு வக்கீல் இருந்தாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா\nஇப்படி இருந்ததால்தாம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியானவர், பின்னர் மக்களால் ‘‘மகாத்மா காந்தி’’ ஆனார். இப்படி தன் கட்சிக்காரருக்கே தண்டனை வாங்கி கொடுத்த யோக்கியமான, கண்ணியமான, உண்மையான வக்கீல், உலகத்தில் மகாத்மாவைத் தவிர வேறு எவருமே இருந்ததாக தெரியவில்லை. தெரிந்தால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.\nஎங்களது சட்டக்கடமை என்று குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதுதான் என வக்கீல்கள் எவ்வளவு தான் வக்காலத்து வாங்கினாலும், ‘‘இறுதியில் தங்களுக்கு தண்டனை உறுதியாவதை குற்றம் புரிந்தவ��்கள் முதலில் மறந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது போல, தங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சீர்த்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும், தங்களது வக்காலத்து மூலம், குற்றவாளிகளை மறைக்க முயன்று, அவர்களையும் அறியாமல் வசமாக சிக்க வைத்து விடுகின்றனர்’’.\n தற்காப்பு என்கிற பெயரில் மதுரையில் நடைப்பெற்ற இக்கொலை விடயத்தில் நிச்சயம் சிபிசிஐடி விசாரணை போதாது. சிபிஐயின் விரிவான விசாரணையே தேவை. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்யுங்கள் என, தனது புண்படும் பெண்மனம் கட்டுரை மூலம் நமது கவனத்தை செலுத்த வைத்து விட்டார், கட்டுரையாளர் தமயந்தி.\nஇக்கொலை உண்மையில் தற்காப்புக்காக உஷாராணியால் மட்டுமே எதார்த்தமாக நடத்தப்பட்டதுதாம் என்றால், அதற்காக மதுரை காவல் கண்காணிப்பாளரது விசாரணையை மிக எளிதாக எதிர்கொண்டது போல், மாநில குற்றப்புலனாய்வு அல்லது மத்திய குற்றப் புலனாய்வு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே என்கிற நியாயமான கேள்வி முதன் முதலில் எழுகிறது.\nஒருவேளை, இப்புலனாய்வு அமைப்புகளும் கூட தன்னை கொலைக் குற்றவாளியாக சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் கூட, அதனை எதிர்கொள்வதில் துணிந்து தற்காப்புக் கொலை செய்த உஷாராணிக்கு என்ன சிரமம் இருக்க முடியும் இதற்காக, வக்கீல் அல்லாத மற்றும் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வே இல்லாத தமயந்தி ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்\nபெண்ணியவாதிகள் தவிர, சராசரி ஆண்களும், பெண்களும் பேசவே வெட்கப்படுகின்ற வார்த்தைகளை, அதாவது ‘‘இந்தூரில் கணவனால் பிறப்புறுப்பில் பூட்டு போட்டுக் கொண்ட பெண் என்பன உட்பட பல்வேறு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை, அர்த்தமற்ற அற்பத்தனமான வசனங்களை கட்டுரையில் எழுதி’’, தமயந்தி தனது அறியாமையை இந்த அளவிற்கு வெளிச்சம் போட்டு காட்டி, என்னை களமிறக்கி பலரையும் மாட்டி விட்டிருக்க வேண்டாம்.\nஆனாலும், இவரது அறியாமைகளை மறைக்க நினைத்து, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் நபராக தனது சொத்து விபரங்களை தாமாகவே முன்வந்து வெளியிட்ட, ‘‘முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், கடந்த காலங்களில் பற்பல விடயங்களில் நேர்மைக்கு பெயர் போன மற்றும் தற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கிற மதுரை ஒத்தமலை ஊழல்கள் வெளிவரக் காரணமான மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சகாயத்தை வேறு சகட்டுமேனிக்கு சாடி இருக்கிறார்’’.\nஇப்பொய்ப் புரட்டுச் சாடல்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனோபலம் கொண்டவர்தான் சகாயம் என்பதை நான் அறிவேன். மேலும், இது குறித்த எனது நேரடி கேள்விக்கான பதிலின் மூலமும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nகட்டுரையின் கருத்துக்கள் குறித்து பெருந்தன்மையோடு அவர் சொன்னது என்ன தெரியுமா ‘‘நான் நல்லவன்... நேர்மையானவன்... என்று சலைக்காமல், சமுதாயத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தால், மக்களுக்கே என்மீது சலிப்பு வந்து விடாதா ‘‘நான் நல்லவன்... நேர்மையானவன்... என்று சலைக்காமல், சமுதாயத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தால், மக்களுக்கே என்மீது சலிப்பு வந்து விடாதா ஆதலால், சகாயத்திற்கு இப்படியும் ஒருமுகம் இருக்கிறது என்று அவர்களின் விளம்பரத்திற்காக, பொய்ச் சொல்லி விட்டு போகட்டுமே ஆதலால், சகாயத்திற்கு இப்படியும் ஒருமுகம் இருக்கிறது என்று அவர்களின் விளம்பரத்திற்காக, பொய்ச் சொல்லி விட்டு போகட்டுமே\nஉங்களைப் போன்றோருக்கு, எனது அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிகிறதுல்ல; அது போதும் எனக்கு’’ என்று, அவருக்கே உரித்தான பண்பான, இன்முகத்தோடு முடித்துக் கொண்டார்.\nஉண்மையில், உஷாராணிக்கு கள்ளத் தொடர்புகள் இருப்பதாக அவ்வறிக்கையில் சகாயம் குறிப்பிட்டு இருப்பது, உஷாராணியின் மாமனார், சமயமுத்து தனது மனுவில் கூறியுள்ள புகார்களே தவிர, கட்டுரையாளர் தமயந்தி திட்டமிட்டு சொன்னது போல சகாயத்தின் அனுமான கருத்தோ, சொந்தக் கருத்தோ அல்ல.\nஇதுபற்றி விளக்கி கட்டுரையாளர் தமயந்தியிடம் உலாப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஓ அப்படியா தவறாக எழுதி விட்டேனா அந்த அறிக்கையின் நகலை கொடுங்கள். நீங்கள் சொல்வதுபோல் சரியாக இருப்பின் அதற்கான மறுப்பை நானே பத்திரிகைக்கு தெரிவித்து விடுகிறேன் அல்லது சகாயம் அவர்களிடமே நேரடியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது மாபெரும் தவறு.\nஉண்மையில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன சொன்னார் தெரியுமா\nசகாயத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத��ம். ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதினாராம். எனக்கு தெரிய அப்படிப்பட்ட செய்திகள் ஏதும் ஊடகங்களில் வரவில்லையே என்றும், நீங்கள் சொல்வதை சரி பார்க்க, அதன் நகலை அனுப்புங்கள் என்றால் முடியாதாம். மேலும், இப்படியெல்லாம் அவர் பொறுப்பற்ற பதிலைச் சொன்னதாக நான் எழுதக் கூடாதாம்\nஏனெனில், அவருக்கு இருக்கிற பொய்யான எழுத்து சுதந்திரம், சட்டப்படியான ஆவணங்களை / அறிக்கைகளை ஆராய்ந்தும் இரு தரப்பையும் (சகாயத்தையும், தமயந்தியையும்) கேட்டறிந்து உண்மையை எழுதுவதற்கு எனக்கு உரிமையில்லை என ஆங்கிலேயர் போல், டஸ் புஸ்; டாட் பூட் என ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டார்.\nஆங்கிலமும் தமிழைப் போன்றதொரு மொழிதானே தவிர, அறிவு அல்ல என்ற சிற்றறிவு கூட இல்லாத தமயந்தி போன்றவர்களிடம், இனி பேசி பலனில்லை என்று, \"நான் எழுதுவதை எழுதுகிறேன். நீங்கள் செய்வதை செய்யுங்கள்\" எனச் சொல்லி முடித்துக் கொண்டேன்.\nஎன்ன கயவாளித்தனம், கூத்தாடித்தனம் பாருங்கள் யாராக இருந்தாலும், உண்மை சுடத்தானே செய்யும். அதற்காக நாம் அலசி ஆராய்ந்து எழுதாமல் விட்டுவிட முடியுமா என்ன\nஇதுதான் மிகுந்த பொறுப்புணர்வோடு அறிக்கையை தயார் செய்த மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கும், சிறிதும் பொறுப்பற்ற முறையில் கட்டுரை எழுதிய தமயந்தி போன்றோருக்கும் உள்ள நேரெதிர் தன்மை கொண்ட வேறுபாடு.\nஉண்மையில் தமயந்தியின் பொய்ப்புரட்டு கட்டுரையால், ஆட்சியராக இருந்த சகாயத்திற்கு அவர் சொல்வது போல் எவ்விதத்திலும் நட்டம் இல்லை; கெட்ட பெயரும் இல்லை. ஏனெனில், அவரைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் யாரும், அக்கட்டுரையின் கருத்துக்களை நம்பவில்லை என்பதை, தினமணி வாசக நண்பர்கள் பலரிடமும் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் அறிந்தேன்.\nமேலும், எப்படி இப்படியொரு மோசமான கட்டுரையை, அதன் உண்மை தன்மையை ஆராயாமல் வெளியிட்டார்கள் என்பது புரியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். இதுவரையிலும், இணையத்தில் அக்கட்டுரைக்கு ஒருவர் கூட பின்னூட்ட மிடாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.\nஇந்திய ஆட்சிப் பணிக்கு படித்துள்ள பலருக்கும், அத்துபடியாக சட்டம் தெரியாது. அரசு வக்கீல்களைத் தான் ஆலோசனை கேட்பார்கள். ஆனால், சகாயம் அப்படியல்ல. சட்டத்தில் மிகவும் தெளிவானவர். ஆதலால், தான�� எடுக்கும் எந்தவொரு முடிவிலும் உறுதியானவர்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, இந்தியாவில் எந்த மாவட்ட ஆட்சியர்களும் செய்யாத வகையில் பொது மக்களுக்கு தேவையான பற்பல நல்ல திட்டங்களை இங்கு விவரிக்க இயலாத அளவிற்கு செய்தவர்.\nஇம்மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட போது, மாற்றக் கூடாது என மக்கள் போராடும் அளவிற்கு தனது திறமையான செயல்களாலும், நேர்மையாலும் சாமான்யர்களின் மனதில் இடம் பிடித்தவர்.\nஇதில், சாதாரண பாமர குடிமகனும் தனது வசிப்பிடத்தில் இருந்து கொண்டே, தங்களது முறையீடுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் வண்ணம், அதற்காக பிரத்தியோக இணையதள வடிவமைப் பாளர்களை தேடிக் கண்டு பிடித்து உருவாக்கிய ‘‘தொடுவானம் திட்டம்’’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nஇதேபோல், மாவட்டத்தில் மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளில் தெளிவானதொரு முடிவெடுக்கும் திறனைப் பெற, சட்டம் குறித்த விழிப்பறிவுணர்வு தேவை என்று வலியுறுத்தி வாரந்தோரும் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சொல்லிக் கொடுத்தவர். இவ்வளவு ஏன்\nநம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, ‘‘திருமங்கலம் யுக்தி’’ என்ற வகையில் அத்தேர்தல் மாறி விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்த தேர்தல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தமிழ் நாட்டவர்கள் உட்பட, அக்கரையுள்ள அண்டை மாநிலத்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.\nஅப்படியொரு இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிப்பதற்கு சகாயம் மட்டுமே தகுதியுடையவர் என்று கருதிய தேர்தல் ஆணையம், தனது சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை நேரடியாக நியமித்தது.\nஇதனால் பீதியானவர்கள், சகாயத்தின் மீது பற்பல குற்றச் சாற்றுகளை கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், சகாயமே தனக்கிருக்கும் சட்டப் புலமையில் அடிப்படையில், தேர்தல் பணிகளுக்கு இடையிலும், உ(ய)ரிய பதில்களை தாக்கல் செய்து, தனது தரப்பு நியாயத்தை நிலை நிறுத்தினார்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து, மதுரை மாவட்டத்தில் பணநாயகமில்லாத, ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் க���ட்டி முத்திரை பதித்தார் என்பதையும் நாடே அறியும்.\nஇதிலும், தனது அரசியல் சார்பின்மையை நிறுபிக்கவும், தனது மீதான பொய்ப் புகார்களை பொய்ப்பிக்கவும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நண்பர் களை எல்லாம் கேட்ட றிந்தும், அவர்கள் புரிந்துரைத்த பற்பல தகவல் தொழில் நுட்ப சாதனங் களை தேடிக் கண்டு பிடித்தும் பயன் படுத்தினார் என்பதும் எங்களைப் போன்ற விசாரணையில் களமிறங்கும் வெகு சிலருக்கே தெரியும்.\nசகாயத்தின் நேர்மைக்கும், சவாலான சட்டப் புலமைக்கும், பன்முக திறனுக்கும் இதை விட வேறென்ன அக்மார்க் முத்திரை இருக்க முடியும்\nநாட்டில் பணியாற்றும் ஆயிரமாயிரம் இந்திய ஆட்சிப் பணியாளர் களில், விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் மக்கள் நல விரும்பிகளாகவும், நேர்மையாளர்களாகவும் இருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்கள் அறிக்கையில் சொல்லாத ஒரு சங்கதியை, தங்களின் வசதிக்காக பொய்யாக திரித்துக் கூறி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வது அவரவர்களின் முட்டாள்தனமே. இது ஒருபோதும் சமுதாய நலனுக்கோ அல்லது அவர்கள் வக்காலத்து வாங்குபவர்களுக்கோ உதவாது.\nமாறாக, அவதூறு என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டிக்கத்தக்கதே ஆனாலும், சகாயத்தைப் பொறுத்தவரை, பொய்ப்புரட்டு கட்டுரையாளர் தமயந்தியின் கருத்துக்களை பெயரளவிற்கு கூட பொருட்படுத்தவில்லை என்றும், பொருட்படுத்த ஒன்றும் இல்லை என்றும்தான் சொல்லுவேன். சுய அறிவும், தெளிவும் உள்ள எவரும் நம்மைப் பார்த்து தெரு நாய் குரைக்கிறதே என்று, திருப்பி குரைக்க மாட்டார்கள்தானே\nஇப்புரட்டுக் கட்டுரை குறித்து தமிழக அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், ஏனோ கண்டு கொண்டதாக தெரியவே இல்லை. தேர்தல் ஆணைய நியமனத்தின் மூலம், திறமையாக திருமங்கலம் யுக்தியை முறியடித்து, மதுரையில் நியாயமான தேர்தலை நடத்திக் காட்டிய தனது ஊழியனுக்கு, அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா\nஒருவேளை அரசின் கவணத்திற்கு வராதது உண்மையாய் இருந்தால், இனியாவது உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புவோம். ஆனாலும், இக்கட்டுரை மூலம் நான் சொல்ல விரும்புவதெல்லாம், இம்முன்னுதாரண தற்காப்புக் கொலை விவகாரத்தில் எழுந்துள்ள,\nஅதனை உபயோகிக்க வேண்டிய எல்லை என்ன\nஜோதிபாசுவு��்கும், உஷாராணிக்கும் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து சட்டப்படி செல்லுமா அல்லது செல்லாதா\nஜோதிபாசு கொலை செய்யப்பட்ட போது, அவரும் உஷாராணியும் சட்டப்படி கணவன் மனைவியா\nஇதில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படும் மகளின் பங்கு என்ன\nஉஷாராணி செய்தது தற்காப்பு கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா\nதற்காப்பு கொலை என்றால் எப்படி\nதிட்டமிட்ட கொலை என்றால் எப்படி\nதிட்டமிட்ட கொலை என்றால், ஒப்புதல் மற்றும் ரகசிய வாக்கு மூல ஆவணங்கள் அடிப்படையில் வேறு என்னென்ன காரணங்கள் இருக்கலாம்\nஇதற்கான அடிப்படை ஆதாரங்கள் என்னென்ன\nகுற்றம் சாற்றப்பட்டவர்கள் காவல்துறையில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலங்கள் என்னென்ன அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன\nகுற்றம் சாற்றப்பட்டவர்கள் நீதித்துறையில் கொடுத்துள்ள ரகசிய வாக்கு மூலங்கள் என்னென்ன அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன\nஇவ்விருவாக்கு மூலப்பதிவிலும் நடந்துள்ள சட்ட மீறல்கள் என்னென்ன\nகுற்றம் புரிந்தவர்களை தற்காப்புக் குற்றம் என்ற பெயரில் காவல்துறை விடுவிக்க அதிகாரம் இருக்கிறதா\nஜோதிபாசுவின் கொலை குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்னென்ன\nஜோதிபாசுவின் உடல் குறித்த புகைப்படங்கள் நமக்கு தெளிவாக உணர்த்தப் போவது என்ன\nஇதில் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் என்னென்ன\nசிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டுள்ள சகாயத்தின் அறிவிக்கை எந்த அளவிற்கு சரியானது அல்லது தவறானது\nசரியானது எனில், முறையே எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் என்னென்ன\nதவறானது எனில், அப்பொய் அறிக்கைக்காக சகாயத்திற்கு சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கள் என்னென்ன\nஇறுதியாக, இவ்வழக்கு குறித்து சமூக அக்கறை கொண்ட நாம், சட்டத்தை அமல்படுத்தி, அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள குடியரசுத் தலைவருக்கு இவ்விவகாரத்தில் / இக்கொலை விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துரைக்கப் போகும் விடயங்கள் என்னென்ன\nஎன்பன பற்றியெல்லாம் திரட்டப்பட்டுள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில், ‘‘வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் குடும்பங்கள் பல அழிந்து போயிரு���்கின்றன’’ என்கிற மகாத்மா காந்தி அவர்களின் கூற்று இம்முன்னுதாரண தற்காப்பு கொலைகளில் எப்படியெல்லாம் நிதர்சனமாகி இருக்கிறது என்பதையும், இதனை நமக்கான தக்கதொரு பாடமாக எடுத்துக் கொள்வது குறித்தும், அடுத்தடுத்த தொடர்களில் மிகவும் விரிவாகவே அலசி ஆராய்வோம்... காத்திருங்கள்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங��களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதிய���த்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/blog-post_24.html", "date_download": "2019-10-14T08:12:24Z", "digest": "sha1:YDUJMNDG5PPO6NHRI7NQDP3ROMGXIWNX", "length": 11835, "nlines": 225, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கூகிளுக்கு என்னோடு டூடுல்", "raw_content": "\n ஏதேனும் விசேஷத்திற்கு அல்லது நிகழ்விற்கு அதை குறிக்கும் வகையில், கூகிள் என்ற எழுத்துக்கள் படங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.\nஉதாரணத்திற்கு இந்த காந்தி ஜெயந்தி அன்று அவர்கள் வெளியிட்ட டூடுல் இது.\nமைக்கேல் ஜாக்சன் இறந்த சமயம் வெளியான டூடுல்.\nஇந்த படங்களை வரைய சொல்லி, இந்திய சிறுவர்களிடம் ஒரு போட்டி கூட கூகிள் நடத்தியது.\nசரி, இது எதுக்கு இப்ப’ன்னு கேட்கறீங்களா இணையத்தில் உலவுபவர்களில் பலர், இதை மறக்காமல் கவனிப்பார்கள். இன்னைக்கு இந்த விசேஷம். கூகிள் என்ன படம் போட்டுயிருக்குது’ன்னு ஆர்வமா வந்து பார்ப்பாங்க. ஏதாவது விஷயத்திற்கு கூகிள் இம்மாதிரி படம் போடாவிட்டால், சர்ச்சைகள் கூட எழும்புவது உண்டு.\nஎனக்கு ஒரு வருத்தம். நம்ம ஊர் தலைவர்கள் பிறந்தநாளை கூகிள் கண்டுக்க மாட்டேங்குதே’ன்னு. இப்ப இல்லாட்டினாலும், என்னைக்காவது போட்டுதானே ஆகணும். இன்னைக்கு, இந்தியாவுக்கு பிரத்யோகமா பக்கங்களை வடிவமைப்பவர்கள், நாளைக்கு தமிழகத்திற்காக வடிவமைக்கும் நிலை வரும்.\nஅப்ப உதவும் என்பதற்காக, கூகிளுக்கு என்னோட உதவி.\nஒரு தலைவரை போட்டா, இன்னொரு தலைவர் கோவிச்சுக்குவாரே அப்புறம் அவுங்க ஆட்சில, கூகிள தமிழ்நாட்டுல தடைப்பண்ணிட்டா அப்புறம் அவுங்க ஆட்சில, கூகிள தமிழ்நாட்டுல தடைப்பண்ணிட்டா\nஇதையெல்லாம் பார்த்திட்டு, கூகிள் என்னை டூடுல் வரைய கூப்பிட கூடாதப்பா\nபடங்கள் சூப்பர். நல்ல கற்பனை.\n பார்த்து, இவரு அப்புறம் வாலி, வைரமுத்துவோட உங்களையும் மேடைக்கு மேடை இழுத்துட்டுப் போகப் போறாரு.\nரொம்ப நல்ல இருக்கு உங்க ஐடியாவும் டூடுளும்\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nபடங்கள் சூப்பர். நல்ல கற்பனை.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://24x7livenewz.com/tamil/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/1148039/", "date_download": "2019-10-14T08:44:33Z", "digest": "sha1:YOMLR5RURA6KRP6QEL7SKEGG6DAKZ4QX", "length": 3089, "nlines": 43, "source_domain": "24x7livenewz.com", "title": "சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்! – 24×7 Live News", "raw_content": "\nசாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nஇந்திய அரசின் பத்மஸ்ர�� விருது பெற்ற சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.\nகர்நாடகாவின் மங்களூருவில் மித்தகரேவைச் சேர்ந்த இவர், சாக்சபோனை வாசித்து பல்வேறு விருதுகளை பெற்றார். அவரது தந்தை ஒரு நாதசுவரக் கலைஞராவார். இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.\nமேலும், அவர் இலங்கை கம்பன் கழகம், கம்பன் புகழ் விருதையும், கர்நாடகாவில் கலாஸ்ரீ விருதையும், கர்நாடகாவில் ராஜ்யோட்சவா விருதையும் பெற்றார். தமிழில் டூயட் என்ற திரைப்படத்துக்கு 30 ராகத்தில் சாக்சபோன் இசையை வாசித்து அசத்தினர். இந்த படத்துக்கு பிறகு தான் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.\n◀ மாமல்லபுரத்தில் சீன அதிபரை தமிழக உடையில் வரவேற்ற மோடி\nஅஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ……பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்: ஜேசு ஞானராஜ் ▶\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/bhim-app-now-supports-tamil/", "date_download": "2019-10-14T08:19:29Z", "digest": "sha1:MTKHZ3CKYSK3N2BR6N7KBCFLJK6Y4FRW", "length": 7387, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தமிழ் மொழியில் பீம் ஆப் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\nதமிழ் மொழியில் பீம் ஆப் அறிமுகம்\nடிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் வெளிவந்துள்ள பீம் ஆப் (bhim) தற்பொழுது தமிழ் மொழி உள்பட 8 மொழிகளில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கின்றது.\nUPI -யை அடிப்படையாக கொண்ட பீம் பணபரிவர்த்தனை செயிலியை National Payments Corporation of India (NPCI) கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில் முதற்கட்டமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைத்து வந்த பீம் ஆப் தற்பொழுது தமில் உள்பட பெங்காலி , கன்னடம் ,குஜராத்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் ஒடியா போன்ற மொழிகளிலும் கிடைக்கின்ளது.\nமேம்படுத்தப்பட்டுள்ள வெர்ஷன் 1.2 பதிப்பில் கூடுதலாக ஆதார் எண் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை , எரிதம் தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வருகின்ற செய்திகளை கட்டுப்படுத்தும் மற்றும் வாடிக்கையாளர் குறைகளை தீர்க்கும் ஆப்ஷனில் மேம்பாடுகளை பெற்றுள்ளது.\nமேலும் தனியரிமை அமைப்பில்கூடுதலாக [email protected] வசதி , டியூவல் சிம் மொபைலில் எண்களை மாற்றும் வசதி போன்றவை கிடைக்கும்.\nஅதிகார்வப்பூ��்வமான கூகுள் பிளே ஆப்ஸை தரவிறக்க முகவரி இதோ – பீம் ஆப்\nபீம் செயலி வாயிலாக கட்டணங்களை மிக விரைவாக செலுத்த மிக சிறப்பான செயலியாகும்.\nஅமேசான் பிரைம் என்றால் என்ன \nஇந்தியாவின் நம்பர் 1 4ஜி : ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் நம்பர் 1 4ஜி : ரிலையன்ஸ் ஜியோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-a80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-14T08:28:28Z", "digest": "sha1:EDG5PDUMFAB4LU3EB3GGN75XWU4NVXAG", "length": 8512, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது - Gadgets Tamilan", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சுழுலும் முறையிலான மூன்று கேமராவை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூபாய் 47,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள கேமரா செல்ஃபி மற்றும் பிரைமரி ஆப்ஷனுக்கு என இரண்டு செயற்பாட்டை மேற்கொள்ளும���.\nஇந்தியாவில் கேலக்ஸி ஏ80 போன் விலை ரூ .47,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை முன்பதிவு தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 1 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.\nகோஸ்ட் ஒயிட், பாண்டம் பிளாக் மற்றும் ஏஞ்சல் கோல்ட் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் ஒரு முறை திரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். சிட்டி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஐந்து சதவீத கேஷ்பேக் சலுகையையும் வழங்குகிறது.\n6.7 அங்குல சூப்பர் AMOLED திரையை பெற்று 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்துடன் வந்துள்ள இந்த போனை இயக்க குவால்காம் நிறுவனத்தின் புதிய ஏஐ சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.\nகேமரா பிரிவில் இந்த போனில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3D டெப்த் ToF சென்சார் இடம்பெற்றுள்ளது. முன்புற செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு தேவைகளையும் இதே கேமரா பூர்த்தி செய்யும். பயனர்கள் செல்பி படங்களை பிடிக்க வேண்டுமெனில் முன்புற கேமரா ஆப்ஷனை தேர்வு செய்தால் தானாகவே செல்பி சென்சார் கேமரா மேல் எழும்பி வந்து ரோட்டேட்டிங் விநாடிகளில் இந்த மெக்கானிக்கல் மாற்றம் நிகழும். 3700mAh திறன் பெற்ற பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது.\nசியோமி Mi A3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் 48 எம்பி கேமராவுடன் அறிமுகம்; விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்\nஒப்போ A9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஒப்போ A9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.���ி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T09:09:27Z", "digest": "sha1:XAA5Y6SSIMEBMCGMBUJ33KLMBYM4AUAU", "length": 7620, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோக்கம் | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nஇலங்கை தற்போது பின்னடைந்துள்ளதை மாற்ற முடியுமா.\nநாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்...\nமூன்­றா­வது அர­சியல் சக்­தி­யாக உரு­வா­வதே எமது பிர­தான நோக்கம்\nபிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் எதிர்க்கும் மூன்­றா­வது அர­சியல் சக்­தி­யாக உரு­வா­வதே எமது பிர­தான நோக்கம் என்று அங்­க...\nதமிழ் மக்களின் மனங்களில் இருப்பதை கூறுவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கம் ; சி.வி.\nதமிழ் மக்கள் பேரவையானது எதிர்கட்சி என கூறப்படுகின்றதே தவிர அது எதிர்க்கட்சி இல்லை எனவும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் த...\nநீதி­யைப்பெற வெளிநாட்டு நீதி­ப­தி­களே தேவை­யென மக்கள் நம்­பு­கின்­ற­னர்\nதகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்தின் உண்மை­யான நோக்கம் அடை­யப்­ப­டு­வதை உறுதி செய்­ய­வேண்­டு­மென வலி­யு­றுத்­திய தமிழ்த்...\nகாயத்தை குணமாக்கும் சிகிச்சைகளை வழங்கும் Ceyoka\nநோயாளர்களின் காயங்களை குணமாக்கும் போது அவர்களுடன் சவாலான நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் இன்றைய கால கட்டத்தில்...\nதெளிவான நோக்கம் மற்றும் தொழில் முயற்சியாண்மை திறமை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு செயற்பட்டு வரும் சியோக்கா (பிரைவட்) லிமிடட...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tax-notice/", "date_download": "2019-10-14T09:12:23Z", "digest": "sha1:43U3FCX23E5UDVGMH2FDMNM5R76AD2QG", "length": 10045, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "வரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டிய போது உள்ளே உயிருடன் இருந்த குழந்தை\nதளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்…\nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டிய போது உள்ளே உயிருடன் இருந்த குழந்தை\nதளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்…\nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளி��ிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nவரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது\nஏற்படும் சிறு தொகை வேறுபாட்டுக்காக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யப் படும் போது வரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுறை ரீதியாக இதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறு தொகை வேறுபாட்டால் ஏற்படும் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டிய போது உள்ளே உயிருடன் இருந்த குழந்தை\n370வது பிரிவை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு துணிவிருக்கிறதா- பிரதமர் மோடி சவால்\nமுத்தம் கொடுப்பதாக கூறி மனைவியின் நாக்கை வெட்டிய கணவன்..\nநாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு\nஉலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை குறைவு \n'லட்சுமி’ குறும்பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்க தயாராகும் நம்பர் நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2012_08_05_archive.html", "date_download": "2019-10-14T08:07:04Z", "digest": "sha1:N2BXFSUEN6UUOTYDTA3UUIUZIEX44WI7", "length": 119438, "nlines": 973, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2012-08-05", "raw_content": "\nசனி, 11 ஆகஸ்ட், 2012\nநேரம் பிற்பகல் 6:21 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வெறி பிடித்த மாணாக்கர்களும் பிற இளைஞர்களும்\nமாணவி அடித்துக் கொலை:மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்\nஹிசார், ஆக., 11 : ஹரியானா மாநிலம் ஹிசரில் உள்ள ஜிஜஸ்ட் கல்லூரி வளாகத்தில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவி வர்ஷா யாதவ், அவளது ஆண் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது என்பதுதான��� கவலைக்குரிய விஷயமாகும்.தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதால் கொலை செய்தேன் என்று இந்த படுபாதக செயலைச் செய்த 19 வயதாகும் பிடெக் மாணவன் சேட்டன் ஷியோரன் கூறியுள்ளான். மேலும், தான் கொலை செய்ததை மறுக்கவில்லை என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளான். கொலை நடந்த இடத்தில் ஏராளமான மாணவர்கள் இருந்துள்ளனர் என்றும், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வளரும் இளைஞர்களுக்கு சமுதாய நோக்கே இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர்.\nவளரும் தலைமுறைனர் காதல் ,சினிமா இவற்றை பார்த்து கெடுகின்றனர்.பண்பாடு இல்லாத பாட முறைகளே காரணம்\nதில்லியில் இளம்பெண்ணை க் கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்\nNew Delhi சனிக்கிழமை, ஆகஸ்ட் 11, 11:57 AM IST மாலை மலர்\nடெல்லியில் உள்ள டெல்லி ஜல்போர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுஜாதா 22 வயது (பெயர் மாற்றப்பட்டள்ளது). அவரது தோழியின் காதலர் இந்திரஜித். இவர் 55-வது செக்டார் அருகே உள்ள ஜர்சைடலி பகுதியில் வசித்து வருகிறார். இந்திரஜித்துக்கு தன் காதலியின் தோழியான சுஜாதா மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.\nடெல்லியில் பதர்பூர் பகுதியில் வசித்து வரும் சுஜாதாவிடம் இந்திரஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கும், என் காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவளை பிரிட்டானியா தொழிற்சாலை அருகே வரச்சொல்லி உள்ளேன். நீங்கள் வந்து பேசி எங்கள் தகராறை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்திரஜித் கூறினார்.\nஇதை உண்மை என்று நம்பி சுஜாதா இரவு 8 மணி அளவில் அங்கு சென்றார். அங்கு இந்திரஜித் தன் நண்பர்கள் ஜாகா, நவீன், சிந்து ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் சுஜாதாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். ஓடும் காரிலேயே சுஜாதாவை இந்திரஜித் கற்பழித்தான். பிறகு அவனது நண்பர்களும் அவரை கற்பழித்தனர். இதற்கிடையே இந்திரஜித்தின் நண்பர்கள் மேலும் 4 பேர் மற்றொரு காரில் அங்கு வந்தனர்.\nஅவர்கள் அந்த பெண்ணை டெல்லி- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கும் வெட்டவெளியில் அந்த பெண்ணை நண்பர்கள் 8 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்தனர். நள்ளிரவு 1 மணி வரை 8 பேரிடமும் சிக்கி அந்த பெண் படாதபாடு பட்டார்.\n2 மணி அளவில் அந்த பெண்ணை காரில் ஏற்றி வந்த இந்திரஜித் பல்லாப்கர் மேம்பாலம் பகுதியில் தள்ளி விட்டு சென்றான். உடனே அந்த பெண் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்திரஜித் கைது செய்யப்பட்டான். மற்ற 7 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.\nநேரம் பிற்பகல் 6:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎல்லார்க்கும் மது கிடைக்கும் நாட்டில் கல்வி கிடைப்பதில்லையே\nதிருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்\nதிருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்\nமாலை மலர் Madurai சனிக்கிழமை, ஆகஸ்ட் 11, 4:13 PM IST\nமதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ளது அரசபட்டி கிராமம். அங்கு அந்த கிராமத்திற்கென சுதந்திரம் பெற 13 ஆண்டுகளுக்கு முன் 1934-ல் சிறிய பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. பின் நடுநிலைப்பள்ளியானது. 2010-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்று வருகிறது.\n1 முதல் 5-ம் வகுப்பு வரை 105 குழந்தைகள் படித்து வருகின்றனர். கிராம பள்ளியானாலும் அங்குள்ள மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவு பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு 3 கம்ப்யூட்டர் வழங்கி உள்ளது. உயர்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஉயர்நிலைப்பள்ளியாகி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் ஆண்டில் 95 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு 78 சதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் உள்ளனர். அலுவலக உதவியாளர்கள் கிடையாது.\nஉயர்நிலைப் பள்ளியாகியும் தனி கட்டிட வசதி இன்றி பழமையான ஓட்டுத்தாழ்வார கட்டிடத்திலும் மற்றும் ஒரு சிறிய கட்டிடத்திலும் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதிலும் இடப்பற்றாக் குறையால் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.\nசில நேரங்களில் மழை பெய்தால் கிராம ஊராட்சி கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. சத்துணவு சமையல் அறை மோசமாக உள்ளது. மரத்தடியில் சத்துணவு சமையல் நடைபெறுகிறது. உயர்நிலைப்பள்ளிக்கென ஊருக்கு அருகே 2 ஏக்கர் நில���் பெற்றப்பட்டு அதில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கட்டிடம் கட்டாமல் முள்புதர் மண்டி கிடக்கிறது.\nகடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டிடத்திற்கு வானம் தோண்டி இரண்டு அடி உயரம் சுவர் எழுப்பியதுடன் அப்படியே நின்று விட்டது என கிராம மக்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-\nபள்ளியின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்தோம். உயர் அதிகாரிகள் பார்த்து சென்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்கள்.\nநேரம் பிற்பகல் 6:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெஞ்சுரம் கொண்ட மான மிகு மனிதரின் அறிக்கை-தனி த் தமிழ் ஈழம் தீர்மானம்: அர்ச்சுன் சம்பத் தகவல்\nஇந்து மக்கள் கட்சி நடத்தும் வேலூர் மாநாட்டில் தனி த் தமிழ் ஈழம் தீர்மானம்: அர்ச்சுன் சம்பத் தகவல்\nவேலூரில் நாளை நடைபெற உள்ள இந்து ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமைய கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்து மக்கள் கட்சி சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து, ஈழ ஆதரவாளர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமையக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். தி.மு.க. நடத்த உள்ள டெசோ மாநாடு காங்கிரஸ் கட்சிக்கும், ராஜபக்சேவுக்கும் ஆதரவாகவே நடத்தப்படுகிறது.\nஎங்களுக்கு எந்த தடை விதித்தாலும் தனித்தமிழ் ஈழம் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.\nஇலங்கையை இரண்டாக பிரித்து தனி தமிழ் நாடு உருவாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nநேரம் பிற்பகல் 6:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 9:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீமதி: நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம், ஐதராபாத்தில் தான். பள்ளியில் படிக்கும் போது, அங்கு நடக்கும் அனை���்துப் போட்டிகளிலும் பங்கேற்பேன். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தியா முழுவதும் சென்றிருக்கிறேன்; நிறைய பரிசுகள், கோப்பைகள் ஜெயித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின், சென்னையில் கணவருடன் குடியேறினேன். வெளி நாடுகள் பலவற்றுக்கும், என் கணவர் அழைத்துச் சென்றார். அந்த அனுபவம் மூலம், \"டிராவல் ஏஜன்சி' யை துவங்கலாம் என நினைத்தோம்.என்னிடம் வரும் வாடிக்கையாளர்களை, சுற்றுலா அழைத்துச் செல்லும் அதேவேளை, ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து, உருவாக்கியது தான், எங்கள் நிறுவனம். வழக்கமான, டிராவல் ஏஜன்சி போன்று, எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்காது.உதாரணமாக, வெளிநாடுகள் என்றால், நிறைய பேர், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் என்று தான் செல்ல விரும்புவர். தென் ஆப்ரிக்கா செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால், அங்குள்ள, விக்டோரியா நீர் வீழ்ச்சி அத்தனை அழகு; அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை விட பெரியது. இந்த விஷயம், எத்தனை பேருக்குத் தெரியும்இது போன்று யாருக்கும் தெரியாத, சிறப்பான இடங்கள் இந்தியாவிலும், உலகம் முழுவதும் எவ்வளவோ உள்ளன. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து, சுற்றுலா செல்பவர்கள், குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பார்த்து திரும்புவது போலத் தான், பெரும்பாலான, டிராவல் ஏஜன்சிகளின், \"டூர் பேக்கேஜ்' இருக்கும். பலருக்கும் அவ்வளவாக தெரியாத இடங்களுக்கு, நாங்கள் அழைத்துப் போவோம்; இது தான் எங்களின் சிறப்பு.புதிதாக என்ன செய்யலாம் என யோசித்து, செயல்படுத்திக் கொண்டே இருப்போம். அப்போது தான், இந்த உலகம் நம்மை உற்று கவனிக்கும்.\nநேரம் முற்பகல் 9:21 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2012\nநேரம் பிற்பகல் 8:45 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்களின் சுடுகாட்டின் மீது நடக்கிறது டேசோ மாநாடு: அர்ச்சுன் சம்பத்\nதமிழர்களின் சுடுகாட்டின் மீது நடக்கிறது டெஸோ மாநாடு: அர்ஜுன் சம்பத்\nதிருச்சி, ஆக.10: இலங்கைத் தமிழர்களின் சுடுகாட்டின் மீதுதான் கருணாநிதி நடத்துவதாகக் கூறும் டெஸோ மாநாடு நடக்கப்போகிறது என்று இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகவும் தனி ஈழம் கோரியும் வேலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆக.12ம் தேதி மாநாடு நடக்கிறது.இந்த வேலூர் மாநாட்டில், ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், தனித்தமிழ் ஈழம் உருவாக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம். கருணாநிதி நடத்துவதாகக் கூறும் டெஸோ மாநாடு தமிழர்களின் சுடுகாட்டின் மீது நடத்தப்படும் மாநாடு. காங்கிரஸையும் ராஜபட்சேவையும் திருப்திப் படுத்து ஒரு மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எனில், அது தனித் தமிழ் ஒன்றுதான். அது ஒன்றே வழியாக அமையும். எனவே இலங்கையைப் பிரித்தளிக்க நாங்கள் வரவேற்கிறோம். போர்க்குற்றங்களில் ஈடுபட்டு இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு விதித்தால் அதை வரவேற்கிறோம். இந்தியாவும் தங்களது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இயைந்த நாடாக இலங்கை என்றுமே இருந்ததில்லை. எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை திகழப் போவதில்லை. எனவே,தனித் தமிழ் ஈழமே இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரே வழி.- இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.\nநேரம் பிற்பகல் 3:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்ணா நோன்பைக் கைவிட சிவந்தனுக்குக் கருணாநிதி வேண்டுகோள்\nஉண்ணாவிரதத்தை கைவிட சிவந்தனுக்கு கருணாநிதி வேண்டுகோள்\nசென்னை, ஆக. 10: அடிப்படை வாழ்வுரிமைகளோ அரசியல் உரிமைகளோ இன்றி வாடும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை, உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக, லண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்து, ஈழத் தமிழ் இளைஞர் சிவந்தன் கோபி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு, வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபடுமாறு சிவந்தனுக்கு திமுக ���லைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹி ஹி ஹி வடிவேல் எல்லாம் இந்த மாதிரி ..காமெடி பண்ணமுடியாது இந்த சிவந்தனை இதுவரை எத்தனையோ ஐரோப்பிய அமெரிக்க செய்தி நிறுவனங்கள் பேட்டி கண்டுள்ளன ...உன்னை யாருக்கு தெரியும் பேடி சிங்களவனுக்கு அறவழி தெரியாது ....அது விளங்கவும் மாடாது ....\nநேரம் பிற்பகல் 3:45 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழம் என்ற சொல்லுக்குத் தடை : விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்\nஈழம் என்ற வார்த்தைக்கு தடை : விடுதலை சிறுத்தைகள் கண்டனம்\nமதுரை, ஆக., 10 : டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்தியா சுதந்திரப்போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்த கடிதத்தின் தாக்கம் உள்ளது. டெசோ என்பது தமழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல. ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇப்படிபட்ட மதிய அரசுடன் இன்னும் என் நீயும் உன் குரு பேடி கருணாநிதியும் ...என் தொங்கி இருக்கவேண்டும் \nநேரம் பிற்பகல் 3:40 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலுதத மழை: உலக விந்தை இடிந்து விழுந்தது\nபலத்த மழை : உலக அதிசயம் இடிந்து விழுந்தது\nபெய்ஜிங், ஆக., 10 : உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி, அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் இடிந்து விழுந்துவிட்டது. ஷாஞ்சியாகு பகுதியில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சீனப்பெருஞ்சுவர் இடிந்துவிழுந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.\nநேர���் பிற்பகல் 3:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலக அதிசயம், சீனப் பெருஞ்சுவர், விந்தை, China, dinamani, great wall of China, world wonder\nநேரம் முற்பகல் 5:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமறதி நோய் வரலாம்... கவனம்\nமறதி நோய் வரலாம்... கவனம்\nநரம்பியல் மருத்துவர் விஜயன்: மூளையில் அதிக அளவில், \"அமினாய்டு' புரதம் சுரப்பதாலேயே, \"அல்சீமர்' எனும் மறதி நோய் வருகிறது. பொதுவாக, அதிகப்படியான அமினாய்டு புரதத்தை, முதுகுத் தண்டுவடம் வெளியேற்றி விடும். அதாவது, முதுகுத் தண்டிலிருந்து திரவத்தை எடுத்து ஆராய்ந்து, அதில், அதிக அளவு திரவம் இருந்தால், மூளையிலிருந்து கூடுதலான அமினாய்டு புரதம் இயல்பாக வெளியேறுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். 30 அல்லது 40 வயதில் எவ்வளவு அமினாய்டு புரதம் முதுகுத் தண்டுவடத்தில் இருக்க வேண்டுமோ, அதைவிடக் குறைவாக இருந்தால், மூளையில் கூடுதல் திரவம் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். நச்சுத் தன்மையுடைய இந்தப் புரதம், நரம்பு செல்களைப் பாதித்து மறதியை ஏற்படுத்தும். மரபியல் காரணங்களால், மறதி நோய் வருபவர்கள், வெறும், 10 சதவீதம் தான். சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு, புகை பிடித்தல், சீரான ரத்த ஓட்டமின்மை போன்ற வேறு காரணங்களால் வரும் மரபு நோயை, முன் கூட்டியே தெரிந்து, கவனமாக இருப்பதற்கு, ஆராய்ச்சிகள் எந்த அளவு உதவும் என்று, இப்போது கூற முடியாது. நினைவாற்றல் சோதனை மூலம், அல்சீமரை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் முறை, தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம், நோய் வருமா என்பதை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணிக்க முடியும். அதே நேரத்தில், மூளையில் சேரும் அதிகப்படியான அமினாய்டு புரதத்தை, மருந்துகள் உதவியுடன் கரைக்கும் முயற்சி, சோதனை அளவில் உள்ளது. இந்த மருந்துகள் நடைமுறைக்கு வருவதற்கு, குறைந்தது, 10 ஆண்டுகள் ஆகலாம். அதுவரை, மறதி நோய் வரும் அபாயம் இருப்பவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில், கவனமாக பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nநேரம் முற்பகல் 4:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்வையற்றோருக்கு \"ஒளிரும் மடக்கு க் குச்சி'\nபார்வையற்றோருக்கு \"ஒளிரும் மடக்கு க் குச்சி': செ., உத்தரவு\nசென்னை: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, \"ஒளிரும் மடக்கு குச்சி'யும் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும், அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஊக்கத்தொகை: இதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா, 1,500 ரூபாயும்; பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா, 2,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகையை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில், 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், 1,359 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். தற்போது, 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும், 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் சலுகையை, அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கும் விரிவுபடுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஒளிரும் மடக்கு குச்சி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவியாக வழங்கப்பட்டு வரும், மேல் பகுதியில் வெள்ளை, கீழ் பகுதியில் சிவப்பு வண்ணங்களுடன் கூடிய மடக்கு குச்சிகளுக்கு பதிலாக, ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. மொத்தம், 5,000 பேருக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில் இவை வழங்கப்படும். தங்களை, தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத, 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய, 77,112 நபர்களுக்கு, பராமரிப்பு தொகையாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பராமரிப்புத் தொக��� பெறுவதற்கான குறைபாடு சதவீதம், தற்போது, 60லிருந்து, 45ஆக குறைக்கப் படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேரம் முற்பகல் 4:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலனாய் வந்த தந்தைக்குக் காலன் யாரோ\nகுழந்தை சிரிக்கவில்லையாம்: சுவரில் அடித்து க் கொலை செய்த தந்தை\nஇலண்டன், ஆக.9: குழந்தை தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதன் மீது வெறுப்பு கொண்ட தந்தை ஒருவர், அதனை சுவரில் அடித்துக் கொன்றார். நியூஸிலாந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.நியூஸிலாந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. கேஃபு இகாமனு என்பவர், தனது பெண் குழந்தை செய்னியின் கழுத்தை நெரித்தும், தோள், இடுப்பு எலும்புகளை உடைத்தும், மூளையில் அடிபடக் காரணமாக அமைந்தும், அதன் இறப்புக்குக் காரணமாகவும் இருந்தார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடந்தது. அப்போது, தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை சுவரில் தூக்கி வீசி, எலும்பும் மூளையும் பாதிக்கப்படும் அளவுக்கு இவர் நடந்துகொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் வக்கீல் குற்றம்சாட்டினார். இதனை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த 2010 மார்ச் மாதம் தனது மூன்றாவது பிறந்தநாள் தொடக்கத்துக்கு 21 நாட்களுக்கு முன்னர் இந்தப் பெண் குழந்தை நிமோனியா தாக்கி இறந்தது. இதற்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதே காரணம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தன் குழந்தை தன்னிடம் ஒட்டுதல் இன்றி இருந்ததாலும், பாசம் காட்டவில்லை, சிரிக்கவில்லை என்ற காரணத்தாலும் கோபமும் வெறுப்பும் அடைந்த தந்தை இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. இத்தனைக்கும் வெகுநாட்கள் அது தன் பாட்டி வீட்டில் இருந்ததாம். அது கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் தன் தந்தை வீட்டுக்கு வந்ததாம்.\nநேரம் முற்பகல் 4:30 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேரி கோம் : வென்றது வெண்கலம், மனமோ தங்கம்\nமேரி கோம் : வென்றது வெண்கலம்,\nஇம்பால், ஆக., 09 : குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்க���ை மேரி கோம், தான் ஒலிம்பிக்கில் வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் வெல்லாதது குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.ஆனால் அவர் மன்னிப்புக் கோர எந்த அவசியமும் இருக்கவில்லை என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தனது வீட்டில் சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு குத்துச்சண்டை பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறார் மேரி கோம். உணவு, தங்கும் இடம் என அனைத்தும் இலவசம். குத்துச் சண்டையில் ஆர்வமுள்ள மேரி கோம், ஒலிம்பிக் என்ற உச்சத்தை அடைய அதிக சிரமப்பட்டார். ஆனால், தன்னைப் போல குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகள் அவ்வளவு சிரமப்படக் கூடாது என்பதால் ஒரு அகாடமியை உருவாக்கி இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ள மேரி கோம், மாணவர்களை அருகில் வாடகை வீட்டில் தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார்.இவர் வென்றது வெண்கலமாக இருந்தாலும், இவரது மாணவர்கள் நிச்சயம் தங்கம் வெல்வார்கள் என்று நம்புவோம்.\nமக்கள் தொகையில் பெருக்கம் கொண்ட பலம் வாய்ந்த நமது இந்தியாவில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கியவர்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உண்மையில் இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம். நேர்மை, உழைப்பு, நம்பிக்கை, போராட்டம், இவை தான் இவர்களது வெற்றிக்கு காரணம். ஜெயப்ரகாஷ். சிவகாசி.\nமக்கள் தொகையில் பெருக்கம் கொண்ட பலம் வாய்ந்த நமது இந்தியாவில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கியவர்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உண்மையில் இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம். நேர்மை, உழைப்பு, நம்பிக்கை, போராட்டம், இவை தான் இவர்களது வெற்றிக்கு காரணம். ஜெயப்ரகாஷ். சிவகாசி.\nநேரம் முற்பகல் 4:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 ஆகஸ்ட், 2012\nமாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு\nமாற்று��்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு\nசென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநேரம் ��ிற்பகல் 1:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\n வெறி பிடித்த மாணாக்கர்களும் பி...\nஎல்லார்க்கும் மது கிடைக்கும் நாட்டில் கல்வி கிட...\nநெஞ்சுரம் கொண்ட மான மிகு மனிதரின் அறிக்கை-தனி த் த...\nதமிழர்களின் சுடுகாட்டின் மீது நடக்கிறது டேசோ மாநா...\nஉண்ணா நோன்பைக் கைவிட சிவந்தனுக்குக் கருணாநிதி வேண்...\nஈழம் என்ற சொல்லுக்குத் தடை : விடுதலைச் சிறுத்தைகள்...\nவலுதத மழை: உலக விந்தை இடிந்து விழுந்தது\nமறதி நோய் வரலாம்... கவனம்\nபார்வையற்றோருக்கு \"ஒளிரும் மடக்கு க் குச்சி'\nகாலனாய் வந்த தந்தைக்குக் காலன் யாரோ\nமேரி கோம் : வென்றது வெண்கலம், மனமோ தங்கம்\nமாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழ...\nதீபச்செல்வனுக்கு ச் சிறந்த ஊடகவியலாளர் விருது\nபுற்றுநோய் : தொடக்கத்தில் கண்டறிந்தால் சிக்கல் இல்...\nபொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்ட...\nஅம்மா கையால் பரிசு பெற்றேன்\nதமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாத...\nவெளிநாட்டுப் பெயர்களை ப் பயன்படுத்த பள்ளிகளுக்கு த...\nநாடகம் நட��்த விட மாட்டேன் என்கிறார்களே\nஎங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள்: கூடங்க...\nபள்ளிதோறும் தேவை கல்வி உதவிக் குழுக்கள்\nவாடகை கொடுக்காததால் மூதாட்டியைக் காட்டில் விட்டவர்...\nமாணவியின் உடல் உறுப்புகள் தானம்\nதமிழக மீனவர்கள் ஆகசுட்டு 8 முதல் ஐந்து நாட்கள் தொ...\nIdlyVadai - இட்லிவடை: செந்தூர்பாண்டி\nதிருமணத்திற்கு த் தேவை ஆற்றுப்படுத்தல் \nபூ ஒன்று புயலானது :வெற்றிக்கொடி நாட்டும் மீனவப்பெண...\nமீனவர் கொலை : மனிதநேய மக்கள் கட்சியின் நடிப்புக்...\nசீவா என்றொரு மாறுபாடான கலைஞர்\nஎம் பிள்ளையைப் படிக்க வையுங்கள் ஐயா\nபணியில்லாக் கொடுமையை நீக்க முயன்று உயிரில்லாமல் ஆன...\nமின் உற்பத்திக்குப் புதிய எளிய வழி\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்���த் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/27", "date_download": "2019-10-14T09:42:11Z", "digest": "sha1:Z3SKDXNJQ7YFIOQYZJUSFZOQ5DZNROI5", "length": 9739, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமிகவும் நம்பகமான பொறிமுறையே தேவை – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்\nமூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர்களை விசாரணை செய்து தண்டிப்பதற்கான முறைசார் பொறிமுறை ஒன்று மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்பதை, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன.\nவிரிவு Oct 27, 2015 | 11:06 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nஇந்திய – சிறிலங்கா கடற்படைகளின் பாரிய கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்\nசிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கு இடையிலான பாரிய கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.\nவிரிவு Oct 27, 2015 | 1:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் படையினரின் கௌரவத்தை பாதுகாப்போம் – மைத்திரி உறுதி\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும், முப்படையினரின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 27, 2015 | 0:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த அரசு அனுமதிக்க மறுத்த அமெரிக்க அதிகாரி இன்று சிறிலங்கா வருகிறார்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Oct 27, 2015 | 0:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்\nவானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி ந��புணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவிரிவு Oct 27, 2015 | 0:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு – பொதுமன்னிப்பு இல்லை\nசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 27, 2015 | 0:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tata+group+conflict/6", "date_download": "2019-10-14T09:23:00Z", "digest": "sha1:FP4FQVPVH7URENVXWPYMOQ5H2DMRMXQ4", "length": 8066, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tata group conflict", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nதடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..\nவாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்\nஉற்பத்திக் குறைப்பில் டாடா நானோ கார் – கலைகிறதா ஒரு மாபெரும் கனவு\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு\nவிவசாயிகள், அதிகாரிகள் இணைந்த வாட்ஸ் அப் குழு\nவிவசாயிகளுக்கு பிரத்யேக வாட்ஸ் அப் குழு : மாவட்ட ஆட்சியர்\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nசுய உதவிக் குழுக்களுக்கு 11,000 கோடி வங்கிக்கடன்: முதலமைச்சர்\nமாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா\nவாட்ஸ் அப்பில் சண்டை: அடித்துக் கொல்லப்பட்ட அட்மின்\n\"வேதாந்தா குழுமத்துக்கும் ஆளும் கட்சிகளுக்கும் தொடர்பு\"- சீதாராம் யெச்சூரி\nகுரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு\nவாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nதடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..\nவாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்\nஉற்பத்திக் குறைப்பில் டாடா நானோ கார் – கலைகிறதா ஒரு மாபெரும் கனவு\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு\nவிவசாயிகள், அதிகாரிகள் இணைந்த வாட்ஸ் அப் குழு\nவிவசாயிகளுக்கு பிரத்யேக வாட்ஸ் அப் குழு : மாவட்ட ஆட்சியர்\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nசுய உதவிக் குழுக்களுக்கு 11,000 கோடி வங்கிக்கடன்: முதலமைச்சர்\nமாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா\nவாட்ஸ் அப்பில் சண்டை: அடித்துக் கொல்லப்பட்ட அட்மின்\n\"வேதாந்தா குழுமத்துக்கும் ஆளும் கட்சிகளுக்கும் தொடர்பு\"- சீதாராம் யெச்சூரி\nகுரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவ��ி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:24:46Z", "digest": "sha1:OGY4C4Z2KNK7QMLKTGESBCNUMHK7Q45T", "length": 5199, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஏலம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி\nசர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்\nஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்\nதனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:01:37Z", "digest": "sha1:YQYB2E645C5QGTKSTOK3KUZDPGPZMKJX", "length": 6273, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சிறுபான்மை கட்சிகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்\nஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர்\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்\nதொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்\nஇரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு\nஇரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார். சிறுபான்மை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு த���ாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/mob-attacks-ayyapa-devotees-in-kaliyakavilai/", "date_download": "2019-10-14T08:16:50Z", "digest": "sha1:YK27SUQBCPY5LFV3LFRP7UQAGK4ZC5WA", "length": 12131, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "களியக்காவிளையில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலத்தில் புகுந்து மர்மக்கும்பல் தாக்குதல் - 2 பேருக்கு கத்தி குத்து ! - Café Kanyakumari", "raw_content": "\nகளியக்காவிளையில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலத்தில் புகுந்து மர்மக்கும்பல் தாக்குதல் - 2 பேருக்கு கத்தி குத்து \nகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பனங்காலையை சேர்ந்தவர் சனுபிரசாத் (வயது 25). இவருடன் ட உண்ணி, அஜித், பிரமோத், அகில், அபிலேஷ், வினோ, பிரசாந்த் உள்பட 11 பேர் நேற்று மாலை சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டுடன் பனங்காலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களுடன் ஏராளமான உறவினர்களும் சென்றனர்.\nஇந்த ஊர்வலம் களியக்காவிளை சந்திப்பை வந்தடைந்ததும் அய்யப்ப பக்தர்கள் வேனில் ஏறி சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஊர்வலம் களியக்காவிளை ஆர்.சி. தெரு அருகே வந்த போது ஒரு திடீரென ஒரு கும்பல் அந்த ஊர்வலத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது, பின்னர் அங்கிருந்த அய்யப்ப பக்தர்களை சரமாரியாக தாக்கினர்.\nமேலும் அய்யப்ப பக்தர்களின் உறவினர்களான பிரசாந்த் (22), ஜெரின் (20) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடினர். தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.\nஅப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் கத்திக்குத்து விழுந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் களியக்காவிளை சந்திப்பில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் நீடித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஅய்யப்ப பக்தர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பப்பட்டது. போலீசாரும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுப��்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த பகுதியில் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்தது.\nகாயமடைந்த அய்யப்ப பக்தர்கள் சிலரும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். களியக்காவிளை பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபுனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா\nகேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது. .\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்களை சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். .\nசேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி\nசேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=30", "date_download": "2019-10-14T09:36:03Z", "digest": "sha1:HUKS4W2GLHX62DA73RPANXGKHVXHDS6M", "length": 22366, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "காணொளிகள் (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nசி.சி.ரி.வியில் சிக்கிக் கொண்ட நகைக் கடையில் கொள்ளையிட்ட திருடன்\nகெத்தா பறந்து வரா’…’பலரையும் வாய்பிளக்க வைத்த பள்ளி மாணவி’…அசந்து போன வீராங்கனை… வைரலாகும் வீடியோ\nநல்லூரிலிருந்து 24ம் நாள் தேர்த்திருவிழா நேரலை…வீடியோ\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த வாலிபர்- (வீடியோ)\nராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது திடீரென அங்கு வந்த வாலிபர் ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...\nஅவளின் ஒரு இரவு- திருநங்கையின் வாழ்க்கை\nChennai’s NIGHT Life Stories – அவளின் ஒரு இரவு- திருநங்கையின் வாழ்க்கை\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவல்..\nஅத்திவரதரை தரிசிக்க உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை மாவட்ட கலெக்டர் பொன்னையா திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில��� உரிய...\nஎன்கிட்ட கத்துனா கத்தியால சொருக்கிவிடுவென்\nஎன்கிட்ட கத்துனா கத்தியால சொருக்கிவிடுவென்\nநாயை குளிப்பாட்டும் இரு குரங்குகள் – வைரல் வீடியோ\nஇரண்டு மனித குரங்குகள் நாயை குளிப்பாட்டும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர். தென் கரோலினாவில் உள்ள மார்டில் பீச்...\nMeera Mithun பேரு நாறி நாஸ்தியாகி இருக்கு : Nisha Sharieff – (வீடியோ)\nMeera Mithun பேரு நாறி நாஸ்தியாகி இருக்கு : Nisha Sharieff\nதில்லிருந்தால் கண்ணிமைக்காமல் இந்த வீடியோவை பாருங்கள்\nதில்லிருந்தால் கண்ணிமைக்காமல் இந்த வீடியோவை பாருங்கள்\n ரசித்த Kavin:பிக் பாஸ் -3′ முப்பத்து :ஐந்தாம் நாள் (BIGG BOSS TAMIL DAY...\n ரசித்த Kavin:பிக் பாஸ் -3′ முப்பத்து :ஐந்தாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 35| EPISODE 36)- வீடியோ வீடியோ பார்வையிட இங்கே அழுத்தவும்: பெண்களை இழிவு படுத்தியதற்கு...\n மிரட்டல் INTERVIEW Meer- வீடியோ\n மிரட்டல் INTERVIEW Meer- வீடியோ Meera Eviction-க்கு உண்மை காரணம் இதுதான் – Joe\nஎங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை : Meera Mithun Interview- வீடியோ\nஎங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை : Meera Mithun Interview - வீடியோ\nகுரங்கை விழுங்கிய கொமோடா டிரேகன் \nஇந்தோனேசியா தேசியப் பூங்காவில், கொமோடா டிரேகன் எனும் அரிய வகை ராட்சத பல்லி, நன்கு வளர்ந்த குரங்கு ஒன்றை முழுமையாக விழுங்கும் காணொளி வெளியாகியுள்ளது. கொமோடா டிராகன் எனும் அரிய வகை ராட்சத பல்லியினம்...\nகண்ணீர்விட்ட Sakshi: பிக் பாஸ் -3′ முப்பத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 33| EPISODE...\nகண்ணீர்விட்ட Sakshi: பிக் பாஸ் -3′ முப்பத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 33| EPISODE 32)- வீடியோ வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்:Cheran-னை கேவலப்படுத்திய Meera\n விக்கி விக்கி அழுத சேரன்:பிக் பாஸ் -3′ முப்பத்து இரண்டாம் நாள் (BIGG BOSS...\nவீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்:Cheran-னை கேவலப்படுத்திய Meera விக்கி விக்கி அழுத சேரன் விக்கி விக்கி அழுத சேரன் காரணம் என்ன\nநான் சொல்றத நீங்க கேளுங்க.. VJ-விடம் வாக்குவாதம் செய்த Mohan Vaidya – வீடியோ\nநான் சொல்றத நீங்க கேளுங்க.. VJ-விடம் வாக்குவாதம் செய்த Mohan Vaidya - வீடியோ\nஅமலா பால் & சரித்திரன் ஆடைபடத்தின் First Show இல் மக்களோடு..மக்களாக – வீடியோ\nஅமலா பால் & சரித்திரன் ஆடைபடத்தின் First Show இல் மக்களோடு..மக்களாக - வீடியோ\nஅமலாபால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் 2நிமிட வீடியோ இதோ \nஅமலாபால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் 2நிமிட வீடியோ இதோ \nநானும் Tharshan-ம் காதலிக்கிறோம் – Sanam Shetty\nநானும் Tharshan-ம் காதலிக்கிறோம் – Sanam Shetty - வீடியோ\nதர்சனை சைற் அடிக்கும் அபர்நிதி : EVM Abarnathi Interview\nதரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)\nகிறீஸ் நாட்டில், பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக, கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ இணை­யத்தில் பரவி வரு­கி­றது. கிறீஸின் வட­மேற்கு...\nதர்ஷனின் சகோதரி துஷாரா ‘losliya’வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nதர்ஷனின் சகோதரி துஷாரா 'லொஸ்லியா'வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஒருவரின் தனி திறமை என்பது ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தி காட்டுகின்றது. இந்த இரண்டு பெண்களின் திறமையை பார்த்து பாராட்டாமல் இருக்கவே முடியாது. வாத்திய கருவிகள் இல்லாமல் ஒரு பெண் மேளம் வாசிக்கின்றார். மற்றொரு பெண் அவரின் மேள...\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமிய��ல் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75310", "date_download": "2019-10-14T08:25:49Z", "digest": "sha1:ANGSPN3X6EKOB4PZAD35RUSJUVMGIMK5", "length": 25768, "nlines": 122, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம் : இரு மாநிலங்களில் சோதனை திட்டம் அமல்படுத்த அரசு முடிவு\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணத்தை மானியமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தை உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் இரு தொகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது உணவுபொருட்களுக்கான பொது விநியோக திட்டம். இந்த திட்டத்தின் கீழ் மிகவும் குறைந்த விலையில் தங்கள் அன்றாட தேவைக்கான அரிசி, பருப்பு, சக்கரை போன்றவற்றை மக்கள் ரேஷன் கடைகளில் இருந்து பெற்று வருகிறார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.\nரேஷன் விநியோகம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ரேஷன் ஊழல்களும். உச்ச நீதிமன்றம் ரேஷன் விநியோகத்தில் ஊழலை ஒழிக்க கணினி வழி விநியோகம் தேவை எனக்கூறியது\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பொதுவிநியோகத்துறையில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது.\nஅதன் ஒரு பகுதிய��க மத்திய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை மக்களின் வங்கி கணக்கில் மானியமாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.\nதற்போதுள்ள நடைமுறையின் படி மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டையை காட்டி அரிசி பணத்தைச் செலுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் வாங்கி வருகிறார்கள்.\nஇந்நிலையில் மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்திய நேரடி மானிய பரிமாற்றம் (Direct Benefit Transfers) திட்டத்தின் கீழ் முதலில் ரேஷன் பொருட்களுக்கான பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் அரசு ரொக்கமாக செலுத்திவிடும்.\nமக்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைகளில் சந்தை விலையில் அரிசியை வாங்கி கொள்ளலாம்.\nமுதல்கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களான சண்டிகர், புதுசேரியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பின் யூனியன் பிரதேசமான நாகர் ஹவேலியில் 2016ம் ஆண்டு நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் நாக்ரி மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் மானியத்தை ஒருவர் பயன்படுத்த தவறினால் அவருக்கு அடுத்த மாதத்திற்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது. தொடர்ந்து பயன்படுத்த தவறினால் அவருக்கு வழங்கப்பட்ட ரேஷன் அட்டையே ரத்து செய்யப்படும்.\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்தனர். அதன் விவரம் பின்வருமாறு\nமக்களுக்கு உரிய நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை.\nஒரு குடும்பத்தில் பல வங்கி கணக்குகள் இருப்பதால் எந்த வங்கி கணக்கிற்கு பணம் செல்கிறது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது.\nபணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பான எஸ்.எம்.எஸ் செய்திகள் சரியாக மக்களுக்கு அனுப்பப்படவில்லை.\nஎஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டாலும் படிப்பறிவில்லாத மக்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கிகளுக்கு பலமுறை சென்று விசாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.\nவங்கிகளில் கடன் பாக்கி வைத்திருந்தவர்களின் கணக்கில் செலுத்தப்பட்ட மானிய தொகையை வங்கிகள் எடுத்து கொண்டன. அதனால் பலருக்கு ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியவில்லை.\nசிலருக்கு ஏர்டெல் மணி போன்ற டிஜிட்டல் வழியில் பணம் வந்ததால் அதை எப்படி வங்கி கணக்கில் மாற்றி பணம் எடுப்பது என்று தெரியாமல் தவித்தனர்.\nமானியமாக கிடைக்கும் பணத்தில் உயர்ரக அரிசி வாங்க வழி இருந்தும் ரேஷன் கடையில் தரம் குறைந்த அரிசியை தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nமக்களுக்கு மானியம் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலருக்கு முதல் மாத ரேஷன் பொருட்களை அடுத்த மாதம் வரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ரேஷன் ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.\nஉரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலையில் பலருக்கு அவர்களின் மானியம் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nமோசமான இணைய சேவை கொண்ட பகுதிகளில் ரேஷன் டீலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளால் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்ட புதுசேரி, சண்டிகர், நாகர் ஹவேலியிலும் மக்கள் இதே சிக்கல்களை சந்தித்தனர்.அதனால் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன,\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஜார்கண்ட் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.\nபலருக்கு ரேஷனில் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக வறுமையின் பிடியில் இருந்த பழங்குடி மக்கள் இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஜார்கண்ட்டில் 20க்கும் மேற்பட்டோர் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.\nஅதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் நாக்ரி தொகுதியில் மக்கள் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தினர்.\nநாக்ரி தொகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு எங்களுக்கு தேவை ரேஷன் பொருட்கள், நேரடி மானியம் அல்ல என்று முழக்கமிட்டனர்.\nபெண்கள், ஆண்கள் என அனைவரும் நாக்ரி தொகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 8 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்தனர்.\nகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் விகாஸ் மோர்சா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 5 எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த போராட்டத்தை முன்னிருந்து நடத்தியது. பல சமூக நல அமைப்புகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன.\nமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தை ரத்து செய்ய ஜார்கண்ட் அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.\nகர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான புதிய திட்டம்\nஇந்தப்பின்னணியில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை ரொக்கமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருள்களுக்கு முழுக்க பணம் கொடுக்க முடியவில்லையா முடிகிற அளவுக்கு பொருளவிநியோகத்தைக குறைக்கலாம் என்பது தான் மத்திய ரேஷன் துறை அமைச்சர் பாஸ்வானின் விருப்பமும் கூட.\nராஜஸ்தான் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷான்காஞ் தொகுதி மற்றும் உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டத்தில் உள்ள சின்ஹாத் தொகுதி ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்த புதிய திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 ரூபாய். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9.50 என்ற வகையில் அங்கன்வாடிகள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மானியமாக வழங்கப்படும்.\nமத்திய அரசின் போஷான் அபியான் என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை பரிந்துரைத்துள்ளது.\nநிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இந்த திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் இரு தொகுதிகள் தேர்வாகியுள்ளன.\nஇந்த சோதனை முயற்சிகள் மூலமாக ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக ரொக்க பணம் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபயனாளிகளின் வசதியில் கவனம் தேவை\nநாட்டில் ஊழலை தடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் ரொக்கம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை.\nஅதற்காக நடைமுறை சிக்கல்கள் நிறைந்த திட்டங்களை உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தாமல் அமல்படுத்த முயற்சிப்பது மிக பெரிய முட்டாள்தனம்.\nஅரசு தன் செலவை மிச்சப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் திட்டத்தின் பயனாளிகளுக்கு எது வசதி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nமக்களுக்கு எந்தவித சிக்கல்களும் ஏற்படாத வகையில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் தன்னிச்சையாக ஒரு நலதிட்டத்தை ஏற்றுக்கொண்டால் அரசின் செலவுகள் தானாக குறையும்.\nஎனவே அவசரகதியில் திட்டங்களை அமல்படுத்தாமல் பல கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை முயற்சிகள் மூலமாக நடைமுறை சிக்கல்களுக்கான உரிய தீர்வுளை அரசு கண்டறிய வேண்டும்.\nஅதன்பின் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு இனி இந்த அணுகுமுறையை கடைப்பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nபாஜக ஆளும் உத்தரபிரதேசம் வேண்டுமானால் அரிசிக்குப பதில் பணம் எனும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளலாம்.\nகாங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் ஒப்புக் கொள்ளுமா என்பது வலுவான கேள்விதான்\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற���றம் இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/bb5bbeb9abbfbaabcdbaabc7-b92bb0bc1-baeba9bbfba4ba9bbfba9bcd-b95bb2bcdbb5bbfbafbb1bbfbb5bc8-baebc1bb4bc1baebc8baabcdbaab9fbc1ba4bcdba4bc1b95bbfbb1ba4bc1", "date_download": "2019-10-14T08:40:48Z", "digest": "sha1:PFIBWMRQOZBLOAURPU4VRUP5VC523FKN", "length": 30223, "nlines": 192, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / வாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nகாகிதத்தைக் கண்டுபிடித்த சீனர்களின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காகிதத்தை விரிவுபடுத்திப் பரப்பியதன் ஊடே வாசிப்புக்கான முதன்மைச் சாதனமான புத்தகங்களை ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொண்டு வந்தார்கள்\nகுறிப்பிட்ட பாடத்திட்டத்தை முடிப்பதன் மூலம் சான்றிதழ்களைப் பெரும் கல்வி குறுகிய வட்டம் கொண்டது. அது ஆய்வாழம் கொண்டதாகவும், விரிந்த தன்மை கொண்டதாகவும் அமையும் சந்தர்ப்பம் குறைவு. அதிகமாக இக்கல்வி ஒரு தகவல்கள் திரட்டு விஷயதானங்களின் சேகரிப்பு.\nகல்வி நிறுவனமொன்றில் படிக்காதவனும், அல்லது சிறியதொரு தரத்தோடு அக் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியவனும் வாசிப்பால் உயர்கிறான்; அறிஞனாகிறான்; அறிவு ஜீவியாகிறான்.\nவாசிப்பே கல்வியை முழுமைப் படுத்துகிறது; ஆழமாக்குகிறது; விரிவுபடுத்துகிறது. அது பல்வேறு சிந்தனைத் தளங்களைக் காட்டும் நாடுகளையும், சமூகங்களையும் அறிய உதவும்.\nவாசிப்பு விரிவாக விரிவாக தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மனிதன் புரிந்து கொள்கிறான். தன்னையும் புரிந்துகொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளாதிருப்பதும், தன்னைப் பற்றியே அறியாதிருப்பதுவும் எவ்வளவு பெரும் துரதிஷ்டம்\nவாசிப்பு இல்லாதவன் எப்படி மனிதனாக முடியும்\nதன்னைச் சுற்றியுள்ள உலகையோ, தன்னைப் பற்றியோ அவனுக்குத் தெரியாது. அர்த்த பூர்வ வாழ்வு அறிவோடுதான் ஆரம்பமாக முடியும். அறிவற்றவன் ஒரு மிருகம். உண்ணவும், குடிக்கவும், பிள்ளைகள் பெற்று வாழவுமே இவ்வுலகோடு அவன் தொடர்பு கொள்கிறான். அவ்வளவே அவனுக்கு இவ்வுலகு பற்றித் தெரியும். இது என்ன இழிந்த வாழ்வு\nகல்வி நிறுவனமொன்றில் படித்து வெளியேறியதும் வாசிப்பதன் ஊடே அறிவு தேடாது, அறிவு வாழ்வைத் துறந்து, பெற்ற சான்றிதழால் உழைக்க மட்டும் தெரிந்தவன் ஒரு பொருளாதார பிராணி மட்டுமே. வாசிப்பு ஒரு பழக்கமாக வேண்டும். வாசிக்காத ஒரு நாள் வாழ்வில் இருந்து விடக் கூடாது. இப்படி அறிவில் எப்போதும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும். இதுவே வாசிப்பின் அடிப்படை உண்மை.\nவாசிப்பு குறிப்பிட்ட துறை சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்ததாகவோ மட்டும் இருக்கக்கூடாது. இது பார்வையைக் குறுக்கும். குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்து இது அமைந்தால் குறிப்பிட்ட நபரை அது பிடிவாதக்காரனாகவும், வெறி உணர்வு கொண்டவனாகவும் ஆக்கும். இதுவே மூளைச் சலவை செய்ததாக அமைகிறது. துறையோ, முகாமோ சாராது, விரிந்து வாசிப்பவன் உண்மைகளை அவசரமாகப் புரிந்து கொள்கிறான். அவனது பார்வை விரிகிறது. விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கும், சகிப்புத் தன்மையும், அடுத்த கருத்துக்களை மதிக்கும் போக்கும் அவனிடம் உருவாகிறது. ஒரு பிரச்சினைக்கு ஒரு கோணமல்ல, பல கோணங்கள் உள்ளன என்றும், தீர்வு என்பது ஒரு தீர்வல்ல, பல தீர்வுகள் உள்ளன எனவும் அவன் புரிந்து கொள்கிறான். இந்த வகையில் கருத்து வேறுபாட்டின் வட்டமும் சுருங்குகிறது.\nஇந்த வகையில் வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவு தேடல் செயற்பாடு என்றாகிறது. குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை படிப்பது மட்டுமே கல்வி அல்ல. அது முழுமையான கல்வியுமல்ல. அது மிகச் சரியாக அமைந்தால் கற்றலுக்கு அது வழிகாட்டும்; நெறிப்படுத்தும். வாசிப்பைத் தொடரும் போதுதான் கற்றல் செயற்பாடு விரிகிறது, ஆழமாகிறது. இந்த வகையில் வாசிப்பை ஒரு கற்றல் தொழிற்பாடாகவே கொள்ள வேண்டும். வெறுமனே பொழுது போக்குக்கான ஒரு வழியல்ல அது.\nதான் கற்ற துறையை விரிவுபடுத்தலுக்காகவும், அதில் ஆழ்ந்து செல்வதற்காகவும் வாசித்தல்.\nஅறிவின் புதிய பரப்புகளை, அறிந்து கொள்ள வாசித்தல்.\nஇதில் முதலாவது வகை தன் துறை சார்ந்து கற்றலை விரிவு படுத்த வாசித்தல் என்பதற்கு ஆலோசனை பெருமளவு தேவை இல்லை. துறை சார்ந்தவரே அதனை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இங்கு ஓர் அடிப்படை உண்மை உள்ளது. அதனை மட்டும் குறிப்பிடுவோம். தனது குறிப்பிட்ட துறையின் முன் மாற்று சிந்தனைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும், பார்வைகளையும் கற்றலே இந்த வாசிப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையை நான் படித்த கோணத்திற்கான விமர்சனங்கள் யாவை அதன் மாற்றுப் பார்வை என்ன எனப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇரண்டாவது வகையின் பொருள் எனது துறைக்கு வெளியே உள்ள அறிவுப் பகுதிகளை வாசித்தல் என்பதாகும். இதுவே உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பிரச்சினைகளை பல கோணங்களில் பார்க்கவும் உதவி செய்யும்.\nமூன்றாவது பொதுவாசிப்பு என்பது துறைசார் கலைச் சொற்பிரயோகங்கள், வகைப் படுத்தல்களை விட்டு நீங்கிய நூல்களை வாசித்தலாகும். இத்தகைய நூல்கள், பொருளாதாரம், அரசியல், மருத்துவம் போன்ற துறைகள் பற்றிப் பேசும். ஆனால் அக்கலைகளில் பொது உண்மைகளையும் அவை சார் பிரச்சினைகளையும் பேசும். இவையே வாசிப்பின் அடிப்படையாகும். வாசிப்பை இங்கிருந்து துவங்கல் இலகு. வெறும் ஆரம்ப அறிவு பெற்றவர் கூட தன் கற்றல்களை இந்த வாசிப்பிலிருந்து துவங்கலாம்.\nவாசிப்பு கல்விக்காக வெறும் பொழுது போக்குக்காக அல்ல என்ற அவதானம் மிக முக்கியமானது. இந் நிலையில்தான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும்.\nஅத்தோடு வாசகன் தன்னை ஒரு அறிவு ஜீவியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கையும் கொண்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் தரப்படும் பாடத்திட்டங்களை மட்டும் படித்து அறிவு ஜீவியாக மாறல் மிகவும் அருமை. எனவேதான் பட்டங்கள் பலவற்றைப் பெற்றும் வெறும் தகவல்கள் சுமந்தவர்களாக இருக்கும் பலரை நாம் காண்கிறோம்.\nஅறிவுஜீவி என்பவன் விடயங்களை தர்க்க ரீதியாகப் பார்க்கத் தெரிந்தவன். அவன் ஒரு கண்டுபிடிப்பாளன். நிகழ்வுகள், இயக்கங்களிடையே காணப்படும் தொடர்புகளைக் கண்டு முடிவுகளுக்கு வரக்கூடியவன். ஆக்க சக்தி உள்ளவன். பல புதிய உண்மைகளையும், சிந்தனைகளையும் முன்வைப்பவன்.\nஅறிவு ஜீவியை ஒரு கல்வி ஸ்தாபனம் உருவாக்குவதில்லை. சில அடிப்படைகளை மட்டும் அது கொடுக்க முடியும். பரந்த ஆய்வடிப்படையிலான வாசிப்பே ஒரு அறிவு ஜீவியை உருவாக்கிறது.\nஇப்போது நாம் விளக்கியது வாசிப்பதன் உயர்ந்த நிலை. உயர் இலட்சியம். வாசிப்புக்கு அடுத்த தரங்கள் உள்ளன.\nகுறைந்தது வா��ிப்பு பாமரத்தன்மையை இல்லாமலாக்க வேண்டும். விஷயங்களை மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பது,வெறும் வசன, சொற்கவர்ச்சிகளுக்கு உட்படுவது, குறிப்பிட்ட நபருக்கு வீர வணக்கம் செலுத்துவது – இவற்றையே பாமரத்தன்மை என்கிறோம்.\nவிஷயங்களை அப்படி அப்படியே எடுத்து ஆழ்ந்து பார்க்கத் தெரியாமல் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் சத்தமிடும் எல்லோருக்கும் பின்னால் செல்லும் நிலைதான் சர்வாதிகாரத்தை உருவாக்கும் நிலை. சர்வதேச ஆதிக்க, சுரண்டல் சக்திகளுக்கு சாதகமான நிலை.\nஇந்நிலையை அகற்றப் பயன்படுவது சுதந்திர வாசிப்பே. இதற்கு மக்கள் திட்டமிட்டு நெறிப்படுத்தப் பட வேண்டும்.\nஇங்கு நாம் மக்கள் என்று குறிப்பிடுவது பல்கலைக்கழகப் பட்டம் பெறாதவர்களை மட்டுமல்ல. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களிலும் பாமரர்கள் உள்ளனர். தமது பாடத்திட்டத்திற்கு வெளியில் எதுவும் தெரியாது, பட்டம் பெற்றதன் பின்னர் அறிவு தேடுவதை நிறுத்திக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.\nபாமரர்களையும் வாசிக்கப் பழக்க வேண்டும். பாமரத்தன்மையை நீக்கலே அதன் இலக்காகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கானதொரு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தல் மிகவும் அவசியமானது. இது நடைபெறாத போது அறிவுஜீவிகள் ஒரு உலகத்திலும் பொதுமக்கள் வேறொரு உலகிலும் வாழ்வார்கள். அப்போது அறிவு ஜீவிகள் தனிமைப் பட்டுப் போவார்கள். அவர்களால் பெரியளவு எதுவும் சாதிக்க முடியாது போகும். ஆதிக்க சக்திகள் தமது கையில் வைத்துள்ள பாரிய ஊடக சக்தியால் உலகை எப்போதும் தம் கையில் வைத்திருப்பார்கள்.\nஇஸ்லாமியவாதிகளின் வாசிப்பென்பது மிகவும் அத்தியவசியமானது. வாசிப்பற்றவன் இருக்கத் தகுதியற்றவன். வாசிப்பு மூன்று வகையானது.\nகலைகள் சார் வாசிப்பு. இப்பகுதியில் பழைய அறிவுப் பாரம்பரியத்தை வாசிப்பது அவசியம் என்பது உண்மையானாலும் நவீன காலப்பிரிவில் இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், ஆய்வுகளும் மிகப் பாரியன. அவற்றை வாசித்து ஆழ்ந்து படிக்காவிட்டால் நவீன உலகில் நின்று பேசவே அவன் தகுதியற்றவனாவான்.\nஅரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற நடைமுறை உலகைப் புரிந்து கொள்ளும் பொதுவாசிப்பும், இவை சார் நவீன ஆய்வுகளும். இவைசார் விரிந்த ஆய்வு ரீதியான வாசிப்பே நவீன உலக சிந்தனைப் போராட்டதின் ஆயுதம். தனது தூதை எவ்வாறு சுமந்து செல்ல வேண்டும் என்ற அறிவையும் அப்போதுதான் பெற முடியும்.\nதிட்டமிடல், நிர்வாகம், ஊடகத்துறைசார் வாசிப்புகள். இவ்வுலகில் மிகச்சிறந்த முறையில் இயங்கும் வாய்ப்பைக் கொடுக்கும்.\nஒரு சிறந்த உரிமை போராளியாகி, தனது சமூகத்திற்கும் உலகுக்கும் கொடுப்பவனாக இருக்க வேண்டுமானால் இப்படி தன்னை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆதாரம் : தினமலர் கல்விமலர்\nFiled under: கல்வி, பல வகையான படிப்புகள், கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, பயனுள்ள தகவல், Reading Skill\nபக்க மதிப்பீடு (43 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/28", "date_download": "2019-10-14T09:37:12Z", "digest": "sha1:GILWRYFKP3SNDSYT4OYK3S5ZLTCPOBCJ", "length": 8257, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரண்டு கட்டங்களாக நடக்கிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி\nதிருகோணமலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.\nவிரிவு Oct 28, 2015 | 1:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசூளைமேடு கொலை வழக்கில் காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்\nசென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்.\nவிரிவு Oct 28, 2015 | 1:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கிறார் அமெரிக்க அதிகாரி கத்தரின் ருசெல்\nசிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் அம்மையார் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Oct 28, 2015 | 0:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குமாறு பரிந்துரைக்கவில்லை – பரணகம\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை என்று, காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2015 | 0:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் �� 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/08010659/Emphasize-demands-in-KovilpattiThe-trade-unions-demonstrated.vpf", "date_download": "2019-10-14T09:00:27Z", "digest": "sha1:7C6AQLGAYXMW3TEGGL2BWVXJ6PHKQBO6", "length": 12193, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasize demands in Kovilpatti The trade unions demonstrated || கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Emphasize demands in Kovilpatti The trade unions demonstrated\nகோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவில்பட்டியில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் ஓய்வூதியர்கள், மூடப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். இவர்���ளுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஓய்வூதியம், பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ரெயில்மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்ததால் ரெயில் நிலைய வளாகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக க���வரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/06/14165859/Vastu-refersShapes-of-the-mind.vpf", "date_download": "2019-10-14T09:01:53Z", "digest": "sha1:XTLL4N44EJLGML3HDMTLURYHNE35VOMI", "length": 15957, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vastu refers Shapes of the mind || வாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள் + \"||\" + Vastu refers Shapes of the mind\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.\nவீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. ஒரு இடம் அல்லது மனையை வாங்க முடிவு செய்யும்போதே அதன் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். காரணம், சீரற்ற நீள அகலங்கள் கொண்ட இடங்களை வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தைச் சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது குறிப்பிட்ட அளவு இடத்தைப் பயன்படுத்த இயலாமல் போக வாய்ப்பு உண்டு.\nபயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து உபயோகப்படுத்த வாஸ்து விதிகள் பெரிதும் உதவி செய்கின்றன. ஆனால், அவ்வாறு சீர் செய்யப்பட்ட பகுதிகள் கட்டிடத்தின் மொத்த அமைப்புடன் இணையாமல் தனிப்பட்ட அமைப்பாக இருக்கும் நிலையும் ஏற்படலாம். அதிக சந்தை மதிப்புள்ள இடத்திற்குத்தான் இவ்வகை பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன.\nவாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு இடம் சதுரமாக அமைந்திருப்பது முதல் தரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் கொண்ட சதுர மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்தவை பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்களுக்கு மென்மையான போக்கும், கலை, அல்லது அழகியல் சம்பந்தமான தொழி��ில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று வாஸ்து குறிப்பிடுகிறது.\nசதுர மனைகளில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கியவாறு அமைந்த மனைகள் ஆண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாக செயல்படுபவர்களாகவும், அரசுத்துறை அல்லது தனியார் நிறுவன தலைமை பொறுப்பில் உள்ளவர்களாகவும், சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.\nசெவ்வகமான வடிவத்தை கொண்ட மனைகள் இரண்டாம் நிலையில் உள்ளவை என்று வாஸ்து குறிப்பிடுகிறது. இரண்டு மடங்கு நீளம், ஒரு மடங்கு அகலம் கொண்டவை அல்லது இரு மடங்கு அகலம், ஒரு மடங்கு நீளம் கொண்டவை செவ்வக மனைகளாகும். இதிலும் கிழக்கு–மேற்கு நீளம் கொண்டவை மற்றும் தெற்கு–வடக்கு நீளம் கொண்டவை என்று இரண்டு வகை மனைகள் உள்ளன. அதில், கிழக்கு–மேற்கு நீளம் கொண்ட மனைகள் ஆண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்ததாக உள்ள தெற்கு–வடக்கு நீளம் கொண்ட மனைகள் பெண் மனையாகக் கருதப்படுகிறது. அதாவது பெண்கள் முன்னின்று செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக் கூடியது என்று சொல்லப்படுகிறது.\nவீட்டு மனைகள் பொதுவாக சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள் சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள், வட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, மேலும், வித்தியாசமான வடிவங்கள் கொண்டவற்றை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் சீரற்ற அளவுகள் கொண்ட மனை அல்லது இடத்தை வாங்கியாக வேண்டும் எனும் பட்சத்தில் வாஸ்து ரீதியாக அவற்றை சீர் படுத்தும் வாய்ப்புகள் மற்றும் சாதகமான அம்சங்கள் மனையில் இருப்பதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடத்தை வாங்கலாம்.\nவட்ட வடிவமான இட அமைப்பு வீடுகள் அமைப்பதற்கு ஏற்றதல்ல என்று வாஸ்து குறிப்பிடுகிறது. காரணம், அதில் இருதிசைச் சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லை. அதாவது, ஈசானியம், ஆக்கினேயம், வாயவியம், நைருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பாக அமையாமல், வளைவில் ஒடுங்கி நிற்கும��. அதனால் பஞ்சபூத சக்திகள் சம அளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. ஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவத்தில் அமைக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. சொந்த வீடு கட்டமைப்பில் வல்லுனர் குறிப்புகள்\n2. வீடு-வீட்டுமனை கடனுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்\n3. ‘சன்ஷேடு’ கட்டமைப்பில் கச்சிதமான முறை\n4. குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழைநீர்\n5. சுவர்களை பாதுகாக்கும் ‘நானோ’ பெயிண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/santhamilan-is-the-title-of-vijay-sethupathi-next-tamilfont-news-235535", "date_download": "2019-10-14T08:06:50Z", "digest": "sha1:CF5YRWA3PB2K775WEYFH23KAIMJZ4L3P", "length": 10132, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Santhamilan is the title of Vijay Sethupathi next - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விஜய்சேதுபதியின் 'எதிர்பார்த்த' டைட்டில் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியின் 'எதிர்பார்த்த' டைட்டில் அறிவிப்பு\nவிஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்\nஅந்த வகையில் சற்றுமுன் இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' ��ன்ற டைட்டில் வைக்கப்பட்டு முறுக்கு மீசை விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்லுக்கும் அட்டகாசமான வெளியாகியுள்ளது. 'சங்கத்தமிழன்' டைட்டில் தான் இந்த படத்திற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல். படத்தொகுப்ப்பில் அனல் அரசு சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது.\nகடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை\n தல, தளபதி ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்\n'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்\n'தளபதி 64' குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்\nஆம்பள ஆம்பள என ஊளையிடுவதை தட்டி கொடுப்பதா\nதம்பி நான் ஒரு சீன்ல்ல வர்றேன்: 'பிகில்' டிரைலரை பார்த்த பிளேயர்ஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்த 'பிக்பாஸ்' சீசன் 3 நடிகை\n'சிவா' படத்தில் நடிக்கும் முன் ரஜினியின் வழக்கமான 10 நாள் விசிட்\nபாசம் மனசுக்குள் இருந்தால் போதும்: ரசிகனை நெகிழ வைத்த விஜய்\nசெக் மோசடி வழக்கு: விஜய் நாயகிக்கு கைது வாரண்ட்\nசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்\nஅனுஷ்கா பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹன்சிகா\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்\n'பிகில்' படத்தில் அரசியல் உண்டா\n'மிக மிக அவசரம்' ரிலீஸ் பிரச்சனை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை\n'பிகில்' டிரைலர் குறித்து அர்ச்சனா கல்பாதியின் லேட்டஸ்ட் அப்டேட்\nஇன்றைய தலைமுறையின் சில்க்ஸ்மிதா: வைரலாகும் வீடியோ\nமுதல் படமே ரிலீஸ் ஆகவில்லை, அதற்குள் சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலா\nபஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: சுரேஷ் காமாட்சி\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீ���ருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nசீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nவிஷாலின் 'அயோக்யா' சென்சார் தகவல்\nயுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்\nவிஷாலின் 'அயோக்யா' சென்சார் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/134075-editor-opinion", "date_download": "2019-10-14T08:36:02Z", "digest": "sha1:7ILPZVTWWHF4T4GAADZ2TCTOUGNFR6FK", "length": 5470, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2017 - அன்பு வணக்கம் | Editor Opinion - Motor Vikatan", "raw_content": "\nஉங்கள் காரின் மைலேஜ்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\n - இது பென்ஸ் டெக்னாலஜி\nகார்புரேட்டர் VS ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - என்ன வித்தியாசம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஒருபக்கம் சியாஸ் மறுபக்கம் சிட்டி - வெல்லுமா வெர்னா\nமெர்சலான காரும்... விவேகமான காரும்\nஎக்ஸிக்யூட்டிவ் செடான்... - எது பெஸ்ட்\nஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன\nஆரம்ப மாடல், டாப் மாடல் - எது உங்கள் சாய்ஸ்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nதுறுதுறு பசங்களுக்கு சுறுசுறு பைக்ஸ்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nவேகம் மட்டும் முக்கியம் இல்லை\nபுலியும் சிறுத்தையும் உறுமும் சத்தம்\nசென்னை to சுண்ணாம்பாறு - புதுச்சேரியில் ஆஸ்திரேலியக் கடற்கரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/04/karuvapaaiah-karthika-comes-again/", "date_download": "2019-10-14T09:04:06Z", "digest": "sha1:ZBPRCAQI2RT2ZBUOBEZX5YX2EK32O35Q", "length": 7568, "nlines": 180, "source_domain": "cineinfotv.com", "title": "Karuvapaaiah Karthika comes again", "raw_content": "\n” மீண்டும் கருவாப்பையா கார்திகா ”\nதூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “ கருவாப்பையா கருவாப்பையா “என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கா��்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நா ளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.\nதங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடை யாளம் தெரிந் து கொண்ட ரசிக ர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொ ண்டன ர்.தன் னை மற க்காத ரசிகர்களை கண் டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரை ப்படங்களில் நடிக் க தயாராகிவிட்டார்.\nபிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இய க்குனர்களும் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத் திரங்கள் நிறைந்த படங்கள்என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://sarandeva.blogspot.com/2009/", "date_download": "2019-10-14T09:44:49Z", "digest": "sha1:ZMY26NHTG4CQZEYPW4LJLZOD6LK6XYDI", "length": 105253, "nlines": 1671, "source_domain": "sarandeva.blogspot.com", "title": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்: 2009", "raw_content": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்\nகுளிரூட்டியை காரணமாக்கி கதவையும் சன்னல்களையும் இறுக்கி அடைத்து படுத்திருந்த போடும் உறக்கம் வரவில்லை அன்றொரு நாள். யோசித்து கொண்டே இருந்தேன். அறையினுள் இருள் கண்களுக்கு பழகிய பின் தான் தோன்றியது இரவின் இருள் இருளாக இல்லை என்று.\nசிறு வயதில் விளையாடி முடித்து வீடு திரும்பி கை கால் கழுவி உணவருந்தி தாயிடம் கதை கேட்டு பாய் விரித்து படுத்தவுடன் தாய் விளக்கை அணைத்ததும், அந்த எளிய சிறிய அறைக்குள் வந்து பரவும் இருளின் வெம்மையை என்னால் இன்றும் கண் மூடி நினைவுக்குள் சேகரிக்க முடிகிறது. கண்களை அழுத்தும் அசதிக்கு கூடுதல் சக்தி தந்தது அந்த இருட்டு.\nவிளையாட வெளியே தெரிவில் சென்றாலும் குழல் விளக்குகளின் அடியிற் தவிர எங்கெங்கும் இருள் காத்திருக்கும், பற்பல கதைகளும் ஆட்டங்களும் அச்சங்களும் மறைத்து வைத்தபடி.\nமுழுபரிட்சை (ஆண்டிறுதி தேர்வு) விடுமுறைகளில் பாட்டனின் கிராமத்திற்கு சென்ற நினைவுகளிலும் இருளின் ஆதிக்கம். சுற்றிலும் வயல்கள் மணம் பரப்ப அச்சத்திற்கு நடுவே இருந்த பாட்டனின் வீட்டு முற்றப் பரப்பில் தான் படுக்கை. உணவுக்கு பின் ஒரு கதை, வறுத்த கொள்ளோ, கடலையோ கருப்பட்டி கடுங்காப்பியுடன் முடித்ததும் விளக்கணைத்து வானம் பார்த்து படுத்தால்....\nதிடீரென்று ஒரு மாபெரும் சாளரமே திறந்துகொண்டார் போலிருக்கும். கோடி கோடிக்கணக்கான விண்மீன்கள் நம்மைப் பார்த்து கதை பேசி படுத்திருக்கும் அந்த வெளியில் நம்மை சுற்றி அழுத்திய இருளின் அடர்வை அதன் பின்னர் நகர வாழ்விற்கு நகர்ந்த பின்னர் நான் உணரவில்லை.\nநகரமயமாதலின் இன்னபிற அழுத்தங்களினூடே, காதலும் கலவியும் பிடிப்பும் அடர்த்தியுமற்று இருப்பதற்கோர் காரணம், இருளின் அடர்த்தியும் குறைந்ததே என்று நான் சொன்னால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் தானே\nநீண்ட நாட்களின் வேலைப்பளுவிற்கு பின் 'முறையீடு' பதிவைப் படித்தேன்.\nஅலங்காரங்கள் ஏதுமற்ற, சொற்கள் உணர்வின் வெளிப்பாடுகளை சிதைக்காத, மிக நுண்ணிய ஆனால் மிக நேரடியான, அது, அதை பதிவு அல்லது கட்டுரை என்றெல்லாம் குறுக்க முடியாத, ஓர் உணர்ச்சி...\nபொதுவாக பிறவுயிர்களின் அவலம் கூறும் எழுத்துகளில் தன்னேற்றம் ஒரு தடையென மாறி விடுவதுண்டு. அநாதரவான அந்த உயிரின் நிலை ஏற்படுத்த வேண்டிய உணர்வழுத்தம், சுய விவரனையிலோ கழிவிரக்கத்தினாலோ பின்னுக்கு தள்ளப்பட்டு நீர்ப்பதுண்டு.\nமுறையீட்டில் அது மிக இயல்பாக உருபெற்றிருக்கிறது. காரணம், எவ்வித உடன்பாடுகளும் மறுதளிப்புகளும் இல்லாமல், எந்த கற்பிதமும் இல்லாமல் அந்த உயிரின் வலியை உங்களால் உணர முடிந்திருக்கிறது.\nபரிபூரணமாக கைவிடப்பட்டவனின் அழுகையைப் போல இந்த உலகத்தின் அத்தனை அழகுகளையும் இன்பங்களையும் ஒருசேர அருவருப்பாக்கத்தக்க வேறொன்று இல்லவேயில்லை. வேதம் கூறும் மகா வாக்கியம் போலொரு உண்மை. நாம் வாழும் வாழ்க்கையும், அனுபவிக்கும் இன்பங்களும், இடும் போட்டிகளும், கொள்ளும் தந்திரங்களும், இத்தகையதோர் கணத்தில் நம்மை கடையனிலும் கடையனாக உணரச் செய்கின்றன.\nசுடர்மிகும் அறிவின் விளைவாய் ஒருபுறம், உயிர்களின் மீதான காதலும், மறுபுறம் மூளையின் கூர்மையை மழுங்கச் செய்ய வேண்டும் ஏற்புகளும்...\nஆனால், எத்தகைய உணர்வையும் சித்திரமாய் வடித்து விடும் வல்லமை வரப் பெற்றவனுக்கு முறையீடுகளும் ஓர் ஓவியவெ���ிதானோ\nஇதயம் தொட்ட பதிவிற்கு மிக்க நன்றி,\nஒளி சுடர் விடும் கண்கள்\nஅவனிடம் என்ன இருக்க முடியும்\nஜெயமோகன் ஒரு தடவை அவரது வலைப்பதிவில் திரைப்பாடல்கள் குறித்து எழுதி இருந்தார். சில பாடல்கள் அல்லது இசை துணுக்குகள் அல்லது சில வரிகள் கேட்கும் போது நாம் ரசித்து கொண்டிருப்போம். மெல்ல உள்ளே நுழைந்து நமக்கே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விடும் அவை, பிறகு நமது எல்லா வேலைகளிலும் பின்னணி இசை போல மூளைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.\nகாலை கண் விழித்தவுடன் மனதில் முதலில் ஓடும் அந்த பாடல் வரியாகத்தான் இருக்கும்; பல் தேய்க்கும் போது; குளிக்கையில், உணவருந்தும் போது, பணிக்கு செல்லும் போதும் என தொடர்ந்து மனதின் மூலையில் ஒலித்து கூடவே வரும் அந்த சலனம் சில சமயம் தவிர்க்க கடினமாக இருந்திருக்கிறது. மூன்று நான்கு நாட்கள் கூட சில பாடல்கள் இவ்வாறு ஒலிப்பது உண்டு. மற்ற பாடல்களையோ இசையையோ நுழைய விடாமல் எண்ணத்தை அடைகாக்கும் ஆளுமை இவற்றிற்கு இருப்பதை அவதானிக்கிறேன்.\nஇவை ஒரு வகை என்றால், இன்னொரு வகை, எப்போதோ எங்கோ கேட்ட அற்புதமான அபூர்வமான சில திரைப்பாடல்கள் அப்படியே மனதின் உச்சக்கட்ட ஆழத்தில் உறைந்து போய் கிடப்பது.\nஅப்படிப்பட்ட, என்னில் சிறு வயது முதல் எதற்காகவோ பதிந்து, இன்றும் நான் தேடும் இரண்டு பாடல்களை பற்றி...\nஎன்னுடைய பதின்ம வயதில் இளையராஜா தமிழ் திரைஇசையில் அசைக்க முடியாத இடத்துக்கு வந்து விட்டார். அப்போதிருந்து கேட்டு வந்த பாடல்களில் நான் மேற்கூறிய, சிறு வயது பொதிந்து, பின் தேடும் நிகழ்வு ஏற்படவில்லை. ஊடகங்கள் கூடி விட்ட காரணமோ, அன்றி ரசிப்பில் ஏற்பட்ட தெளிவோ நானறியேன்.\nராஜாவின் காலத்துக்கு முந்தைய பாடல்கள் அவை. எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். என்றால் 1975. விஸ்வநாதனின் காலம். ரசித்து கேட்ட அவரின் அத்தனை பாடல்களையும் இன்றும் நினைவுகூர முடிகிறது, அவ்வப்போது கேட்ட முடிகிறது. மிக பெரும்பாலான பாடல்களை பல்வேறு தொகுப்புகளின் கீழ் நானே சேகரித்து வைத்துமிருக்கிறேன்.\nமுதல் பாடல் - ஒரு டூயட். பி. சுசீலாவும், ஆண்குரல் யாரென்று ஞாபகமில்லை, யேசுதாசாக இருக்கலாம். வீடுகளில் டேப் ரெக்கார்டர்கள் இல்லாத காலம். எனது வீட்டில் இருந்ததும் ஒரு ரேடியோ மற்றும் ரெகார்ட் பிளேயர் மட்டுமே. அப்போது ஆ��் இந்தியா ரேடியோவின் விவித் பாரதி வர்த்தக ஒலி பரப்பில் கேட்டது அந்த பாடல்.\nமற்றதெல்லாம் தந்தை கடன் - ஆண் குரல்\nபிறந்தேன் ஒரு பிறவி - கண்ணா\nஉன்னை பெற்றெடுத்தேன் மறு பிறவி - சுசீலா\nமிக எளிமையான வரிகள். வெறும் தபலா மட்டும் ஓடும் இந்த நான்கு வரிகள் மட்டுமே நினைவில் இருக்கிறது. சரணமோ, இடை இசையோ, படத்தின் பெயரோ, இசை அமைப்பாளரின் பெயரோ ஒன்றுமே தெரியாமல் என் நினைவில் நிற்கும் இந்த நான்கு வரிகள் முப்பது வருடங்களுக்கும் மேலாக கூடவே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வளவு வியப்புடன் குறிப்பாக சொல்லக் காரணம், மிக மிக பெரும்பாலான பாடல்கள், எனக்கு பிடித்தவையாக இருந்தால், அத்தனை விவரங்கள், வரிகள், இடை இசை, அனைத்தும் பதிந்து விடும் எனக்கு, இந்த பாடல் குறித்த வேறு ஒன்றுமே தெரியாமல் போனது வியப்பு மட்டுமல்லாமல் வேதனையும் கூட.\nதிரை இசையில் அகராதிகளாக வலம் வந்து கொண்டிருந்த, கொண்டிருக்கும் எனது பல நண்பர்களுக்கு கூட இந்தப் பாடல் குறித்து ஒன்றும் தெரியவில்லை. சிறு வயதில் தொலைந்து போன பிள்ளையின் மிகச் சில சாயல்களை மட்டும் நினைவில் கொண்டு திரியும் தகப்பனைப் போல காத்திருக்கிறேன்.\nஅடுத்த பாடல் இந்தளவுக்கு துரதிர்ஷ்டம் இல்லை. படம் - பாலச்சந்தரின் நான் அவனில்லை. பாடியவர்கள், ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி. இசை- எம்.எஸ்.விஸ்வநாதன். அதே காலக் கட்டத்தில் கேட்டதுதான் இந்தப் பாடலும்.\n'மந்தார மலரே, மந்தார மலரே,\nநீகூட வருமில்லே - எல். ஆர். ஈஸ்வரி\nபிறகு, ஜெயச்சந்திரன், மலையாளத்தில், \"மன்மதன் இவிடே தன்னே உண்டு\" என்பார்.\nஒரு விரிவான வயலின் இசை கோர்வைக்கு பின், ஈஸ்வரி, \" ஓ, எந்தோ\nஅந்த இரு வார்த்தைகளின் அசைவுகள், அவற்றிலிருந்த பெண்மை - என்னை மயக்கி விட்டன. மனதில் செதுக்கி இருந்த அந்த இரு வார்த்தைகள்\nஇந்தப் பாடலையும் முப்பது வருடங்களுக்கும் மேலாக நான் கேட்கவேயில்லை. மிக யதேச்சையாக இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பாடலை ஒரு வலைத்தளத்தில் கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை\nமந்தார மலரே என்ற இந்த பாடல் பல விஷயங்களுக்காக தனித்துவமான ஒரு பாடல். தமிழில் அதற்க்கு முன்பு இப்படி தமிழும் மலையாளமும் மணிப்ப்ரவாலமாக கலந்தொரு பாடலை நான் கேட்டதில்லை. வரிகளும் மிக உயரிய கவிதைச் சித்திரம். சண்டை மேளம், குழல் என்று விஸ்வநாதன் கொடுத்திருக்கும் மலையாள பண் அசல் கேரள வாசனை வீசும் ஒரு படைப்பு.\nமீண்டும் இந்தப் பாடலை கேட்டதும் ஒரு நாளெல்லாம் அனுபவித்து கொண்டிருந்தேன்.\nவலிக்காமல் பிரிந்த முள்ளுக்கும் சொல்லத்தானே வேண்டும் நன்றி\nஉன் குழறல் பேச்சு கேட்டு\nஎன்னுடன் நீ இல்லாத இத்தனிமை\nஎங்கோ வெகு தொலைவில் நீ\n(மைக்கேல் ஜாக்சனின் 'You Are Not Alone' என்ற பாடலின் மொழியாக்கம்...)\nஇல்வாழ்க்கை பண்பும் பயனும் அது\nநண்பர் பிரபுவிற்கு தாங்கள் அளித்த பதில் கண்டேன். தங்கள் வாயிலாக அவருக்கு என் எண்ணங்களை கூற விரும்புகிறேன்.\nகடந்த மூன்று வருடங்களாக தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து வருகிறேன். இங்கு சிறுபான்மை இனமாக வசித்து வரும் இந்திய சமூகத்தினரோடு உள்ள நட்பின் காரணம் எனது இன்னொரு தகுதி, இப்பதிலை எழுதுவதில்.\nபிரபு, மரபின் தொடர்ச்சியை நீங்கள் வேண்டுமானால் உணர மறுக்கலாம்; அல்லது உங்கள் மரபையே மறுதலிக்கலாம். ஆயினும், உங்களையும் உங்கள் சந்ததியையும் உலகம் எப்படி அடையாளம் காணும் நீங்கள் உங்கள் மரபை, உணர்வை, பற்றை, உடையை, மொழியை, உணவை, மதத்தை, அமெரிக்க, ஐரோப்பிய மரபில் இணைத்தாலும் அவர்கள் எந்நாளும் உங்களை அவர்களில் ஒருவராக அடையாளம் காண மாட்டார்கள்.\nஉங்கள் தனித்துவமே உங்கள் அடையாளம். அதுவே உங்கள் மரபாகவும் பண்பாடாகவும் இருக்க முடியும்.\nமலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் (மூன்று நான்கு தலைமுறையாக) இந்திய தமிழர்களில் தான் இத்தகைய போக்கை கண்டு மனம் வெதும்பினால், புலம் பெயர்ந்த இந்தத் தலைமுறையினரும் இவ்வாறு கருதுவது ஒரு கலாசார சீரழிவே.\nஇங்கு வாழும் இந்திய தமிழர்களுக்கு, இந்தியா ஓர் ஏழை நாடு; பண்பாடற்ற மக்களின் கூடம், பிழைக்க வழியற்று அவர்கள் நாட்டை தஞ்சமடைந்த (மிக பல பேர் திருட்டுத்தனமாக) ஒரு கூட்டம், மலம், அழுக்கு, பிச்சைகாரர்கள், பன்றிகள், நாய்கள், சில கோவில்கள், தி.நகர்... சுருங்க கூறின், நமது கலாச்சாரமும் பண்பாடும் அவர்களுக்கு தமிழ் திரைப்படங்கள் காட்டுவதே.\nஇத்தகையவர்களிடம் பல முறை வாதிட்டு இருக்கிறேன் - மூவாயிரம் வருட பாரம்பரியம் உள்ள நாடு எனது; எனது கலைகள், எனது கோவில்கள், எனது இசை, எனது தர்க்கம், எனது இறையியல் கொள்கை, - இந்த நாடுகளில் காட்டுங்கள்\nஜெயமோகன், இந்தியா ஏழை நாடாகவும், அவ்வப்போது பொய்க்கும் பருவ மழையினூடே ஒரு பில்லியன் மக்களுக்கு உணவு அளிக்கும் சுமை கொண்டதாகவும் காட்சியளிப்பது தான் (மேற் பட்டியலிட்ட இணையற்ற செல்வங்கள் இருந்தும், இருப்பது தெரிந்தும்), இவர்களுக்கு உள்ள - 'இந்திய அடையாளத்தில்' உள்ள மனத்தடை.\nஇன்னும் இருபது வருடங்களில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக மாறி வளர்ந்த நாடாக மாறி விட்டால், இவர்களுக்கெல்லாம் இந்தியாவும் அதன் மரபும் பிடித்தமானதாக மாறிவிடும். 'நான் இந்தியன்' என்று அப்போது தலை நிமிர்ந்து (நம்மோடும் சேர்ந்து) கூவவும் ஒரு கூட்டம் இருக்கும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்\n\"அன்னை அன்னை ஆடும் கூத்தை\nஆடும் கூத்திது ஆடிக் களிப்போம்\nஎங்கே பிறந்த பாவம் தாளம்\nமனிதம் தேடும் கூத்தின் சாரம்\nதிரிபுர சடையன் ஆடிய கூத்தின்\nஎஞ்சிய எச்சம் இன்னும் தொடரும்\nஉற்றது பிரிந்தும் உள்ளது தொடரும்\nஆடும் கூத்தை நாடி ஆடும்\nஅற்றது கண்முன் கண்டும் உணரா\nகற்றது கேட்டது எதுவும் உதவா\nமுதலும் முடிவும் ஆடும் கூத்தே\nஉனதும் எனதும் அதுவே அதுவே\nஅணுவில் துளியில் ஒளியில் மழையில்\nபுலனில் புவியில் அறிவில் இசையில்\nஎதிலும் எதிலும் ஆடும் கூத்தே\nஆடி அடங்கி மறைந்து ஒடுங்கி\nஉருவம் களைந்து அருவம் அடையும்\nஉயிரும் விட்டுப் போகும் இன்னொரு\nஉடலின் வித்தாய் ஆடும் கூத்து\nசுடரில் துடிக்கும் நரம்பில் இசைக்கும்\nஒளியின் இசையும் இசையின் ஒலியும்\nஅறிந்தால் அறிவோம் இன்றேல் மறவோம்\nசிவமே பரமே ஆடும் கூத்தே\nS. ஜானகியின் சிறந்த பாடல்கள்\nஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...\nவிருமாண்டி - நேர்மையின் காதல்\nஎ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...\nதுழாவும் இருட்டு வெளியில் சிந்திக் கிடக்கும் விழிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50661-india-china-pakistan-armies-tie-up-in-russia.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T08:02:59Z", "digest": "sha1:T6TX3CN7F5LJFEWUGI5PC4NSC7XRCKCR", "length": 8531, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி | India-China-Pakistan Armies tie up in Russia", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறம���ட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nபாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.\nரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மூலம் கடந்த 24-ம் தேதி ‘அமைதி இயக்கம்’ என்ற பெயரில் கூட்டு பயிற்சி தொடங்கியது. இதில், போர் புரியும் யுக்திகள், தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்டவைகள் பயிற்சி மூலம் விளக்கப்பட்டது. இதற்காக போர்க்களங்கள், பேரிடர் சூழல்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தன.\nஇக்கூட்டு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு வீரர்களுடன் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் இணைந்து களம் கண்டனர். தீவிரவாதத்துக்கு எதிரான இக்கூட்டு பயிற்சியில் இந்தியா முதன்முறையாக பங்குக்கொண்டுள்ளது.\nAlso Read -> என்ன செய்யப் போகிறது இந்திய அணி \nவெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு\nஎன்ன செய்யப் போகிறது இந்திய அணி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\n - மீண்டும் அளக்க நேபாளமும் சீனாவும் முடிவு\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன \n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவ���்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு\nஎன்ன செய்யப் போகிறது இந்திய அணி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/mk-stalin-welcomes-decision-carry-port-maduravoyal-project-269533.html", "date_download": "2019-10-14T07:58:37Z", "digest": "sha1:6IPLERONBTEWAZHHPZ62I7PHH2WGT7BZ", "length": 14490, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்... அதிமுக அரசின் முயற்சிக்கு ஸ்டாலின் வரவேற்பு- வீடியோ | MK Stalin welcomes decision to carry out Port-Maduravoyal project - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nமக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nMovies வாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nTechnology மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nLifestyle இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்... அதிமுக அரசின் முயற்சிக்கு ஸ்டாலின் வரவேற்பு- வீடியோ\nசென்னை: சென்னை மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டப் பணிகளை, தொடர்ந்து மேற்கொள்ள புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து நெருக்கடி நீங்கும். கண்டெயினர்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் பறக்கும் சாலையில் செல்லும் என்பதால் விபத்துக்கள் பெருமளவில் குறையும்\" எனத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருண���நிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin admk government dmk oneindia tamil videos ஸ்டாலின் சென்னை துறைமுகம் அதிமுக அரசு திமுக ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-3-tamil-is-kasthuri-villi-or-innocent-359638.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T07:52:30Z", "digest": "sha1:46Z7QPMPHZDF6G6WCMGCMMRDXBNZYOJ5", "length": 19552, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bigg boss 3 Tamil: பிக் பாஸ் வீட்டினுள் நடிகை கஸ்தூரி வெகுளியா வில்லியா? | Bigg boss 3 tamil: is kasthuri villi or innocent? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nமக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nLifestyle இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ��டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBigg boss 3 Tamil: பிக் பாஸ் வீட்டினுள் நடிகை கஸ்தூரி வெகுளியா வில்லியா\nBigg Boss 3 Tamil : Promo 2 : Day:46 : சேரனை கலாய்க்கும் கஸ்தூரி- வீடியோ\nசென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகத்தில் உள்ள அத்தனை கோடி தமிழ் மக்களில் பல கோடி மக்கள் விரும்பிப் பார்க்கும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.\nஒன்றாம் தேதிக்காக மாதம் முழுவதும் உழைத்துவிட்டு, சம்பளத்துக்கு காத்திருப்பது போல வாரத்தின் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பிக்பாஸ் நிகச்சியில் கமல் வருகைக்காக பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமல்ல, பிக் பாஸ் ரசிகர்களும் காத்திருந்து பார்த்து ரசித்து வருகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் நேற்று நடிகை கஸ்தூரி புதிய ஹவுஸ் மேடாக என்ட்ரி கொடுத்து இருக்கார். இவரை கொஞ்சம் வில்லங்கமானவர். சில விஷயங்களை வெகுளியாக பேசுகிறாரா, இல்லை வில்லத்தனமான பேசுகிறாரா என்று கண்டு பிடிக்க முடியாது.\nRoja Serial: யாரோ போல அர்ஜுன் வந்து ரொம்ப கலகல\nஒரு ஹெல்த் கேர் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்தார் கஸ்தூரி. அப்போதுதான் அவர் குத்து விளக்கு குடும்பகுத்துவிளக்கு என்று ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்த சமயம். அப்போது தான் பேச வேண்டிய டாபிக்கை மறந்து, பெண்களுக்கு சேலை உடுத்தினால்தான் அழகு. எனக்கு சேலை கட்ட ரொம்ப பிடிக்கும். இங்கே உட்கார்ந்திருக்கும் பெண்களை கேட்கிறேன்... எப்படி உங்களால் சுடிதார் போட்டுக்கிட்டு கம்ஃபர்டாக உட்கார்ந்து இருக்க முடியுது என்று கேட்டு முகம் சுளிக்க வைத்தார்.\nநான் குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு படத்துல நடிக்கறேன்னா, அது என்னுடைய தொழில். வீட்டில் அப்பாவை கவனிக்கும் போதோ, இல்லை மற்ற சமயங்களிலோ நான் அப்படி அந்த உடையுடன் இருப்பதில்லை. அப்பாவுக்கு, பிள்ளைகளுக்கு சேவை செய்யும் பெண்ணாகத்தான் இருப்பேன். பெண்களுக்கு புடவைதான் அழகு என்று கூறினார்.\nபிறகு இன்னொரு படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடியபோது அதற்கு ஒரு விளக்கம் சொன்னார். அதாவது என் வயதில் இருக்கும் நடிகைகளால் என் மாதிரி உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆட முடியுமா என்கிற சவாலுக்காகத்தான் அந்த பாடலில் நடித்தேன் என்று கூறினார். பார்த்தாலே தெரிகிறதே, கஸ்தூரி நல்ல இளமையாக மெல்லினமாக இருக்கிறா��் என்று.. இதில் இப்படி வேறு ஒரு சவால் தேவையா\nபிக் பாஸ் முதல் சீசனின் போது கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தறாரே அதை பற்றி உங்கள் கருத்து என்னன்னு. நான் இன்னும் தமிழ் பிக் பாஸ் அவ்வளவாக பாரக்கவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடத்துவதைப் பார்த்து வருகிறேன். நல்லாருக்கு என்று கூறினார். அப்போது வெளிப்படையாக கருத்து கூட சொல்லாத கஸ்தூரி இப்போது கோபத்தை கன்ட்ரோல் செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கார்.\nஅமெரிக்காவில் கணவர் சங்கர் டாக்டராக இருக்கிறார். பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ள கஸ்தூரி, பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்றே அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தார். கஸ்தூரியின் பூர்வீகம் திருவண்ணாமலை. இயற்கை ஆர்வலர் என்று கூட சொல்லலாம். ஒரு காலத்தில் மிஸ் சென்னை பட்டம் வென்று பிறகுதான் நடிப்புக்கு வந்தார்.\nஇவரின் சமூக வலைத்தள கருத்துக்களைப் பார்த்தால் சில சமயம் இவர் வில்லியா என்பது போலவும், சில சமயம் வெகுளியா என்பது போலவும் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் போகப் போக கஸ்தூரியின் உண்மை முகம் தெரிகிறதா என்று பார்ப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss 3 tamil செய்திகள்\nBigg Boss 3 tamil: யா-வில் முடியும் பெயர்களுக்கு பிக் பாஸில் யோகமாம்\nBigg Boss 3 Tamil: வனிதாவை சண்டைக்காரியாகவே களம் காண வைக்கும் பிக் பாஸ்\nBigg boss 3 tamil: மாறிய பிக் பாஸ்.. மாற்றியது யாரோ...\nBigg Boss 3 Tamil: மழுப்பி சென்ற கவின்.. மாட்டிக் கொண்டார் இன்று\nBigg Boss 3 Tamil: பணத்துக்காகத்தான் எல்லாமேன்னு சொல்லிட்டு கிளம்பி இருக்கலாம்\nBigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....\nகுருநாதா கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கற மாதிரி ஏதாவது பச்சமிளகாய் கிடைக்கும்\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nகவின் எப்டியும் டைட்டில் வின் பண்ண மாட்டார்ங்கற தைரியம் தான உனக்கு..\nஇந்த ரணகளத்துலயும் ஒரு ஜாலி கேட்குதுல்ல பிக் பாஸ் உங்களுக்கு\nஒழுங்கா ஓட்டு போட்டா மட்டும்.. இந்தா உங்கள திருப்பி உள்ள அனுப்பிட்டாங்கள்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss 3 tamil vijay tv programmes television பிக் பாஸ் 3 தமிழ் விஜய் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2011/03/20/audio-release/", "date_download": "2019-10-14T09:07:38Z", "digest": "sha1:4CQ6S4QMCDAETUTYECAC32KRH2C25MK2", "length": 11516, "nlines": 152, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "கவிஞரின் கட்டுரை – வார்த்தைகள்", "raw_content": "\nநஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பற்றியும், குறிப்பாக என்னைப் பற்றியும் கவிஞர் மகுடேசுவரன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nநஞ்சு புரம், நஞ்சுபுரம், nanju puram, nanjupuram\n3 thoughts on “கவிஞரின் கட்டுரை”\nமனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.சார்லஸ். கொஞ்ச காலமாக நீங்கள் இந்த வலைதளத்தில் எழுதாமைக்கு நஞ்சுபுரத்தின் இறுதிகட்டப் பணிகளே காரணம் என்று நினைக்கிறேன். நஞ்சுபுரம் பற்றிய முதனிலை செய்திகள் நம்பிக்கையளிக்கிறது. மற்ற இரசிகர்கள் போலவே படவெளியீட்டுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nகூடவே உங்களுக்கு வாய்ப்புக்கிடைக்கும் போது எங்களைப் போன்ற வாசகர்களுக்காக உலகசினிமா பற்றியும், திரைமொழிப் பற்றியும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பதிவிடுங்கள். நன்றி.\n//சார்லஸுடன் ஏராளமான உரையாடல்களை நேரிலும் செல்பேசியிலும் நிகழ்த்தியிருக்கிறேன். அந்தத் தருணங்களிலெல்லாம் அவர் உண்மைக்கு வெளியே ஒரு சொற்றொடரைக் கூடப் பயன்படுத்தியதில்லை. ஒரு தவறான வாக்கு அவர் வாய் தவறியும் வந்ததில்லை. நிலைமைக்கு மாறாக ஏதொன்றையும் மிகையாகவோ குறையாகவோ அவர் சொல்லவில்லை. இந்தப் பண்புதான் அவர் மீது என் அன்பைப் பெருக்கியது. திரையுலகில் இத்தகைய உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் மிகவும் அரிதாக மட்டுமே காணக்கூடியவர்கள். படப்பிடிப்பில், வாய் நுரைக்கும் வரை காட்சிகளை விவரித்து, இரவும் பகலும் கணநேர ஓய்வின்றி இயக்கிய சார்லஸின் அந்த அசுர உழைப்பைக் கண்டு பிரமித்துவிட்டேன். அந்த நிமிடம் முதல் திரையுலகின் மீது நான் கொண்டிருந்த இரக்கமற்ற என் விமர்சனப் பார்வையை முற்றாக மாற்றிக்கொண்டேன்//\nத்ங்கள் ஒருவரின் மீது கொண்ட அபிமானம் ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையை முற்றாக மாற்றியுருப்பதாக அவர்சொல்லியதே சான்று\nஎன்றும் அழியாத உண்மையைப் பற்றியுள்ளோர்க்��ு என்றும் அழிவில்லை என்பதால் சிரஞ்சீவியாய் நிலை நிறக வாழ்த்துகிறோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/10014107/For-meat-in-the-Sivagiri-forestFour-people-arrested.vpf", "date_download": "2019-10-14T08:46:08Z", "digest": "sha1:LTR26EBEXIVDNBHGAZR47XVLZCL7YYYG", "length": 13287, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "For meat in the Sivagiri forest Four people arrested || சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் + \"||\" + For meat in the Sivagiri forest Four people arrested\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல்\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிட���் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநெல்லை மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரகம் ஸ்டாலின் தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வனவர் லூமிக்ஸ், வனக்காப்பாளர்கள் அஜித்குமார், மணிகண்டன் மற்றும் தங்கராஜா ஆகியோர் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது சிவகிரி பீட் கோம்பையாற்று பகுதியில் பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் அருகே உள்ள முஸ்டபதி சரக பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் சாக்குப்பைகளுடன் வந்தனர். வனத்துறையினரை கண்டவுட 2 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nபின்னர் வனத்துறையினர் அந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்கள் கையில் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர். அதில் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் சிவகிரி குமாரபுரம் அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த குபேந்திரன் (வயது 30), காமராஜர் கீழத்தெருவை சேர்ந்த முருகன் (41), செல்வகுமார் (29), இன்னொரு முருகன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் மருதக்கிழவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (63), அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் அந்த பகுதியில் 2½ வயதுடைய மானை துப்பாக்கியால் சுட்டு கொன்று அதன் இறைச்சியை சாக்குப்பைகளில் கட்டி, மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது தெரியவந்தது.\nஉடனே வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், மான் இறைச்சி, அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மாரியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி��ளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/oct/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3249313.html", "date_download": "2019-10-14T07:49:32Z", "digest": "sha1:VWEMO6SSXQI3KKBKSB2KTX44BMPJCXYS", "length": 8284, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்குடியில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகாரைக்குடியில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம்\nBy DIN | Published on : 06th October 2019 07:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்குடி: உலக வெறிநோய் த��னத்தையொட்டி காரைக்குடி ஒய்ஸ்மென் சங்கம், நந்தினி பெட் கிளினிக் ஆகியோா் சாா்பில் வளா்ப்பு நாய்களுக்கான இலவசத் தடுப்பூசி முகாம் காரைக்குடி பா்மாகாலனிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுகாமை காரைக்குடி காவல் துணைக்கண்காணிப்பாளா் டாக்டா் பி. அருண் தொடங்கிவைத்தாா். டாக்டா் ராம. விசுவ நாதன் தலைமைவகித்தாா்.ஒய்ஸ்மென் சங்கச்செயலாளா் எஸ்ஆா்.முருகேசன் முன்னிலைவகித்தாா். சிவகங்கை மாவட்ட கால்நடைத்துறை உதவி இயக்குநா் எஸ்.எம். பாலசுப்பிரமணியன் தலைமையிலான கால்நடைமருத்துவக் குழு சுமாா் 100 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கினா்.\nமுகாமில் முன்னதாக காரைக்குடி ஒய்ஸ்மென் சங்கத்தலைவா் சோமு(எ)சவுந்தரராஜன் வரவேற்றுப்பேசினாா். காரைக் குடி தொழில்வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி, ஒய்ஸ்மென் சங்க நிா்வாகி பால்செல்லப்பா, காரைக்குடி சுழற் சங்க தலைவா் லியாகத்தலி, அரிமா சங்க ஆலோசகா் எஸ். கண்ணப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள்தலைவா் எஸ். மாங்குடி, அழகப்பாநடையாளா் கழகத்தலைவா்அ. ஆனந்தன் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/11190601/1206968/car-smuggling-liquor-bottles-seized--Cuddalore-youth.vpf", "date_download": "2019-10-14T09:24:44Z", "digest": "sha1:RXBQ423PGTJYP4AORY6FSU5D26H2WWTV", "length": 16219, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்- கடலூர் வால��பர் கைது || car smuggling liquor bottles seized Cuddalore youth arrested", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்- கடலூர் வாலிபர் கைது\nபதிவு: அக்டோபர் 11, 2018 19:06 IST\nபுதுவையில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் வாலிபரை கைது செய்தனர்.\nபுதுவையில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் வாலிபரை கைது செய்தனர்.\nகடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக டாடா சுமோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது டாடா சுமோ டிரைவர் திடீரென்று மின்னல் வேகத்தில் அந்த காரை எடுத்து ஓட்டி சென்றார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் இருந்து பின்னால் போலீஸ் வாகனத்தில் காரை துரத்தி சென்றனர். சுமார் 25 கிலோ மீட்டர் விரட்டி சென்று கடலூர் ஆலப்பாக்கம் என்ற பகுதியில் அந்த டாடா சுமோ காரை மடக்கி பிடித்தனர்.\nஉடனே டாடா சுமோ டிரைவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து, டாடா சுமோ காரையும் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.\nபின்னர் டாடா சுமோவில் 5 அட்டைப் பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில் மற்றும் 102 அட்டை பெட்டியில் இருந்த 4 ஆயிரத்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும்.\nமது பாட்டில் கடத்தி சென்ற நபரிடம் விசாரணை செய்ததில், அவர் கடலூர் சம்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 27) என்பது தெரியவந்தது.\nஇது குறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.\nதூத்துக்���ுடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38989", "date_download": "2019-10-14T09:09:10Z", "digest": "sha1:PUFGSF23ID2KFKXQ4ODYBACA7XVNQFN3", "length": 15109, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "வடமாகாண அபிவிருத்திக்கு அங்கிருக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளேன் - சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nவடமாகாண அபிவிருத்திக்கு அங்கிருக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளேன் - சிறிசேன\nவடமாகாண அபிவிருத்திக்கு அங்கிருக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளேன் - சிறிசேன\nவடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்தவும், வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் கட்சி பேதங்களை கடந்து சகல கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் செயலணி கூட்டத்திற்கு அழைத்துள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.\nமயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் தெரிவிக்கையில்,\nவடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரித ப்படுத்தும் நோக்கில் வடகிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.\nஅந்த செயலணியின் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதில் கட்சி பேதங்களை கடந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளோம். அந்தவகையில் இந்த ஜனாதிபதி செயலணியானது வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்பபடுத்துவதை நோக்கமாக கொண்டது.\nஇந்த செயலணி ஊடாக கொடுக்கப்படும் பணம் சரியான முறையில் சரியான செயற்றிட்டங்களுக்கான செலவிடப்படுகிறதா\nஅந்த கடமை அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு. அவர்கள் ஜனாதிபதி செயலணியை பலப்படுத்தவேண்டும். மேலும் வடமாகாணத���தில் பல்வேறான பிரச்சினைகள் உள்ளன. அவை வடமாகாணத்திற்கு மட்டும் உரியவை அல்ல.\nஉதாரணமாக மதுபான பாவனை, போதைபொருள் பாவனை போன்றன இலங்கை முழுவதும் இன்று இருக்கின்றது. குறிப்பாக இலங்கை ஒரு தீவு என்பதால் போதைபொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டுக்குள் போதை பொருட்களை கொண்டுவருது சுலபமாக உள்ளது.\nகுறித்த நபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தங்களுடைய வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதனை தடுப்பதற்கு பொலிஸாரும், முப்படையினரும் பல முயற்சிளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nபோதை பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த நாட்டில் உச்சபட்ச தண்டணை வழங்க நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். அது மரண தண்டணையாக இருந்தாலும் அதனை வழங்க தயாராக இருக்கிறேன்.\nஅண்மையில் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களுடைய பெயர் பட்டியல் எனக்கு கிடைத்துள்ளது. அதில் 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.\nமேலும் குறித்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் ஒரு பெண்மணி, இவர்களுக்கு எதிராக சட்டத்தை உச்சபட்சமாக நடைமுறைப்படுத்த நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.\nவடகிழக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\n‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-10-14 14:37:51 ரியோ ராஜ் ஜோடி ரம்யா நம்பீசன்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்��ினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n2019-10-14 14:28:52 அரசாங்கம் ஆட்சி ஈஸ்டர் தாக்குதல்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nசுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:30:24 மத்துகம நிதிமோசடி திருட்டு\nதங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது\nஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:22:25 கட்டுநாயக்க தங்க பிஸ்கட்டுகள் கைது\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9845", "date_download": "2019-10-14T08:38:29Z", "digest": "sha1:QUKTHTNVAWGGNTB27332J5AVOGB4PAOP", "length": 4170, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\n- அப்துல்லா கான் | ஜனவரி 2015 |\nஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் (8151, Village Parkway, Dublin, CA, 94658) கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.\nவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக \"திறந்தவெளிப் பொங்கல்\" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழலாம். நாட��டுப்புற இசை, நடனம், நாட்டியம் என அனைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தொடரும். இவற்றில் குழந்தைகள், மகளிர், ஆடவர் என எல்லாத் தரப்பினரும் பங்கேற்கவும் பார்த்து ரசிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.\nவிழாவின் இரண்டாம் பகுதியில், விஜய் டி.வியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' புகழ் நெல்லை கண்ணன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.\nஆறுமுகம் பேச்சிமுத்து - 510.364.8675\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:18:27Z", "digest": "sha1:JXNHUN3X3T2SNIGHKXPT7UNZT5IFUTE4", "length": 8049, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்பியலறிஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇயற்பியலறிஞர் என்பவர் இயற்பியல் என்ற துறையில் நிபுணர் ஆவர். இயற்பியல் என்பது பொருளியல் அண்டத்தின் அனைத்து நீட்டல் அளவுறை கால அளவுறைகளிலும் பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே ஏற்படும் ஊடாட்டங்களையும் அடக்கிய அறிவியற்றுறை ஆகும். எனவே இயற்பியலறிஞர்கள் பொதுவாகவே நிகழ்பாடுகளின் அடிமூலமான இறுதிக் காரணத்தைக் கண்டறிவதில் ஈடுபாடுள்ள்வர்கள்; மேலும் தங்கள் புரிதலைக் கணிதவழியாகக் கட்டமைப்பர். இயற்பியலறிஞர்கள் அனைத்து நீட்டல் அளவுறைகளையும் எட்டியபடியான அகன்ற ஆய்வுப்புலங்களில் ஆய்வுப்பணி புரிவர்: அணுவக இயற்பியல், அணுத்துகளியற்பியல் என்று தொடங்கி உயிரியலியற்பியல் என்றெல்லாந் தாண்டி அண்டம் முழுதையும் உள்ளடக்கிய அண்டவியல் அளவுறை வரைக்கும் என்று அந்த ஆய்வுப்புலங்களின் அகவை எட்டும். இயற்பியலறிஞர்கள் இருவகைப் படுவர்: பொருளியல் நிகழ்பாட்டுக் கவனிப்பிலும் சோதனைப் பகுப்பாய்விலும் ஈடுபடும் சோதனை இயற்பியலறிஞர்கள் என்றும் இயற்கை நிகழ்பாடுகளின் காரணங்காணல், விளக்கம், கணிப்பு ஆகிய நோக்கங்களோடு பொருளியல் அமையங்களுக்குக் கணித அந்தாயங்களை அமைப்பதில் ஈடுபடும் கோட்பாட்டியல் இயற்பியலறிஞர்கள் என்றும் இருவகையினர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2019, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/ulsoor/freeze-control/10uZwxeU/", "date_download": "2019-10-14T09:24:26Z", "digest": "sha1:7U7I65UDWU7XNXZL7XRPHOKQAEL2JSYP", "length": 12713, "nlines": 195, "source_domain": "www.asklaila.com", "title": "ஃபிரீஜ் கண்டிரோல் in உல்சூர், பெங்களூர் | 8 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஏசி பழுது மற்றும் சேவைகள்\n1.0 3 மதிப்பீடு , 5 கருத்து\n2, 15டி.எச். கிராஸ்‌, சி.எம்.எச். ரோட்‌, லக்ஷ்மீபுரம், உல்சூர், பெங்களூர் - 560008, Karnataka\nஆபோஜிட்‌ எல்.என். பாரத் ஹார்ட்வெர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவோல்டாஸ், சேம்சங்க், விடியோகான், வர்‌பூல், எல்.ஜி., சனி\nவோல்டாஸ், காட்‌ரெஜ், எலெக்டிரோலக்ஸ், எல்.ஜி., சேம்சங்க், சனி\nஅகை, பிலூ ஸ்டார்‌, கெரியர் ஏயர்கோன், தைன்ய்க்ஷ், தைவூ, எலெக்டிரோலக்ஸ், ஃபெட்ஏர்ஸ் லாயட், ஃபெஜ்இயர், ஜி ஹன்ஸ், காட்‌ரெஜ், கோல்ட் ஸ்டார்‌, ஹெயர், ஹிடேசி, ஹ்யுந்தை, கெல்வீனதோர், கின்‌ஸ்டெர், லவீதா, எல்.ஜி., மீத்சுபீஷி, ஓ ஜெனரல், ஓனீதா, பெனாசோனிக், சேம்சங்க், சன்யோ, சீம்ஃபனி, டோஷிபா, டிரென், விடியோகான், வோல்டாஸ், வர்‌பூல்\nசெண்டரல் எ.சி., ஸ்பிலிட் எ.சி., விண்டோ எ.சி.\nசெண்டரல் எ.சி., ஸ்பிலிட் எ.சி., விண்டோ எ.சி.\nவோல்டாஸ், எல்.ஜி., சேம்சங்க், விடியோகான், சன்சுயி, சனி, எலெக்டிரோலக்ஸ், அகை, பிலூ ஸ்டார்‌, கோதெர்ஜ், கோல்ட் ஸ்டார்‌, ஹெயர், ஓனீதா, ஹ்யுந்தை, வர்‌பூல், ஓ ஜர்னிரால், பெனாசோனிக்\nபார்க்க வந்த மக்கள் ஃபிரீஜ் கண்டிரோல்மேலும் பார்க்க\nதீகீதிரோங் இக்ஸ்‌கிலுசிவ் சர்விஸ் செண்டர...\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது, டோமிலுர் 2என்.டி. ஸ்டெஜ்‌\nஏசி பழுது மற்றும் சேவைகள், கோனெனா அகிரஹரா\nஏசி டீலர்கள், சி.வி ரமன் நகர்‌\nஏசி டீலர்கள், புதிய திப்பாசன்திர\nஏசி டீலர்கள், ஜீவனபீமா நகர்‌\nஏசி பழுது மற்றும் சேவைகள் ஃபிரீஜ் கண்டிரோல் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஎக்ஸல் இலெக்டிரிகல் எண்ட் ஹோம் எபிலாயென்...\nஏசி பழுது மற்றும் சேவைகள், உல்சூர்\nஏசி பழுது மற்ற��ம் சேவைகள், உல்சூர்\nஏசி பழுது மற்றும் சேவைகள், உல்சூர்\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/b95bb2bcdbb5bbfbafbbfbb2bcd-ba4b95bb5bb2bcd-ba4b9fbb0bcdbaabc1-b9abbeba4ba9b99bcdb95bb3bbfba9bcd-ba4bbeb95bcdb95baebcd", "date_download": "2019-10-14T08:36:05Z", "digest": "sha1:LX5WT3KPZYJBMVZVEDGHQ5CWSLKEWMJ7", "length": 53946, "nlines": 255, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / கல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஆரம்பகாலகட்டங்களில் கற்றல்-கற்பித்தல் என்பது ஆசிரியர்-மாணவர்களிடையேயான வாய்வழித் தகவல் தொடர்பை சார்ந்தே அமைந்திருந்தது. பிற்காலத்தில் அச்சு இயந்திர உருவாக்கத்தின் விளைவாக தகவல்கள் பாடபுத்தகங்களாக வலுப்பெற்றன. அதன் தொடர்ச்சியாக செய்தித்தாள்களும் கற்றல்-கற்பித்தல் தகவல் தொடர்பு சாதனமாக உருப்பெற்றன. இன்றைய அறிவியல் யுகத்தில் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் படங்கள், தொலைக்காட்சி, பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள், திட்டமிடப்பட்ட பாடங்கள், வானொலி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் மிகவும் பயன்பட்டு வருகின்றன.\nஊடகம் என்பதன் பொருளை விளக்குகிறான்.\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கத்தை விவரிக்கிறான்.\nதகவல் தொடர்பு சாதனம் என்பதன் பொருளை வரையறுக்கிறான்.\nஊடகத்தின் பயன்கள் மற்றும் வரம்புகளை பட்டியலிடுகிறான்.\nபல் ஊடகம் என்பதன் பொருளை வரையறுக்கிறான்.\nபல் ஊடகத்தின் உட்கூறுகளை விளக்குகிறான்.\nபல் ஊடக மென்பொருள் தயாரிப்பதற்கான படிநிலைகளை அறிகிறான்.\nபல் ஊடகத்தின் பயன்கள் மற்றும் வரம்புகளை பட்டியலிடுகிறான்.\nபல் ஊடக கணிப்பொறி மென்பொருள் ஒன்றை தயாரிக்கிறான்.\nதகவல் தொடர்பு சாதனங்கள் கற்றல்-கற்பித்தலில் தொடர்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நவீன கற்பித்தல் யுத்திகளான கணினி வழிக்கற்பித்தல் தகவல் ��ொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இத்தகைய கற்றல் - கற்பித்தல் நுட்பமானது, ஒரு முறை பள்ளியில் நுழைந்துவிட்டால் அது தன்னுடைய புதுமையை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.\n\"புதிய கற்பித்தல் ஊடகங்களின் உதவி இல்லாமல் கல்வியின் குறிக்கோள்களை முழுமையாக ஒரு கல்வி நிலையம் அடைய முடியாது” என்கிறார் நெல்சன் ஹென்றி. தகவல் தொடர்பு சாதனங்கள் வெறும் செய்தி துணுக்குகளை மட்டும் நமக்குத் தரவில்லை. அச்செய்திகள் மூலம் உணர் உறுப்புக்களை (sensory organs) செயல்பட வைத்து மறுவினைச் செய்யத் தூண்டுகிறது. எனவே, இத்தகவல் தொடர்பு சாதனங்களை வகுப்பறை கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம் மாணாக்கர் உணர் உறுப்புகளின் வாயிலாக கற்றலை பெற முடிகிறது. இக்கருத்தையே மார்சல் மெக்ரூன் கீழ்கண்டவாறு கூறுகிறார். \"தகவல்கள் அல்லது அறிவின் பகுதியை தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்குத் தருகின்றன. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் மனிதனின் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எனவே, இச்சாதனங்களை கற்றல்-கற்பித்தலுக்கு பயன்படுத்துவதால் கற்றலில் மிகப்பெரும் பலனை நாம் அடைய முடியும்.\n1986 தேசியக் கல்விக் கொள்கை மற்றும் 1992-ல் உருவாக்கப்பட்ட அக்கொள்கையின் திட்டமும் கீழ்காண் கருத்துக்களை வலியுறுத்துகிறது. தகவல் தொடர்பு சாதனங்கள் மாணாக்கரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் தகவல் தொடர்பானது கலைத் தடையையும் (Academic Barrier), தொலைதூர நிர்வாகச் (Administrative barrier in distance mode) சிக்கலையும் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு அல்லாமல் நவீன கல்வி நுட்பமானது, மிகத்தொலைவில் உள்ள பகுதிகளுக்கும், அடித்தட்டு பயனாளிகளுக்கும் ஒரே சமயத்தில் சென்றடைந்து ஒரே விதமான மன ஓட்டத்தை, எப்பொழுதும் கிடைக்க கூடியதாகவும் செய்தல் வேண்டும்.\nதகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கத்தால் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சில நேரங்களில் குறைந்து விட்டது போல் தோன்றலாம். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு மாற்றாக தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து விட்டது போல் ஒரு மாயையையும் உருவாக்கலாம். ஆனால் மிகவும் கூர்ந்து நோக்கும் பொழுது ஆசிரியர் இச்சாதனங்களுக்கு உதவி செய்யும் ஒரு சாதனமாகவே காட்சி தருகிறார். அதாவது ஒரு செய்தியை ஒலிபரப்புவதற்கு முன், ஒலிபரப்பும் போது மற்றும் ஒலிபரப்பிற்கு பின் என அனைத்து நிலைகளிலும் ஓர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய பங்கு பணிகள் மிகமிக அதிக அளவில் உள்ளன. பல நேரங்களில் இடைவெளிகளை நிரப்ப வேண்டியவர்களே ஆசிரியர்கள் தான். கல்வியில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ள நாடுகளில் கூட ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறையவில்லை. எனவே, ஆசிரியர்களுக்கு பதிலி, கற்பித்தல் ஊடகங்கள் என்ற கருத்து தவறானது ஆகும்.\nதகவல் தொடர்பு சாதனங்களின் உதவியால் கல்வியில் கீழ்கண்ட நன்மைகளை நாம் அடைய முடிகிறது.\nஅனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை அடைய முடிகிறது.\nவயது வந்தோர் கல்வியை முழுமையாகப் பெற முடிகிறது.\nமுறைசாரா கல்வியைப் பெற முடிகிறது.\nபள்ளிச் செயல்பாடுகள் மேம்பாடு அடைகின்றன.\nஓய்வு நேரத்தை ஆர்வமாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது. மாணவரும் பங்கேற்றுக் கற்க முடிகிறது.\nபள்ளியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு (இடை நின்றவர்களுக்கு) மாற்று முறையில் கற்பிக்க முடிகிறது.\nதர்க்க ரீதியான சிந்தனையை உருவாக்க இயலுகிறது.\nதொழில்சார் திறமைகளை மேம்பாடு அடையச் செய்ய முடிகிறது.\nஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி கொடுக்க முடிகிறது.\nமனவெழுச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றில் மேம்பாடு அடைய செய்ய முடிகிறது.\nஅறிவியல் மனப்பாங்கினை உருவாக்கி அறிவியலை பரவலாக்க இயலுகிறது.\nஆற்றல் அழிவின்மை, மக்கள்தொகைக்கல்வி, வன உயிரினங்களின் அழிவைத் தடுத்தல் தொடர்பான தகவல்களைத் தர முடிகிறது.\nஇன்றைய நாளில் நிகழும் செய்திகளை உடனுக்குடன் பெற முடிகிறது. தொலைதூரக் கல்வியைப் பெற முடிகிறது.\nமாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் அதிகமாக உள்ள இடங்களிலும் சிறப்பாகக் கற்பிக்க முடிகிறது.\nஉடனடி கற்றல் விளைவு ஏற்படுகிறது.\nவானொலி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் ஒரு வழி (One way) தொடர்பு சாதனமாக அமைவதால் மாணாக்கர் இடைவினை செய்து கற்க வாய்ப்பில்லை.\nகேட்போரின் (மாணவர்களின்) ஈடுபாட்டை பொருத்தே இவ்வகை ஊடகங்களின் பயன்பாடு அமைகிறது.\nCAI (Computer Assisted Instruction) போன்ற திட்டமிடப்பட்ட கற்பித்தலில் கூட மிகச் சிறிய அளவே மாணவர்கள் இடைவினை செய்து கற்க வாய்ப்புள்ளது.\nதகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஒளிபரப்பப்படும் கல்வி ஒளிபரப்புக்கள் மாணவருக்கு கற்பதற்கு உகந்த நேரத்தில் அமைவதில்லை.\nஇச்சாதனங்களின் கல்வி ஒளிபரப்பை வகுப்பறைக் கற்றலோடு இணைப்பது கடினமாக உள்ளது.\nபல கல்வி நிறுவனங்களில் (பள்ளிகளில்) போதுமான தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லை.\nஇச்சாதனங்கள் மூலம், ஒரே மாதிரியான கற்பித்தல் முறையில் கற்பித்தால் மாணவருக்கு கற்றலில் கவனமின்மையும், விருப்பமின்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபாடத்தயாரிப்பு மற்றும் ஒளிப்பரப்பிற்கு அதிகப்படியான பொருட்செலவு ஏற்படுகிறது.\nமெதுவாக கற்போர் மீது தனிக்கவனம் செலுத்த வாய்ப்பில்லை.\nகுழந்தை மையக் கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தலின் அடிப்படை கருத்தை பெரும்பாலும் இம்முறை பெற்றிருப்பதில்லை.\nபொதுவாக பல ஊடகங்கள் செய்யும் வேலையை ஒரே ஊடகம் செய்யுமானால் அதை பல் ஊடகம் என்கிறோம். அறிவியல் நோக்கில் பார்க்கும் போது கணிப்பொறி உதவியுடன் பாடம் (Text), நிகழ்படம் (Video), நகர்படம் (Animation), ஒலி (Sound), படவரைவுகள் (Graphics), திரைப்படம் (Movies) ஆகியவற்றை உள்ளடக்கி இடைவினையுடன் (Interactive) தகவல் பரிமாறிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் ஒரு பொருளே பல் ஊடகம் என்று அழைக்கப்படுகிறது.\nபாடம் (Text) : கணினித் திரையிலோ அல்லது தொலைக்காட்சி திரையிலோ பாடப்பொருள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கொடுக்கும் எழுத்துக்களால் மட்டுமே தகவல்கள் விரிவாக மாணவர்களை சென்றடைகின்றன. பன்முக தகவல் தொடர்பு மூலம் பாடங்களுக்கு பலவகையான விளைவுகளைக் கொடுக்க முடியும்.\nபடக்காட்சி (Picture) : பல் ஊடக கணினி மூலம் ஒரு நல்ல தரமான புகைப்படக் காட்சியை திரையில் காட்ட முடியும். படிப்பதைவிட படக்காட்சி மூலம் ஆயிரமாயிரம் விவரங்களை எளிதில் மாணவருக்குச் சொல்லிக் கொடுக்க முடியும். எனவே, படக்காட்சிகளை மேலும் அழகுபடுத்த பல் ஊடக மென்பொருள் பயன்படுகிறது.\nநகர்படம் (Animation) : ஒரு பாடத்தில் உயிரோட்டத்துடன் நாம் கற்பனை செய்யும் காட்சியினைக் கொண்டு வர முடியும். அசையாத உருவங்களை மாணவர் விரும்பி பார்க்கமாட்டார். அசையும் கேலிப்படங்களை (Cartoon) பல் ஊடகத்தில் உருவாக்கலாம். ஒரு உருவத்தை வரைந்து அதற்கு அசைவூட்டுதல், பறக்கவைத்தல், நிற்க வைத்தல், ஓட வைத்தல், நடக்க வைத்தல் என பல அசைவுகளை அளிப்பதே 'நகர்படம்' ஆகும்.\nஒலி (Sound) : பல் ஊடகத்தில் ஒரு பாடலை அல்லது இசையை அல்லது தேவையான ஒலியைக் கேட்கவும், பதிவு செய்யவும் இயலும். இதில் தேவையான ஒலியை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், ஒன்றோடறொன்று கலப்பதற்கும் மற்றும் பதிவு செய்வதற்கும் பலவகையான மென்பொருள்கள் உள்ளன. இதில் எவ்வகை மென்பொருள் நமக்கு அதிக பயனைத்தரும் என்று அறிந்து அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபடவரைவுகள் (Graphics) : உண்மைக்கு நிகரான தோற்றங்களை அழகூட்டும் கணினி கோப்புகளே படவரைவுகள் (Graphics) என அழைக்கப்படுகின்றன. நீர், நெருப்பு, செடி, கொடி, மனிதன், விலங்கு என பலவித படவரைவுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஆயத்தப் (Readymade) படவரைவுகளாகவே நமக்கு கிடைக்கின்றன.\nநிகழ்படம் (Movies/Videos) : ஒரு படத்தையோ, விளம்பரத்தையோ, கணினியில் பதிவு செய்து கொள்ள பல் ஊடகம் / சாதனம் பயன்படுகிறது. அதற்கு தேவையான அளவு ஒலியை பதிவு செய்து கொள்ளலாம்.\nபொதுவாக, திரையரங்குகளில் நாம் கண்டு மகிழும் திரைப்படங்கள் மேற்குறிப்பிட்ட காட்சி உயிரூட்டம், ஒலி, படவரைவுகள் போன்ற அனைத்து உட்கூறுகளையும் கொண்டுள்ள ஒரு பல் ஊடகம். ஆனால், அது ஒரு வழிப்பாதை (Linear way)யாக உள்ளது. அதாவது படம் தொடங்குதல் முதல் முடிகின்ற வரையில் பங்கேற்பாளர்களின் இடைவினைக்கு இடம் தராது காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி, ஒளி, நாடா பதிவுக்கருவியினைப் (VCR) பயன்படுத்தி படம் பார்க்க முற்பட்டாலும் ஒலி, ஒளி தரத்தை கூட்டுதல் அல்லது குறைத்தல் மற்றும் படத்தை தொடர்ந்து பார்த்தல் அல்லது நிறுத்துதல் போன்ற வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மாறாக பங்கேற்பாளர்களின் இடைவினைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், பல் ஊடகம் மாணாக்கர் இடைவினை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாணாக்கர் தேவையான விளக்கங்களை கேட்டுப் பெறவும், கற்றவற்றில் தெளிவு பெற்றார்களா என்பதை சோதித்து அறியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபடிநிலை 1: மாதிரி பல் ஊடக மென்பொருள்களைப் பார்த்தல் (Viewing Sample Multimedia Softwares) : பல் ஊடக மென்பொருள்களை எவ்வாறு தயாரித்து உள்ளார்கள் என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தேவைப்பட்டால் இணையதளம் (Internet) உதவியோடு மேலும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.\nபடிநிலை 2 : பாட உட்பொருளைத் திட்டமிடுதல் (Planning the Content) : எந்த வகுப்பினை எந்தபாடத் தலைப்பின் உட்பிரிவை கணினி மென்பொருள் தயாரிப்பதற்காக எடுத்துக் கொள்கிறோம் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுதல் வேண்டும். மேலும் அப்பாடப்பொருளின் கற்றல் நோக்கங்களை எவ்வாறு கற்பிக்கும் போது மாணவர்களால் முழுமையாக அடையமுடியும் என்பதையும் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். திட்டத்தை மீள்பார்வை செய்து பல் ஊடகத்தால் கற்பிப்பதே இத்தலைப்பிற்கு சாலச்சிறந்தது என உறுதி செய்து கொள்ளுதல் அவசியமாகும்.\nபடிநிலை 3 : பாட உட்பொருளுக்கு ஏற்ற கதை வடிவமாக்குதல் (Creating Story Board): பாட உட்பொருளை பல்ஊடக மென்பொருள் தயாரிப்புக்கு ஏற்ற கதை வடிவமாக மாற்றுதல் வேண்டும். அவ்வாறு உருவாக்கும்போது எந்த கற்றல் நோக்கமும் விடுபட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். அதனை ஒன்றன்பின் ஒன்றாக, தொடர்ச்சியாக நகர்ந்து செல்லத்தக்க நழுவங்களாக (Slides) கணிப்பொறி உதவியோடு தயாரித்துக் கொள்ள வேண்டும்.\nபடிநிலை 4 : பாட மேல்நோக்கினை உருவாக்குதல் (Creating an Outline) : மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பாடக் கருத்தை மையமாகக் கொண்டு தலைப்பை உருவாக்கிடல் வேண்டும். தேவைக்கேற்ப ஒவ்வொரு நழுவத்திற்கும் அத்தலைப்பை அந்நழுவத்தில் உரிய இடத்தில் இடம் பெறச் செய்து சேமித்து (Save) வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\nபடிநிலை 5 : மென்பொருள் தயாரிப்பின் தரத்தை உயர்த்துதல் (Enhancing the quality of the Software) : மேற்கண்ட படிநிலைகளில் உருவாக்கப்பட்ட பாடக்கருத்துகளை செறிவூட்டத் தேவையான இடங்களில் ஒலி, படங்கள், வரைபடங்களின் காட்சிகள் போன்றவற்றை இடம் பெறச் செய்தல் வேண்டும். உருவாக்கப்படும் மென்பொருளின் தரம் உயர்ந்ததாக அமைய கீழ்காண் செயல்பாடுகளை தேவைக்கேற்ப செய்து கொள்ளலாம்.\n(i) பின்புற அமைப்பைச் சேர்த்தல் (Adding Background Design) : ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களையோ, நழுவங்களில் உள்ள கற்றல் செயல்பாடுகளுக்குப் பின்புறம் சேர்க்கலாம். இதனால் கற்போர் ஆர்வமுடன் கற்றலுக்கு ஈர்க்கப்படுவர்.\n(ii) தனித்து வரையப்பட்ட படங்களைச் சேர்த்தல் (Adding Graphics from Clip Art) : தேவைக்கேற்றார்போல் விலங்குகள், பறவைகள், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை தேர்வு செய்து உரிய இடத்தில் இடம்பெறச் செய்யலாம்.\n(iii) நகர்படமாக்கல் (Adding Animations) : காட்சி - கேள்வி, ஒலி, வரைபடம், திரைப்படம் போன்றவற்றிற்கு நகர்படம் கொடுக்கப்படும் போது அது மேலும் தரம் உ��ர்ந்து காணப்படும். எனவே, மாணாக்கரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தயாரிப்புக்கு நகர்படம் கொடுத்தல் மிகவும் அவசியமாகிறது. நழுவங்களிலிருந்து கருத்துக்களை மாணாக்கருக்கு கொடுக்கும்போது அல்லது நழுவங்களுக்கிடையே எங்கெங்கு நகர்படம் தேவையோ அங்கெல்லாம் நகர்படம் கொடுக்கப்படும் போது மாணவர்கள் உள்ளக் கிளர்ச்சியால் ஈர்க்கப்படுவார்கள்.\n(iv) ஒலியை பதிவு செய்தல் (Sound Recording) : பொதுவாக வெறும் காட்சிகளை மட்டும் காண்பதைவிட காட்சிகளோடு சேர்ந்த ஒலியையும் கேட்கும்போது மாணாக்கரின் மனதில் பசுமரத்தாணியாக கருத்துகள் பதிவாகின்றன. எனவே, தேவையான நழுவங்களில், தேவையான கருத்துகளை எழுத்துவடிவில் கொடுப்பதைவிட ஒலி வடிவில் கொடுப்பது சிறந்தது எனக் கருதும் போது ஒலியை பதிவு செய்தல் சிறப்பினைத் தருகிறது. அது நழுவங்கள் 1, 2, 3... என்று தொடர்ச்சியாக காட்சிகள் மாறும்போது தன்னிச்சையாகவே ஒலியை பிரதிபலிப்பது போன்றோ அல்லது மாணாக்கர் தேவையான இடங்களில் அதற்குரிய பொத்தான்களை (button) அழுத்தி ஒலியை பெறக்கூடிய அளவிலோ ஒலியினை பதிவு செய்து கொள்ளலாம். ஒலி கொடுப்பவர் தெளிவாக புரியும் விதமாக உச்சரித்தல் அவசியமாகும். தேவையான ஒலிகளை இணையதளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.\n(V) இசையை பதிவு செய்தல் (Adding Music) : நழுவங்களில் காணும் காட்சிகளுக்கு பின்புலத்தில் எந்தவிதமான இசையை பதிவு செய்தால், அக்காட்சி மேலும் மென்மையடையும் என்பதை அறிந்து அந்த இசையை அங்கு பதிவு செய்தல் சிறப்பாகும். அவ்வாறு பதிவு செய்வதற்கு எந்தவித மூலங்களிலிருந்தும் இசையினை எடுத்து பதிவு செய்யலாம் அல்லது புதிதாக இசையை உருவாக்கியும் பதிவு செய்யலாம்.\n(vi) படங்களை இணைத்தல் (Inserting Movie) : பாடக்கருத்துகளை தெளிவாக விளக்கிட தேவையான பட விளக்கங்களை கொடுத்தல் சிறப்பாக அமையும். அதற்காக இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎ.கா : சூரிய குடும்பத்தை விளக்கத் தேவையான படங்களை இணைய தளம் மூலமாக பெற முடிகிறது.\n(vii) வரைபடங்களைச் சேர்த்தல் (Inserting Chart) : சில அறிவியல் ஆய்வு முடிவுகளை வரைபடம் மூலமாக விளக்கும்போது வரைபடங்களை வரைந்து கொள்ளுதல் நன்மை பயக்கும். இதற்கு தேவையான புள்ளி விவரங்களை கணினியில் எக்ஸ்சல் புள்ளி விவரத்தாளில் (MS-Excel Data Sheet) பதிவு செய்ய வேண்டும். இப்போது வரைபடம் வரைவதற்கான பொத்தானை அழுத்தும���போது கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் கேட்கப்பட்ட வடிவில் வரைபடங்கள் கிடைக்கின்றன. அவற்றை அதற்கான நழுவங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.\n(viii) இணையதளத்துடன் இணைத்தல் (Adding Hyperline) : கணினியில் இணைய தள வசதி இருக்கும் பட்சத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருளை ஒரு குறிப்பிட்ட கோப்பில் (file) தொடர்புபடுத்தி கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட வலை தளத்தில் (Website) பதிவு செய்தல் வேண்டும். தேவையான இடங்களில், தேவையான நேரத்தில் அந்த குறிப்பிட்ட வலை தளத்திற்குச் சென்று தேர்ந்தெடுத்து கற்றுக் கொள்ளலாம் அல்லது படைப்பாக வழங்கலாம்.\nபடிநிலை 6 : கைப்பிரதி அல்லது ஒளிபுகும் தாளில் பிரதி எடுத்தல் (Taking Printouts or Printing on Transparency Sheets) : தயாரிக்கப்பட்ட மென்பொருளின் உட்கருத்துகளை மாணாக்கருக்கு கை பிரதியாக கொடுக்க விரும்பினாலோ அல்லது ஒளிபுகும் தாளில் பிரதியெடுத்து பின்பு விளக்கி கூற முற்பட்டாலோ அதற்கான பொத்தான்களை அழுத்தி தேவையான பிரதிகளை வண்ணத்திலோ அல்லது கருப்பு வெள்ளையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.\nபடிநிலை 7 : பல வடிவங்களில் பல்ஊடக மென்பொருளை பதிவு செய்து கொள்ளுதல் (Saving Multimedia Presentation in Different Formats) : பவர் பாய்ண்ட் படைப்பு (Power Point Show), சேமித்துவைத்து செல்லல் (Saving with Pack and Go) மற்றும் இணைய பக்கம் (Web Page) போன்ற பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.\nமேலும் மென்பொருளின் தரத்தை உயர்த்த தயாரிக்கப்பட்ட மென்பொருளை ஒரு சிறு மாணவர் குழுவை மாதிரியாகக் (samples) கொண்டு சோதனை செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.\nபடித்தல், கேட்டல், செய்து கற்றல், தொட்டு உணர்தல் போன்ற அனைத்து கற்றல் வழிமுறைகளையும் பின்பற்றி கற்றல் முழுமை பெறுகிறது.\nஒரே ஒரு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது.\nஒரு முறை மென்பொருள் தயாரிக்கப்பட்டுவிட்டால் அதனை பல ஆண்டுகள் பயன்படுத்த முடிகிறது.\nதரமான மென்பொருட்களை தயாரித்துவிட்டால் அவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி அல்லது இணையதளம் மூலமாக இணைத்து கற்றலை எளிமையாக்க முடிகிறது.\nஆசிரியர், மாணாக்கர்களுக்கு உதவிகள் தேவைப்படும் இடத்தில் மட்டும் வழிகாட்டுநராக செயல்பட்டால் போதுமானதாகும்.\nமெதுவாக கற்போரும் ஆர்வமுடன் பங்கேற்று கற்க வாய்ப்பு உள்ளது.\nஇம்முறையை பின்பற்றி கற்கும்போது குறைதீர் கற்றலுக்கு புதிதாக ஒரு அணுகுமுறையை கையாள வேண்டிய அவசியம் இல்லை. மென்பொருளை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை கற்க வாய்ப்பளித்தால் போதுமானதாகும்.\nஇம்முறையில் கற்றுக் கொள்ளும்போது ஒரே நேரத்தில் பெரும்பாலான உணர் உறுப்புகளை (கண், காது, வாய், தோல்) பயன்படுத்தி கற்றுக் கொள்வதால் கற்றல் விரிவடைகிறது.\nஇம்முறை கற்பித்தலானது கவர்ச்சிகரமான முறையாக அமைவதால் மாணவர்கள் இடை நிற்றல் குறைவதோடு அடைவுத் திறனும் மேன்மை அடைகிறது.\nமென்பொருள் தயாரிப்பதற்கு அதிக கால விரயம், அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது.\nஅனைத்து மாணவர்களுக்கும் கணினியை வழங்குதல் என்பது கடினமானதாகவும், அதிக பொருட்செலவினை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\nஎல்லா பாடக்கருத்துகளுக்கும் மென்பொருள் தயாரிப்பது என்பது இயலாத ஒன்றாகும்.\nஎல்லா வகுப்பு மாணவர்களுக்கும் இம்முறையை பின்பற்றி கற்பிப்பது என்பது கடினமானதாகும்.\nஇம்முறையில் கற்பிப்பதற்கு முன் அனைத்து மாணவர்களையும் கணிப்பொறி மூலம் கற்க ஏதுவாக, அவர்களுக்கு கணிப்பொறியை இயக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஏற்படுகிறது.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் மென்பொருள் தயாரிக்கவும் மற்றும் கணினியை கையாளுவதற்கும் பயிற்சிகள் கொடுக்கப்படல் வேண்டும்.\nஅனைத்துப் பள்ளிகளுக்கும் நல்ல வடிவமைக்கப்பட்ட கணினிகளும், மின் இணைப்புகளும் கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்.\nமாணவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும்போது, சில மாணவர்கள் சில பாடப்பகுதிகளை கற்றுக் கொள்ளாமல் சென்றுவிட வாய்ப்பு உள்ளது.\nகணினிகளில் ஏற்படும் சில குறைகளை நீக்கவும் வைரஸ் போன்றவற்றை அழிக்கவும் ஆசிரியர் தெரிந்திருத்தல் அவசியமாகிறது. அதாவது கணினி அறிவு (Computer Literacy) போதுமான அளவு பெற்றிருத்தல் வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (4 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்���ம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)\nமருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55049-no-band-baaja-baraat-during-kumbh-all-weddings-to-be-cancelled-in-prayagraj-between-jan-march-2019-up-govt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T08:08:55Z", "digest": "sha1:2CFD2CILRJW7DNJQWWWHYNFH3RNYG3I6", "length": 14791, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து? | No 'band-baaja-baraat' during Kumbh? All weddings to be cancelled in Prayagraj between Jan-March 2019: UP govt", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏ���மனதாக தேர்வு செய்கின்றனர்.\n“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து\nதனியார் இடங்களில் பக்தர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் சுமார் 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்தாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறுகிறது. அதைப் போலவே ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும். அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டு பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு அரை கும்பமேளா நடைபெறவுள்ளது.\nஇந்த கும்பமேளா நாட்களில் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடுவார்கள். நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது.\nஅலகாபாத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் அரை கும்பமேளா விழா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், அலகாபாத் நகரில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அரை கும்பமேளா நடைபெறும் நாட்களில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் முன் பதிவுகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகும்பமேளாவுக்கு அறைகள் ஒதுக்க வேண்டியுள்ளதாக தனியார் மண்டபங்களில் நடைபெறவிருந்த 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.\nஇதுகுறித்து அலகாபாத் நகர திருமண மண்டப உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “இதில் நிறைய திருமணங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே பல்வேறு குடும்பங்களால் முன்பதிவு செய்யப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் எப்படி இந்த நிலையை சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை. மேலும���, அவர்கள் கொடுத்த முன் பணத்தையும் எப்படி கொடுக்க போகிறோம் என்பது தெரியவில்லை. இதில் ஐந்தில் ஒரு திருமணம் முஸ்லீம்களுடையது” என்றார்.\nஇதுகுறித்து உத்தரபிரதேச அமைச்சர் நந்த் குமார் நந்தி கூறுகையில், “கும்பமேளா நாட்களில் திருமணம் வைத்திருந்த குடும்பத்தினர் என்னை சந்தித்து, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது” என்றார்.\nஅலகாபாத் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறுகையில், “இந்த உத்தரவு அலகாபாத் நகரில் கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதற்காக கூடும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஆனால், கும்பமேளா நிர்வாகி ஒருவர், “கும்பமேளா நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 ச.கிமீ பகுதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். நகரின் இந்த முக்கிய பகுதியில் மட்டும் சுமார் 2000 ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன” என்று கூறினார்.\n“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில்..\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்\nநீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்குப் பதிய உச்சநீதிமன்றம் அனுமதி\n‘யோகி ஆதித்யநாத்தை ஏன் முதல்வராக்கினோம்’ - அமித் ஷா விளக்கம்\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள��ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/16074-india-scores-144-for-8-in-nagpur-t20.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T08:00:05Z", "digest": "sha1:I37LLRADOMNASGPHLKZ7BP7YCDY2JTWG", "length": 9115, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரை சமன் செய்யுமா இந்தியா?.. இங்கிலாந்து அணிக்கு 145 ரன்கள் இலக்கு | India Scores 144 for 8 in Nagpur T20", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதொடரை சமன் செய்யுமா இந்தியா.. இங்கிலாந்து அணிக்கு 145 ரன்கள் இலக்கு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.\nதொடரை சமன் செய்ய வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் விராத் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்தில் அதிரடி காட்டிய கோலி 21 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 7 ரன்களிலும், யுவராஜ் சிங் 4 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரில் தோனி, பாண்ட்யா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி\nபட்டினி கிடந்தாலும் இளைக்காத சுறா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாதத்தில் 10 நாட்கள் போஷ் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுத்தம்\nஒரே ட்வீட் தான்; மகனிடம் தாயை பேச வைத்த ரயில்வே துறை\n“தூய்மை இந்தியா திட்டம் வேலூரில் செயல்படுகிறதா ” - தங்க மகன் சதீஷ் சிவலிங்கம் வேதனை\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி\n''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\n‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவில் விருது\n“ஏர் இந்தியா விற்கப்படும்” - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி\nபட்டினி கிடந்தாலும் இளைக்காத சுறா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/trees/4", "date_download": "2019-10-14T09:00:59Z", "digest": "sha1:2ZMXUDD64YCRMDGM7G6OUACC5JKMDASR", "length": 7877, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | trees", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமரம் வெட்ட வேண்டும்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு தண்டனை\nசீமைக்கருவை மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...\n69ஆவது பிறந்த நாள்..... 69 லட்சம் மரக்கன்றுகள்\nவர்தா வாரி சுருட்டிய மரங்களுக்கு உயிரூட்ட முடியும்... 90 நாட்களில் துளிர்‌விடும்..\nபுயலில் ஏன் விழுந்தன மரங்கள்\nசென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா'\nமழையால் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை\n800 மரங்களை வெட்டிவிட்டு கட்டும் பாலம் தேவையில்லை: பெங்களூரூவில் எதிர்ப்பு\nதேனி சுருளிதீர்த்த பகுதியில், வெட்டிக் கடத்தப்படும் வெண்தேக்கு மரங்கள்... வனத்துறையினர் உதவுவதாக புகார்\nபெண் குழந்தை பிறப்பை 111 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடும் அதிசய கிராமம்\nஇளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்\nசீமைக் கருவை மரங்களை அகற்றுவது குறித்து வைகோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமரம் வெட்ட வேண்டும்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு தண்டனை\nசீமைக்கருவை மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...\n69ஆவது பிறந்த நாள்..... 69 லட்சம் மரக்கன்றுகள்\nவர்தா வாரி சுருட்டிய மரங்களுக்கு உயிரூட்ட முடியும்... 90 நாட்களில் துளிர்‌விடும்..\nபுயலில் ஏன் விழுந்தன மரங்கள்\nசென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா'\nமழையால் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை\n800 மரங்களை வெட்டிவிட்டு கட்டும் பாலம் தேவையில்லை: பெங்களூரூவில் எதிர்ப்பு\nதேனி சுருளிதீர்த்த பகுதியில், வெட்டிக் கடத்தப்படும் வெண்தேக்கு மரங்கள்... வனத்துறையினர் உதவுவதாக புகார்\nபெண் குழந்தை பிறப்பை 111 மரக்கன்றுகள் நட்டு கொ��்டாடும் அதிசய கிராமம்\nஇளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்\nசீமைக் கருவை மரங்களை அகற்றுவது குறித்து வைகோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2011/01/", "date_download": "2019-10-14T09:29:24Z", "digest": "sha1:3YTG27H2RF3GPNQEJGPGUXWLJNIDMD6Y", "length": 11438, "nlines": 119, "source_domain": "may17iyakkam.com", "title": "January 2011 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசத்தியமூர்த்தி பவன் முற்றுகை. மீனவர் படுகொலைக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு\nஇன்று போராட்டகளத்திர்க்கு வந்த மீனவ பெண்களின் உறுதியான மனநிலை அற்புதமாக இருந்தது. பெண்களால் மட்டுமே தமிழ்நாட்டின் அரசியல் நிலையை மாற்றமுடியும் என்கிற என் நிலைப்பாடு மேலும் உறுதிப்பட்டது இன்று.. அறிஞர் ...\nபோராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்\nபோராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். ——தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும் சனவரி 9 , 2011 சென்னை மே பதினேழு இயக்கம் வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-14T08:14:38Z", "digest": "sha1:LISJBKGXGXRNRIPH25EB3WS5PMOV2SIZ", "length": 7604, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசு கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்��ிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஇயேசு கோட்டை கென்யா நாட்டின் மொம்பாசா தீவில் அமைந்துள்ளது. இக்கோட்டையை வடிவமைத்தவர் இத்தாலிய நாட்டு கட்டிடக் கலை வல்லுர் ஜியோவானி பாட்டிஸ்டே கைராட்டி ஆவார். இது 1593 மற்றும் 1596 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.\nபோர்த்துகல் நாட்டு மன்னர் கிங் பிலிப்பின் கட்டளையால், மொம்பசாவின் பழைய துறைமுகத்தை பாதுகாக்க கட்டப்பட்டது. சுவிஸ் கோஸ்ட்டில் போர்த்துகீசியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரே கோட்டையாக இயேசு கோட்டை இருந்தது. மேலும் இந்திய பெருங்கடல் வர்த்தகத்தின் மீதான செல்வாக்கை நிறுவ ஒரு மேற்கத்திய வல்லரசின் முதல் வெற்றிகரமான முயற்சியின் ஒரு சான்றாக இதுஅங்கீகரிக்கப்பட்டது.\nஇயேசு கோட்டை இப்போது வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஒரு பிரபலமான இடமாக உள்ளது. பல சுற்றுலாத் தலங்கள், பாதுகாப்பு ஆய்வகம், கல்வித் துறை, பழைய டவுன் கன்சர்வேஷன் அலுவலகம் இணைந்து, முக்கிய சுற்றுலா அம்சமாக இந்த கோட்டை முக்கியத்துவம் பெறுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இக்கோட்டைய உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2018, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-14T08:13:17Z", "digest": "sha1:F7F7FI5XJY7K332YFKKRCRXP5BPEQ3FR", "length": 9686, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டுசிவிரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாட்டுசிவிரி ஊராட்சி (Kattusiviri Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதி���ளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1724 ஆகும். இவர்களில் பெண்கள் 873 பேரும் ஆண்கள் 851 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 33\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மயிலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-14T08:33:36Z", "digest": "sha1:NF2ZBGHJFKCFJ4QDFRL77HFPE2QO2DEH", "length": 6072, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமபாட்டுப்புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமபாட்டுப்புள்ளி (Break even Point) என்பது பொருளியலில் பொருட்கள் சேவைகள் உற்பத்தி வழங்களின்பொழுது ஏற்பட்ட செலவும்,வருமானமும் சமப்படும் புள்ளியாகும்.இப் புள்ளியில் இலாபமோ நட்டமோ காணப்படாது. கிரயக் கணக்கியலிலும்(Cost Accounting),பொருளியலிலும் உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கையினை தீர்மானிப்பதற்கு இப்புள்ளி தீர்மானிக்கப்படல் அவசியமாகும்.\nஇப்புள்ளி சமபாட்டு அட்டவணை (break even chart) மூலம் அல்லது சமன்பாட்டிலிருந்து துணியப்படும்.\nஇங்கு ஒரலகின் பங்களிப்பு (Contribution)என்பது ஒரலகின் விற்பனை விலை - ஒரலகின் மாறிக்கிரயம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2018, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/oct/09/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3250284.html", "date_download": "2019-10-14T08:22:31Z", "digest": "sha1:7FSJ73QTHLLFNRUEOFT7LLCURKPMLCAV", "length": 7266, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஇளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது\nBy DIN | Published on : 09th October 2019 06:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.\nமீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், வடக்கு தெருவைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன் (35),சண்முகசுந்தரம் ( 43). இவா்களிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பாகல் மேடு கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு வயலை மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வேல்முருகன் குத்தகைக்கு எடுத்துள்ளாா்.இதுகுறித்து வேல்முருகனிடம் சண்முகசுந்தரம் கேட்டு தகராறில் ஈடுபட்டு,கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். புகாரின்பேரில் மீன்சுருட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்��ுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jio-overtakes-airtel-to-become-indias-no-2-telecom/", "date_download": "2019-10-14T08:11:30Z", "digest": "sha1:3ETRLCEEGDAKREDEPDPWH7C5JFQ3PQOM", "length": 9052, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ - Gadgets Tamilan", "raw_content": "\nஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்தை பெற்று மொத்தமாக 30.6 கோடி பயனாளர்களை டெலிகாம் சந்தையில் பெற்றுள்ளது. முதலிடத்தில் தொடர்ந்து வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் விளங்குகின்றது.\nகடந்த டிசம்பர் 2018 மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.4 கோடியாக இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு ஏர்டெல் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nநெ.2 இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், சமீபத்தில் 30 கோடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கடந்தது.\nகடந்த 2018 டிசம்பர் மாத முடிவில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை 28.4 கோடியாக இருந்த விபரத்தை வழங்கியுள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் ஏர்டெல் தொடர்ந்து குறைந்த எண்ணிக்கை வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்து வருகின்றது. வோடபோன் ஐடியா நிறுவனம் டிசம்பர் இறுதியில் 38.7 கோடி பயனாளர்களை கொண்டிருந்தது.\nஆனால் ர���லையன்ஸ் ஜியோ நிறுவனம், 2019 ஆம் ஆண்டின் தொடக்க மூன்று மாதங்களில் 2.7 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. எனவே, சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 30.6 கோடியாக உயர்த்தியுள்ளது.\nகடந்த 19 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் , இந்தியாவின் முதன்மையான நிறுவனம் என்ற பெருமையை வகித்து வந்த ஏர்டெல் , வோடபோன் ஐடியா இனைப்பிற்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது ஜியோவின் வளர்ச்சி காரணமாக மூன்றாம் இடத்திற்கு ஏர்டெல் சரிந்துள்ளது. முதன்மையான இடத்தில் தொடர்ந்து வோடபோன் ஐடியா விளங்குகின்றது.\nரூ.600 கட்டணத்தில் ஜியோ ஜிகா பைபர் லேண்ட் லைன், பிராட்பேண்ட், மேலும் பல,\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி இணைய வேகத்தில் தொடர்ந்து முதலிடம்\nஒன்பிளஸ் 7 ப்ரோ விலை விபரம் கசிந்தது\nஒன்பிளஸ் 7 ப்ரோ விலை மற்றும் நுட்ப விபரம் கசிந்தது\nஅன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா உடன் வோடபோன் ரூ.139 ரீசார்ஜ் ஆஃபர்\nஅன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா உடன் வோடபோன் ரூ.139 ரீசார்ஜ் ஆஃபர்\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/telecom-subscriber-base-crosses-120-crore-in-india/", "date_download": "2019-10-14T08:59:57Z", "digest": "sha1:HULEWUTD36JXUAJ5YWKSLKN7EP735VI7", "length": 9467, "nlines": 98, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "120 கோடி டெலிகாம் பயனாளர்கள், வோடபோன் ஐடியா தொடர் சரிவு - டிராய் - Gadgets Tamilan", "raw_content": "\n120 கோடி டெலிகாம் பயனாளர்கள், வோடபோன் ஐடியா தொடர் சரிவு – டிராய்\nபிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனத்தை தவிர 35 லட்சம் பயனாளர்களை வோடபோன் ஐடியா இழந்துள்ளது.\nஇந்திய தொலைத்தொடர்பு துறை மிகப்பெரிய சவாலை கடந்த சில வருடங்களாக எதிர்கொண்டு வரும் நிலையில் 120 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்களை ஜனவரி 2019-ல் பெற்றுள்ளது.\nகடந்த டிசம்பர் 2018-ல் மொத்த தொலைத் தொடர்பு வாடிக்கையாளரின் எண்ணிக்கை 118 கோடியாக இருந்தது. குறிப்பாக ஜியோ நிறுவனம் 93 லட்சம் பயனாளர்களையும், பிஎஸ்என்எல் 9.3 லட்சம் பயனாளர்களை ஜனவரி மாதம் இணைத்துள்ளன.\nஇந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாத முடிவில் டெலிகாம் பயனாளர்கள் எண்ணிக்கை 120 கோடியை கடந்துள்ளது. முன்பாக கடந்த ஜூலை 2017 மற்றும் மே 2018-ல் என இரு முறை 120 கோடி பயனாளர்களை கடந்தது குறிப்பிடதக்கதாகும்.\n120 கோடி பயனாளர்களில் 118 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்கள் மொபைல் இணைப்பினையும், மற்றவர்கள் லேண்ட் லைன் சார்ந்த சேவையை பெறுபவர்களாகும்.\nநாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.4 கோடியாக உள்ளதாக, கடந்த ஜனவரி மாதம் மட்டும் 35.8 லட்சம் பயனாளர்களை இந்நிறுவனம் இழந்துள்ளது.\nஏர்டெல் டெலிகாம் நிறுவனம், கடந்த ஜனவரியில் 1 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து சுமார் 28.5 கோடி பயனாளர்களை பெற்றதாக உள்ளது. இதனை தொடர்ந்து 4ஜி சேவை மட்டும் வழங்கும் ஜியோ நிறுவனம் விளங்குகின்றது.\nகடந்த ஜனவரி 2019-ல் சுமார் 93 லட்சம் பயனாளர்களை ஜியோ இணைத்து மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 29 கோடியை கடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், 9.82 லட்சம் புதிய பயனாளர்களை இணைத்து மொத்த எண்ணிக்கையை 11.53 கோடியாக உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை ஜியோ பெற வாய்ப்புள்ளது.\nமொபைல் வழியாக இணையம் 98.63 சதவீதமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ 28 கோடி வாடிக்கையாளர்ளுடன் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும், வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nsamsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\n20 நாட்களில் 5ஜி சேவையை இந்தியாவில் வழங்க இயலும் - ஹூவாய் அதிரடி\n20 நாட்களில் 5ஜி சேவையை இந்தியாவில் வழங்க இயலும் - ஹூவாய் அதிரடி\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/couple-risky-photo-click-on-running-train-goes-viral-tamil-news-235494", "date_download": "2019-10-14T08:18:14Z", "digest": "sha1:RWFDCJD77XLWS7JBLNLJNS3YUVNSEBBE", "length": 8615, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "couple risky photo click on running train goes viral - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » ஓடும் ரயிலில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்\nஓடும் ரயிலில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்\nகடந்த சில ஆண்டுகளாக ரிஸ்க்கான செல்பிகள் உள்பட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் காதல் ஜோடி ஒன்று ஒடும் ரயிலில் ரிஸ்க்கான முத்தம் கொடுத்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓடும் ரயிலில் ஒரு கையை மட்டும் கம்பியில் பிடித்தவாறு நின்றிருக்கும் காதலன் மீது சாய்ந்தவாறு காதலி கொடுக்கும் முத்தத்தை தான் ஒருவர் புகைப்படம் எடுத்து வைரலாக்கியுள்ளார். அதிலும் ரயில் பல அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nகொஞ்சம் பிசகினாலும் இருவரின் எலும்பு கூட கிடைக்காது என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்து இந்த புகைப்படம் எடுக்க இந்த காதல் ஜோடி போஸ் கொடுத்துள்ளதை ஒருசிலர் பாராட்டினாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nசீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nநிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு\nவேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nசென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா\n19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்\nகணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nகணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7536", "date_download": "2019-10-14T09:05:38Z", "digest": "sha1:QZTG222H7J6Y7IDVOLW7AF3WWUIFO72N", "length": 13012, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தயில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nபொலிஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை\nபொலிஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை\nபொலிஸ் வாகனத்திற்குள் குழந்தை பிறந்த சம்பவமொன்று கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் இம் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.\nகுழந்தையை பிரசவித்த பெண்ணிற்கு இம்மாதம் 23 ஆம் திகதி பிரசவத் திகதியாக வைத்தியர்கள் அறிவித்திருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் குழந்தை பிரசவித்துள்ளார்.\nபிரசவமடைந்த கர்ப்பிணிப்பெண் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரசவ வலி ஏற்பட்டதையடுத்து குறித்த கர்ப்பிணிப் பெண்ணை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துவந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகட்டுநாயக்க அதிவேக வீதியில் வைத்து குறித்த பெண்ணை அழைத்து வந்த வாகனத்தின் டயரில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாகனத்தில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை பேலியகொட பகுதியில் வைத்து அவதானித்த கட்டுநாயக்க அதிவேக வீதி பொலிஸார், உடனடியாக குறித்த பெண்ணை பொலிஸ் வாகனமொன்றில் ஏற்றி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், அழைத்துச் சென்ற வழியில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பொலிஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.\nஅதன் பின்னர் பொலிஸார் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் குறித்த பெண் மற்றும் குழந்தையை அனுமதித்துள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கருத்��ு தெரிவிக்கையில்,\nபொலிஸார் தங்களது வேலையை பொருட்படுத்தாமல் இரு உயிர்களையும் காப்பாற்றியுள்ளனர்.\nஇது தற்போதைய சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். பொலிஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nபொலிஸ் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி குழந்தை வைத்தியசாலை\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\n‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-10-14 14:37:51 ரியோ ராஜ் ஜோடி ரம்யா நம்பீசன்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n2019-10-14 14:28:52 அரசாங்கம் ஆட்சி ஈஸ்டர் தாக்குதல்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nசுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:30:24 மத்துகம நிதிமோசடி திருட்டு\nதங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது\nஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:22:25 கட்டுநாயக்க தங்க பிஸ்கட்டுகள் கைது\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தயில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூ���ி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/new-zealand/", "date_download": "2019-10-14T07:57:35Z", "digest": "sha1:XM3WDWYDBEAXZ64AF5YE37Z5OL5MXFK4", "length": 13692, "nlines": 207, "source_domain": "dinasuvadu.com", "title": "New Zealand Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது\nமுதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்… – காமெடி நடிகர் விவேக் ட்விட்.\nகேரி கிறிஸ்டன் போல மோசமான சாதனை படைத்த மார்க்ராம்,..\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது\nமுதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்… – காமெடி நடிகர் விவேக் ட்விட்.\nகேரி கிறிஸ்டன் போல மோசமான சாதனை படைத்த மார்க்ராம்,..\nநியூஸிலாந்திற்கு எதிரான டி சில்வா சதம்.. முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன் ..\nநியூஸிலாந்து அணி, இலங்கைக்கு சுற்று பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ...\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கேப்டன் கர்ப்பம் \nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் அமெ சட்டர்த்வெ��்ட் கடந்த 12 வருடங்களாக நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 32 வயதான அமெ சட்டர்த்வெய்ட் இதுவரை 119 ஒரு ...\n நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி\nஇலங்கை , நியூஸிலாந்து அணி இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...\nடெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nநியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ...\nகுழந்தைகளே விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்- ஜிம்மி நீஷம்\nநேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 ...\nஐசிசி அறிவித்த உலகக்கோப்பை கனவு அணியில் இடம் பெற்ற ரோஹித் , பும்ரா\nநேற்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக ...\nஉலகக்கோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்திய இங்கிலாந்து வீரர்கள்\nநேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து பலப்பரீட்சை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் ...\n ஐசிசி-யை சாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nநேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து ...\nநியூஸிலாந்து 93 பந்திற்கு பிறகு அடித்த பவுண்டரி \nநேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து ...\nமார்ட்டின் கப்திலின் ஓவர் த்ரோவால் உலகக்கோப்பையை இழந்த நியூஸிலாந்து \nநெற்றியை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=763:2008-04-20-10-47-49&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-10-14T07:47:34Z", "digest": "sha1:ODT6FTWIOZW4HX2JDQ5ZDHI7NUTX62GM", "length": 21525, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் தமிழன் என்றால் எதிரியா\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.\nபேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.\nஇந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.\nஎப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம் எனக் கூறிக்கொண்டு, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு புலிகளின் பாசிசம் எதிர்த்தளத்தில் ஆடுகின்றது.\nபேரினவாதத்தின் ஒன்று குவிந்த அந்த பாசிசத்தை எதிர்ப்பதற்கு அதனால் முடிவதில்லை. தனக்குள் ஆயிரம் ஒடுக்குமுறைகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதை பாதுகாத்தபடி, பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடிவதில்லை. சிங்கள பேரினவாதம் என்ற எதிரிக்கு எதிராக, தமிழ்மக்களை அழைத்துச் செல்ல புலிகளால் முடிவதில்லை. மாறாக சிங்கள பேரினவாதம் தமிழன் என்ற அடையாளம் ஊடாக தாக்குதலை நடத்தும் போது, புலிகள் தமிழனுக்குள்ளான அடையாளங்கள் மீது தாக்குதலை நடத்துகின்றது. புலிகளால் தமிழ் மக்களை முரண்பாடுகளை களையும் ஒரு புரட்சிகர தலைம�� ஊடாக மக்களை வழிநடத்த முடிவதில்லை. முரண்பாடுகள் மீது தாக்குதலை நடத்தி, தமிழரைப் பிளந்து எதிரிக்கு அதை சாதகமாக்கிவிடுகின்றனர். இப்படி சிங்கள பேரினவாதத்தைப் பலப்படுத்தி நிற்கின்றனர்.\nஇந்த சிங்களப் பேரினவாதமோ, ஒட்டுமொத்த தமிழர் மீது பாரிய தாக்குதலை நடத்துகின்றது. இன்று கொழும்பை மையமாக வைத்து நடாத்துகின்ற இன சுத்திகரிப்பு கைதுகள் பேரினவாத முகத்தை மறுபடியும் நிறுவுகின்றது. இப்படி இலங்கையில் அதி பயங்கரமான சிங்கள பேரினவாதம் மேலேழுந்து நிற்கின்றது.\nஅரசு, புலிகளின் குண்டு வெடிப்புக்களை காரணம் காட்டி, பேரினவாத பாசிச நடத்தைக்கு நியாயம் கற்பிக்கின்றனர். புலிகள் குண்டு தாக்குதலை வெறும் பயங்கரவாதமாக காட்டப்படுவதை நாம் அங்கீகரிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் அரசு பயங்கரவாதம், ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மேல் எவிவிடப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் தான், மக்களில் இருந்து விலகிய புலிப் பயங்கரவாதம். இதைக்காட்டி தமிழ் இனம் மீது தாக்குதலை நடத்துவதை நாம் அங்கீகரிக்க முடியாது.\nபுலிகளின் குண்டு வெடிப்புகளை நாம் மற்றொரு கோணத்தில் மட்டும் தான், விமர்சிக்க முற்படுகின்றோம். அப்பாவி மக்கள் மேலான தாக்குதலாக இருப்பதையும், இது போன்ற குண்டு வெடிப்புகள் மூலம் எதையும் தமிழ் மக்களுக்காக சாதிப்பதில்லை என்ற கோணத்தில் இதை விமர்சிகின்றோம்.\nமாறாக பேரினவாத அரசு இயந்திரம் மீதோ, அதை ஒட்டிய கூறுகள் மீதான தாக்குதலை இட்டு நாம் அக்கறை கொள்வதில்லை. இரண்டும் மக்கள் விரோத ஆளும் வர்க்கங்கள், தமது சொந்த அதிகாரத்துக்காக தாக்குதலை நடத்துகின்றனர். இதையும், இதன் எல்லைக்குள்ளும் அதன் அரசியலை விமர்சிக்கின்றோம்.\nஅப்பாவி மக்கள் மேலான தாக்குதலை (புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசு செய்தாலும் சரி அல்லது புலி அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் செய்தாலும்) ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்பதால் தாக்குவது. சிங்களவன் என்பதால் தாக்குவது என்ற அரசியல், படுபிற்போக்கானது.\nஇன்னொரு கோணத்தில் இதுபோன்ற தாக்குதல் மூலம், புலிகள் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதை கொடுக்க முனைகின்றனர் என்ற விடையம் எமது விமர்சனத்துக்குரியது. இது போன்ற தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான புலிகளின் அடக்குமுறையாக அது மாறுகின்றது. அத்துடன் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவோர், எந்த சமூக இலட்சியத்தையும் அடைவதில்லை என்ற உண்மையை, இங்கு நாம் விமர்சன நோக்கில் பார்க்கின்றோம்.\nதமிழ் மக்களோ இரண்டு தரப்பால் பலியிடப்படுகின்றனர். இப்படி மீட்சிக்கான பாதை கிடையாது. எல்லாம், எல்லாத்தரப்பாலும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றது. மக்கள் இடையில் சிக்கி நசுங்குகின்றனர்.\nஇப்படி தமிழ் மக்களை தலைமை தாங்கி, அவர்களை வழிகாட்ட முடியாது புலிகள் தோற்றுவிட்டனர். இதைப் பயன்படுத்தி பேரினவாத அரசு, ஒருபுறம் புலிகள் மேல் பாரிய யுத்தத்தை தொடுத்துள்ளனர். புலிகள் பாரிய நெருக்கடிகள் ஊடாக சிதைந்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் மொத்த தமிழ் மக்கள் மேலான அரச பயங்கரவாதத்தை, சிங்கள பேரினவாத அரச ஏவிவிட்டுள்ளது.\nஇராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசம் எங்கும், பேரினவாதம் படுகொலை அரசியலை நடத்துகின்றது. சிங்களப் பகுதிகளில் தமிழ் இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்.\nதமிழன் என்ற அடையாளம் கொல்லவும், சிறையில் தள்ளவும் போதுமான காரணமாகியுள்ளது. தமிழனின் நிலை இது. இன்று இதைச் சுற்றித்தான் சகலதும் இலங்கையில் இயங்குகின்றது.\nபேரினவாத அரசு பெரும்பான்மை இன்றி திணறுகின்றது. பெரும்பான்மை இனவாதிகளாக இருந்த போதும், அதிகாரப் போட்டி பெரும்பான்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. இந்த நிலையிலும் இந்த பேரினவாத தமிழ் விரோத யுத்த அரங்கு, உயர்ந்த இனவாத அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்றது. அது உயர்ந்தபட்ச பாசிச நடைமுறையைக் கொண்டு செயல்படுகின்றது. எந்த நெருக்கடியையும் எதிர் கொள்ளும் திறனை, ஜனாதிபதியின் கீழான அவரின் குடும்ப அதிகாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், இராணுவ அதிகாரங்கள் கொண்ட இராணுவ ஆட்சியாக மாறும் போக்கில் இலங்கை வேகமாக மாறிச் செல்லுகின்றது.\nஅதை நோக்கிய சர்வதேச உறவுகள், சர்வதேச முடிவுகளை எடுக்கின்றனர். இன்று உள்நாட்டில் பாராளுமன்றத்தின் கீழ் ஆட்சியிருந்தும் கூட, சட்டபூர்வமான இராணுவ ஆட்சிதான்.\nஇது தமிழ் மக்கள் மேல் முழுமையாக பாய்கின்றது. தமிழர் மீது பல முனைத் தாக்குதலை நடத்துகின்றது. சில மாதத்துக்கு முன் தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி விரட்ட முனைந்தது. இன்று பெருமளவிலான கைது சிறை என்று, தமிழ் இனம் மீதான ஒரு இனவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.\n���ப்படி ஒரு இனம் அங்கும் இங்குமாக பந்தாடப்படுகின்றது. விட்டில் பூச்சியாகி, இந்த இனவாத தீயில் மக்கள் வீழந்து மடிகின்றனர். மூச்சுக் கூட விட முடியாத மனித அவலம். புலிகள் பிரதேசத்தின் ஒருவிதம். புலியல்லாத பிரதேசத்தில் மற்றொரு விதம். முடிவற்ற மனித துயரங்கள். ஒரு இனத்தின் அழிப்பு எங்கும் எதிலும் நடந்தேறுகின்றது.\nபுலியல்லாத சிங்களப் பிரதேசத்தில் வாழ்பவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள் தான். அவர்கள் தான் இன்று, சிங்கள பேரினவாத சிறைக் கொட்டகைகளில் தள்ளப்படுகின்றனர். ஒரு இனவாதம் இப்படித் தான் செய்யும். ஜெர்மனிய நாசிகள் இப்படித் தான், இந்த வழிகளில் தான் யூதரை வேட்டையாடியது. இலங்கையில் இவை ஆரம்பத்தில் உள்ளது.\nதலைமுறை தலைமுறையாக வாழ்வை இழக்கும் தமிழ் மக்கள். வாழ்வில் விடிவின்றி அங்குமிங்கமாக அலையும் வாழ்க்கை. இடைத்தரகர்களின கொண்டாட்டங்கள், ஊடாக தமிழ் இனம் நலமடிக்கப்படுகின்றது.\nமலையக மக்களுக்கும் இதே கதி. உலகமயமாதல் வாழ்வையே சூiயாடிவிட, பிழைப்புத் தேடி வரும் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி. தமிழ் மக்களையே சிறைகளில் இட்டுச் செல்கின்ற ஒரு பேரினவாத அரசு. திரும்பிய இடம்மெங்கும் வாழ்வை இழப்பதை தவிர, தமிழ் மக்களுக்கு வேறு வழி கிடையாது.\nபுலிகளின் பிரதேசத்திலும் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. அங்கு ஒரு காட்டுத் தர்பார். இங்கு மற்றொரு காட்டுத் தர்பார். ஒரு இனம் நிம்மதியாக வாழமுடியாத நிலை. தமிழ் மக்களின் பெயரில் இவர்கள் நடத்துகின்ற அராஜகம் சொல்லி மாளாது. மக்களின் துன்பம், அவர்களின் அலஸ்த்தை, யுத்தம் செய்கின்ற இரு தரப்புக்கும் கொண்டாட்டமாகி களிப்பூட்டுகின்றது.\nஇப்படி ஈவிரக்கமற்ற மனித விரோதகளாகிவிட்ட தமிழ் சிங்கள தலைவர்கள். தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வில்லை என்பதே, இன்று இலங்கையில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் தொடாச்சியாக எடுத்துக் காட்டுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_12_08_archive.html", "date_download": "2019-10-14T08:38:45Z", "digest": "sha1:RSWMOTHRLVUPYV42ABNMAUX7AQFN2BLM", "length": 102547, "nlines": 875, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-12-08", "raw_content": "\nவெள்ளி, 13 டிசம்பர், 2013\nநேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:08 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:03 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 டிசம்பர், 2013\nநேரம் முற்பகல் 4:35 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 டிசம்பர், 2013\nநேரம் பிற்பகல் 2:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\nதுண்டுத் தாளில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் அருந்திறல்\nதுண்டுத் தாளில் 140 அடி உயர\nகாரைக்குடி: \"லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்சு பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்சு பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50 அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயரத் திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டுத்தாள்களைக் கொண்டு செய்தனர். இதற்காக, 200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் குப்பிகள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம் மெருகுத்தாள் பயன்படுத்தப்பட்டன.\nஆறு மணி நேரத்தை இலக்காகக் கொண்டு, காலை, 9:30 மணிக்குத் தொடங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தைப் பதிவு செய்தனர்.\nபள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், \"\"மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.\nநேரம் முற்பகல் 6:12 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 1, 140 அடி உயரம், 147 மாணவர்கள், அருந்திறல், துண்டுத் தாள், வள்ளுவர் ஓவியம், dinamalar, karaikudi\nதேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற��கைப் பாண்டியர்களுடையதா\nதேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா\nமதுரை மாவட்டம், தேனூரில், 2009 ஆம் ஆண்டு, செல்வம் என்பவரின் வீட்டருகில் இருந்த முதிர்ந்த மரம் ஒன்று, காற்றில் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை அகற்றுகையில், வேருக்கு அடியில், மண் கலயத்திற்குள், தங்கப் புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மண் கலயத்தினுள், 661 கிராம் எடை கொண்ட ஏழு தங்கக் கட்டிகள், 21 உத்திராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலரும் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்தத் தங்கக்கட்டிகளில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தும், யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் எல்.சுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தங்கக் கட்டிகளில் உள்ள எழுத்துக்கள், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் பெரியசாமி அவர்களால், 2013 ஆம் ஆண்டு படிக்கப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், செய்தியாக வெளியானது. தங்கக் கட்டிகளில், தமிழ்-பிராமி எழுத்து முறையில், \"போகுல்குன்றக் கோதை' என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தங்கக் கட்டிகள், வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.\nஅந்த ஏழு கட்டிகளின் புகைப்படங்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது. அந்தத் தங்கக்கட்டிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்டு இருந்ததால், அக்கட்டிகளின் மேல், அதிக அளவில் மாசு படிந்திருக்கலாம். புகைப் படங்களை எடுக்கும் முன், சரியான முறையில் சுத்தம் செய்தனரா என்று தெரியவில்லை. சரியான முறையில் சுத்தம் செய்து, மீண்டும் புகைப்படம் எடுத்தால், தவறில்லாமல் படிக்க வாய்ப்புண்டு. கிடைத்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பல நாட்கள் ஆய்வு செய்தேன். அந்த ஏழு கட்டிகளில், இரண்டு கட்டிகள் தான், ஆய்வுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன். அதில், முதல் கட்டியின் புகைப்படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தக் கட்டியின் எடை, நீளம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியில் படிக்க முடிந்த எழுத்துக்களை மட்டும், கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளேன். தெரியாத எழுத்துக்கள் உள்ள இடங்களில், சிறு வட்டக் குறியீடு போட்டுள்ளேன். கீழே கொடுத்துள்ள முறையில், முதல் கட்டியில் காணப்படும் \"தமிழ்-பிராம��' எழுத்துக்களைப் படித்துள்ளேன். எழுத்து தெளிவில்லாத இடங்களில், 'ணி' வட்டமிட்டு காட்டியுள்ளேன்.\nமுதல் ஐந்து எழுத்துக்களை \"அரசன்கு' என்று படித்துள்ளேன். \"கு' எழுத்திற்கு பிறகு, அடைப்புக்குறி போட்டுள்ளேன். பல தெளிவில்லாத எழுத்துக்கள், படிக்க முடியாத நிலையில் உள்ளன. நடுவில் மீன் சின்னம் உள்ளது. மீன் சின்னத்திற்கு இடப்பக்கம், \"மா' என்ற எழுத்தும், அதை அடுத்து தெளிவில்லா எழுத்தும், சின்னத்தின் வலப்பக்கத்தில், \"ன்' என்ற எழுத்தும் உள்ளது. இதை, \"மாறன்' என்று படிக்க வாய்ப்புண்டு.\n\"ன்' எழுத்திற்குப் பிறகு சில எழுத்துக்கள் தெரியவில்லை. அத்துடன் அடைப்புக்குறி போட்டு முடித்துள்ளேன். அடைப்புக்குறிக்கு பிறகு, இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களை, \"கொற்' என்று படிக்க முடிகிறது.இரண்டாவது கட்டியில் இந்த, \"கொற்' எழுத்துக்களின் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டாவது கட்டியின் புகைப்படத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் எடை, நீளம், அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியின் வலப்பகுதியில், நான்கு எழுத்துக்கள், படிக்கும் நிலையில் உள்ளன. அந்தக் கட்டியின் வரைபடத்தையும், வலப்பகுதியில் உள்ள நான்கு எழுத்துக்களின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன்.\nகீழே கொடுத்துள்ள முறையில், இரண்டாவது கட்டியில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களைப் படித்துள்ளேன். இரண்டாவது கட்டியில், \"கொய் கோன்' என்று படிக்க முடிகிறது. இரண்டு கட்டிகளில் உள்ள தெளிவான எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்-பிராமி எழுத்து முறையில், \"அரசன்கு கொற்கொய்கோன்' என்று தெரிகிறது. இந்தச் சொற்றொடர், \"கொற்கொய்யின் அரசன்' என்று பொருள்படும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, \"தாமிரபருணி' ஆறு, கடலில் கலக்கும் இடத்தில், கொற்கைத் துறைமுகம் இருந்தது. கொற்கையை தலைநகராகக் கொண்டு, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியர்களுக்கும் என்ன உறவின்முறை என்று தெரியவில்லை. \"பெரிப்ளஸ்' (கூடஞு கஞுணூடிணீடூதண் ணிஞூ tடஞு உணூtடணூச்ஞுச்ண குஞுச்) என்ற நூலில், சேர நாடு குறித்தும், பாண்டிய நாடு குறித்தும் பல செய்திகளைக் காண முடிகிறது. இந்நூல், கி.பி., 60 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.\nகுமரியைக் கடந்து கடல் வழியாகச் செல்லும்போது, கொற்கை (ஓணிடூடுடணிடி) இருப்பதாகவும், அந்த ஊர், பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதாகவும், அக்கொற்கைக் கடலில், குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தி, முத்துக் குளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅங்கு விளைந்த முத்துக்கள், பாண்டிய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது. தங்கக் கட்டியின் நடுவில் இருக்கும், \"மீன்' சின்னம், பாண்டியர்களது சின்னம் என்பதும், அது ஆதாரமாகி இருப்பதும், இதில் தெளிவாகத் தெரிகிறது.\nடாக்டர்.இரா.கிருட்டிணமூர்த்தி, தலைவர் - தென்னிந்திய நாணயவியல் சங்கம்.\nநேரம் முற்பகல் 6:02 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொற்கைப் பாண்டியர், தங்கக்கட்டி, தினமலர், தேனூர்\nஅகரமுதல இணைய இதழ் 4 - படைப்புகளும் செய்திகளும் - தலைப்புகள்\nமாவீரர் உரைகளின் மணிகள் சில\nஇந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப் பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது. தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை…\nசடுகுடு ஆட்டம் ஆடு – நம் உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம் மண்ணை மீட்டிடப் பாடு – 2 (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம் பகையினைக் களத்தினில் வீழ்த்து –\n2 (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன் தோல்வியை அவரிடம்…\nகனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல் எந்நாளோ திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல் எந்நாளோ அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ நாடும்இனமும் நன்மொழியும் நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ நாடும்இனமும் நன்மொழியும் நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…\n- கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா – தமிழா அயல்மொழி எதற்கடா – தமிழா அயல்மொழி எதற்கடா முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா – அது எத்துணைச் சிறந்ததடா – அது எத்துணைச் சிறந்ததடா வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக் கொரு மொழியா வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக் கொரு மொழியா -வழி பாட்டுக் கொரு மொழியா -வழி பாட்டுக் கொரு மொழியா பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா – தமிழா பலமொழி எதற்கடா – தமிழா பலமொழி எதற்கடா தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய் தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்\nஉப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால் உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார் குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில். உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில். உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப் பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான் பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப் பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான் மறவுணர்ச்சி முழுதழிந்தான்; மானங் கெட்டான்; வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே மறவுணர்ச்சி முழுதழிந்தான்; மானங் கெட்டான்; வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும் நீறாகிப்…\nபூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை….. -முனைவர். ப. பானுமதி\nகேவலம் மரணத்திடம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் மரணமே திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப் பரிட்சித்துப் பார். இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது, “காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்\nதமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள் 2.\nமுதல் இதழ் (01.11.2044/17.11.2013) தொடர்ச்சி தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும் தளர்ச்சியும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் ந���கழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம். தொடக்கக் காலத் தமிழ்வழிப்பள்ளிகள் தொடக்க காலப் பள்ளிகள் நம் தாய்மொழியான தமிழில்தான் அமைந்தன என்றறிவோம். ஆங்கில மாயையும் அடிமை மனநிலையும், கல்வியை வணிகப் பொருளாய் மாற்றிய இழிவும் ஆங்கிலப் பள்ளிகளைத் தெருவெங்கும் தொடங்கச் செய்தன….\nமாமூலனார் பாடல்கள் – 4\n– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ங. அவர் பிரிந்தார் என்று கூறுவார் இலரே தலைவி : தோழி”” “ஊரிலுள்ள பெண்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா” “அறிவேன் அம்ம ஆடவர்க்குத் தொழில்தானே உயிர்; ஏதோ அலுவலாகத் தலைவர் சென்றால், தலைவி சில நாட்களுக்கு அவர் பிரிவைக் கருதி வருந்தாது பொறுத்திருத்தல் வேண்டாமா இப்படியா வருந்துவது அவர்கள் இரக்கமற்றவர்கள். உண்மை நிலை உணராது கூறுபவர்கள். ‘ஒரு பெண்ணை வீட்டில் வருந்த விட்டு விட்டு, அவர் இப்படிச் செல்லலாமா\nவள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண் சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம். நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…\nபள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு\nகுன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன��றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…\nகாவிரிபாயும் மாவட்டங்களில் நீருரிமை ஆர்ப்பாட்டங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 திசம்பர் 2013 கருத்திற்காக..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கழிமுக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் “இந்திய அரசே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை அரசமைப்புச் சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு அரசமைப்புச் சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு” “உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு” “உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு” “இந்திய அரசே கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய எஞ்சிய தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை…\nதொல்காப்பிய விளக்கம் – 4\nஎழுத்துப்படலம் - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன்மரபு 3. அவற்றுள் அ, இ,உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப 4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து நெட்டெழுத்து என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும்…\nமதுவிற்கு அடிமையாகும் மாணாக்கியர் – வைகோ கவலை\nதிருநெல்வேலி: “ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆண்��ுக்கு, 24 ஆயிரம் கோடி உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக் குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக…\n10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்\n என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது + 2 தேர்வு அட்டவணை தேர்வு நேரம்: காலை 10.00 மணி - நண்பகல் 1.15 மணி நாள் பாடம் மார்ச்சு 1 மொழித்தாள் 1 மார்ச்சு 4 மொழித்தாள் 2 மார்ச்சு 6 ஆங்கிலம் 1 மார்ச்சு 7 ஆங்கிலம் 2 மார்ச்சு 11 இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14 கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…\nசிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்\nதமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…\nமாவீரர் உரைகளின் மணிகள் சில\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஇந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப் பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது. தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின் தேச��ய வளங்களை…\n கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்\nகோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான சொத்துக்களைக் கவர்ந்து, ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள் மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…\nபுரட்சிப் பூ புவியை நீங்கியது\nதென் ஆப்பிரிக்கக் கருப்பர் இன மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறிந்த தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார். உலக மக்கள் பலரின் கண்ணீர் அஞ்சலிகளிடையே உலகத்தலைவர்களின் போலிப்புகழாரங்களும் சூட்டப்பட்டன. இன விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரை தேசிய இனங்களை ஒடுக்கும் தலைவர்களும் இன வாழ்விற்காக வாழ்ந்தவரை இனப்படு கொலைபுரிந்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவரை வீட்டுமக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும் அறவழியில் இருந்து மறவழிக்கு மாறிய ஆயுதப்புரட்சியாளரை, புரட்சிக்கு எதிரானவர்களும் வாழ்த்துப்பாக்கள் சூடி அஞ்சலி செலுத்தினர். மண்டேலாவின் இயற்பெயர் உரோலிலாலா மண்டேலா(Rolihlahla Mandela) 1918 சூலை…\nஇலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 4\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.3. மகப்பேறு குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப் பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால் உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன் குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187). குழந்தைகள் மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147) 3.4. கல்வி…\nவிசயகாந்து எடுத்த முயற்சி பாராட்டிற்குரியதே ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர் காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால் அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும். இனியாவது அவர் திருந்தட்டும் காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால் அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும். இனியாவது அவர் திருந்தட்டும்\nதொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை சிவனேசுவரி தியாகராசன் (Shivaneswari Thiyagarajan) இன்று உன் எழுத்தை மாற்று என்பர்; நாளை உன் மொழியை மாற்று என்பர்; நாளை…\nவட மாநிலத் தேர்தல் : காங்கிரசு துடைத் தெறியப்பட்டது\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2013 (அடைப்பிற்குள் கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.) மாநிலம் மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங். ஏழை மக்கள் கட்சி பிற தில்லி 70 31(23) 8(43) 28(-) 3(4) இராசசுதான் 200 162 21 16(3)- மா; 0(23) மத்தியப்பிரதேசம் 230 165(143) 58(71) 7(7) – ப; 0(7) சத்தீசுகர் 90 49(50) 39(38) 2(2) மா – மார்க்சியப் பொதுவுடைமை ப - பகுசன் …\nசிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது\nசிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம் இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர், கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும் நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவரே அந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர் இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் …\nஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் \nத.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் இந்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது. இதில் தையல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….\nஏற்காடு இடைத் தேர்தல்: அதிமுக வெற்றி – பரிசும் தண்டனையும்\nஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன் 64, 655 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச் சற்றுக் குறைவே. வேறு முதன்மைக் கட்சிகள் போட்டியிடாத சூழலில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர். மூன்றாம் இடத்தில் வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான எண்ணிக்கை…\nநேரம் முற்பகல் 4:03 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்��ுகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: - தலைப்புகள், அகரமுதல, இணைய இதழ் 4, படைப்புகளும் செய்திகளும், akaramuthala, Ilakkuvanar thiruvalluvan\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதுண்டுத் தாளில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147...\nதேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்கள...\nஅகரமுதல இணைய இதழ் 4 - படைப்புகளும் செய்திகளும் - த...\nபேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தம...\n கேரள அரசால் ஏதிலிகளாகும் அ...\nபுரட்சிப் பூ புவியை நீங்கியது\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=magilchi&si=0", "date_download": "2019-10-14T09:04:51Z", "digest": "sha1:MF5SLIWI446J5IJWU6MAIL5ATIR6FPYE", "length": 16064, "nlines": 289, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » magilchi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- magilchi\nமகிழ்ச்சி தரும் மந்திரம் - Magilchi Tharum Manthiram\nகதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் பெரிய சொத்து வேறெதுவும் இருக்க முடியாது.\nமகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது. அதே [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பசுமைக்குமார் (Pasumai Kumar)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - Kavalaiyai Vitozhithu Magilchiyaaga Vazhvathu Eppadi\nவகை : மொழிபெ��ர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : டேல் கார்னகி, நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nமாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ருக்மணி ஜெயராமன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nமனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati\nசிவசூரியன் எழுதிய மனமே மகிழ்ச்சி வழிகாட்டி என்ற இந்நூலில் மனதால் மட்டுமே மகிழ்ச்சியை வரவழைக்க முடியும். மகிழ்ச்சியும் துன்பமும் நம்மிடமிருந்தே வருகிறது என்பதை தெளிவாக்கி, மகிழ்ச்சிக்கான வழிகளையும் நமக்கு தருகிறார்.\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nKB, பழந்தமிழரின், Heaven, Roga, சம்ஹித, ஞானக், தமிழ் இலக்கிய வரலாறு, நல்ல மருந்து, indiya arasiyal, நாராயணீயம, கண்ணதாசன் பாடல், ஞான சிந்தனைகள், சுரேந்தர், மானுட வாசிப்பு, KAMBARAMAYANAM KAANDAM\n10 நாட்களில் HTML மற்றும் DHTML -\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi\nஆட்டனத்தி ஆதிமந்தி காவியம் - Aatnandhi Aathimanthi\nஎழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu\nநாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்\nஒரு விநாடி புத்தர் - Oru Vinaadi Buddhar\nமீண்டும் என் தொட்டிலுக்கு - Meendum En Thottilukku\nவிடுதலைப் புலிகள் - Viduthalai Puligal\nஅமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் -\nகாந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/09/09/news/39941", "date_download": "2019-10-14T09:32:45Z", "digest": "sha1:5HWQBOHIENLM5AOA2PJKVWBN5VDO4OOW", "length": 9491, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்\nSep 09, 2019 | 15:28 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.நா மனித உரிமைகள் இந்தக் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்த போதும் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nஅதேவேளை, அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கருத்து “ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில் 0 Comments\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள் 0 Comments\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா – மறுக்கிறார் கோத்தா 0 Comments\nசெய்திகள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர் 0 Comments\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nMahendran Mahesh on ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்\nMahendran Mahesh on சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/23179-whatsapp-make-it-easier-to-change-font-style.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T09:06:40Z", "digest": "sha1:FSTY6LHCYUBHP2BBLMZRXSZY6MMLSSFT", "length": 9007, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்! | WhatsApp make it easier to change font style", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nவாட்ஸ்-அப் தற்போது தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுத்து வரும் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புத��ய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள எமோஜி சேவையை தற்போது புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள ​எமோஜியை விட மேலும் பல எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது நாம் என்ன எமோஜி வேண்டும் என நனைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough) உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக, வாட்ஸ்-அப்பில் எம்.பி.3, இ-மெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த கட்டணத்தில் ஏசி ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் முடிவு\nகாய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nபோதையில் தகராறு: மதுபான விடுதியில் உசேன் போல்ட் மோதல்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை‌\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nRelated Tags : WhatsApp , Font Style , WhatsApp Update , வாட்ஸ்-அப் , புதிய அப்டேட் , எமோஜி , இட்டாலிக் , போல்ட் , எழுத்துக்களின் வடிவம்\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த கட்டணத்தில் ஏசி ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் முடிவு\nகாய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-14T08:41:19Z", "digest": "sha1:R5WTI2D5VJGGESQXRLNA7GDYFYJKTIV7", "length": 6331, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தற்கொலைக் குண்டுதாரி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு\nமட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. என்ன நடந்தது ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ\nதற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்\nசியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல்\nஅந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்\nஏப்ரல் 21ஆம் திகதியன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முஆத் என்பவரின் மனைவிக்கு, இம்மாதம் 05ஆம் திகதி முதலாவது குழந்தை கிடைத்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமட் முஆத் எனும் 22 வய���ுடைய மேற்படி நபர் ஒரு சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடடத்தக்கது.\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:31:40Z", "digest": "sha1:CS5GHUP6RXWETM5SFVGLOUXBCT3HUXYR", "length": 41991, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமழிப் படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஓசோன் படலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகமழிப் படலம் அல்லது ஓசோன் படலம் (Ozone layer) என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் (O3) கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல் 99% வரை இப்படலம் உட்கிரகிக்கிறது.[1] பூமியின் வளிமண்டலத்தில் ஓசோனின் 91%க்கும் மேல் இங்கு இருக்கிறது.[1] இதில் பெருமளவு பூமிக்கு மேல் தோராயமாக 10 கிமீ முதல் 50 கிமீ வரையுள்ள தொலைவில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியரின் கீழ்ப்பகுதியில் இருக்கிறது. எனினும் பருவநிலை மற்றும் புவியியல் சார்ந்து அதன் அடர்த்தி மாறுபடுகிறது.[2] 1913 ஆம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்கள் சார்லஸ் ஃபேப்ரி (Charles Fabry) மற்றும் ஹென்றி புய்சன் (Henri Buisson) ஆகியோரால் ஓசோன் படலம் கண்டறியப்பட்டது. இதன் பண்புகள் பிரிட்டிஷ் வானியல் நிபுணர் ஜி. எம். பி. டோப்சனால் (G. M. B. Dobson) விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவர் எளிமையான ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டரை (டோப்சோன்மீட்டர்) உருவாக்கினார். அதனை ந��லத்தில் இருந்து வளிமண்டல ஓசோனை அளவிடுவதற்குப் பயன்படுத்தலாம். 1928 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஓசோன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்வொர்க்கை உலகளாவிய அளவில் டோப்சன் நிறுவினார். அது தற்போதும் தொடர்ந்து இயங்குகிறது. டோப்சனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓசோன் மேனிலையின் கனப்பட்டை அடர்த்தியின் (columnar density) ஏற்ற அளவீட்டிற்கு \"டோப்சன் அலகு\" எனப் பெயரிடப்பட்டது.\n2 புறஊதா ஒளி மற்றும் ஓசோன்\n3 ஸ்ட்ரேடோஸ்பியரில் ஓசோனின் பரவல்\nஓசோன் படலத்தில் ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி.\n1930 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இயற்பியல் வல்லுநர் சிட்னி சேப்மேன் கண்டறிந்த ஒளிவேதியியல் இயந்திரநுட்பங்கள் ஓசோன் படலத்துக்கு ஏற்றத்தைக் கொடுத்தன. பூமியின் ஸ்ட்ரேடோஸ்பியரில் ஓசோன், இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் (O2) கொண்ட ஆக்சிஜன் மூலக்கூறுகள் புறஊதா ஒளியால் ஈர்க்கப்பட்டு தனித்தனி ஆக்சிஜன் அணுக்களாகப் (அணுநிலை ஆக்சிஜன்) பிரிகின்றன; இந்த அணுநிலை ஆக்சிஜன் பின்னர் உடையாத O2 உடன் இணைந்து ஓசோனாக O3 மாறுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஓசோன் மூலக்கூறும் நிலையற்றதே ஆகும் (எனினும், ஸ்ட்ரேடோஸ்பியரில் நீண்ட-காலம் நீடிக்கிறது). மேலும் புறஊதா ஒளி ஓசோனைத் தாக்கும் போது அது O2 இன் மூலக்கூறாகவும் அணுநிலை ஆக்சிஜன் ஆகவும் பிரிகிறது. தொடரும் இந்தச் செயல்பாடு ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி என அழைக்கப்படுகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 10 முதல் 50 கிமீ (32,000 முதல் 164,000 வரையுள்ள அடிகள்) வரையிலான தொலைவில் ஸ்ட்ரேடோஸ்பியரில் ஓசோன் படலம் உருவாகிறது. நமது வளி மண்டலத்தில் உள்ள ஓசோனில் சுமார் 90% ஸ்ட்ரேடோஸ்பியர் கொண்டுள்ளது. ஓசோன் செறிவுகள் சுமார் 20 முதல் 40 கிமீ வரையுள்ள தொலைவில் மிகவும் அதிகளவில் காணப்படுகின்றன. அங்கு அவை ஒவ்வொரு மில்லியனிலும் சுமார் 2 முதல் 8 பகுதிகள் கொண்ட எல்லை வரை காணப்படும். அனைத்து ஓசோனையும் கடல் மட்டத்தில் உள்ள காற்றின் அழுத்தத்துக்கு நெரித்தால் அது சில மில்லிமீட்டர்கள் அடர்த்தி மட்டுமே கொண்டதாக இருக்கும்.[மேற்கோள் தேவை]\nபுறஊதா ஒளி மற்றும் ஓசோன்[தொகு]\nபல்வேறு அட்சரேகைகளில் ஓசோனின் மட்டங்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் தடுப்பு.\nபல்வேறு அட்சரேகைகளில் UV-B ஆற்றல் மட்டங்கள். நீலக்கோடு DNA உணர்திறனைக் காட்டுகிறது. சிகப்புக்கோட��� ஓசோனில் 10% குறைப்புடன் மேற்பரப்பு ஆற்றல் மட்டத்தைக் காட்டுகிறது\nஓசோன் படலத்தில் ஓசோனின் செறிவு மிகவும் சிறியதாக இருக்கிற போதும் இது வாழ்க்கைக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் இது சூரியனில் இருந்து வரும் உயிரியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் (UV) கதிர்களை உட்கிரகிக்கிறது. UV கதிர்கள் அதன் அலைநீளத்தைச் சார்ந்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது; அவை UV-A (400-315 நே.மீ), UV-B (315-280 நே.மீ) மற்றும் UV-C (280-100 நே.மீ) எனக் குறிப்பிடப்படுகின்றன. UV-C ஆனது மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியதாகும். இது ஏறத்தாழ 35 கிமீ உயரத்தில் ஓசோனால் முழுவதுமாகத் தடுக்கப்படுகிறது. UV-B கதிர்கள் தோலுக்குத் தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கலாம். இது வேனிற்கட்டிக்கு முக்கிய காரணியாக இருக்கிறது; இதன் மிதமிஞ்சிய வெளிப்பாடு மரபுசார் சேதத்துக்குக் காரணமாகி அதன் விளைவாக தோல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஓசோன் படலம் UV-B ஐ தடுப்பதில் மிகவும் செயல்திறன் வாய்ந்ததாக இருக்கிறது; 290 நே.மீ உடைய அலைநீளத்துடன் கூடிய கதிர்களுக்கான, வளிமண்டலத்தின் உச்சத்தில் இருக்கும் செறிவு பூமியின் மேற்பரப்பில் உள்ளதைவிட 350 மில்லியன் மடங்கு வலிமையானதாகும். எனினும் சில UV-B மேற்பரப்பை அடைகின்றன. பெரும்பாலான UV-A மேற்பரப்பை அடைகின்றன; இந்தக் கதிர்கள் கணிசமான அளவில் தீங்கிழைப்பதாகும். எனினும் இது மரபுசார் சேதத்துக்கு ஆற்றல்மிக்கக் காரணியாக இருக்கிறது.\nஓசோன் படலத்தின் அடர்த்தியானது அணிவரிசை மேனிலையில் உள்ள மொத்த ஓசோன் உலகளாவிய அளவில் பல்வேறு காரணிகளால் வேறுபடுகிறது. பொதுவாக நிலநடுக்கோட்டுக்கு அருகில் குறைவாகவும் மற்றும் துருவப்பகுதிகளை நோக்கிச் செல்லும் போது அதிகமாகவும் இருக்கும். மேலும் இது பருவநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். வடக்கு அரைக்கோளத்தில் பொதுவாக வசந்த காலத்தில் அடர்த்தி அதிகமாகவும் மற்றும் இலையுதிர் காலத்தில் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். வளிமண்டலத்திற்குரிய சுழற்சி உருப்படிமம் மற்றும் சோலார் செறிவு தொடர்புடைய இந்த அட்சரேகை மற்றும் பருவநிலை சார்புக்கான காரணங்கள் சிக்கலானதாக இருக்கிறது.\nஸ்ட்ரேடோஸ்பெரிக் ஓசோன் சோலார் UV கதிர்களால் உருவாகிறது என்பதால் அயனமண்டலங்களின் மே��் அதிகப்படியான ஓசோன் மட்டங்களும் துருவ மண்டலங்களின் மேல் குறைவான ஓசோன் மட்டங்களும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதே விவாதம் கோடைகாலத்தில் அதிகப்படியான ஓசோன் மட்டங்களும் குளிர்காலத்தில் குறைவான ஓசோன் மட்டங்களும் இருக்கலாம் என எதிர்பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. அதன் நடவடிக்கையை கவனித்தல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது: வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்தின் மையத்திலிருந்து உயர்ந்த அட்சரேகையில் பெரும்பாலான ஓசோன் காணப்படுகிறது. வடக்கு அரைக்கோளத்தில் அதன் அதிகப்படியான மட்டங்கள் கோடைகாலத்தில் அல்லாமல் வசந்தகாலத்திலும் அதன் குறைவான மட்டங்கள் குளிர்காலத்தில் அல்லாமல் இலையுதிர்காலத்திலும் காணப்படுகின்றன. உண்மையில் குளிர்காலத்தில் ஓசோன் படலம் ஆழத்தில் அதிகரிக்கிறது. இந்தப் புதிரானது பிரிவெர்-டோப்சன் சுழற்சி என அறியப்படும் ஸ்ட்ரேடோஸ்பெரிக் காற்று உருப்படிமங்கள் மேலோங்குவதால் விளக்கப்படுகிறது. உண்மையில் பெரும்பாலான ஓசோன் அயனமண்டலங்களின் மேல் உருவாகிற போது பின்னர் ஸ்ட்ரேடோஸ்பெரிக் சுழற்சி, உயர் அட்சரேகையின் கீழ்நிலை ஸ்ட்ரேடோஸ்பியருக்கு துருவத்தை நோக்கி மற்றும் கீழ்நோக்கி பயணப்படுகிறது. எனினும் தெற்கு அரைக்கோளத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வசந்த காலத்தில் உலகில் தெற்கு அண்டார்ட்டிக் பகுதியின் மேல் உள்ள ஏதேனும் ஒரு பகுதியில் ஓசோன் ஓட்டை நிகழ்வுக்குக் காரணமான குறைந்த அளவிலான அணிவரிசை ஓசோன் காணப்படுகிறது.\nஓசோன் படலத்தில் பிரிவர்-டோப்சன் சுழற்சி.\nகுறிப்பாக துருவ மண்டலங்களில் ஓசோன் படலம் அயனமண்டலங்களில் ஏற்றக்கோணத்தில் அதிகமாகவும், அதிகப்படியான அயனமண்டலங்களில் ஏற்றக்கோணத்தில் குறைவாகவும் இருக்கிறது. ஓசோனின் இந்த ஏற்றக்கோண மாறுபாட்டின் விளைவாக மெதுவான சுழற்சியில் ஓசோன்-வளம்குறை காற்றை அடிவளிமண்டலத்தில் இருந்து வெளியேற்றி ஸ்ட்ரேடோஸ்பியரினுள் செலுத்துகிறது. இந்தக் காற்று அயனமண்டலத்தில் மெதுவாக அதிகரித்து மேனிலை சூரியனால் போட்டோலிசிஸ் ஆக்சிஜன் மூலக்கூறுகளை ஓசோன் உருவாக்குகிறது. இந்த மெதுவான சுழற்சி மைய-அட்சரேகையை நோக்கி வளைந்து இந்த ஓசோன்-வளமிகு காற்று அயனமண்டலத்துக்குரிய நடுப்பகுதி ஸ்ட்ரேடோஸ்பியரிலிருந்து மைய-மற்றும்-உயர் அ��்சரேகைகள் கீழ்நிலை ஸ்ட்ரேடோஸ்பியருக்கு எடுத்துச்செல்கிறது. உயர் அட்சரேகையில் உயர் ஓசோன் செறிவுகள், கீழ் அட்சரேகையில் ஓசோனின் திரட்சியின் காரணமாக ஏற்படுகின்றன.\nபிரிவர்-டோம்சன் சுழற்சி மிகவும் மெதுவாக நகரும். வான் சிப்பத்தை, அயனமண்டலத்துக்குரிய வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் கிட்டத்தட்ட 16 கிலோமீட்டரில் (50,000 அடி) இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்றுவதற்கு சுமார் 4–5 மாதங்கள் (ஒரு நாளைக்கு சுமார் 30 அடிகள் (9.1 m)) தேவைப்படுகிறது. கீழ் அயனமண்டலத்துக்குரிய ஸ்ட்ரேடோஸ்பியரில் ஓசோன் மிகவும் மெதுவான விகிதத்தில் உருவாகிற போதும் ஏற்றச் சுழற்சி மிகவும் மெதுவானதாக இருக்கும். இங்கு ஓசோன் 26 கி.மீ தொலைவை அடையும் நிலையில் ஒப்பீட்டில் அதிக மட்டத்தில் ஓசோன் உருவாக்கப்படக்கூடும்.\nஅமெரிக்காவின் (25°N முதல் 49°N வரை) கண்டத்திட்டுக்களின் மேல் ஓசோனின் அளவுகள் வடக்கு வசந்தகாலத்தில் (ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த ஓசோனின் அளவுகள் கோடைகாலத்தில் படிப்படியாக குறைந்து வந்து அக்டோபரில் அதன் மிகவும் குறைந்த அளவை அடைகின்றன. பின்னர் குளிர்காலத்தில் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கின்றன. மேலும் இந்த உயர் ஓசோன் உருப்படிமத்தின் பருவநிலை வெளிப்பாட்டிற்கு ஓசோனின் காற்றுப் போக்குவரத்து அடிப்படைப் பொறுப்பாகிறது.\nஓசோனின் மொத்த அணிவரிசை அளவு பொதுவாக இரண்டு அரைக்கோளத்திலும் நாம் அயனமண்டலத்தில் இருந்து உயர் அட்சரேகைக்கு நகரும் போது அதிகரிக்கிறது. எனினும் ஒட்டுமொத்த அணிவரிசை அளவுகள் தெற்கு அரைக்கோள உயர் அட்சரேகைகளில் இருப்பதைவிட மிகவும் அதிகமாக வடக்கு அரைக்கோள உயர் அட்சரேகைகளில் இருக்கின்றன. கூடுதலாக அதேநேரத்தில் அணிவரிசை ஓசோனின் அதிகப்படியான அளவுகள் ஆர்க்டிக் பகுதியின் மேல் வடக்கு வசந்தகாலத்தில் (மார்ச்-ஏப்ரல்) ஏற்படுகின்றன. இதற்கு எதிரான உண்மையாக அண்டார்க்டிக் பகுதியின் மேல் தெற்கு வசந்தகாலத்தில் (செப்டம்பர்-அக்டோபர்) அணிவரிசை ஓசோனின் குறைவான அளவுகள் ஏற்படுகின்றன. உண்மையில் உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் அணிவரிசை ஓசோனின் அதிகப்படியான அளவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் வடக்கு வசந்தகாலத்தில் காணும்போது அது ஆர்க்டிக் மண்டலத்தின் மேலுள்ளதாக இருக்கிறது. இந்த அளவுகள் பின்னர் வடக்கு கோடைகாலத்தில் படிப்படியாகக் குறைகின்றன. இதற்கிடையில் உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் அணிவரிசை ஓசோனின் மிகவும் குறைவான அளவுகளை செப்டம்பர் மற்றும் அக்டோபரில் தெற்கு வசந்தகாலத்தில் காணும்போது அது அண்டார்க்டிக்கின் மேலுள்ளதாக இருக்கிறது. இது ஓசோன் ஓட்டை நிகழ்வுக்குக் காரணமாகிறது.\nகுளோரோஃப்ளூரோகார்பன்கள் தடை செய்யப்படவில்லை எனில் ஏற்படும் ஸ்ட்ரேடோஸ்பெரிக் ஓசோன் செறிவுகளின் தாக்கத்தைப் பற்றிய நாசாவின் கணிப்பு.\nஓசோன் படலத்தில் நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரியஸ் ஆக்சைடு (N2O), ஹைட்ராக்சி (OH), அணு குளோரின் (Cl) மற்றும் அணு ப்ரோமைன் (Br) உள்ளிட்ட கட்டற்ற முழுமையான வினையூக்கிகளால் துளையேற்படலாம். இந்த அனைத்து இனங்களுக்கான இயற்கையான மூலங்கள் இருந்த போதும் குளோரின் மற்றும் ப்ரோமைன் ஆகியவற்றின் சேர்மங்கள் சமீப ஆண்டுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட கரிம உலோக ஹாலோஜன் சேர்மங்களின் அதிக அளவு வெளிப்பாட்டால், குறிப்பாக குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFCs) மற்றும் ப்ரோமோஃப்ளூரோகார்பன்கள் ஆகியவற்றின் காரணமாக குறிப்பிடத்தக்களவில் அதிகரித்திருக்கின்றன.[3] இந்த அதிகளவு நிலையான சேர்மங்கள் ஸ்ட்ரேடோஸ்பியருக்கு உயர்ந்து நீடித்திருக்கும் திறன் கொண்டிருக்கின்றன. அங்கு Cl மற்றும் Br உறுப்புக்கள் புறஊதா ஒளியின் செயல்பாட்டால் விடுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பும் பின்னர் 100,000 க்கும் மேற்பட்ட ஓசோன் மூலக்கூறுகளை உடைக்கும் திறன் கொண்ட தொடர்வினையை துவக்கும் மற்றும் வினையூக்குவிக்கும் திறனுடையவாக இருக்கின்றன. ஸ்ட்ரேடோஸ்பியரில் ஓசோனின் உடைப்பின் விளைவாக ஓசோன் மூலக்கூறுகள் புறஊதாக் கதிர்களைக் கிரகிக்க முடியாதபடி ஆகிவிடுகிறது. அதைத்தொடர்ந்து கிரகிக்கப்படாத மற்றும் அபாயகரமான புறஊதா-B கதிர்கள் பூமியின் மேற்பரப்பை வந்தடைய முடியும்[4]. வடக்கு அரைக்கோளத்தின் மேல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 4% ஓசோன் மட்டங்கள் வீழ்ச்சியடைகிறது. பூமியின் மேற்பரப்பில் வட மற்றும் தென் துருவங்களைச் சுற்றி தோராயமாக 5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெருமளவு அதிகமான (ஆனால் பருவநிலை சார்ந்து) வீழ்ச்சிகளைக் காணலாம்; இவை ஓசோன் துளைகளாக இருக்கின்றன.\n2009 ஆம் ஆண்டில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) மனித நடவடிக்கைக��ின் வாயிலாக உமிழப்படும் மிகவும் அதிகமான ஓசோன்-துளைக்கும் பொருளாக இருந்தது.[5]\n1978 ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் CFC-கொண்ட எரோசோல் ஸ்பிரேக்கள் ஓசோன் படலத்தைச் சேதப்படுத்துகின்றன என்று கருதி அவற்றை தடைசெய்து ஆணையிட்டன. ஐரோப்பிய சமூகங்கள் இதைச் செய்வதற்கு தொடர்புடைய கருத்துருவை நிராகரித்தன. அண்டார்க்டிக்கில் ஓசோன் ஓட்டை இருப்பது அமெரிக்காவில் 1985 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது வரை குளோரோஃப்ளூரோகார்பன்கள் குளிர்ப்பதனம் மற்றும் தொழிலகத் தூய்மை செய்தல் போன்ற மற்ற பயன்பாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. ஒரு சர்வதேச உடன்பாட்டின் (த மோன்ட்ரியல் புரோட்டோக்கால்) ஒப்பந்தத்திற்குப் பிறகு, 1987 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் CFC உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.\nCFCகள் மீதான சர்வதேசத் தடை காரணமாக ஓசோன் படலத்தின் துளை உண்டாகுதல் குறைந்திருக்கலாம் என ஆகஸ்ட் 2, 2003 அன்று அறிவியலறிஞர்கள் அறிவித்தனர்.[6] மேல் வளி மண்டல ஓசோன் துளையுறுவாதல் விகிதம் கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்களவில் குறைந்துள்ளதாக மூன்று செயற்கைக்கோள்களும் மூன்று தரை நிலையங்களும் உறுதிப்படுத்தின. இந்த ஆய்வு அமெரிக்க புவியியல்சார் ஒன்றியத்தால் (American Geophysical Union) ஏற்பாடு செய்யப்பட்டது. CFCகளைத் தடைசெய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தும் நாடுகளாலும், ஸ்ட்ரேடோஸ்பியரில் ஏற்கனவே இருக்கும் வாயுக்கள் ஆகியவற்றின் காரணமாக சில உடைப்புகள் தொடர்ந்து ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. CFCக்கள் மிகவும் நீண்ட வளிமண்டலத்திற்குரிய வாழ்நாளை உடையதாக இருக்கிறது. அதன் எல்லை 50 முதல் 100 ஆண்டுகளாக இருக்கிறது. அதனால் ஓசோன் படலத்தின் இறுதி மீட்புக்கு பல வாழ்நாள் தேவை என எதிர்பார்க்கப்படுகிறது.\nC–H பிணைப்புகள் கொண்ட சேர்மங்கள் CFCயின் (HCFC போன்றவை) மாற்றாகச் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்படுகின்றன. இந்த சேர்மங்கள் மிகவும் எதிர்வினையுடையவையாக இருந்த போதும் அவை ஓசோன் படலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ள ஸ்ட்ரேடோஸ்பியரை அடைவதற்கு வளிமண்டலத்தில் நீடிப்பதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. எனினும் CFCகளைக் காட்டிலும் குறைந்த சேதத்தை விளைவித்த போதும் HCFCகளும் ஓசோன் படலத்தின் மீது குறிப்��ிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் HCFCகளும் நிறுத்தப்பட வேண்டும்.[7]\n↑ [22] ^ நைட்ரஸ் ஆக்சைடை உலகத்திலேயே மேலோங்கிய ஓசோன் சிதைவு பொருளாக NOAA ஆய்வு தெரிவிக்கிறது. NOAA, ஆகஸ்ட் 27, 2009\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஓசோன் படலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஸ்ட்ரேடோஸ்பெரிக் ஓசோன்: ஆன் எலக்ட்ரானிக் டெக்ஸ்ட் புக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T08:18:12Z", "digest": "sha1:4R54VOO5ZM7N5EWDNRSX3KPTPGGXUJLK", "length": 12747, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்க்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தின் மாநில எண் 4-இல் அமைந்த கோர்க்கா மாவட்டம்\nகோர்க்கா மாவட்டம் (Gorkha District) (நேபாளி: गोरखा जिल्ला Listen), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 4-இல் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரிதிவி நாராயணன் நகரம் ஆகும்.\nகோர்க்கா மாவட்டம் 3,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 272069 மக்கள் தொகையும் கொண்டது.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்றா மனகாமனா கோயில் அமைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் வாழும் குருங், நேவாரிகள், மகர்கள் மற்றும் செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர்.\nஇம்மாவட்டத்தில் கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயிலும் அமையப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் செப்பி, தரௌதி, மர்ச்சியாந்தி மற்றும் புத்தி கண்டகி என நான்கு ஆறுகள் பாயும் இப்பகுதியில் கோர்க்கா நாடு அமைந்திருந்தது.\n2 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n4 நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்\nகோர்க்கா எனும் இம்மாவட்டத்திற்கு பெயர் அமைய இரண்டு தொன்மக் கதைகள் கூறப்படுகிறது.\nநேபாள மொழியில் கார்க்கா என்பதற்கு மேய்ச்சல் நிலம் என்று பொர���ள். பின்னர் இப்பெயர் மருவி கோர்க்கா எனப் பெயராயிற்று.\nகோரக்க சித்தர் இப்பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் இப்பகுதியை கோர்கா எனப் பெயராயிற்று.\nகோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயனன் சகாதேவன்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nமான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள்\nமான்ட்டேன்# ஆல்பைன் மற்றும் தூந்திர புல்வெளிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்\nபனிபடர்ந்த பகுதிகள் 5,000 மீட்டர்களுக்கு மேல் 11.5%\n3,000 - 6,400 மீட்டர்கள்\nகோர்க்கா நகரத்திலிருந்து காட்மாண்டு (ஆறு மணி நேரம்) மற்றும் பொக்காரா (மூன்று மணி நேரம்) நகரங்களுக்குச் செல்ல அன்றாடம் பேருந்து சேவைகள் உள்ளது.[6]\nநகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்[தொகு]\nகோர்க்கா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்\nகோர்க்கா மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 78 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.\nஇமால் சூலி (7,895 மீட்டர்)\nசிரிங்கி இமால் (7,177 மீட்டர்)\nபுத்த இமால் (6,674 மீட்டர் )\nகணேஷ் இமால் ( 7,422 மீட்டர்)\nநாக்தி சூலி (7,871 மீட்டர்)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2017, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T09:22:11Z", "digest": "sha1:PHZHMQ3ZAQKF7C5VDDJ3JWG3NEBAQJ5Z", "length": 5033, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மன்னார் மாவட்டத்திலுள்ள கிறித்தவக் கோவில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மன்னார் மாவட்டத்திலுள்ள கிறித்தவக் கோவில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மன்னார் மாவட்டத்திலுள்ள கிறித்தவக் கோவில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nபுனித அந்தோனியார் ஆலயம் கறுக்காக்குளம்\nவிடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\n���ந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2018/06/30/", "date_download": "2019-10-14T08:59:48Z", "digest": "sha1:SNJYPX2WDG62B7K5CQDAHHK77HXJ3DTO", "length": 6725, "nlines": 133, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tamil Drivespark Archives of June 30, 2018: Daily and Latest News archives sitemap of June 30, 2018 - Tamil Drivespark", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 06 30\nவிரைவில் \"மஹிந்திர பாகுபலி\" என்ற பெயரில் புதிய கார் வருகிறதா\nஅமிதாப் முதல் ஷாருக் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...\n2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்\nநம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்\nகுழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா\nதன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும் \"இரும்பு மனிதி\" யோகிதா..\nஇந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது\nபஜாஜ் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி விரைவில் துவங்குகிறது\nதிருச்சி மாணவர்கள் தயாரித்த சூப்பர் பைக் ஸ்பெயின் ரேஸில் பங்கேற்பு... 17 நாடுகளுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2018/11/07/", "date_download": "2019-10-14T08:01:26Z", "digest": "sha1:2QDWBVGHKCI4AMIAW6UPRTTTKAQQLDIE", "length": 6292, "nlines": 131, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tamil Drivespark Archives of November 07, 2018: Daily and Latest News archives sitemap of November 07, 2018 - Tamil Drivespark", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 11 07\nடெஸ்லா கார்களின் இந்திய வருகை விபரத்தை வெளியிட்ட எலான் மஸ்க்\nஅம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி\n சென்னை, பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்\nராயல் என்ஃபீல்டு 836சிசி கான்செப்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகமானது\nதங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்.. உங்க பைக்கையும் இப்படி மாற்றனுமா\nபுதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/25024623/In-thiyakaturukathil-Kallak-love-couple-suicide.vpf", "date_download": "2019-10-14T08:57:06Z", "digest": "sha1:MO4EHBRKYWD43IYIKLHBK7OQPBXLT4LG", "length": 18332, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In thiyakaturukathil, Kallak love couple suicide || தியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு + \"||\" + In thiyakaturukathil, Kallak love couple suicide\nதியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\nஉறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.\nசேலம் மாவட்டம் ரெட்டியூர் பெருமாள் கவுண்டர் காலனியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் கோபிநாத் (வயது 31). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(33) என்பவருடன் கடந்த 19-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்துக்கு வந்தார். அப்போது தாங்கள் கணவன்-மனைவி என கூறிக்கொண்டு அவர்கள் அண்ணாநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.\nநேற்று முன்தினம் மாலை கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.\nஇதனால் அருகில் வசித்தவர்கள் கோபிநாத் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வீட்டின் உரிமையாளரிடம் கோபிநாத் கொடுத்திருந்த முகவரியை வைத்து சேலம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோபிநாத்தை காணவில்லை என அவரது மனைவி உமாவும், ராஜேஸ்வரியை காணவில்லை என அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ம��ல்லைவேந்தனும் புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. அதன் பிறகு தான் தற்கொலை செய்து கொண்டது கள்ளக்காதல் ஜோடி என்பது போலீசாருக்கு தெரிந்தது.\nதச்சுத்தொழில் செய்து வந்த கோபிநாத் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னகாரபட்டியில் உள்ள முல்லைவேந்தன் வீட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜேஸ்வரிக்கும் கோபிநாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த முல்லைவேந்தன் ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார்.\nஇதனால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு ரெட்டியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.\nஇவர்களது கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வெளியூருக்கு சென்று குடும்பம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 19-ந் தேதி இருவரும் தியாகதுருகத்துக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் உறவினர்களின் ஆதரவு இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்த போது கோபிநாத் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் நானும், ராஜேஸ்வரியும் சேர்ந்து வாழ்வது எனது தாய்க்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது. கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. குற்றாலத்தில், தங்கும் விடுதியில், கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை\nகுற்றாலத்தில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. சிறுமி���்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - போலீசார் விசாரணை\nசிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. பழனியில், கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை\nபழனியில் தனியார் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.\n4. விருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு\nவிருத்தாசலம் அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14011224/Rs-11-lakhs-fraud-was-paid-by-the-armyComplain-with.vpf", "date_download": "2019-10-14T09:00:17Z", "digest": "sha1:TXQX2GIHIFIITKC66XJNOGJ3ODT3XYIS", "length": 14454, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 11 lakhs fraud was paid by the army Complain with 3 people including the military || ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார்\nராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.\nகாட்பாடி தாலுகா தேன்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணி, வாசுதேவன் உள்பட 6 பேர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–\nஎங்களது மகன்கள் கடந்த 2016–ம் ஆண்டு ராணுவத்தில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவலம் அருகேயுள்ள ஸ்ரீபாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களான அண்ணன், தம்பி எங்களிடம் ராணுவத்தில் (ஆபிசர் கோட்டாவில்) வேலை வாங்கி தருவதாகவும், தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மூலம் எளிதில் அங்கு வேலை கிடைத்து விடும். அதற்கு ஒருவருக்கு ரூ.2½ லட்சம் செலவாகும் என்றனர்.\nஅதனை உண்மை என நம்பிய நாங்கள் பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, சில மாதங்களில் வேலை வாங்கி தருவதாக ராணுவத்தில் பணிபுரிந்து வருபவர் கூறினார். 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வேலை வாங்கி தராமல், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் 3 பேரும் சேர்ந்து மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.\n1. என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்துக்கு, பர்னஸ் ஆயிலுக்கு பதில் டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து மோசடி\nஎன்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்துக்கு பர்னஸ் ஆயிலுக்கு பதில் டேங்கர் லாரியில் தண்ணீரை நிரப்பி கொண்டு வந்து மோசடி செய்த டிரைவர் மற்றும் கிளனரை போலீசார் கைது செய்தனர்.\n2. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; மேலும் ஒரு வாலிபர் கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n3. கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு\nகோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்குதாரர் கைது செய்யப்பட்டார். நிறுவன உரிமையாளர் உள்பட பலர் தலைமறைவாக உள்ளனர். கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-\n4. வேலை வாங்கித்தருவதாக மோசடி வாலிபரை காரில் கடத்தி தாக்குதல் 4 பேர் கைது\nவேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை கடத்தி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் கைதானவர்: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இடைநீக்கம்\n‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் முகமது இர்பான் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n4. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழக��கள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/12122408/The-study-stopped--the-acting-wins.vpf", "date_download": "2019-10-14T09:04:51Z", "digest": "sha1:TA4WYRNUM4VOCEOPAQHI7TMW7QCSYRSP", "length": 17458, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The study stopped .. the acting wins .. || படிப்பு நின்றது.. நடிப்பு வென்றது..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடிப்பு நின்றது.. நடிப்பு வென்றது..\nஇந்தி திரை உலக இளம் நட்சத்திரம் திஷா பதானி. இவர் அழகிப் போட்டி, மாடலிங், சினிமா என்று தனது இதுவரையிலான பயணம் பற்றிப் பேசுகிறார்\n‘‘சிறுவயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவளாக இருந்தேன். யாருடனும் பேச மாட்டேன். அதனால் 15 வயது வரை எனக்குத் தோழிகள் யாரும் கிடையாது. இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட நான், ஒருநாள் மாடலாகவும் நடிகையாகவும் ஆவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை.\nஎனக்கு ‘மிஸ் இந்தியா’ அழகியாக மகுடம் சூடவேண்டும் என்று அம்மா விரும்பினார். அம்மாவின் ஆசைக்காகவே நான் 2013-ம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்றேன். இரண்டாம் இடம் கிடைத்தது. பின்பு நான் மும்பைக்கு குடி பெயர்ந்தேன். எனக்கு சிறந்த மாடல் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. அதை எப்படி அடைவது என்று தெரியாமல் இருந்தேன்.\nஆனால் நானே ஆச்சரியப்படும் வகையில், மும்பைக்கு வந்த 10 நாட்களிலேயே எனக்கு முதல் விளம்பர வாய்ப்பு வந்தது. நகரெங்கும், நான் நடித்த விளம்பர போஸ்டர்களும், பிளெக்ஸ்களும் வைக்கப்பட்டன. நான் நடித்த விளம்பரப் படம் எப்போது ஒளிபரப்பாகும் என்று டி.வி. முன்பே காத்திருந்தேன்.\nஇயல்பாகவே, விளம்பரப் படங்களில் அதிகம் நடிக்க நடிக்க, ஆரம்பத்தில் இருந்த உற்சாகப் பரபரப்பு மாறிவிட்டது. சாக்லேட்கள் முதல், ஸ்கின் கிரீம்கள், ஆடைகள் வரை பலவற்றுக்குமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.\nநான் மும்பையில் நேரத்தை வீணடிக்காமல் ஏதோ உருப்படியாய் பண்ணுகிறேன் என்று எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தொடர்ந்து விளம்பர வாய்ப்புகளை ஏ��்றுக்கொள்ளுமாறு அவர்கள் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார்கள். விளம்பர உலகம் என்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து அவர்கள் பெரும் மகிழ்ச்சிகொண்டார்கள்.\nஆனால், விளம்பரப் படப்பிடிப்பு நெருக்கடிகள் காரணமாக, நான் எனது இரண்டாம் ஆண்டுடன் கல்லூரியில் இருந்து நிற்க வேண்டி வந்தது. படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என் குடும்பத்தினருக்கு அதில் வருத்தம்.\nஎன் அப்பா போலீஸ் துறையிலும், அம்மா மருத்துவத் துறையிலும் பணியாற்றுகிறார்கள். என் சகோதரி குஷ்பூ, ராணுவத்தில் இருக்கிறாள். நானும் அவர் களைப் போல ஏதாவது பணியில் சேருவேன் என்று ஆரம்பத்தில் வீட்டில் எதிர்பார்த்தார்கள். நான் கலை சார்ந்த மனோபாவம் கொண்டிருந்ததால், மாடலிங்கிலும் நடிப்பிலும் முழுநேரமாக ஈடுபட என்னை அனு மதித்துவிட்டார்கள்.\nநான் மாடலாக பணிபுரிந்த காலத்தில், திரைப்பட நடிகை தேர்வுக்குப் போவேன். அதோடு நடனம், தற்காப்புக் கலை என்று ஒரு நடிகைக்குத் தேவையான திறமைகளையும் வளர்த்துக்கொண்டேன். அதன் மூலம் என் நடிப்புத்திறன் மேம்பட்டது.\n2015-ம் ஆண்டில் எனக்கு முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்தது. ‘லோபர்’ என்ற அந்தப் படத்தில் வருண் தேஜ் ஜோடியாக நடித்தேன். அதற்கு அடுத்த ஆண்டில் எனக்கு முதல் இந்திப் பட வாய்ப்புக் கிடைத்தது. அதுதான், ‘எம்.எஸ். டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’. அப்படத்தில், ஒரு துரதிர்ஷ்ட விபத்தில் உயிரிழக்கும் டோனியின் முதல் காதலியாக நான் நடித்தேன்.\nவருகிற ரம்ஜானுக்கு நான் பெரிதும் எதிர்பார்த் திருக்கிற, பெரிய பட்ஜெட் படமான ‘பாரத்’ வெளிவருகிறது. சல்மான்கான் ஹீரோவாக நடித்திருக்கும் வரலாற்றுப் படம் இது. அவரது வாழ்க்கைப் பயணத்தின் பின்னணியில் தேச வரலாறு காட்டப்படும். இப்படத்தில் நான் ஒரு சர்க்கஸ் கலைஞராக நடித்திருக்கிறேன்'' என்கிறார்.\n1. 2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி\n2002 முதல் 2016 வரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்த ஜூலியின் வழக்கு சினிமாவாக எடுக்க போட்டி நிலவுகிறது.\n2. சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு\nதிருப்பத்தூரில் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.\n3. சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.6 லட்சத்துக்கு விற்ற கார் திருட்டு; 2 பேர் கைது\nசினிமா தயாரிப்பாளரிடம் ரூ.6 லட்சத்துக்கு விற்ற காரை, அதே கும்பலே திருடியது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.\n4. மதுரையில் சினிமா பாணியில் ருசிகர சம்பவம்: கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்ற 4 பேர் சிக்கினர்\nமதுரையில் கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்பனை செய்த வியாபாரி உள்பட 4 பேர் சிக்கினர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன் திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி\n“ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. அவசரத்திற்கு இடம் கொடுத்தால் ஆபத்தும் தேடிவரலாம்..\n3. வாராக்கடன்களின் சுமையினால் தள்ளாடும் வங்கிகள்\n4. சோழர் காலத்தில் சீனாவிற்கு சென்ற தூதுக்குழு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/belarusian/lesson-4704771030", "date_download": "2019-10-14T09:56:07Z", "digest": "sha1:JBETWDX7WCYGK53LIWC5OL22VYSBTAMU", "length": 2631, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Kroppsdelar - மனித உடல் பாகங்கள் | Lesson Detail (Swedish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nKroppsdelar - மனித உடல் பாகங்கள்\nKroppsdelar - மனித உடல் பாகங்கள்\nKroppen innehåller själen. Lär dig om ben, armar och öron. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 blod இரத்தம்\n0 0 en axel தோள்பட்டை\n0 0 en haka முகவாய்க்கட்டை\n0 0 en navel தொப்புள்\n0 0 ett knä முழங்கால்\n0 0 hals தொண்டை\n0 0 nacke கழுத்து\n0 0 ögon கண்கள்\n0 0 rygg முதுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/08/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T08:29:50Z", "digest": "sha1:QOWGJHEVAYVXXZL2HWPMMRIYZ7TKVZVJ", "length": 18929, "nlines": 162, "source_domain": "www.muthalvannews.com", "title": "தமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் - எச்சரிக்கும் உளவுப் பிரிவு | Muthalvan News", "raw_content": "\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவழுக்கையாறு இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படுகிறது\nபல்கலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பணி நாளை மீள ஆரம்பம்\nகருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு\nகாணாமற்போன மாணவன் 4 நாள்களின் பின் மீட்பு – யாழ்.நகர தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக வாக்குமூலம்\nகிளிநொச்சியில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு – திருமலையில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலில்\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\n375 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nகோத்தபய – சு.க இன்று ஒப்பந்த முன்நகர்வு\nஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நீக்கவேண்டும் – பொது ஆவணத்தில் சேர்க்க முன்னணி வலியுறுத்து\nஇணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நாளை காலை மீண்டும் சந்திப்பதற்கு முடிவு\nபல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nதுருக்கியால் 72 மணித்தியாலங்களில் ஒரு லட்சம் பேர் அகதிகளாகினர்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nஹகிபிஸ் புயலால் 8 பேர் உயிரிழப்பு\n“ஜப்பான் மக்களுக்காகப் பிராத்திப்போம்” – தாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்\n275 ஓட்டங்களில் தென்னாபிரிக்கா அவுட்\nகோலி 254: இந்தியா 601/5 டிக்ளேர்\nஈரான் மைதானங்களில் பெண்களுக்கு அனுமதி\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு\nதனியார் வங்கியில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நால்வர் மறியலில் – முன்னாள் முகாமையாளர் தலைமறைவு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nதங்கத்தின் விலை இன்றும் எகிறியது\nஇன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nதமிழரின் நலன்கருதி கோத்தாபயவுக்கு ஆதரவு – வியாழேந்திரன் எம்.பி அறிவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் ஈழத்து சீரடி ஆலயத்தில் இறுவெட்டு வெளியீடு\nகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு\nதமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் – எச்சரிக்கும் உளவுப் பிரிவு\nதமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளை தாக்க பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கோவை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளப்பிரிவின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பு ஒன்றில் கடைசியாக ஓகஸ்ட் 21ஆம் திகதி மாலை கோவையில் பயங்கரவாதிகள் இருந்தது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.\nதொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு ஏ.ஐ.ஜி சிஷிர் குமார் குப்தா, விமான நிலைய பாதுகாப்புக்கான உதவி பொலிஸ் ஆணையாளர் மற்றும் அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்புக்கான பொலிஸ் ஆணையாளர் ஆகியோருக்கு ஓகஸ்டு 22ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைவரும் இந்துக்களின் தோற்றத்தில், நெற்றியில் திருநீரு வைத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று கருதப்படும், லஷ்கர் இ தய்பாவை சேர்ந்த இல்யாஸ் அன்வர் என்பவர் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.\nஎந்தேந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்\nபயங்கரவாதிகள் இலக்கு வைத்திருக்கும் இடங்களும் உளவுப் பிரிவின் கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nவேளாங்கண்ணி மாதா கோவில், நாகப்பட்டினம்\nமத்திய பாதுபாப்பு பயிற்சி மையம், வெலிங்க்டன், ஊட்டி\nசூளூர் விமானப் படைத் தளம், கோவை\nமேலும், வகுப்புவாதம் அதிகம் நடைபெறலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களையும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஎந்த முறையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற விவரம் இல்லை.\nஓகஸ்ட் 29ல் இருந்து செப்டம்பர் 8ஆம் திகதி வரை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடைபெறுதை இலக்காக அவர்கள் வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு மாநில பொலிஸ் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதீவிர பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் தீவிரப்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக கோவை மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்கு அதிக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக பொலிஸின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த இரண்டு நாள்களாகக் கோவை மற்றும் சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n”தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் முன்னர் தீவிரவாத சம்பவங்கள் நடந்ததால், அங்கு இன்னும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் பொலிஸார் உள்ளனர். இதுவரை யாரையும் நாங்கள் கைதுசெய்யவில்லை,” என பெயர் வெளியிட விரும்பாத பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், இதுவரை சந்தேகிக்கப்படும் நபர் என யாருடைய புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\n”பொலிஸார் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசின் உளவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனையை நடத்துகிறோம்,” என அந்த அதிகாரி தெரிவித்தார்.\n‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nசாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு\nதமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n73ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\n“நந்திக்கடல் பேசுகிறது” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rajinikanth", "date_download": "2019-10-14T08:53:00Z", "digest": "sha1:R7OVJJTUTWKIKUZAXXRCEF4HQM2JHDIR", "length": 19823, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Rajinikanth\nஅரசியல் வேண்டாம் ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி ‘அறிவுரை’\nகோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்றுதான் நடந்தது.\nஅவர் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்: ரஜினி (Rajini) குறித்து ஓ.பி.எஸ் கருத்து\nரஜினிகாந்த் சிறந்த நடிகர், அவரது நடிப்பை தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்.\nநடந்த திருட்டு சம்பவத்திற்கு விமான நிறுவன அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - செளந்தர்யா ரஜினிகாந்த்\nமறுநாள் காவல்துறை பதில் கொடுத்துள்ளது. விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பழுதானது என்றும் அதனால் அதில் எந்தவொரு காட்சிகளும் பதிவு பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி (Palanisamy) உடை குறித்து கேலி- பொங்கியெழுந்த சீமான் (Seeman)\n\"எந்தவித வேலையும் இல்லாதவர்களே இதைப் போன்று விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவார்கள்.\"\n''காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா கையாண்டது அருமையான ராஜ தந்திரம்'' : ரஜினி பாராட்டு\nஎதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி\nRajinikanth: ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார்.\n ரஜினி மகாபாரதத்தை திரும்ப படிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nமோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல.\nரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது: திருமாவளவன்\nமகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.\n ரஜினி,கமல், அஜித், விஜய் படங்களுக்கு புதிய கட்டுபாடு\nமற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nவிதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nசர்ச்சை எதிரொலி: மகனுடன் நீச்சல்குளத்தில் இருந்த புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசவுந்தர்யாவின் இந்த போட்டோ பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன ; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை - நடிகர் ரஜினிகாந்த்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனி�� எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nமோடி தான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார்: ரஜினிகாந்த் புகழாரம்\nமக்களவை தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றி, மோடி என்கிற ஒரு தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி, மக்களை ஈர்க்கும் தலைவருக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n“நேரு போல மோடியும் வசீகரமான தலைவர்”- ரஜினி பரபரப்புப் பேட்டி\nகாங்கிரஸ் கட்சியில் தற்போது நிலவி வரும் குழப்பம் குறித்துப் பேசியுள்ளார் ரஜினிகாந்த்\nஅரசியல் வேண்டாம் ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி ‘அறிவுரை’\nகோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்றுதான் நடந்தது.\nஅவர் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்: ரஜினி (Rajini) குறித்து ஓ.பி.எஸ் கருத்து\nரஜினிகாந்த் சிறந்த நடிகர், அவரது நடிப்பை தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்.\nநடந்த திருட்டு சம்பவத்திற்கு விமான நிறுவன அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - செளந்தர்யா ரஜினிகாந்த்\nமறுநாள் காவல்துறை பதில் கொடுத்துள்ளது. விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பழுதானது என்றும் அதனால் அதில் எந்தவொரு காட்சிகளும் பதிவு பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி (Palanisamy) உடை குறித்து கேலி- பொங்கியெழுந்த சீமான் (Seeman)\n\"எந்தவித வேலையும் இல்லாதவர்களே இதைப் போன்று விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவார்கள்.\"\n''காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா கையாண்டது அருமையான ராஜ தந்திரம்'' : ரஜினி பாராட்டு\nஎதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி\nRajinikanth: ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார்.\n ரஜினி மகாபாரதத்தை திரும்ப படிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nமோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். ��வர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல.\nரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது: திருமாவளவன்\nமகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.\n ரஜினி,கமல், அஜித், விஜய் படங்களுக்கு புதிய கட்டுபாடு\nமற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nவிதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nசர்ச்சை எதிரொலி: மகனுடன் நீச்சல்குளத்தில் இருந்த புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசவுந்தர்யாவின் இந்த போட்டோ பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன ; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை - நடிகர் ரஜினிகாந்த்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nமோடி தான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார்: ரஜினிகாந்த் புகழாரம்\nமக்களவை தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றி, மோடி என்கிற ஒரு தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி, மக்களை ஈர்க்கும் தலைவருக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n“நேரு போல மோடியும் வசீகரமான தலைவர்”- ரஜினி பரபரப்புப் பேட்டி\nகாங்கிரஸ் கட்சியில் தற்போது நிலவி வரும் குழப்பம் குறித்துப் பேசியுள்ளார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/kabilan-vairamuthu/", "date_download": "2019-10-14T08:48:12Z", "digest": "sha1:VBBK62PAQJANDZ5ISMZLTOEVU4TE4KZ7", "length": 6489, "nlines": 164, "source_domain": "mykollywood.com", "title": "Kabilan Vairamuthu – www.mykollywood.com", "raw_content": "\n’கவிப்பேரரசு வைரமுத்து மனதை காயப்படுத்த வேண்ட��ம்’ சின்மயிக்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் அறிவுரை\nதற்போது அனைத்து மீடியாக்களிலும் சரி, பத்திரிக்கைகளிலும் சரி பரபரப்பாக பேசப்படும் முக்கியமான விஷயம் என்னவென்றால் கவிஞர் வைரமுத்து-பாடகி சின்மயி பாலியல் பற்றிய விவகாரம்தான். இதுகுறித்து தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். ’அருமை...\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது\nDVM சேவா பாலம் அமைப்பு விருதுகள் அறிவிப்பு மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத்...\nஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா. நெகட்டிவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75469", "date_download": "2019-10-14T08:00:44Z", "digest": "sha1:QYFQDJEAJAJUKUOLGSDX2VF2FHG22XHB", "length": 14902, "nlines": 82, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 7–8–19\nரசி­கர்­களை மை போட்டு மயக்­கி­யது\n‘‘அனே­க­மாக ஆகா­யம் மேலே பாதா­ளம் கீழே’’ என்று ஆரம்­பிக்­கிற பாட்டோ அல்­லது ‘‘என்­னடா பொல்­லாத வாழ்க்கை’’ என்ற ‘தப்­புத்­தா­ளங்­கள்’ படத்­தின் பாட்­டோ­தான் பத­விக்கு வந்­தி­ருக்க வேண்­டும்.\nநுட்­ப­மா­கத் தொடங்­கு­வ­தா­னால் ரஜி­னி­யின் பாடல்­கள் என்ற பெரும் அத்­தி­யா­யத்­தின் முதல் சில பாடல்­க­ளில் ‘மூன்று முடிச்சு’ படத்­தில் வில்­லன் பாடு­கிற ‘‘மன­வி­னை­கள்’’ என்ற பாடல் அது­வும் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் சொந்த குர­லில் பாடி­யது அதைத் தொட்­டுத்­தான் தொடங்க வேண்­டி­யி­ருக்­கும். ஆனால், ரஜி­னி­யின் பாடல்­கள் என்­கிற பெரும் ஞாப­கத்­தைத் திறந்து தரு­கிற பாடல் என ‘பில்லா’ படத்­தின் ‘‘மை நேம் இஸ் பில்லா’’ பாட­லைத்­தான் சொல்­வேன்.\nஎம்.ஜி.ஆர் வில்­ல­னாக சில படங்­க­ளில் வேஷம் கட்­டி­யி­ருக்­கி­றார். அவற்­றி­லும் கூட தன்­னைத் தொடர்ந்து வழி­ப­டு­கி­ற­வர்­க­ளின் புனித நம்­ப­கங்­க­ளைச் சற்­றும் குலைத்து ���ிடா­மல் பார்த்­துக் கொண்­டார். எடுத்த எடுப்­பி­லேயே எதிர் நாய­க­னாக மானுட வெறுப்பு என்­கிற உள­வி­ய­லுக்­குள் தன் வேடத் தொடர்ச்சி மூல­மா­கத் தென்­ப­டத் தொடங்கி பிற்­பாடு நாய­கன் ஆனது ரஜி­னிக்கு வாய்த்த வித்­தி­யா­சம். அவரை வெறுப்­ப­தாக எண்­ணிக் கொண்டே பெரும் எண்­ணிக்­கை­யி­லான ரசிக மன­சு­கள் விரும்­பத் தொடங்கி இருந்­தன. பிறகு தான் மெல்ல அவர் நாய­க­னா­னார். அவ­ருக்கு வில்­ல­னாக நடிப்­பது நடி­கர்­க­ளுக்கு மகா­பெ­ரிய சவா­லாக ஆனது. ரகு­வ­ரன், சத்­ய­ராஜ் தொடங்கி வெகு சொற்ப சிலரே அப்­படி சோபித்­த­னர்.\n‘ப்ரியா’ படத்­தில் சுஜா­தா­வின் கன­வுக்­கண்­ணன் வேடத்­தில் கணே­ஷா­கத் தோன்­றி­னார் ரஜினி. வre;j; என்று அதில் வரு­ப­வ­ரைப் பார்த்­தால் இன்­றைக்­கும் சுஜாதா தொடங்கி எஸ்.பி. முத்­து­ரா­மன் வரைக்­கும் யாவ­ரை­யும் வெறுப்­போம். அது வேறு கதை. ‘ப்ரியா’ படத்­தில் நடிகை ப்ரியா­வாக, ஸ்ரீதேவி அவ­ரு­டைய காத­ல­னாக அம்­ப­ரீஷ் தனியே ரஜி­னிக்கு ஒரு மலே­சிய காதலி என்­றெல்­லாம் அளவு சட்­டை­யைத் தொலைத்து விட்டு ஆல்­ட­ரே­ஷன் டெய்­ல­ரி­டம் அவஸ்­தைப்­ப­டு­கிற புது­மாப்­பிள்ளை போல அவ­ருக்கு மூன்று நான்கு பாடல்­கள் வழங்­கப்­பட்­டா­லும் ஸ்டீரி­யோ­போ­னிக் இசை­யின் துவக்­கப்­ப­ட­மாக ‘ப்ரியா’ அமைந்­தது. அதன் பாடல்­கள் காலம் கடந்­தன. ஜேசு­தாஸ் பாடிய ரஜி­னிக்­கான பாடல்­கள் மென் சோக­மும் குழை­த­லு­மாக நாளும் வசீ­க­ரித்­தன.\nசிங்­கப்­பூ­ரின் எழிலை போற்­று­கிற ‘‘அக்­க­ரைச் சீமை அழ­கி­னிலே’’ பாடல் மறக்க முடி­யாத ஒன்று. திரை­யில் ரஜினி காட்­டிய அதீத உற்­சா­கத்­தோடு ஜேசு­தா­சின் பிரார்த்­திக்­கிற குரல் பொருந்­த­வில்லை என்­றா­லும் இரண்டு வெவ்­வேறு அழ­கு­க­ளா­கத் தனித்­த­னவே ஒழிய அவற்­றால் அந்த பாட­லின் மாண்பு கெட­வில்லை. ‘‘ஹே பாடல் ஒன்று’’, ‘‘ஸ்ரீரா­ம­னின் ஸ்ரீதே­வியே’’ பாடல்­க­ளும் ரஜி­னிக்­கான ஜேசு­தா­சின் நற்­பா­டல்­கள் வரி­சை­யில் இடம்­பெ­று­கின்­றன.\nபிற்­பா­டு­க­ளில் ‘‘ஒரு பண்­பாடு இல்லை என்­றால் பார­தம் இல்லை’’ (‘ராஜா சின்ன ரோஜா’) ‘‘சிட்­டுக்கு செல்ல சிட்­டுக்கு ஒரு சிறகு முளைத்­தது’’ (‘நல்­ல­வ­னுக்கு நல்­ல­வன்’) ‘‘அண்­ணன் என்ன தம்பி என்ன சொந்­தம் என்ன பந்­தம் என்ன’’ (‘தர்­ம­துரை’) ‘‘அம்மா என்­ற­ழைக்­காத உயி­ரில்­லையே’’ (‘மன்­னன்’) ‘‘ஒரு பெண் புறா கண்­ணீ­ரில்’’ (‘அண்­ணா­மலை’).\n‘‘என்ன தேசமோ’’ (‘உன் கண்­ணில் நீர் வழிந்­தால்’) என பல பாடல்­களை ஜேசு­தாஸ் பாடி­னார். ரஜி­னிக்­கும் அவ­ருக்­கு­மான பிணைப்பு மென் சோக மெலடி பாடல்­கள். தனி­யா­வர்த்­த­னப் பாடல்­கள் சோகப்­பா­டல்­கள். இவற்­றைத் தாண்டி சில டூயட்­க­ளை­யும் ரஜி­னிக்­கா­கப் பாடி­னார் ஜேசு. அவற்­றில் எதிர்­பார்க்­கவே முடி­யாத ஒன்று ‘‘மாசி மாசம் ஆளான பொண்ணு’’ என்று ஆரம்­பிக்­கிற ‘தர்­ம­துரை’ படப்­பா­டல்­தான்.\nமனோ­வின் ஜாலி­யான குரல் ரஜி­னிக்­குப் பொருந்­திற்று. மேலும் மனோ­வின் பெரு­வெற்­றிப் பாடல்­க­ளில் பல ரஜி­னிக்­கா­னவை. ‘உழைப்­பாளி’ முக்­கிய படம். ‘பாண்­டி­யன்’, ‘வேலைக்­கா­ரன்’ உள்­ளிட்ட படங்­க­ளில் மனோ மாத்­தி­ரமே ரஜி­னிக்­காக படம் முழு­வ­துக்­கும் பாடி­யது வர­லாறு. ‘‘உல­கத்­துக்­காக பிறந்­த­வன் நானே’’ என்ற ‘உழைப்­பாளி’ பாட­லும், ‘‘பாண்­டி­யனா கொக்கா கொக்கா’’ என்­கிற பாட­லும், ‘‘ஒண்ணு ரெண்டு மூணு நாலு’’ என்ற ‘தர்­ம­துரை’ பாட­லும் மனோ­க­ர­மா­னவை.\nதுாரத்­தி­லேயே கேட்­டா­லும் நம் ஆழத்­தில் ஒலிப்­பவை சிறப்­பான பாடல்­கள். அவற்­றில் ரஜினி பாடல்­க­ளுக்­குப் பெரும் பந்­த­முண்டு. மலே­சியா பாடிய ‘‘ஆசை நூறு வகை’’ பாடல் தொடங்கி, ‘‘தானந்­த­னக் கும்மி கொட்டி’’ பாடல் வரைக்­கும் எத்­த­னையோ ரஜினி ஹிட்ஸ் உண்டு. அவ­ரு­டைய தனித்த குரல் ரஜி­னிக்கு ஒரு பிரி­ய­மான நாய்க்­குட்­டி­யைப் போலவே குழைந்து சேவ­கம் செய்­தது எனச் சொன்­னால் தகும்.\nஇளை­ய­ராஜா தன் சொந்­தக் குர­லில் பாடிய ‘‘உள்­ளுக்­குள்ள சக்­க­ர­வர்த்தி ஆனா உண்­மை­யில மெழு­கு­வர்த்தி’’ பாடல் ரஜி­னி­யின் வெள்­ளந்தி ரசி­கர்­களை மை போட்டு மயக்­கிற்று. ரஜி­னிக்­குப் பொருந்­தின அள­வுக்கு ராஜா­வின் குரல் நாசர் உட்­பட வெகு சில­ருக்கே அத்­தனை கச்­சி­த­மாய்ப் பொருந்­திற்று. பல­ருக்­கும் அட்­ஜஸ்ட் செய்து கொள்­ளா­மல் ராஜா பாடல்­க­ளா­கவே இருந்­தன என்­ப­தும் உண்மை.\nதென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nகேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T07:44:46Z", "digest": "sha1:6NDLVED34JEPX4GYPZCD5NQGYTRF5CZ6", "length": 8496, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விவசாயக் கடன்", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nவங்கிகளில் இனி விவசாயத்திற்கு நகைக்கடன் கிடையாது..\n‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன \nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nகடனை திருப்பித் தராதவர் அடைத்து வைத்து சித்ரவதை - போலீசில் புகார்\nதமிழக கடன் ரூ. 3.26 லட்சம் கோடி: ஒவ்வொருவர் தலைமீதும் ரூ.46,571 கடன்\n‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை\nரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி புகார்\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nரூ. 25 ஆயிரம் கடனுக்காக 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nவங்கிகளில் இனி விவசாயத்திற்கு நகைக்கடன் கிடையாது..\n‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன \nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nகடனை திருப்பித் தராதவர் அடைத்து வைத்து சித்ரவதை - போலீசில் புகார்\nதமிழக கடன் ரூ. 3.26 லட்சம் கோடி: ஒவ்வொருவர் தலைமீதும் ரூ.46,571 கடன்\n‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை\nரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி புகார்\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nரூ. 25 ஆயிரம் கடனுக்காக 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-10-14T09:27:06Z", "digest": "sha1:GTYF2GDSAKC4VC3WVPDDYCKJIXSFBV7U", "length": 4195, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": ":தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க…. | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n:தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….\nதலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.\nமுருங்கைகீரை சூப் செய்யும் முறை:\nமுருங்கைகீரை – 2 கப்\nவெண்ணெய் 1 – டீ ஸ்பூன்\nகார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்\nஉப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு\nமுதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.\nஅதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்று��ிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8502", "date_download": "2019-10-14T08:22:00Z", "digest": "sha1:2VE43K6L4QDKQCP7ROOL547EGLGEGF5R", "length": 6256, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Ananthavalli M இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya Not Available Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவரன் தஞ்சையில் உள்ள பிரைவேட் கம்பெனியில் பணிபுரிகிறார்\nலக் சனி கே சந்தி புத சுக்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-10-14T08:21:34Z", "digest": "sha1:RZLZ3YF2XDAKNDMWLF6OSQDG5QMQMKRJ", "length": 15768, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஸ்த்திரி பவன், புது தில்லி\nRamesh Pokhriyal நாடாளுமன்றம் உறுப்பினர், மத்திய அமைச்சர்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட அமைச்சகம் ஆகும். இது பள்ளிக் கல்வித் துறை என்றும் உயர் கல்வி அமைச்சகம் என்றும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. [1]\n1 படிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,\nபடிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,[தொகு]\nஇது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.\nமாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.\nஇந்திய கல்விக் கழகங்கள் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்படுகின்றன.\nஇந்த துறை எட்டு செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் செயற்பாடுகள் 100 க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகிறது. [2]\nபல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி; சிறுபான்மையினர் கல்வி\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி)\nகல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ERDO)\nஇந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்)\nஇந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எச்.ஆர்)\nஇந்திய தத்துவ ஞானம் ஆராய்ச்சி கழகம் (ICPR)\n39 மத்திய பல்கலைக்கழகங்கள் (ஜனவரி 15, 2009 இல் இந்திய ஜனாதிபதி ஆணையின் பிரகடன நியமமாக நிறுவப்பட்டுள்ளன 12 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட)\nஇந்திய உயர்கல்வி நிறுவனம் (IIAS), சிம்லா\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), [3][4]\n4 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (IIITs) (அலகாபாத், குவாலியர், ஜபல்பூர், காஞ்சிபுரம்)\n3 இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள் (SPAs)\n16 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி.)\n5 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (IISERs)\n13 இந்திய மேலாண்மை கழகங்கள் (ஐஐஎம்)\n30 தேசிய தொழினுட்பக் கழகங்கள் (NITs)\nசாண்ட் லோங்வால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nவட கிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NERIST)\nதேசிய தொழில்துறை பொறியியல் நிறுவனம் (NITIE)\n4 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (NITTTRs)\n4 தொழிற்பயிற்சி மண்டல / நடைமுறை பயிற்சி வாரியங்கள்\nசமஸ்கிருதம் துறையில் மூன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்.\nராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் புது தில்லி (RSkS),\nஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் (SLBSRSV) புது தில்லி,\nராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யாபீடம் (RSV) திருப்பதி\nகேந்திரிய இந்தி சன்ஸ்தான் (KHS), ஆக்ரா\nஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் (EFLU), ஹைதராபாத்\nதேசிய உருது மொழி வளர்ச்சி கவுன்சில் (NCPUL)\nதேசிய சிந்தி மொழி வளர்ச்சி கவுன்சில் (NCPSL)\nமூன்று துணை அலுவலகங்கள்: மத்திய இந்தி இயக்குநரகம் (CHD), புது தில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கமிசன் (CSTT), புது தில்லி; மற்றும் மத்திய இந்திய மொழிகள் நிறுவனம்] (CIIL), மைசூர்\nதொலைதூர கல்வி மற்றும் கல்வி உதவி தொகை\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU)\nயுனெஸ்கோ, சர்வதேச ஒத்துழைப்பு, புத்தக ஊக்குவிப்பு மற்றும் பதிப்புரிமை, கல்வி கொள்கை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு\nபுள்ளியியல், ஆண்டுத் திட்டங்கள் மற்றும் CMIS\nநிர்வாக சீர்திருத்த, வட கிழக்கு பகுதிகள், SC / ST / ஓ.பி.சி பிரிவினர்\nதேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் (NUEPA)\nநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ); (Central Board of Secondary Education)\nகேந்திரிய வித்யாலயா சங்காதன் (KVS)\nமத்திய திபெத்திய நிர்வாக நிறுவனம் (CTA); (Central Tibetan Administration)\nதேசிய ஆசிரியர்கள் நல அறக்கட்டளை\nபொதுத்துறை நிறுவனம், கல்வி ஆலோசகர்கள் (இந்தியா) லிமிடெட் (EdCIL)\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2011/10/31/coppola/", "date_download": "2019-10-14T09:12:23Z", "digest": "sha1:4IHTLCO2NCW6263YG7FVIAGOYKOA3XSH", "length": 27230, "nlines": 169, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "கொப்பலா – வார்த்தைகள்", "raw_content": "\nகொப்பலாவின் பேட்டி ஒன்றை நான் தமிழாக்கம் செய்து 4 பகுதிகளாக வெளியிட்டிருந்தேன். அது மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. பொதுவாக நூலகங்களில் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு நன்கு பரிச்சையமான இலக்கியப் பத்திரிக்கையான ‘அம்ருதா’ இதழில், என்னைப் பற்றிய குறிப்புடன் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நண்பர் படித்துவிட்டுச் சொன்னார், நான் இன்னும் அந்த இதழை வாசிக்கவில்லை, என்றாலும் மிகப் பெருமையாக இருக்கிறது. ஏற்கனவே கோவையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டு, அங்கு நடந்த ஃபிலிம் சொஸைட்டி திரையிடலுக்கு வந்தவர்கள் அனை���ருக்கும் இந்தக் கட்டுரையை பிரதி எடுத்துக்கொடுத்ததாகச் சொல்லியிருந்தார். இதெல்லாமே கொப்பலாவுக்கு இன்றும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. அந்த பேட்டி தொடர்பான வேறு சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு\nஅந்தப் பேட்டியின் முக்கியமான ஒரு அம்சம், சினிமாவை பணம் சம்பாதிப்பதற்கான வழியாக அல்லாமல் கலையாக அனுகவேண்டும் என்று இளைஞர்களை நோக்கி கொப்பலா விடுத்திருக்கும் அறைகூவல். திரைக்கலை உருவாகிய ஆரம்ப கட்டத்திலேயே அதில் புதுப்புது முயற்சிகள் செய்துபார்க்கவிடாமல் வியாபாரமாக மாற்றிவிட்டார்கள் என்று அவர் வருத்தப்படுகிறார். ஆனால் அதைவிட எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய அவதானிப்பு முக்கியமானது.\nஇணையத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி, எல்லாவற்றையும் இலவசமாக டவுன்லோடு செய்து பார்த்துவிடலாம் என்று நினைக்கிற இன்றைய இளைஞர்களின் மனநிலை காரணமாக, எதிர்காலத்தில் சினிமா, இசைத்தொகுப்பு போன்றவற்றின் வியாபாரமே அழிந்து அந்தத் துறைகளே இல்லாமல் ஆகிவிடுமோ என்று சில வருடங்களாகவே நான் அச்சப்படுவதுண்டு. ஆனால் கொப்பலா அதை வேறு மாதிரியாகப் பார்க்கிறார். அவர் இலவச டவுன்லோடுகள் ஒருவேளை சரிதானோ என்கிறார். வரப்போகும் புதிய யுகத்தில் அது திருட்டுத்தனமாக இல்லாமல், எல்லாக் கலைகளும் முற்றிலும் இலவசமானதாக மாறிவிடலாம் என்கிறார்.\nபழைய காலத்தில் கலைகள் அப்படித்தான் இருந்தன, சில நூறாண்டுகளாகத்தான் கலைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். என்றென்றைக்கும் அது அப்படியே நீடிக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, கலைக்கு கட்டாயம் ஒரு விலை இருக்கவேண்டுமென்று யார் சொன்னது என்று கேட்கிறார் கொப்பலா. இந்தப் புதிய மாற்றம் சினிமாவை ‘வியாபார எதிர்பார்ப்புகள்’ என்கிற பிடியிலிருந்து தூய கலை வடிவமாக மீட்டுக்கொண்டுவரும் என்று அவர் நம்புகிறார். இந்தப் புதிய சூழலில் கலைஞர்கள் தங்கள் நிதியாதாரத்துக்கு ஒரு உப தொழிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். இது நிச்சயம் ஒரு விவாதத்திற்குரிய விஷயம்தான்.\nமேலும் அந்தப் பேட்டியில் கொப்பலா, இலக்கியப் படைப்புகளை திரைப்படமாக மறு ஆக்கம் செய்யும் இயக்குனருக்கு உபயோகமாகக் கூடிய சில நல்ல குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். முதல்முறை வாசிக்கும்போதே நாவலின் பக்கங்களிலேயே குறிப்புகளை எழுதிவைத்து, தேவையான பக்கங்களை மட்டும் தொகுத்து வைத்துக்கொண்டு, படப்பிடிப்புத் தளத்தில் திரைக்கதையை விடவும் அந்தத் தொகுப்பைச் சார்ந்தே தான் படமெடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் நாவலின் பக்கத்துக்குள்ளேயே குறிப்புகளை எழுதிவைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பார்த்தேன். மரியோ புஸோ-வின் காட்ஃபாதர் நாவலில் ஒரு பக்கத்தில் கொப்பலா தன் கைப்பட குறிப்புகள் எழுதிவைத்திருக்கும் படம் கீழே :\nகொப்பலா அந்தப் பேட்டியில் சொன்ன இன்னொரு புதிய செய்தி, ‘கலைத் திருட்டு’ ‘அறிவுத் திருட்டு’ என்று பொதுவாக நம் பதிவர்கள் பொங்குவது தொடர்பானது. ‘எங்களிடமிருந்து திருடுங்கள்’ என்று புதிய இயக்குனர்களை நோக்கிச் சொல்கிறார் கொப்பலா, ‘நீங்கள் எடுத்துக்கொண்டது எல்லாமே நாங்கள் உங்களுக்குக் கொடுத்ததுதான், அதை உங்கள் குரலில் பதிவுசெய்யுங்கள், அப்படித்தான் உங்கள் சொந்தக் குரலை நீங்கள் கண்டடைய முடியும்’ என்கிறார். நான் முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் செர்ஜியோ லியோனி என்ற பெரிய படைப்பாளியே தன்னுடைய முதல் படத்தின் கதையைத் ‘திருடி’த்தான் எடுத்தார் என்றும் சினிமா போன்ற ஒரு பரப்புக்கலை அப்படிக் கொண்டும் கொடுத்தும் தான் வளர முடியும் என்றும் எழுதியிருந்தேன்.\nகாப்பியடித்த தமிழ்ப் படங்களைக் காட்டிக்கொடுக்கும் விதமாக ஹாலிவுட் பட நிறுவனங்களுக்கு இமெயில் அனுப்புவதை ஒரு இயக்கமாக நடத்துவதாக, சமீபத்தில் சில பதிவர்கள் அறிவித்ததைப் பார்த்து எனக்கு சிரிப்பே வந்தது. ஹாலிவுட் நிறுவனங்கள் எவ்வளவு யோக்கியமானவை என்று நினைத்துக்கொண்டதால் வந்த சிரிப்பு அது. தமிழில் படம் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் நிறுவனம் இங்கு யாருடைய பொறுப்பில் அதை விட்டிருக்கிறதோ அவர் முன்பு தமிழிலும் இந்தியிலும் எடுத்த படத்தைப் பார்க்காமலா இருந்திருப்பார்கள் இதை நான் சத்யஜித்ரே-வின் ஏலியன் என்ற பதிவில் ஒரு காட்டமான இறுதிப் பத்தியாக எழுதி பிறகு அதை அழித்துவிட்டேன். பாதியில் முடித்ததால்தான், அந்தக் கட்டுரையின் இறுதி வரி, நான் ஸ்பீல்பெர்க் மீது தீர்ப்புக்கூறியது போல அமைந்துவிட்டது. ஆனால் அது என் நோக்கமல்ல.\nவெளியிலிருந்து எடுத்துக்கொள்வது என்பதை ஹாலிவுட் நிறுவனங்களும் கலைஞர்களும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். காப்பிரைட் பிரச்சனை வருமளவுக்கு இருந்தால் மட்டுமே அவர்களும் அதற்கான உரிமத்தை வாங்குகிறார்கள். இல்லையென்றால் விட்டுவிடுகிறார்கள். தங்களுக்குத் தூண்டுதலாக அமைந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்கள் டைட்டிலில் போடுவது இல்லை, பொதுவில் சொல்வதும் இல்லை. கிறிஸ்டோபர் நோலான் முதல் உலகமெங்கும் உள்ள இயக்குனர்கள் இதில் அடக்கம்.\nகொப்பலா இதை வேறுவிதமாகப் பார்க்கிறார். அடுத்த தலைமுறையினர் தன்னிடமிருந்து ‘எடுத்துக்’கொள்வதே ஒரு கலைஞனை மரணமில்லாதவனாக ஆக்குகிறது என்று பிரஞ்சு எழுத்தாளர் ஒருவர் சொன்னதை உதாரணமாகச் சொல்லும் கொப்பலா, ஒரு வளரும் கலைஞன் தான் விரும்பும் வேறொருவரின் படைப்பை அப்படியே போலிசெய்து மீண்டும் உருவாக்குவது கூட தவறில்லை என்கிறார். இதே கருத்தை வேறொரு வீடியோ பேட்டியிலும் கொப்பலா சொல்லியிருக்கிறார். அதன் காணொளி கீழே..\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nகாப்பியடிக்கிறது தப்பு என்பது எங்கள் stance. அது சரி என்பது உங்கள் stance. ஒவ்வொருவருக்கும் ஒரு POV இருக்கத்தான் செய்யும். காப்பியடிப்பதைத் தெரியப்படுத்த மின்னஞ்சல் அனுப்புவதைப் பார்த்து சிரித்த உங்களை எண்ணிப் பரிதாபப்படுவதைத்தவிர எதுவும் செய்யத் தோன்றவில்லை. இது என் POV. எங்களைப் பார்த்து நீங்கள் சிரிக்கும்போது, உங்களைப் பார்த்து நாங்கள் பரிதாபப்படக்கூடாதா என்ன \nகேப்பலா சொல்வது, எந்தச் சூழலில் எத்தகைய படங்கள் எடுப்பவர்களுக்காக குப்பைத்தனமாக தமிழில் அடிக்கும் காப்பிகளைப் பற்றி அறிந்தால், இவர்களை அவர் செருப்பால்தான் அடிப்பார் என்பது உங்களுக்குமே நன்கு தெரியும். இருந்தாலும், சினிமாவில் இருப்பவர்கள், காப்பிகளை ஆதரித்துத்தான் ஆகவேண்டும் என்பது எனக்கும் தெரியும். so, me signing off 🙂\nஉங்கள் பதிலுக்கு நன்றி கருந்தேள்\nநான் சிரித்தது உங்களைப் பார்த்தல்ல, உங்கள் அறிவிப்பைப் பார்த்து :). அந்த சிரிப்புக்கான காரனத்தையும் அடுத்த வரியில் எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\n‘காப்பியடிப்பது’ என்கிற சொல்லை உங்களைப் போன்றோரின் stance-ஐ காட்டவே பயன்படுத்தியிருக்கிறேன். நான் அதை அப்படிச்சொல்வதில்லை. என்னுடைய செர்ஜியோ லியோனி பற்றிய ���ட்டுரையில் –\n//தங்கள் சூழலில், தங்கள் மொழியில் இல்லாத புதிய முயற்சிகளைச் செய்யும் எந்தக் கலைஞனும் வெளியிலிருந்தே தனக்கான ஊற்றுக்கண்களைப் பெறமுடியும். ஒன்றிலிருந்தே மற்றொன்று உருவாக முடியும், இல்லாத ஒன்றை யாரும் உருவாக்க முடியாது. மரபுக் கலைகள் மட்டும்தான் தங்கள் சொந்த ஊற்றிலிருந்தே மீண்டும் மீண்டும் பெற்று நீடித்திருக்க முடியும். திரைப்படம் ஒரு பரப்புக்கலை (Popular Art), அது உலகம் முழுவதிலுமான பல்வேறு ஊற்றுமுகங்களிலிருந்து புறப்பட்டு வந்து கலந்து, மாறி, விரிந்தபடியே இருக்கும் கடல். அது புதிய புதிய அலைகளைப் பிறப்பித்தபடியே இருக்கிறது. குரோசாவா ஒரு அலை, செர்ஜியோ ஒரு அலை, ஆனால் கடல் ஒன்றுதான். உலகத் திரைக்கலைஞர்கள் எல்லாருமே ஒருவருக்கொருவர் கடன்கொடுத்தபடி, வாங்கியபடி தான் புதிய அலைகளை உருவாக்குகிறார்கள்.//\n– என்றே எழுதியிருக்கிறேன். முடிந்தால் அந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்னுடைய stance-ஐப் புரிந்துகொள்ள முடியும்.\n//கேப்பலா சொல்வது, எந்தச் சூழலில் எத்தகைய படங்கள் எடுப்பவர்களுக்காக குப்பைத்தனமாக தமிழில் அடிக்கும் காப்பிகளைப் பற்றி அறிந்தால், // என்று கருந்தேள் சொல்லியிருப்பதிலிருந்து அவர் தரமான படங்களில் வேறு படைப்புகளின் தாக்கம் இருந்தால் தவறில்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது. அந்தவகையில் எனக்கு வெற்றிதான். நாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது அந்த படங்களைப் பற்றியே. குப்பைகளை நாம் ஏன் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/05/24065710/Election-Results-2019-Nobody-Can-Counter-Modi-For.vpf", "date_download": "2019-10-14T09:06:40Z", "digest": "sha1:HNUT4P3NM2QZFS5ZLWMYULZW36OF56GE", "length": 12298, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Election Results 2019: \"Nobody Can Counter Modi For Next 25 Years\" - Shiv Sena On Big BJP Win || அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சிவசேனா கூறுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சிவசேனா கூறுகிறது\nஅடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து வசைபாடி வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்பதை கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\n1. மோடி-ஜின்பிங் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nபிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நேற்று 2-வது நாளாக சிறப்புற நடந்தேறியது.\n2. தமிழர் பார��்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n”தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n3. \"கோ பேக் மோடி\" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்\nகோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.\n4. சென்னை கிண்டியில் இருந்து கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.\nமோடியை 2-வது நாளாக சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் கோவளத்திற்கு தனது பிரத்யேக காரில் புறப்பட்டுச் சென்றார்.\n5. சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..\nஇன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n2. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n3. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n4. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n5. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=164606", "date_download": "2019-10-14T09:38:41Z", "digest": "sha1:HG2VP3X67ZPFZEMLHUSRFKW2AZUUJGT6", "length": 60741, "nlines": 370, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த வார ராசிபலன் : ஜூலை 8 முதல் 14 வரை | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nஇந்த வார ராசிபலன் : ஜூலை 8 முதல் 14 வரை\nமேஷம் முதல் மீன ராசி நேயர்களுக்கான பலன்கள், அதிர்ஷ்ட குறிப்புகள், வழிபடவேண்டிய தலங்கள், பரிகாரங்கள்…\nபணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளும் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.\nகணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், உடனே சரியாகிவிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகும்படியான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 11, 12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 7\nசந்திராஷ்டம நாள்கள்: 13, 14\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பா���ாயணம் செய்யவும்.\nதிங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்\nசங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,\nமங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nகங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே\nபொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தீவிர முயற்சியினால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதால், மனதை அலைபாயவிடாமல் பாடங்களில் கவனம் செலுத்த முயற்சி செய்யவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 11, 12, 13, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 9\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையுமிடம் ஆலந்துறை யதுவே.\nபொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் செலவுகளும் குறைவாகவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷய மாக வெளியூர் பயணம் செல்ல நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகவும் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.தேவையான பணம் கையில் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகொண்டல் வ‌ண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-\nஉண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை\nஅண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்-\nகண்ட கண்கள் மற்றுஒன்றினைக் காணாவே.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவு களாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nபொறுப்புகளை நிறைவேற்றுவதற் காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி ���ெய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் அன்பு பாராட்டுவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\nபண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.\nசகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நீதிமன்ற வழக்குகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 11, 12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nஎதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவு கள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் கூடி வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தி தருவதாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9, 13, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்\nபதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்\nநிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.\nஅமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nவாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்த வர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கான சூழ்நிலை கனிந்து வரும். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும்.\nஅலுவலகத்தில் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nவியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப் பார்கள்.\nகலைத்துறையினருக்குத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திடீர் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 11, 12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 4\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநிழலார் சோலை நீல வண்டினம்\nகுழலார் பண் செய் கோலக் காவுளான்\nகழலால் மொய்த்த பாதம் கைகளால்\nதொழலார் பக்கம் துயரம் இல்லையே\nபணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை.\nவிலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்பட் டாலும் பிற்காலத்துக்கு நன்மை தருவதாகவே இருக்கும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லா��மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.\nகலைத்துறையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடை யூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளுடன் சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9, 13, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து\nசெய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே\nநைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்\nவையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே\nதேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தந்தைவழி உறவினர்களால் தேவை யற்ற சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.\nவியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர் களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரித்தாலும் போதிய பண���் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 11, 12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்\nகாத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு\nமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும்.\nகணவன் – மனைவிக்கிடையே ஏற் பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nஇளைய சகோதரர்களால் உதவி உண்டு. பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவும், அதன் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.\nமாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வீட்டில் மகிழ்ச்சி யான சூழ்நிலையே காணப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 11, 12, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7\nவழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய், உளதாய் இலதாய்\nமருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய், அருள்வாய் குகனே.\nவருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாரப் பிற்பகுதியில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கி யம் மேம்படும். தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது என்பதால் சிறிது கடன் வாங்க நேரிடும்.\nமாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7, 13, 14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 8, 9\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகுலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்,\nவலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,\nநலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.\nபண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும்.\nவாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடையே ச���ல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப் பிடிப்பது நல்லது.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,9\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 10, 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nPrevious articleமூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா\nNext articleஇலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது;கண்டியில் முழங்கிய ஞானசார தேரர்\nகுரங்கை வைத்து தலைமுடியை சுத்தம் செய்யும் பொலிஸ் அதிகாரி\nபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்ட���விடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b95bc1bb3baabb2bcd-bb5bbebb0bcdbaebbfb99bcdb95bc8-ba4bbeb95bcdb95bc1baabbfb9fbbfb95bcdb95bc1baebcd-b9abbfbb1bc1ba4bbeba9bbfbafb99bcdb95bb3bcd", "date_download": "2019-10-14T09:07:53Z", "digest": "sha1:HAPE454NU3SHPINA7HLS762D77CDC2VN", "length": 24395, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள்\nசிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் 'சிறுதானிய'த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.\nசிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் ��ன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பதும் பெரும் பகுதியினருக்கு தெரிவதில்லை.\n''பல ஆண்டுகளாக சூரியகாந்தி, மக்காச்சோளம், பருத்தி என பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம். சிறுதானிய சாகுபடி என்பது ஒரு தனிப்பயிரை சாகுபடி செய்வது மட்டும் கிடையாது. 'அது ஒரு பண்ணையம்.' நம்முடைய கலச்சாரத்தில் எப்போதும் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு.\nமண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மண் அரிப்பை தடுக்க வேண்டும். இந்த மண் அரிப்பை மானாவாரியில் விளையும் சிறுதானியப் பயிர்கள் 80% அளவுக்கு தடுக்கிறது. இதற்கு காரணம் இதன் சல்லிவேர்கள்தான். ஒரு மக்காசோளப் பயிரை ஒற்றைக் கையால் பிடுங்கி எடுத்துவிடலாம். ஆனால், வளர்ந்த பெரிய பையனால் கூட 35 நாட்கள் வயதுகொண்ட கேழ்வரகுப் பயிரை பிடுங்க முடியாது. அவ்வளவு உறுதியாக மண்ணுடன் சிறுதானிய பயிர்கள் கூட்டுவாழ்க்கை நடத்துகின்றன.\nசோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, பனிவரகு, வரகு, குதிரைவாலி, கான பயிர் ஆகியவற்றைதான் நாம் சிறுதானியங்கள் என்று சொல்கிறோம். மக்காச்சோளம் சிறுதானியப் பயிர் கிடையாது. சிறுதானிய பயிர்களின் வேர் சல்லிவேராகவும், சல்லடைபோலவும் இருப்பதால் மண் இறுக்கத்தைக் குறைத்து பொல பொலப்பாக வைத்திருப்பதுடன், மழைநீரை முழுவதுமாக பிடித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. சிறுதானிய பயிர்களை பொறுத்தவரை பருத்தி, மக்காச்சோள பயிர்களுக்கு கொடுப்பதைபோல அதிகமான ஊட்டம் கொடுக்க தேவையில்லை. குறைவான அளவுக்கு கொடுத்தாலே போதுமானது. ஒரு போகம் சாகுபடி செய்யும்போது நிலத்தில் இருக்கும் சத்துகளே போதுமானது.\nகாப்பீடு கொடுக்கும் கலப்பு பயிர்\nசிறுதானிய பயிர்களை கலப்புப் பயிராக சாகுபடி செய்யும் போது அது விவசாயிகளுக்கான காப்பீடாக இருக்கிறது. கேழ்வரகு, திணை, மொச்சை அல்லது துவரை, எள் அல்லது ஆமணக்கு, கடுகு மாதிரியான பயிர்களை கலப்பு பயிராக சாகுபடி செய்யும்போது, பயிர்களுக்கு இடையில் போட்டி இல்லாமல் மகசூலை கொடுக்கிறது. முதலில் சிறுதானியங்கள் அறுவடைக்கு வந்துவிடும். அதன்பிறகு எண்ணெய் வித்துப் பயிரோ அல்லது பயிர் வகைகளோ அறுவடைக்கு வரும்.\nஎல்லா பயிர்களில் இருந்தும் மகசூல் கிடைப்பதால், கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், மானாவாரியாக விதைப்பு செய்யும் போது மழை இல்லாத காரணத்தால் சில பயிர்கள் பழுதானாலும் ஒரு சில பயிர்கள் மகசூலை கொடுத்து விவசாயிகளுக்கு காப்பீடாக இருக்கும். கலப்புப் பயிர் செய்யும்போது கம்பளிப் புழு மாதிரியான பூச்சிகள் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிரை தாக்குவதை இடையில் இருக்கும் ஒரு பயிர் தடுக்கும். இதனால் பூச்சிகளின் சேதம் குறைவாக இருக்கும். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய வேண்டிய நேரத்தில் போதுமான மழை இல்லாவிட்டால் மாற்றுப் பயிராக 65 நாட்கள், 70 நாட்கள் வயதுகொண்ட திணை, பனிவரகு மாதிரியான சிறுதானியங்களை விதைப்பு செய்து மகசூல் எடுக்கலாம்.\nநெல், கோதுமை, மக்காச்சோளம் மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யும்போது 1 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகமானாலே ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ மகசூல் குறையும். இதற்கு காரணம் பயிர் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான். வெப்பம் அதிகமாகும்போது இலைகளில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்பட்டு, இலைகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலும் குறையும். பயிர்களில் இருக்கும் ஒவ்வொரு பூக்களிலும் மகரந்த சேர்க்கை நடந்தால்தான் விதை உருவாகும். நெல் மாதிரியான பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும்போது அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானிய பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்த சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலை பிரச்னைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்த சேர்க்கை நடக்கிறது. இதனால் மகசூல் இழப்பு என்பது இருக்காது. குளோபல் வார்மிங் என்று சொல்லப்படும் பூவி வெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் குறைவு.\nசிறுதானியங்களில் நார்சத்து, இரும்பு சத்து, மாவு சத்து, வைட்டமின்-ஏ என உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டு காலாமாக மத்திய-மாநில அரசுகள் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது.\nஆதாரம் : பசுமை விகடன்\nFiled under: Specialties of millet crops, சிறுதானிய பயிர்கள், கதிர் நாவாய் பூச்சி, சிறு தானியங்கள், விதைப் பெருக்குத் திட்டம்\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\nசிறு தாணியங்கள்அறுவடைக்கு பின் பாதுகாக்கும் வழிகளை கூறவும் அவசியம் தேவை\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகோ (சியு) 9 கம்பு & கோ (தி) 7 தினை\nசிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் குறிப்புகள்\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐத��ாபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 24, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arhncdsrilanka.lk/2018/10/2018.html", "date_download": "2019-10-14T09:18:31Z", "digest": "sha1:K3WW6E2OOVNCNEPGVUXTPBQYQI3BEQWZ", "length": 4711, "nlines": 77, "source_domain": "www.arhncdsrilanka.lk", "title": "தேசிய மூலிகைத் தாவரங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம் - 2018 ~ ARHNCD Srilanka", "raw_content": "\nதேசிய மூலிகைத் தாவரங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம் - 2018\nநிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மூலிகைத் தாவரங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2018.10.03 ஆம் திகதி அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்திற்கு 18 வகையான மூலிகைத் தாவரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களினால் முலிகைத் தாவரங்களைப் பாதுகாகக் வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் மூலிகைத்தாவரங்களைப் சிறப்புற பராமரித்து வளர்த்தெடுப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/11/60.html", "date_download": "2019-10-14T08:57:29Z", "digest": "sha1:3UGUSS23CNXSJPIGHO3GY6ALMKCIRHTL", "length": 63836, "nlines": 972, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "அச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்? ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஅச்சுத்தொழில் என்பது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால், இந்த அச்சுத் தொழிலை மிகச்சரியான முறையில் செய்வதற்கு சாதாரண ஆப்செட்டிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை இல்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அச்சு நிறுவனங்களில், கொள்ளையடிப்பவர்கள்தான் அச்சிட முடியும்.\nதன் தொழிலைதக்க வைத்துக் கொள்வதில் மிகுந்த தன் முனைப்பை காட்டும் தனியார்களே இப்படியென்றால், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் அரசு ஊழியர்கள் பணியாற்றும் அரசு அச்சகங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு, கறுப்புப்பண ஒழிப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2000 ரூபாய் செய்தியே தகுந்த ஆதாரம்.\nபணம் என்பது கோடாணு கோடியில் அச்சடிக்கப்படும் சிறுத்துண்டு காகிதம். அவ்வளவையும் சோதிக்க முடியுமா... ஆகையால் ஒன்றிரண்டு இப்படி குறைபாடு உடையதாகத்தான் இருக்கும் என்பதை, பொதுவாக நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇதனை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய்களில், அச்சுப் பிழைகள் அதிகம் இருப்பதாக ரிசர்வ் வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.\nஆனால், இதுகுறித்த அறிவுவறுமைவாதிகள், இவ்விவகாரத்தை ரிசர்வ் வங்கிக் கவர்னரும், பிரதமரும், குடியரசுத் தலைவரும் அச்சுப் பணி செய்தது போல, மிகவும் பெரிதாக விவாதிப்பார்கள். இப்படி விவாதிப்பவர்கள், தாங்கள் செய்யும் தொழிலை எந்த அளவிற்கு நேர்த்தியாக செய்வார்கள் என்பதும், அவரவர்களுக்கே தெரியும்.\nமேலும், இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு இரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொறுமையாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில், இப்படியொரு பிரச்சினை வந்ததாக எனக்குத் தெரியவில்லை.\nஆனால், முன்பிருந்த 100 ரூபாய் நோட்டை அச்சுப் பிசகாமல் கள்ள நோட்டாக அச்சிட்டு, இப்போது புழக்கத்தில் உள்ள நூறு ரூபாய் நோட்டுக்கள் இந்தியா முழுவதும் மாறுவதற்கு காரணமாக இருந்த தமிழனும் உண்டு.\nநூல்களை சரியான முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வருவதிலேயே, பல்வேறு பிரச்சினைகள் வரும் என்பதை, நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை அச்சிடுபவன் என்ற வகையில், நான் நன்கு அறிவேன்.\nஆமாம், இதுவரை நானெழுதி அச்சடித்துள்ள ஏழு நூல்களில் ஒரு நூலைக் கூட, நான் நினைத்தபடி எந்தக் குறையும் இல்லாமல் அச்சடித்து, நூலாகக் கொண்டுவர முடியவில்லை. எல்லாமே ஏதோவொரு விதத்தில�� குறைப் பிரசவந்தான்.\nஆமாம், ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனது எழுத்துக்கள் வெளிவருவது, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும், தகப்பனும் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அப்படியொரு மற்றற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\nஆனாலிது, கருவாக உருவாகும் குழந்தை, வெளிவர பத்து மாதங்கள் ஆவதுபோல, ஒரு நூலை எழுத குறைந்தது, ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் என்னைப் போன்றோருக்குத்தான் பொருந்துமே ஒழிய, இணையத்தில் வெளியாகி உள்ள தகவல்களை எல்லாம் திருடி நூலாக தொகுத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது. ஆகையால், சந்தோசம் இராது.\nஆமாம், குழந்தையைப் பெற்றவளிடம் இருந்து, அக்குழந்தையை திருடி வந்தவள், எப்போது மாட்டுவோமோ என்ற மன சஞ்சலத்தில்தானே எப்போதும் சந்தோசமின்றி இருப்பாள்\nஅப்படித்தான் எழுத்துத் திருடர்களும் சந்தோசம் இல்லாமல், ஆரம்ப காலத்தில் மன சஞ்சலத்தில் இருப்பார்கள். ஆனால், போகப்போக பழகிவிடும்.\nஇப்படிப்பட்ட திருட்டு எழுத்தாளர்களுக்கு அந்த நூலில் என்னென்ன சங்கதிகள் இருக்கிறன என்பதே தெரியாது. மேலும் அது பலரின் (எழு, கரு)த்துக்கள் என்பதால், வார்த்தை மற்றும் கருத்துப் பிரயோகங்கள் ஒரே (மாதிரி, நடை)யாக இருக்காது.\nபத்து வருடத்துக்கு முன்பெல்லாம், ஒரு நூலை வெளியிட விரும்புபவர்கள், பிற நூல்களில் இருந்து திருட, அச்சங்கதி தொடர்பான பல்வேறு நூல்களை வாங்கி, ஒவ்வொரு நூலிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து, தட்டச்சுக்கு கொடுத்து, பின் அதை நூலாக உருவாக்கி அச்சிட்டு விடுவார்கள்.\nஇதனை எளிதாக எப்படி இனங்காண்பது என்பதுபற்றி நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்ற தலைப்பில், நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளேன்.\nஆனால், தற்போது இப்படிப் பல நூல்களை வாங்க வேண்டியதோ, தட்டச்சு செய்ய வேண்டியதோ கூட இல்லை. தேவையானவற்றை இணையத்தில் இருந்து எளிதாக எடுத்து நூலாக வடிவமைத்து, பத்து நாட்களுக்குள் நூலாகவே அச்சடித்து விடலாம்.\nஉண்மையாக குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு, குழந்தைக்கு குறைபாடு எதுவும் இருந்தால், சந்தோசம் குறைவது போலதான், ஓரிரு ஆண்டுகளாக இரவும், பகலும் கஷ்டப்பட்டு எழுதிய நூல்கள் சிறு சிறு குறைபாடோடு வெளிவரும் போது, என்னைப் போன்ற எழுத்தாளர்களும் வருத்தப்படுவார்கள். இது நூலுக்கு மட்டுந்தான் என்றில்லை.\nஅவரவர்களின் நிலையைப் பொறுத்து, சாதாரண நாலுவரி கவிதை வெளி வருவதில் இருந்து, கட்டுரையாக, இதழாக, நூலாக வெளி வருவது வரை ஒவ்வொருவருக்கும் இன்பத்தில் துன்பமாகத்தான் இருக்கும்.\nநான் அச்சிட்ட நூல்களிலேயே மிகவும் மோசமாக இருக்கக்கூடியது நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூல்தான் என்பதை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருக்கலாம்.\nகாரணம், இந்நூலை காவல் நிலையங்களுக்கும், சிறைக் கைதிகளுக்கும் இலவசப் பிரதியாக வழங்க வேண்டுமென்கிற ஆர்வத்தில், ஓர் அறக்கட்டளை நிர்வாகி நன்கொடை தருவதாக உறுதி அளித்திருந்ததன் பேரில் பத்தாயிரம் பிரதிகளுக்கு திட்டமிட்டேன்.\nஆனால், வாக்குறுதி அளித்த அந்த அறமில்லாத அறக்கட்டளை நிர்வாகி உரிய நேரத்தில் நன்கொடையை கொடுக்கத் தவறிய காரணத்தாலும், ஒரு குடிகார பைண்டரிடம் அந்நூல்களை கொடுத்து மாட்டிக் கொண்டதாலும் அந்நூலின் தரம் (மோ, நா)சமாகி விட்டது.\nபத்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் கூடுதலாக குறைந்தது இருபதாயிரம் இருந்திருந்தால், அந்த நூல் ஓரளவிற்காவது தரமாய் இருந்திருக்கும். பத்தாண்டுகள் கடந்தப் பின்னுங்கூட, என் மனதை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறது.\nநன்றாக அச்சிட்டப்பட்டுள்ளது என நினைத்து நூல்களில் குறை இருப்பது தெரியாமல், சில வாசகர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். அவ்வாசகர்கள் படிக்கும்போது கண்டு பிடித்து தெரிவித்தப்பின், மாற்று நூலை அனுப்பி இருக்கிறோம். இப்படி, ஒரு நூலை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவதில் அவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன.\nநூலை எழுதுவதோடு மட்டுமல்லாமல், நானே வடிவமைப்பு செய்தும், அச்சிடவும் நானே நேரடியாக களப்பணியில் இறங்கியே இவ்வளவு, சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது என்றால், கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து செய்தால் எப்படி இருக்குமென யோசித்துக் கொள்ளுங்கள்.\nஆகையால், நூல்களை அச்சிடுவோருக்கு உதவியான வழிகாட்டு தல்கள் மற்றும் அச்சகங்களைப் பற்றிய விழிப்பறிவுணர்வு நூலொன்றையே எழுதலாம். இதில், யாருக்காவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் என்னை அனுகலாம்.\nஏனெனில் அச்சகமே வைத்தில்லாமல், நூல்களை அச்சிட்டுத் தருவதாக கூறி, வெளியூரில் இருந்து வரும் நபர்களை ஏமாற்றும் புரோக்கர்கள் கூட்டம் சிவகாச�� பேரூந்து நிலையத்தில் மிகமிக அதிகம்.\nஅச்சுத்தொழில் என்றாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது சிவகாசிதான். இப்படித்தான் நாங்களும் சிவகாசியில் முதலில் ஏமாந்தோம். இதுபற்றி ‘‘மநு வரையுங்கலை’’ நூலில் எழுதி உள்ளேன்.\nஇங்கு ஏமாற்றப்படுவோரில் கேரளா வாசிகள் உள்ளிட்டவர்களே அதிகம் என்பது, தமிழ்நாட்டிற்கான அவமான அடையாளம். ஆகையால், எதுவொன்றையும் சிவகாசியில் அச்சிட செல்வோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nநூல்களுக்கே இப்படி என்றால், சிறிய அளவிலான ரூபாய் நோட்டுக்களில் அச்சுப் பிரச்சினைகள் அதிகமாகத்தான் இருக்கும். அதனை வங்கிகள்தான் மாற்றிக் கொடுக்க வேண்டும்.\nஆனால், அரசின் கறுப்புப்பண ஒழிப்புக்கு, வங்கிகளின் கறுப்புப்பண பெருச்சாலிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, மேற்கண்ட பத்திரிகை செய்தியில் சொல்லி உள்ளபடி எல்லாம் தவறாக நடக்கிறார்கள்.\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடும், வங்கிப் பெருச்சாலிகள் யாரென்பதை செய்தி ஊடகங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்போதுதான், அவ்வூழியர்களின் மீது நடவடிக்கை சாத்தியம்.\nஇப்படி பிரச்சினைக்கு தீர்வுக்காண முயலாமல், பிரச்சினையை மட்டும் செய்தியாக வெளியிட்டால், குப்பைக்கு நிகரான காகிதப் பக்கங்கள்தான் பத்திரிகையில் நிரம்பும். இது கழுதைக்குத்தான் தீணியாகுமே தவிர, (கதை, படி)ப்பவர்களுக்கு ஆகாது. அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nசட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்...\nநீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல...\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஎந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்\nமரண தண்டனையை நீக்குவது எளிதன்று\nஉங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்\nவிளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்\nஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை\nமக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்\nஇதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்\nபொய்யர்களைப் பற்றி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங...\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்���ை சங்கதிகளும் தீர்வும்\nமுகநூல் மட்டுந்தான், சமூக வலைத்தளமா\nஇனி நீங்க எப்படி இருக்கனும்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்���ளாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50727-asia-cup-squad-to-be-picked-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T07:48:21Z", "digest": "sha1:FWHYECS3M3VCMGUJ5EY36YHIVPHU4BSG", "length": 11677, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு! | Asia cup squad to be picked tomorrow", "raw_content": "\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது. இதில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரி கிறது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.\nRead Also -> இங்கிலாந்தில், இந்திய வேகங்களின் ஸ்டிரைக் ரேட்தான் பெஸ்ட்\nRead Also -> தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \nமுதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோது கின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.\nஇந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. இதில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.\n’யோ யோ’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் இங்கிலாந்து தொடரில் இடம் பெறாத அம்பத்தி ராயுடு, இளம் வீரர்களான பிருத்விஷா, மயங்க் அகர்வால், விஹாரி உட்பட சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \nபாகுபலியாக சிவராஜ் சிங் சவுகான்; வைரலாகும் வீடியோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ஹசாரே கோப்பை: டக் அவுட் ஆகி ஏமாற்றிய அம்பத்தி ராயுடு\n“5 ரன்னில் த்ரில் வெற்றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nஅம்பத்தி ராயுடுவின் மனதை மாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்\n'அது ஏமாற்றத்தில் எடுத்த முடிவு’: மனம் மாறினார் ராயுடு\nமீண்டும் வருகிறார் அம்பத்தி ராயுடு\nபிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெங்சர்கர்\nஊக்க மருந்து சர்ச்சை: பிரித்வி ஷா விளையாட 8 மாதம் தடை\nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \nபாகுபலியாக சிவராஜ் சிங் சவுகான்; வைரலாகும் வீடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/jee.html", "date_download": "2019-10-14T09:16:57Z", "digest": "sha1:KPOB67OLA7Y6W372M7JOFLAAFJB4EWXV", "length": 9782, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்", "raw_content": "\nJEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்\nஅடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்\nநுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்க வேண்டும்\nநுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை, 40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள். இதன் பிறகே, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.\nஇந்த தேர்வுக்காக, நாடு முழுவதும் மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையத்திற்கு, குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்த அடிப்படையில், நாடு முழுவதும், 24 ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்களுக்கு கட்டணமாக வசூலாகிறது.அத்துடன், மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் அதி�� கவனம் செலுத்தாமல், பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவே, ஐ.ஐ.டி., மாணவர்களில் பலர், ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nஎனவே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முறையை மாற்ற, ரூர்கி ஐ.ஐ.டி., பேராசிரியர் அசோக் மிஸ்ரா தலைமையிலான ஆய்வு கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியினர், 2015 நவம்பர், 5ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.\nஇந்த அறிக்கையின் கீழ், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்ட பின் புதிய முடிவை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முறை:\nஇனி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில் இருந்து, 20 சதவீதத்திற்குள் மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' பெற வேண்டும் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 40 சதவீதம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக சேர்க்கப்படாது; இந்த முறை கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், தமிழகம் உட்பட பின் தங்கிய மாநில மாணவர்கள் பங்கேற்று, அதிக அளவில் ஐ.ஐ.டி.,யில் சேர வாய்ப்பு கிடைக்கும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யில் படித்தாலும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.தமிழக மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம், 1,200 மதிப்பெண்ணில், குறைந்த பட்சம், 900 மதிப்பெண் பெற்றால், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petta-vs-viswasam-strs-shocking-answer/19540/", "date_download": "2019-10-14T07:55:13Z", "digest": "sha1:J7OYH74N75ASZNTEMDMWK66V7NAPMTVI", "length": 3716, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petta Vs Viswasam - STR's Shocking Answer | Superstar Rajinikanth", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம் – சிம்புவின் அதிரடி பதில்\nNext articleதளபதி 63 படத்தில் மேலும் ஒரு நாயகி – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nஅஜித் ஒருவரா பண்றத ரஜினியால் பண்ண முடியாது – அது என்னமோ உண்மை தான் .\nமங்காத்தா 2 கதை கேட்ட அஜித் – தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா .\nதல அஜித் பெயரை சொல்லி நடக்கும் ஏமாற்று வேலை – உஷாரானா தயாரிப்பாளர் .\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\nராஜீவ் காந்தி கொலை குறித்து “சர்ச்சை கருத்து…” சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=415", "date_download": "2019-10-14T08:55:00Z", "digest": "sha1:JHNVDFSKB73JKCT6K4RX54X6BDS2URAX", "length": 5465, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்\n– அஸ்ரப் ஏ. சமத் –\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை – வீடமைப்புக் கடன்களை வழங்கி வைக்கவுள்ளார்.\nஅம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மேற்படி கடன்களை பயனாளிகளுக்கு வழங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nநாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், குடும்பமொன்றுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவினை, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு – கடனாக வழங்கி வருகிறது. இதற்கிணங்கவே, நாளைய தினம் – அம்பாறை மாவட்டத்திலும் வீடமைப்புக் கடன் வழங்கப்படுகிறது.\nஅம்பாறை நகர மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்வில், 30 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்படவுள்ளன.\nசமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ். அமீரலியும்\nஇந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇதேவேளை, மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த 850 குடும்பங்களுக்கும் – நாளை சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீட்டுக்கடன்களை வழங்கி வைக்கவுள்ளார்.\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\nஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T09:07:39Z", "digest": "sha1:5OKNB2NGFWBAU6ATDONGUHG7MMMLZJOW", "length": 5859, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலை இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது.\nஅலைகள் அதன் பண்புகளைப் பொருத்து மூன்று வகைப்படும். அவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/maruti-suzuki-sales-dips-36-per-cent-in-july-2019/", "date_download": "2019-10-14T08:20:02Z", "digest": "sha1:NLYCXSO3BGK3YB5MLXZRHGRJBPZMIBI7", "length": 14419, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜூலை 2019-ல் மாருதி சுசுகி கார் விற்பனை 36 % வீழ்ச்சி அடைந்துள்ளது | Maruti Suzuki sales dip 36% in july 2019", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்���ளில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்ப���ைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nஜூலை 2019-ல் மாருதி சுசுகி கார் விற்பனை 36 % வீழ்ச்சி\nஇந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை ஜூலை 2019 மாத முடிவில் 36.3 % வீழ்ச்சியை உள்நாட்டில் பதிவு செய்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தையில் 9.4 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.\nகடந்த 2018 நவம்பர் மாதம் முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடுமையான தொடர் விற்பனை சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , மார்ச் 2019-ல் மாருதியின் மாதந்திர விற்பனை வீழ்ச்சி 1.45 சதவீதமாக தொடங்கியது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nஜூலை 2019 மாத விற்பனை முடிவில் சுமார் 98 ஆயிரத்து 210 கார்கள் மட்டும் விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலட்டத்தில் கடந்த ஜூலை 2018 மாத விற்பனையில் மாருதி நிறுவனம் உள்நாட்டில் சுமார் 1 லட்சத்து 54 ஆயிரத்து 150 கார்களை விற்பனை செய்திருந்தது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 36.3 சதவீத வீழ்ச்சியாகும்.\nமேலும் இந்நிறுவனம் விற்பனை செய்கின்ற ஆல்ட்டோ முதல் எஸ் கிராஸ் வரை அனைத்து மாடல்களின் விற்பனையிலும் கடும் பாதிப்புள்ளது. குறிப்பாக சிறிய ரக ஆல்ட்டோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற மாடலாக விளங்கும் ஆல்ட்டோ ஜூலை மாதம் 11 ஆயிரத்து 577 யூனிட்டுகள் மட்டும் விற்பனை ஆகியுள்ளது.\nமற்ற மாடல்களில் மாருதி வரத்தக வாகனமான சூப்பர் கேரி மட்டும் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 0.5 சதவீத வளர்ச்சி பெற்ற ஆயிரத்து 732 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தின் மாருதி பலேனோ அடிப்படையில் தயாரிக்கப்படுகின்ற டொயோட்டா கிளான்ஸா கார் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்து 796 ஆக உள்ளது.\nஜூலை 2019-யில் மொத்த ஏற்றுமதி 9.4 சதவீதம் குறைந்து எண்ணிக்கை 9 ஆயிரத்து 258 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 10 ஆயிரத்து 219 ஆக இருந்தது.\nசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nகடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும்...\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெய��ில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்\nஉலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27472", "date_download": "2019-10-14T09:13:07Z", "digest": "sha1:2XMEXNCJFLMVM5IIRLK77FWOJAKEMRAZ", "length": 17675, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nபகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி\nபகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும். புதிய முறைமையில் சிக்கலாயின் சட்டத்திருத்தத்தின் மூலம் பழைய முறைமையை பின்பற்ற முடியும் இதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதியான நிலைப்பாடாகும் என நேற்று மாலை அக்கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.\nஇத் தீர்மானத்தினை முன்னணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து திட்டவட்டமாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் அவசரஅவசரமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இரவு எட்டுமணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளாரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.\nஇதன்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அவதானம் செலுத்தப்பட்டது. குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்காத நிலையிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 133 மன்றங்களுக்கு தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்ட கருத்து தொடர்பிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் ஆழமான கவனத்தினை செலுத்தியிருந்தனர்.\nமேலும் தேர்தல் காலதமாதப்படுவதும், பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும் பாதகங்களையே ஏற்படுத்தும். ஆகவே உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்திற்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு புதிய முறைமையில் அனைத்து மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதில் சட்டச்சிக்கல்கள் நீடிக்குமாயின் புதிய முறைமையைக் கைவிட்டு பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். இதற்காக பழைய தேர்தல் திருத்தச்சட்டத்தில் சிறு திருத்தமொன்றையே மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை காலதமதப்படுத்தாது மேற்கொள்ள முடியும் என்பதும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டு ஆராயப்பட்டது.\nஆதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியானது தேர்தல் தாமதப்படுத்தப்படுவதற்கு எ��ிர்ப்பினை வெளியிடுகின்றது என்றும் மேலும் காலதாமதமாவதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அனைத்து மன்றங்களுக்கான தேர்தலும் ஒரே தினத்தில் நடத்துவதென்றும் புதியமுறைமையில் முடியாது விட்டால் பழைய முறைமையில் நடத்துவதறகு தயார் என்றும் ஏகோபித்த இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nமேலும் இத்தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் நேரடியாக கூறுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சனிக்கிழமை சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துவதை வலியுறுத்தவுள்ளதோடு ஐ.தே.முன்னணியில் தாம் எடுத்த முடிவையும் ஜனாதிபதியிடத்தில் முன்வைத்து வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசன் தேர்தல் ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்க\nபெருக்கெடுத்துள்ள கலா ஓயா நீர்த்தேக்கம் ; புத்தளம் மன்னார் வீதி முற்றாகத் தடை.\nகலா ஓயா நீர்த்தேக்கம் பெருக்கெடுத்தமையால் பலைய எலுவாங்குளத்தினூடாக செல்லும் புத்தளம் மன்னார் வீதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.\n2019-10-14 14:47:27 கலா ஓயா நீர்த்தேக்கம் புத்தளம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n2019-10-14 14:28:52 அரசாங்கம் ஆட்சி ஈஸ்டர் தாக்குதல்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nசுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:30:24 மத்துகம நிதிமோசடி திருட்டு\nதங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது\nஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 13:22:25 கட்டுநாயக்க தங்க பிஸ்கட்டுகள் கைது\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-14T09:05:33Z", "digest": "sha1:ESO4ROLGFWN5GPHX75ASPADZHF4KDI5C", "length": 6345, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தான்சானியா | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தயில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nஆபிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த 9 வயதா...\nவாகன விபத்தில் 19 பேர் பலி - தான்சானியாவில் சம்பவம்\nதான்சானியாவில் பஸ் ஒன்று லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ள...\nதான்சானியாவின் படக��� விபத்தில் பாரிய உயிரிழப்பு\n1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் பலியாகினர்\nதான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம்\nதான்சானியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தயில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-10-14T08:26:10Z", "digest": "sha1:P2BERNKJ7CCXPZ424OQZI5HEVEUH4UY6", "length": 11140, "nlines": 181, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒருநாளில் இத்தனை மணி நேரம் கேம்ஸ்! இத்தனை மணி நேரம் சீரியல்!! இந்தியர்களின் சா(சோ)தனை!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வா��்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஇந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது\nஒருநாளில் இத்தனை மணி நேரம் கேம்ஸ் இத்தனை மணி நேரம் சீரியல் இத்தனை மணி நேரம் சீரியல்\nஉலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் நம்நாடு உள்ளது. ஆதலால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிமாக உள்ளது. அதில் இன்டெர்நெட், வீடியோ, கேம்ஸ் என பல விதமாக நேரத்தை ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர்.\nஇதனை குறித்து உலகளவில் ஓர் ஆய்வு நணத்தப்பட்டது. அதில் பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடுவோரின் எண்ணிக்கையையும் நேரத்தையும் கணக்கிட்டது. அதில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் கேம் விளையாடுவதில் இந்தியர்கள் சராசரியாக 1 மணிநேரம் செலவிடுகின்றனர்.\nஅதேபோல யூ-டியுப், நெட்ப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கிளில் சீரியல் பார்ப்பவர்கள் ஒரு நாளில் 45 நிமிடம் அவர்கள் நேரத்தை ஸ்மார்ட் போனில் நேரத்தை செலவிடுகின்றரர். இந்த கணக்கீடு படி உலகளவில் 5 இடத்திற்குள் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் முக்கால்வாசி நபர்கள் இரவு 7 மணி முதல் 12 வரை தான் அதிகமாக ஸ்மார்ட் போன்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.\n இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு ‘நோ’ பப்ஜி\nsmart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps\nபேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..\nகேரள மாநில போக்குவரத்து கழகத்தின் தினக்கூலி ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்...\nபனி பொழிவால் சம்பா பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை...\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vijaysethupathirequesttoreleaseperarivalan/", "date_download": "2019-10-14T08:37:07Z", "digest": "sha1:2ISRZLWFZOOYFASZPTJFCIOSKDIFYFJE", "length": 10736, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "குழந்தையை தாயிடம் சேர்க்க அரசு உதவ வேண்டும்! மக்கள் செல்வன் உருக்கம்!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் ��வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nகுழந்தையை தாயிடம் சேர்க்க அரசு உதவ வேண்டும்\nசென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார்.\nமேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியது.\nஇதுபற்றி கருத்து கூறிய சேதுபதி, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு இன்னும் குழந்தைதான். ஆதலால் அந்த குழந்தையை தாயிடம் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nகேரளாவுக்கு 2ம் கட்டமாக ரூ.1 கோடியே 62 லட்சம் நிவாரண.. பொருட்களை அனுப்பி வைத்தார்..\nஎம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பை : ராணுவம், கடற்படை வெற்றி பெற்றது...\n4 ஆண்டில் 4ஆயிரம் மெகாவாட் மின்சாரம்...டார்கெட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF.14957/", "date_download": "2019-10-14T09:25:31Z", "digest": "sha1:WGUMYL5EJVGDYSJMU4LJL4MWNKEZSN4O", "length": 8030, "nlines": 285, "source_domain": "mallikamanivannan.com", "title": "விழிக்க வைக்கும் விலைவாசி | Tamil Novels And Stories", "raw_content": "\nகஷ்டப்பட்டு காசு சேர்த்த காவலாளி\nகையில் தொட போன போது\nகடல் கடந்து சென்றது அவன் கண்டது\nஒரு தோடு செய்ய நினைக்கையிலே\nஎவரெஸ்டை எட்டி நிற்கும் தங்கத்தின் விலை கண்டு\"\nபாடுபட்டு உழைத்த பாமரன் நினைத்தான்\nபாமரன் தன் பசியைத் தான்\nநாள் முழுதும் நடந்து களைத்தான்\nஅவன் நடை அது தடைபட\nபேருந்து தேட பயணச்சீட்டின் விலைக்கண்டு\nஉட்கார்ந்து தின்னும் வர்க்கம் தான்\nஉழைக்கும் வர்கத்தின் கடைநிலை ஊழியன்\"\nமீள முடியா தூக்கம் செல்லும் முன்\nதெருக்கோடியில் தினம் இருப்பவனுக்குத் தான்\nஇதயத்தில் அடைப்பை தருகிறது விலைவாசி உயர்வு\"\n\"விடியல் அதில் விலைவாசி உயர்வு மறைந்தால்\nஉன் வருகை என் வரமாய் 20\nஸ்மிரிதியின் மனு - 7_2\nதூரம் போகாதே என் மழை மேகமே\nகனவை களவாடிய அனேகனே - 2\nஸ்மிரிதியின் மனு - 7_2\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nநான் இனி நீ எபிலாக்\nஉன் வருகை என் வரமாய் 20\nநீ இல்லாமல் போனால் 4\nஸ்மிரிதியின் மனு - 7_1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/home-made-chocolate-truffle.14758/", "date_download": "2019-10-14T08:51:16Z", "digest": "sha1:DQVFBI3G7TSCH6IQSLPV3DLYFQHZBHTP", "length": 8490, "nlines": 199, "source_domain": "mallikamanivannan.com", "title": "Home-made chocolate truffle | Tamil Novels And Stories", "raw_content": "\nஇது 3 அடுக்குகள் (layers) கொண்ட ஒரு டெஸெர்ட் வகை.\n3 அடுக்குகள் என்ன என்னனா சாக்லேட் கேக், சாக்லேட் கேசட்டா and whipped cream.\nchocalate கேக் பேக்கரில வாங்கி use பண்ணலாம் or நாமளே வீட்ல பண்ணலாம்.\nகோதுமை மாவு: 1 கப்\nகோகோ பவுடர்: 1/4 கப்\nbaking பவுடர்: 1 டீஸ்பூன்\nமுட்டை: 1 or தயிர் (1/2 கப்)\nrefined எண்ணை: ¼ கப்\nDry ingredients எல்லாம் முதல்ல mix செஞ்சுடுங்க அடுத்து அதில் wet ingredients சேர்த்து மிதமா கலந்து preheated ஓ���ென்ல 180°C 25 min bake செய்தா சாக்லேட் கேக் ready.\nசோள மாவு: 3 டேபிள் ஸ்பூன்\nகோகோ பவுடர்: 3 டேபிள் ஸ்பூன்\nபால்: 1 கப் and 2 டேபிள் ஸ்பூன்\nவெனிலா எசென்ஸ்: 2 ட்ராப்ஸ்\nசோள மாவையும், கோகோ பவுடரையும் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆறிய பால் விட்டு கட்டி இல்லாமல் கிளறவும்.\n1 கப் பாலை அடுப்பில் வைத்து சூடானவுடன் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து மாவு கலவையை பாலுடன் சேர்த்து மிதமான தீயில் கை விடாமல் கிளறவும். 2/3 நிமிடங்களில் கலவை கெட்டிப்பட்டதும் (semi gravyconsistency) இறக்கி எசென்ஸ் சேர்த்து கிளறி ஆறவிடவும். சாக்லேட் கஸ்டர்டு தயார்.\nwhipped cream கடையில ready-made கிடைக்கும் அது வாங்கி whip பண்ணிக்கலாம் or fresh cream வச்சு நாமளே தயார் செய்யலாம்.\nஒரு பெரிய பாத்திரத்தில் 3/4 நீர் நிரப்பி freeze பண்ணி ஐஸ் கட்டியா வைக்கணும். பெரிய பாத்திரத்துக்குள்ள வைக்கற மாதிரி ஒரு சின்ன பாத்திரம் (whip செய்ய) and whipper இரண்டையும் chill செய்து எடுக்கவும் (10 min in freezer). ஐஸ் கட்டியுள்ள பாத்திரத்தில் சின்ன பாத்திரத்தை வைத்து அதில் Fresh cream and powdered sugar சேர்த்து whip செய்யவும். சிறிது நேரத்தில் கிரீம் 3 மடங்கு நுரைத்து அதிகரிக்கும். நம்மளோட whip cream ரெடி. Hand whipper and electric mixer ரெண்டுமே use பண்ணலாம்.\nLayer 1: ஒரு பௌல்ல கேக் சின்ன சின்ன துண்டா பிச்சு போட்ருங்க அதுல 2/3 டேபிள் ஸ்பூன் any soft drinks or sugar syrup add பண்ணுங்க.\nLayer 2: சாக்லேட் கஸ்டர்டு ஊற்றி spread பண்ணுங்க.\nLayer 3: அது மேல whipped cream ஊத்தி பிரிட்ஜ்ல 2 மணி நேரம் வச்சிருந்து எடுத்தா சூப்பரான Chocolate truffle ரெடி.\nஉன் வருகை என் வரமாய் 20\nஸ்மிரிதியின் மனு - 7_2\nநீ இல்லாமல் போனால் 4\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nகனவை களவாடிய அனேகனே - 2\nஸ்மிரிதியின் மனு - 7_2\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nநான் இனி நீ எபிலாக்\nஉன் வருகை என் வரமாய் 20\nநீ இல்லாமல் போனால் 4\nஸ்மிரிதியின் மனு - 7_1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sarandeva.blogspot.com/2016/01/", "date_download": "2019-10-14T08:30:25Z", "digest": "sha1:6EIZHLOSEM7G2OOJOITI62KRLGQI6Y3C", "length": 40359, "nlines": 848, "source_domain": "sarandeva.blogspot.com", "title": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்: January 2016", "raw_content": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்\nஎவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ\nபதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் 'காலமருள்' கவிதைக்கான குறிப்பு\nகாலமருள் குறித்து சரவணன் அபி-\nஅன்றாட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் மகி��்வதும் வருந்துவதும் வழமையாகிப் போன ஒரு நாளில் ஒரு நிலைகுலைவின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது தோன்றியது, இயற்கையின் எந்தவொரு நிகழ்வும் மற்றொன்றின் மேல் ஒரு நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; புலரியும், அந்தியும் போலவே புயலும், வெள்ளமும் கடந்து போகின்றன.\nஅது போலவே ரசனையில் திளைக்கும் சில வேளைகளில் தோன்றும்- எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும் அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும் இந்தத் தருணத்து ரசனையை இழிவின் கணத்தில் நினைவு கூர முடியுமா\nமுடியக்கூடும் சமநிலை வாய்த்து விடும்போது, வாழ்வின் சமன்பாடு பிடிபட்டுவிடும் எனத் தோன்றியது.\nஇந்த எண்ணம் தோன்றிய பிறகு, அனைத்திலும் ஒரு மேன்மையை காண முடியும் எனவும் பட்டது.\nஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் குஷ்டரோகி ஒருவன் பிச்சையெடுத்த உணவை உண்டுவிட்டு குறைபட்ட கையால் பீடி பிடித்துக் கொண்டு தனக்குத்தானே அனைத்தையும் ரசித்துக் கொள்வது போல் வரும். காற்றைச் சுகிப்பான்; நிலவை ரசிப்பான்; எச்சில் கலந்த பிச்சைச் சோற்றையும் பாராட்டிக் கொள்வான்.\nசரவணன் அபியின் கவிதை இங்கு – காலமருள்\nபதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காலமருள்\nS. ஜானகியின் ஆகச் சிறந்த பாடல்\nஓரிரு வருடங்களுக்கு முன், ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நேரமின்மையால் இயலாமல் இருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்ற 'நிழல்கள்' படத்தின் 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' என்ற பாடல் மட்டும் கேட்கும்தோறும் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது; இந்த வார இறுதியில் நேரம் தேடி எழுதியே தீர வேண்டியதாகி விட்டது.\nஇந்த இரு நாட்களாக இந்தப் பாடலின் பல வடிவங்களுடன் வாழ்ந்தபோது ஒரெண்ணம் உறுதிப்பட்டது - என்னளவில், ஜானகியின் ஆகச் சிறந்த பாடலாக வரிக்கலாம் என்று. ராஜாவின் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில், முதற்பத்துக்குள் வைக்கலாமென. பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்களில் முதலிடத்தில் கொள்ளலாமென.\nஒரு திரையிசைப்பாடலின் வெற்றியில் நான்கு பங்குகள் உண்டு: பாடல் வரிகள், பாடிய பாங்கு, மெட்டும், இடையிசையும��, பாடல் திரைப்பதிவாக்கபட்ட விதம். 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' - மற்ற வெற்றிப் பாடல்களை ஒப்புநோக்கும்போது, ஒரு குறையுடன் போட்டியில் நுழைகிறது.\nபாடல் படத்தில் இடம் பெறவில்லை. பாரதிராஜாவின் அற்புதமான க்ளோஸ்-அப் காட்சிகளோ, மோன்டாஜ் தொகுப்போ இல்லாமலும் இந்தப் பாடல் இத்தனை வருடம் உயிர் தரித்திருந்தது மட்டுமல்லாமல், நானறிந்த பல நல்ல இசை ரசிகர்களிடையேயும் உணர்வில் கலந்த பாடலாக இருக்கிறது என்ற உண்மை காட்டுவது பாடலின் உருவாக்கத்தில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆகியோரின் பங்களிப்பினாலாயே முழுமையான வெற்றியடைந்த உன்னதம் இந்தப் பாடல் என்பதையே.\nபடத்தின் கதைமாந்தர்களின் பாத்திரப் படைப்பின் பின்புலமின்றி இந்தப்பாடலின் முழுமை தரும் உணர்ச்சிகள் ஒரு நிகரற்ற அனுபவம்.\nமுதல் முறை கேட்கும் போது என்ன விதமான ஒரு சித்திரம் உருவாகிறது\nஉணர்வுக்கொந்தளிப்புகள் நிறைந்த, காதல் வயப்பட்ட இளம்பெண். ஊசலாட்டங்கள் கொண்டவள் ஆனால் நேர்மையானவள், காதல் தரும் வலியை சுகிப்பதிலும், வேதனை தரும் பாடங்களிலும் உண்மையைக் காண்பவள். ஒரு கணம் இறைஞ்சினாலும், மறு கணம் தன்னிலை அடைந்து கொள்பவள். இப்படிப்பட்டவளின் காதல் வாழ்வின் ஒரு திருப்புமுனைச் சித்திரம்.\nஆனால், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மேலும் பல பரிமாணங்கள் கூடுகின்றன.\nபாடலின் தனித்துவமான வரிகளாலும், மெட்டு/இடையீடு இசையாலும், பாடிய மேன்மையாலும் மட்டுமே இது சாத்தியமாகிறது.\nதமிழ் திரைஇசைப்பாடல்களின் தேய்வழக்குக் குறைகளில் சிக்காதவொரு பாடல். 'ராஜா - ரோஜா', 'ராணி - வா நீ', 'பாடல் - ஆடல்' போன்ற பிரயோகங்கள் இல்லாமல், (தஞ்சம் உன் நெஞ்சமே என்ற வரி தவிர), மிக எளிய, உண்மையான, அதனாலாயே அற்புதமான வரிகள்.\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nஇது உன்னை எண்ணிப் பாடும் ராகம்\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nமாயன் உனது லீலை இதுவே\nஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே\nதினம் அழைத்தேன் பிரபு உனையே\nஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nகாதல் எனும் கீதம் பாடி\nஉருகும் ஒரு பேதையான மீரா\nவேளை வரும் போது வந்து\nவீணை மீட்டும் தேவி உள்ளமே\nதீராத ஆசையோடு வாடாத பூக்களோடு\nகாலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா\nகனவு போல வாழ்வின் எந்தன்\nகவலை யாவும் மாற வேண்டும்\nகனவு போல வாழ்வின் எந்தன்\nகவலை யாவும் மாற வேண்டும்\nநாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்\nஉன் நினைவுகள் என்னிடம் தினம்\nவரும் விதி வரும் அதில்\nஉறவுகள் பிரிவதும் ஒரு சுகம்\nமேகம் மறைந்த வானில் தனிமை\nஇன்று நான் கண்டதும் உண்மையே\nதினம் அழைத்தேன் பிரபு உனையே\nஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nஇது உன்னை எண்ணிப் பாடும் ராகம்\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\nகவிஞர் கண்ணதாசனின் மூன்று முடிச்சு படப் பாடலான, சாகாவரம் பெற்ற ஒரு வரி கொண்ட (வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் - இந்த வரியை மிஞ்சும் ஒரு திரைப்பாடல் வரி தமிழில் இன்னும் எழுதப் படவில்லை) பாடலுக்கு நெருங்கிய ஒரு பல்லவி.\nமுதல் மூன்று வரிகளிலேயே அவள் நிலை தெரிகிறது: காதலிக்கு அவன் முகம் தூரத்தில் தெரிவது ஒரு சோகத்தின் ஆரம்பம் அல்லாமல் வேறென்ன.\nமுதல் சரணத்தில் அவனை பிரபு என்று விளித்து, அவன் வேய்ங்குழலின் நாதம் அவள் மையலின் தாபமாக மாறுவது கூட அவன் லீலை என்கிறாள். ஏற்கனவே தாபமாக மாறிவிட்ட நாதம், எதைநோக்கி புது ராகமாக தோன்ற வேண்டும் என்று வேண்டுகிறாள்\nமுழுச்சரணாகதியின் நிலையில் அடுத்த சரணம் துவங்குகிறது:\n'வேளை வரும் போது வந்து\nகாக்கும் கரம் காக்குமென்று' நம்பியிருந்தவள்,\n'காலை மாலை பூஜை செய்தும்',\nகாக்கும் அந்த வேளை வரவில்லையா என்று மன்றாடுகிறாள்.\nஎப்படியான பூஜை - தீராத ஆசையோடும் வாடாத பூக்களோடும் - என்ன ஒரு அழகிய எளிய வரி வாடாத பூக்கள் என்பது அவள் ஆசைதானே\nஒரு நொடியில் அவன் வந்துவிட்டால் அவள் கவலை எல்லாம் ஒரு கனவு போல் இல்லாமலாகிவிடலாம். அவன் வரவில்லை. அவன் நினைவுகள் மட்டும் மீதூறுகிறது - 'மறவேன் மறவேன் மறவேன்' என்று மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொள்கிறாள்.\nஅடுத்த வரியே என்னைப்பொறுத்த வரையில் பாடலின் உச்சம்:\n'வரும் விதி வரும் - அதில்\nஉறவுகள் பிரிவதும் ஒரு சுகம்'\nஇந்த ஏற்பு தமிழ்ப்பாடல்களில் வந்ததாக நினைவில்லை. உறவுகள் பிரிந்தால் புலம்பி, மறக்க இரு மனம் கேட்பதும், நினைக்க தெரிந்து மறக்கத்தெரியாத மனதை சபிப்பதும் பொதுமையாக இருக்குமிடத்தில், பஞ்சு ஏனிப்படி சிந்தித்தார்\n'மேகம் மறைந்த வானில் தனிமை\nஇன்று நான் கண்டது உண்மையே'\nஉன்னையே என்று எழுதியிருந்தால் 'உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்' என்று சொன்னதில் தொடர்ச்சி இல்லாமலாகி மெய்மை ஒரு மாற்று குறைந்திருக்கக் கூடும். ஒரு கதை நாயகி அவனற்ற தனிமையை மேகமற்ற வானில் உணர்வதும், உணர்ந்ததை ஒப்புக்கொள்வதும் தமிழ்ப்பாடல்களில் எளிதில் பார்க்கமுடியாத ஒன்று.\nநேர்த்தியான, எளிமையான மிக அழகிய எல்லாவற்றிற்கும் மேலாக மிக உண்மையான உணர்ச்சி பொதிந்த பாடல்.\nஎந்த அவசரமும், க்ரியேடிவ் ரஷும் இல்லாத பாடல். நாயகியின் தன்மையைப் போலவே எளிமையான, எந்த நகாசும், சோகப் பாடல்களுக்கே உரிய விம்மல்களோ, வேறெந்த மிகை உணர்ச்சிகளோ அற்ற நேரடியான மெட்டு.\nதனிமையைப் புலப்படுத்தும் மெல்லிய ஹம்மிங்கோடு ஆரம்பிக்கிறது பாடல். மூன்று இசைத்தொகுதிகள், ஒற்றை வயலின், செல்லோவோடு கூடிய ஸ்ட்ரிங் அமைப்பு, வீணை. இதில் நாயகியை வீணையாகவும், ஸ்ட்ரிங் அமைப்பு 'வரும் விதியுடனான' போராட்டமாகவும், ஒற்றை வயலின் அவளின் மன்றாடலையும், ஊசலாட்டத்தையும் குறிப்பன எனத் தோன்றுகிறது.\nபாடல் முழுதும் இவையே தீமாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.\nமுதல் இடையீடு இசையில், வீணைக்கும் (நாயகிக்கும்) ஸ்ட்ரிங் இசைக்கும் (போராட்டம்) இடையில் விவாதம். ராஜாவின் பாணி தான் என்றாலும், அவள் பாதையை மறித்து திசை திருப்பும் போராட்டம் வலியதோ எனத் தோன்றும்படி அவளை அழுத்தும், அழுத்தி அது விரும்பும் பாதைக்கு நகர்த்தும் போக்கு.\nஒவ்வொரு வரியின் மெட்டும் புதிதாக, முதல் சரணம் முடிகிறது.\nஇரண்டாவது இடையீடு இசையில், விதிக்கும் அவளுக்கும் விவாதம் தொடர்கிறது. விதியின் போக்கு வன்மையானதாக மாறுவது தெரிகிறது. அவளின் கையறு நிலை ஓர் அவலச்சுவையுடன், ஒற்றை வயலினாக குறிக்கப் பெறுகிறது.\nமீண்டும் ஒரு வரியின் மெட்டு மற்றொன்றைப் போலல்லாமல் ஒவ்வொரு வரியும் வெவ்வேறு தளங்களுக்கு நகரும் இரண்டாம் சரணம் - முதல் சரணத்தின் மெட்டும் திரும்புவதில்லை - ஒரு உச்சத்திற்கு பயணித்து கீழிறங்குவது போல் ஓர் உணர்ச்சிக்கொதிப்பில் திகைக்கிறது.\nஎங்கும் தன்னைக் காட்டிக்கொள்ளாத தபலா மெட்டோடு இணைந்து, இடறி விழுந்து, திகைத்து எழுந்து, ���வளையும் மெட்டையும் போலவே ஒரு சம நிலைக்கு வந்து சேரும் நேரம், சரணம் முடிகிறது.\nஇசை கருவிகளின் சத்த அளவும், முன்னிலைத் தன்மையும் அதி அற்புதமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. குரலோ, இசையோ, கோரசோ, எதுவும் எங்கும் தனித்து ஒலிப்பதில்லை.\nஇந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொன்னது போன்ற ஒரு பெண்ணை, அவள் குரலை, அவள் மன்றாடலை, அவள் ஊசலாட்டத்தை, அவள் இயலாமையை, அவள் உண்மையை உணரும் தருணத்தை ஜானகி வெளிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு தரிசனம் அன்றி வேறல்ல.\nஆரம்ப ஹம்மிங்கில் வெளிப்படும் பெண்மையும், மென்மையும், அழகும், நிராதரவான உணர்வும் பாடலின் எந்தவொரு உயர்நிலையிலும், தாழ்தளத்திலும் மாறுவதில்லை. ஒரு தனித்த மனது, கேட்கின்ற மற்றொரு தனித்த மனதுடன் பேசும் பாவனையில் ஆரம்பிக்கிறார்.\nஉறுதியாக என்னால் கூற முடிந்த அலகு ஒன்றுண்டு:\nஇன்னும் சிறிது முறுக்கினால் அறுந்துவிடக்கூடிய ஒரு தந்தியின் அதிர்வு பாடல் முழுதும் ஜானகியின் குரலில். நடுக்கத்திற்கும் அளவு குறைந்த மிக மெல்லிய அதிர்வு. இதை அவர் பாடலில் மட்டுமல்ல, வேறெந்த பாடகரின் பாடலிலும் கேட்டதில்லை. தமிழில்.\nமுதல் சரணத்தில் 'அய்யன் உன் தஞ்சம் என் நெஞ்சமே' எனும்போதும், இரண்டாவது சரணத்தில் 'வானமும் மேகமும் போலவே' எனும்போதும் ஜானகியின் குரலின் மென்னதிர்வு நம்மை நடுங்கச்செய்யும்.\n'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' தரும் இசை அனுபவம் மிக எளிமையானது, உண்மையானது எனவே\nபஞ்சு அருணாசலம், ராஜா, ஜானகி ஆகியோருக்கு வந்தனம்.\nS. ஜானகியின் சிறந்த பாடல்கள்\nஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...\nவிருமாண்டி - நேர்மையின் காதல்\nஎ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...\nஎவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ\nS. ஜானகியின் ஆகச் சிறந்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-10-14T09:27:41Z", "digest": "sha1:7SFQ5ZGC7SBUGRLN76XAP4IBRW3RYB7Z", "length": 6241, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்\nஇரவில் சிலர் தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஇங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பார்க்கலாம்…\nஇரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும். இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் 35 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.\nபிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள்.\nபொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.\nஇரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது தூக்க��்தைக் கெடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-pooja-latest-photos/51949/", "date_download": "2019-10-14T08:41:58Z", "digest": "sha1:RXNL35C7ABOOMOFPXVUTNDX4H7CZGSHU", "length": 5807, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Pooja Latest Photos on Internet - Inside the Photos", "raw_content": "\nHome Latest News பிரபல நடிகை பூஜாவா இது இப்போ இப்படி ஆகிட்டாரே – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nபிரபல நடிகை பூஜாவா இது இப்போ இப்படி ஆகிட்டாரே – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nபிரபல நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nActress Pooja Latest Photos : தமிழ் சினிமாவில் அஜித் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் பூஜா. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.\nதிருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய பூஜாவிற்கு தமிழ் சினிமா ஏமாற்றத்தை தான் கொடுத்தது.\nஆதித்யா டிவி அர்ச்சனவா இது இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா – இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.\nஇதனால் வேறு மொழிகளில் கவனம் செலுத்த சிங்கள மொழியில் வாய்ப்புகள் கிடைத்தன.\nசமீபத்தில் கூட சிங்கள மொழியில் பத்தினி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\n வனிதாவை பற்றி அவர் மகன் என்ன சொல்கிறார் பாருங்க – வைரலாகும் வீடியோ.\nNext articleமாஸ் லுக் சூர்யாவுடன் கியூட் லுக்கில் சாயீஷா – வைரலாகும் காப்பான் புகைப்படம்.\nதளபதி 64 படத்திற்கு திடீர் சிக்கல் – படப்பிடிப்பிற்கு பாதிப்பா .\nபிக் பாஸ் தர்ஷனனுக்கு கிடைத்த வாய்ப்பு – தளபதி 64 இணைகிறாரா .\nதிரிஷாவை ஓரம்கட்டிய சமந்தா – 96 ரீமேக் புகைப்படம் .\nதளபதி 64 படத்திற்கு திடீர் சிக்கல் – படப்பிடிப்பிற்கு பாதிப்பா .\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/09/19/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-14T08:14:55Z", "digest": "sha1:2Q5V42QYQ52NFQZE74GNMSISVQFM5FBU", "length": 31784, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.\nஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவையெல்லாம் எதைக் குறிக்கின்றன\nடிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது Under Voltage ஆகும். அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர். வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, நேரத்துக்கு குறுகிய நேரத்துக்கு குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள்.\nஇதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.\nமின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான ம��ன்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.\nபவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை\nபவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை – Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற் கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nமேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே . ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றைக் கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.\nமின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்\nயு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.\nபேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய\nமின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொங்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும். மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.\nஎவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்\nஅது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் ப���றுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ்என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.\nபேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா\nஎவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கேவிஎ யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.\nகார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenance Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.\nயு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா\nOnline, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.\nஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை மிக அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.\nயு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரிண்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக்கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/car-buzz/", "date_download": "2019-10-14T07:47:49Z", "digest": "sha1:BV6FOEK2PCAEO7DXQCKSHL45NGCTJWUN", "length": 6413, "nlines": 138, "source_domain": "tamil.drivespark.com", "title": "DriveSpark News in Tamil |Auto News in Tamil | Car & Bike News in Tamil", "raw_content": "\nஇந்தியாவில் ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியை களமிறக்க திட்டம்\nபுதுப்பொலிவுடன் புதிய பென்ஸ் பி கிளாஸ் கார் இந்தியாவில் அறிமுகம்\nகூடுதல் வசதிகளுடன் டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nபுதிய ஃபோர்டு காம்பேக்ட் செடான் காரின் பெயர் ஆஸ்பயர்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா\nபுதிய ரெனோ பல்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்\nரூ.5.07 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி டிசையர்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய பிஎம்டபிள்யூ ஐ8 கார்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா விற்பனைக்கு வந்தது - விபரம்\nஹோண்டா அமேஸ் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/valuable-auto-brandz-2017/", "date_download": "2019-10-14T08:19:16Z", "digest": "sha1:XYOQAM6X3DG2S6CYW346YAEBD3R7VI7C", "length": 13594, "nlines": 124, "source_domain": "www.automobiletamilan.com", "title": "உலகின் மதிப்புமிக்க டாப் 10 மோட்டார் பிராண்டுகள் - 2017 | most valuable auto brandz 2017", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் ���ெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nஉலகின் மதிப்புமிக்க டாப் 10 மோட்டார் பிராண்டுகள் – 2017\nஉலகளவில் பிரசத���தி பெற்று விளங்குகின்ற பிராண்டுகளில் அதிக மதிப்புமிக்க டாப் 100 பிராண்டுகளில் 10 மோட்டார் பிராண்டுகளும் இடம் பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் மதிப்புமிக்க பிராண்டு பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.\nமதிப்புமிக்க மோட்டார் பிராண்டுகள் – 2017\nஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் அதிக மதிப்புமிக்க பிராண்டாக அமெரிக்கா டாலர் $ 28,660 மில்லியன் மதிப்பை பெற்று விளங்குகின்றது. ஆனால் பிராண்டின் மதிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 3 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது.\nபட்டியலில் மிக முக்கியமான மாற்றமாக மின்சார் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா கடந்த ஆண்டை விட 32 சதவிகித வளர்ச்சி பெற்ற 2016ல் 10வது இடத்தில் இருந்த இந்த பிராண்டு தற்போது 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nபோர்ஷே மற்றும் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்களும் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ பிராண்டு மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 8 சதவிகித அளவிற்கு வீழ்ச்சி பெற்றிருந்தாலும் $ 24,559 மில்லியன் மதிப்பை பெற்று விளங்குகின்றது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஃபோர்டு நிறுவனமும் 5வது இடத்தில் ஹோண்டா நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்களின் வரிசை மற்றும் பிராண்டு மதிப்பு உள்பட வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி விபரங்களை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்.\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/oct/12/four-members-of-the-same-family-committed-suicide-by-drinking-poison-in-avadi-3252705.html", "date_download": "2019-10-14T08:44:05Z", "digest": "sha1:PD4JEQL2LTPTL2RW6DU6L4LF6LSUOLZJ", "length": 7714, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசென்னையில் பரபரப்பு.. ஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nBy DIN | Published on : 12th October 2019 10:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னை ஆவடி அருகே அண்ணனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை, புறநகர் பகுதியாண ஆவடி அண்ணனூரில் வசித்து வரும் கோவிந்தசாமி-சுப்பம்மாள் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர்.\nகல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் நரேந்திர மோடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தி��் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/father-burnt-his-own-daughter-in-maharashtra-tamil-news-235487", "date_download": "2019-10-14T07:45:27Z", "digest": "sha1:AYMBD4GWFFAUEU4KW6ZDPIKZM2ODPHY3", "length": 10919, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "father burnt his own daughter in Maharashtra - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » கலப்பு திருமணம் செய்த மகளை ஈவு இரக்கம் இன்றி எரித்த கொடூர தந்தை\nகலப்பு திருமணம் செய்த மகளை ஈவு இரக்கம் இன்றி எரித்த கொடூர தந்தை\nபெற்றோரின் விருப்பத்தை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை, அவருடைய தந்தை பூட்டிய வீட்டில் வைத்து ஈவு இரக்கம் இன்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகரைச் சேர்ந்த முகேஷ் ரான்சிங் (23) என்பவர், ராமா பார்த்தி என்பவரின் மகள் ருக்மணி (19) என்பவரை காதலித்துள்ளார். இவர் முறைப்படி வீட்டிற்கு சென்று பெண் கேட்டும், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் பெற்றோரை மீறி முகேஷ் மற்றும் ருக்மணி இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் ருக்மணிக்கும் - முகேஷுக்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ருக்மணி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇதனால் மனைவியை, சமாதானப்படுத்துவதற்கு சென்ற முகேஷ் அவரை சமாதானப்படுத்திய பின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார். அப்போது இவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள ருக்மணியின் தந்தை ராமா பார்தி மற்றும் அவருடைய உறவினர்கள், சுரேந்திரா, கான்சாம் சரோஜ், ஆகியோர்... இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டை பூட்டி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.\nஇவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த ருக்மணி மற்றும் முகேஷ் இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 70 சதவீத தீக்காயங்களுடன் ருக்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 சதவீத தீக்காயத்துடன் முகேஷ் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nசீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nநிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு\nவேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nசென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா\n19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்\nபிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு\nபிரபல நடிகரின் அடுத்த படத்தில் யோகிபாபு-சூரி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அடுத்த படத்தில் யோகிபாபு-சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/11200700/1206972/7th-age-girl-harassment-arrested-elderly-in-alangudi.vpf", "date_download": "2019-10-14T09:22:46Z", "digest": "sha1:HTEKR5STQQ2WFUJRQ4M5NJIGTWZKHEPV", "length": 15876, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது || 7th age girl harassment arrested elderly in alangudi", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது\nபதிவு: அக்டோபர் 11, 2018 20:07 IST\nஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.\nஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியைசேர்ந்த ராஜா முகமது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவுலத் நிஷா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகள் அனிஷா (7, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெரியம்மா நூர் நிஷா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து தன் தங்கையை பார்க்க ஆலங்குடி வந்துள்ளார்.\nஅப்போது அனிஷா, தன் பெரியம்மா நூர்நிஷாவிடம் தாத்தா அஸ்ரப் அலி தன்னை தூங்கும்போது தூக்கிக் கொண்டுபோய் தனி அறையில் வைத்து தன்னை பாலியல் தாக்குதல் மூன்று முறை செய்ததாக கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து, நூர்நிஷா தனது தங்கை தவுலத் நிஷாவிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக அனிஷாவை திருச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு தவுலத் நிஷா அனுப்பி வைத்துள்ளார்.\nஅங்கு குழந்தை அனிஷாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குறித்து நூர்நிஷா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஅதன் பேரில் போலீசார் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியை சேர்ந்த அஸ்ரப் அலி (68) என்ற மீன் வெட்டும் தொழிலாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆலங்குடி மாவட்ட உரி மையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன் ஆஜர்படுத்தப்பட்ட அஸ்ரப் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ���ஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/07124504/1226575/Motorola-Razr-2019-Concept-Renders.vpf", "date_download": "2019-10-14T09:11:51Z", "digest": "sha1:R26UOM432CM33AUJL7HK6VJEPOPLYD5P", "length": 17361, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் 2019 கான்செப்ட் ரென்டர்கள் || Motorola Razr 2019 Concept Renders", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் 2019 கான்செப்ட் ரென்டர்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ரேசர் ஸ்மார்ட்போன்களின் கான்செப்ட் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaRazr #Smartphone\nபுகைப்படம் நன்றி: Yanko Design\nமோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ரேசர் ஸ்மார்ட்போன்களின் கான்செப்ட் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaRazr #Smartphone\nமோட்டோரோலாவின் பிரபல மடிக்கக்கூடிய மொபைல் போன் புதிய வடிவமைப்பு மற்றும் அதிநவீன அம்சங்களுடன் மீண்டும் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து கடந்த மாதம் வெளியான தகவல்களில் மோட்டோரோலாவின் பிரபல மொபைல் போனினை புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்ய லெனோவோ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nமோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் இதன் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,04,300) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.\nபுகைப்படம் நன்றி: Yanko Design\nஎனினும், ஸ்மார்ட்போனின் 3டி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது போன்ற விவரங்கள் வெளியாகியிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வெளியானது.\nஇம்முறை வெளியாகி இருக்கும் ரென்டர்களை பார்க்கும் போது ஏற்கனவே வெளியான 3டி ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. புதிய ரென்டர்கள் யான்கோ டிசைனின் சாரங் சேத் உருவாக்கியிருக்கிறார். இந்த வடிவமைப்புகளில் மோட்டோரோலா ரேசர் 2019 உண்மையில் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விவரங்களில் புதிய ரேசர் போனில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படுவதாக தெரியவில்லை. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/why-did-you-do-like-dis-ramya--29721", "date_download": "2019-10-14T09:41:25Z", "digest": "sha1:4GQPET7UY5LBNILM4GJQMAOPCKIFMMGX", "length": 9174, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இப்படி போய் பண்ணலாமா ரம்யா ?..கொந்தளிக்கும் ரசிக��்கள்", "raw_content": "\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nமீண்டும் இலவச கால் வசதி... ஜியோவின் அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nசிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்…\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்…\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் இன்று பிரசாரம்…\nரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…\nஹன்சிகா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரர்…\nதலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு எப்ப start ஆகுது தெரியுமா \nபோட்றா வெடிய...பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..…\nஹாலிவுட்டில் படம் இயக்க இயக்குநர் அட்லிக்கு அழைப்பு…\nஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25 வெளியிடப்படும்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nவிநோத மிதிவண்டியை ஓட்டும் மருத்துவர் குமார்…\nஈரோடு அருகே கன மழையால் நெற்பயிர்கள் சேதம்…\nமாமல்லபுரத்தில் வண்ண விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைக் காண மக்கள் ஆர்வம்…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 290 கனஅடியாக சரிவு…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை…\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு…\nஇப்படி போய் பண்ணலாமா ரம்யா \nஒரு போட்டோ மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்.சில நடிகைகள் ஒரு சில படத்தில் மட்டும் நடிப்பதால் அவர்களை நாம் அதிகம் கண்காணிப்பதில்லை.அப்படி தான் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரம்யா பாண்டியனும்.\nஆனால் சமீபத்தில் பச்சை நிற சேலையில் வெளியிட்ட புகைப்படம் பல இளைஞர்களுக்கு heart attack வர வைத்தது.அதற்கு பிறகு அனைவரின் watsapp status-யிலும் ரம்யா பாண்டியன் தான் வலம் வந்தார்.தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு தனது ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.’கருப்பு நிற உடை அணிந்து சின்ன பையன் போல் hairstyle வைத்துக்கொண்டு,எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் ’என கூறி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் உங்ககிட்ட பிடிச்சத்தே உங்க கூந்தல் தான், ஏன் இப்படி செஞ்சிங்க, இது wig தான என பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n« “PUBG” விளையாட்டில் ஏமாற்றினால் 10 ஆண்டுகள் தடை இனிமேல் சாப்பாடுல முடி இருந்தா மொட்டை தான்... \nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஇனி வாட்ஸ் அப்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் எல்லாமே ஒன்னுதானாம்...\n3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers...\nஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை…\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை…\nதிம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி…\nஇன்றைய பங்குச் சந்தை நிலவரங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b9abbf-baabbf-b8ebb8bcd-b87-b95bb2bcdbb5bbf-bb5bbebb0bbfbafbaebcd", "date_download": "2019-10-14T08:39:32Z", "digest": "sha1:MMROTMH7YCQZPFAY4WZGARQJ7HROO5JB", "length": 22890, "nlines": 181, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / சி.பி.எஸ்.இ கல்வி வாரியம்\nசி.பி.எஸ்.இ கல்வி வாரியம் பற்றிய குறிப்புகள்\nசி.பி.எஸ்.இ கல்விமுறையில் தங்களது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மிக அதிகம். அதனால் எதிர்கால வாழ்வு வளம்பெறும் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது. எனவே, அந்த சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது பலருக்கும் நல்லதுதானே இக்கட்டுரை அதற்கான அலசலை மேற்கொள்கிறது.\nசி.பி.எஸ்.இ என்ற கல்வி வாரியம், இன்றைய நிலையை அடைவதற்கு முன்பாக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. கடந்த 1921ம் ஆண்டு, முதன்முதலாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்விக்கான U P வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ்புதனா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த வாரியம் இயங்கியது. 1929ம் ஆண்டு, அப்போதைய இந்திய அரசாங்கம், உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்வி, ராஜ்புதனா, என்ற பெயரில், அனைத்துப் ப��ுதிகளுக்குமான ஒரு கல்வி வாரியத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்த வாரியமானது, ஆஜ்மீர், மார்வார், மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் இயங்கத் தொடங்கியது.\nஇந்தக் கல்விமுறையை, உயர்நிலைக் கல்வி நிலையில் பரவலாக பயன்படுத்தியதால், கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் பல பல்கலைக்கழகங்களும், பல பள்ளிக் கல்வி வாரியங்களும் தோன்ற ஆரம்பித்த காலங்களில், இந்த வாரியத்தின் செயல்பாடு ஆஜ்மீர், போபால் மற்றும் விந்தியப் பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த 1952ம் ஆண்டு, இதன் செயல்பாடு C மற்றும் D பிரிவைச் சேர்ந்த பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டது.\nஅப்போதுதான் இந்த வாரியத்திற்கு CBSE என்ற பெயரும் வந்தது. மேலும், 1962ம் ஆண்டில்தான் இந்த வாரியம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிவது மற்றும் அடிக்கடி பணி மாற்றல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்வித் தேவைகளை ஈடுசெய்தல் போன்றவை இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்கள்.\nஇந்த வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லையானது, தேசிய மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து வியாபித்துள்ளது. இந்தக் கல்வி வாரியத்தை மறுஉருவாக்கம் செய்ததால், அப்போதைய Delhi Board of Secondary Education, மத்திய வாரியத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், டெல்லி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், மத்திய வாரியத்தின் அங்கங்கள் ஆயின. பின்னர், சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜார்க்கண்ட், உத்ரகாண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளும், இந்த வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றன.\nகடந்த 1962ம் ஆண்டு வெறும் 309 பள்ளிகளைக் கொண்டிருந்த இந்த வாரியம், 31-03-2007 காலகட்டம் வரை, 8979 பள்ளிகளைக் கொண்டிருந்தது. இவற்றில், 21 வெளிநாடுகளிலுள்ள 141 பள்ளிகளும் அடக்கம். மற்றபடி, 897 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 1761 அரசுப் பள்ளிகளும், 5827 தனி பள்ளிகளும், 480 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் மற்றும் 14 மத்திய திபெத்தியன் பள்ளிகளும் அடங்கும்.\nஇந்த வாரியத்தின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, நாடெங்கும் பரந்திருக்கும் பள���ளிகளின் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, இந்த வாரியத்தின் பல பிராந்திய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வாரியத்தின் பிராந்திய அலுவலகங்கள், டெல்லி, அலகாபாத், சென்னை, ஆஜ்மீர், குவஹாத்தி மற்றும் பன்ச்குலா போன்ற இடங்களில் உள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் CBSE பள்ளிகள், டெல்லியிலுள்ள பிராந்திய அலுவலகத்தால் கவனிக்கப்படுகின்றன.\nபிராந்திய அலுவலகங்களுக்கென்று குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள், தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்படுகின்றன. கொள்கை ரீதியிலான முடிவகள் அனைத்தும், தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடியே எடுக்கப்பட முடியும். மற்றபடி, அன்றாட நிர்வாகங்கள், பள்ளிகளுடனான தொடர்புகள் மற்றும் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிறகான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை, பிராந்திய அலுவலகங்களே கையாளும்.\nCBSE வாரியம் ஒரு சுயநிதி அமைப்பு. அடிக்கடி ஏற்படும் செலவினங்கள் மற்றும் எப்போதாவது ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றுக்கான நிதியை, மத்திய அரசு அல்லது வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இந்த வாரியம் பெறுவதில்லை. அனைத்துவித நிதி தேவைகளும், வருடாந்திர தேர்வு கட்டணங்கள், அங்கீகார-இணைப்பு கட்டணங்கள், PMT(Pre Medical Test) -க்கான சேர்க்கை கட்டணம், ஏஐஇஇஇ தேர்வுகள் மற்றும் வாரிய வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்தே திரட்டப்படுகின்றன.\nபத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்துதல் மற்றும் அத்தேர்வு நடைமுறைகளை உருவாக்குதல். அத்தேர்வுகளில் தேறிய இணைப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கு, தகுதி சான்றிதழ்களை வழங்குதல்.\nஅடிக்கடி பணிமாற்றத்திற்கு உள்ளாகும் பெற்றோர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்தல்.\nநாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேர்வுகளுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இணைத்துக் கொள்ளுதல்.\nமாணவர் நலன் சார்ந்த மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் திட்டங்களை உருவாக்குதல்.\nதேர்வு மற்றும் திருத்துதல் செயல்முறைகளை சீர்திருத்துதல்\nபணி தொடர்பான மற்றும் பணித் திறன்கள் இணைந்த கற்றல் முறைகளை பயன்படுத்தல்.\nபயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளை தொடர்ச்சியாக செயல்படுத்தி, இந்த வாரியத்தின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறனை மேம்படுத்தல்.\nFiled under: கல்வி, பல வகையான படிப்புகள், கல்வி, பாடங்கள், மாணவன், Central Board of Secondary Education\nபக்க மதிப்பீடு (46 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nவான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\nஇந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71006-kerala-government-mooting-separate-law-for-administration-of-sabarimala-temple.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T07:53:17Z", "digest": "sha1:2O3LURKRW2BXUD76NGD7CWBLLPUJSGTZ", "length": 9394, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் | Kerala Government mooting separate law for administration of Sabarimala Temple", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய தடை இருந்தது. இதனையடுத்து, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்ற பெண்கள் பலரும், அங்கிருந்த பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், கடந்த டிசம்பர் - ஜனவரி மாதத்தில் சபரிமலை பகுதியில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.\nஇந்நிலையில், சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.\n“பணியிட பாலியல் தொல்லைகளுக்கு கருணை காட்ட முடியாது” - உயர்நீதிமன்றம்\nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவ��� வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பணியிட பாலியல் தொல்லைகளுக்கு கருணை காட்ட முடியாது” - உயர்நீதிமன்றம்\nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81,%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81,%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&news_id=210", "date_download": "2019-10-14T08:23:43Z", "digest": "sha1:2Y24WD7MQ7R27C7UWQBZZ5TIEDN5KXVD", "length": 17333, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த���தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nமத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nதமிழக நீர்ப்பாசன த��ட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 35 கோ டி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் சுமார் 4,800 நீர்ப்பாசன குளங்கள், 477 தடுப்பணைகள் அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது பகுதி அளவு நீர்ப்பாசனம் நடந்து வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள், இத்திட்டத்தால், முழுஅளவில் நீர்ப்பாசன வசதியைப் பெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rs-40-lakhs-looted-ariyalur-268474.html", "date_download": "2019-10-14T07:53:21Z", "digest": "sha1:DK7CKLRVDCUPLNTXGFDWX2KRSRIAJSOE", "length": 16240, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்டப்பகலில் 40 லட்சம் கொள்ளை.. வருமானவரி அதிகாரிகள் போல் ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை | Rs. 40 lakhs looted in Ariyalur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nமக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nLifestyle உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nMovies பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nTechnology விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்டப்பகலில் 40 லட்சம் கொள்ளை.. வருமானவரி அதிகாரிகள் போல் ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை\nஅரியலூர்: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நெடுஞ்சாலையில் வைத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொண்டிருந்த போது, வருமானவரி அதிகாரிகள் போல் ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் 40 லட்சம் ரூபாய் பணத்தை வழிபறி செய்துள்ளார். இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅரியலூரைச் சேர்ந்த இருவர் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக அரியலூர் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து 2 பேர் அரியலூர் புறவழிச்சாலையில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.\nஅப்போது, 4 பேரும், பழைய ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு புதிய நோட்டுக்களை மாற்றும் வேலையில் இருந்த போது, அந்தப் பக்கமாக ஜீப்பில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். இவர்கள் பணத்தை சரிப்பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு ஜீப்பை நிறுத்திய மர்ம நபர்கள், அவர்களிடம் தாங்கள் வரிமானவரித் துறையில் இருந்து வருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.\n40 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த மர்ம நபர்கள், அங்கிருந்து ஜீப்பில் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர்தான், ஜீப்பில் வந்த நபர்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் இல்லை என்பதை 4 பேரும் உணர்ந்தனர்.\nஇதனையடுத்து, போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் 40 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobbery ariyalur அரியலூர் கும்பகோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/02/13144512/1227592/Ramkumar-Ramanathan-knocked-OUT-in-1st-round-of-ATP.vpf", "date_download": "2019-10-14T09:21:25Z", "digest": "sha1:CUMUTJYZBUQLEV4DK4GOIYVSKZ2TBT4F", "length": 13797, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி || Ramkumar Ramanathan knocked OUT in 1st round of ATP 250 tournament in New York", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி\nநியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். #NewYorkOpen\nநியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். #NewYorkOpen\nநியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார்.\nஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ராமநாதன் சோபிக்கவில்லை. அந்த செட்டை 1-6 என இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். ராம்குமார் இரண்டு தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூயார்க் ஓபன் டென்னிஸ் | ராம்குமார் ராமநாதன்\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஜான்டி ரோட்ஸ், பிரெட் லீயை பயிற்சியாளர்களாக்க இலங்கை அணி பரிசீலனை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்தியா 200 புள்ளிகளுடன் முதலிடம்\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் கங்குலி- ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தேர்வாக வாய்ப்பு\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா அபார சாதனை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/03/tirchy-city-police-mobile-numbers.html", "date_download": "2019-10-14T08:22:08Z", "digest": "sha1:WMSTJBJHL5SEN4CKIPWJUBC47WIP645A", "length": 46732, "nlines": 1051, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "TIRCHY CITY POLICE MOBILE NUMBERS ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான் நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்பட��ம் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nப���வோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/author/may17iyakkam/page/2/", "date_download": "2019-10-14T09:14:58Z", "digest": "sha1:LI6N3TWO6BL455F3ACQORORQPYOPAF2I", "length": 20108, "nlines": 201, "source_domain": "may17iyakkam.com", "title": "மே 17 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேரள அரசின் பேருந்து மறியல்\nகோவை நீர் ஆதாரம் மறியல்\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்து மறியல்.\nகோவை நீர் ஆதாரம் மறியல்\nதிருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் மாளிகையின் அழுத்தத்தினால் நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகனை உடனடியாக மீண்டும் சேர்த்திடு\nஅரசு அடக்குமுறை அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17\nஅம்பேத்கர் சிலை உடைப்பிற்கு பின்னால் இருந்து செயல்படும் பாஜக –\nஊடகங்களில் மே 17 காணொளிகள் சாதி\nஎழுத்தாளர் துரை குணா கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nஅறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை புதுக்கோட்டை மே 17\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக வேலூரில் நடைபெற்ற -திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூல் அறிமுகக் கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nராமநாதபுரம் இளையான்குடியில் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nநீட் எதிர்ப்பு போராளி மருத்துவர் அனிதா இரண்டாம் ஆண்டு வீரவணக்க நா���்.\nமதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nகண்காட்சி நிமிர் மே 17\nதஞ்சை ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பேசிய வழக்கில் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது\nஇணையதளத்தில் தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கத்தின் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி வருகிற மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையில் புகார்\nமத்திய அரசின் முத்தலாக் UAPA-NIA காஷ்மீர் (370,35A) சட்டம் ரத்து போன்ற கருப்புச் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nதோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் சேனலுக்கு வழங்கிய நேர்காணல்\nமூன்று தமிழரின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிய தன்னுயிர் ஈந்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்\nஏழு தமிழர் விடுதலை வீரவணக்கம்\nமதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nகண்காட்சி நிமிர் மே 17\nஅண்ணல் அம்பேத்கர் சிலைஉடைப்பு தொடர்பாக தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nஊடகங்களில் மே 17 சாதி\nஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்ப்பு\nநீலம் இணையதள ஊடகத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்\nஇந்துத்துவா சாதி முக்கிய காணொளிகள்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nஇந்துத்துவா சென்னை மாநாடு முக்கிய காணொளிகள் மொழியுரிமை\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nஇந்துத்துவா சென்னை மாநாடு மொழியுரிமை\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nசென்னை மாநாடு முக்கிய காணொளிகள் மொழியுரிமை\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசென்னை பத்திரிக்கையாளர் சந்திப���பு முக்கிய காணொளிகள் மொழியுரிமை\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nSBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்கு���ி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-10-14T09:22:50Z", "digest": "sha1:VYZRBDOG23TVWZV2AGORFU7NYX7ZG7EL", "length": 17396, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "சென்னை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி ஆர்ப்பாட்டம்\nவெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்\nதந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு “வெல்க தமிழ்நாடு” – பெருந்திரள் பொதுக்கூட்டம்\nதந்தைப் பெரியாரின் 141வது பிறந்த நாள் – மே 17 இயக்கம் மரியாதை.\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட���டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் திருக்குறள் மாநாடு\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலக முற்றுகை போராட்டம்\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்காக கூடிய தோழர்கள்\nசூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nதமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஇந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணலின் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nபாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசென்னையில் எழுச்சிப் பொதுக்கூட்டம் – ஏப்ரல் 8\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nபெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் திரளாய் திரள்வோம் வாருங்கள் தோழர்களே\n தமிழக அரசே பதில் சொல் – சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nசூழலியல் போராளி முகிலனை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும் அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nதிருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nகீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்\nகாவிரி பிரச்சனை:மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் கைவிரிப்பும், நதிநீர் மசோதாவும்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர�� ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/09/3.html", "date_download": "2019-10-14T07:57:49Z", "digest": "sha1:VBKMNJUBM3Y26UA22MSOCH6DIGTBBEG5", "length": 6198, "nlines": 42, "source_domain": "www.anbuthil.com", "title": "கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்", "raw_content": "\nHomeஇணையத்தளம்கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்\nவணக்கம் நண்பர்களே சில முக்கியமான இணையதளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். வெட்டி விஷயத்தையே பேசி, வெட்டியாவே சண்டை பிடிச்சிகிட்டு இருக்காம ஏதாச்சும் உருப்புடியா பண்ணனும்னு தோண்றவங்களுக்கு, இந்த இணையதளங்கள் உபயோகப்படும்.இந்த தளங்கள் நம்க்கு பயன்படுதோ, இல்லையோ ஆனால் அவை எல்லாம் ஒரு விஷயத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லும்.\nவலைபூவோ, இணையதளமோ, திட்டி எழுதுவதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்க்கும் இல்லாமா, ஆக்கபூர்வமா ஒரு செயல செய்ய உதவும். என்கிற வேறுபட்ட எண்ணத்த உங்ககிட்ட கொடுக்கும், நம்மாளுங்க வலைபூ ஆரம்பிச்சவுடனே, ஒரு வெட்டி படத்த பத்தி ஒரு பதிவு, ஒரு பிட்டு சாமியார் பத்தி ஒரு பதிவு, பதிவர் கூட்டம்னு சொல்லிட்டு ஒரு அட்டு பதிவு இத விட்டா வேற வேலையே கிடைக்கலயா\nஇங்க நான் காட்டபோற இணையதளத்த பாருங்க, எவ்வளவு முக்கியமானது இது எல்லாம்னு உங்களுக்கு புரியும்.\nBudget Sketch –க்குற இந்த இணையதளம் நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்ச பணத்தை, எது எதுக்கெல்லாம் செலவு பண்றீங்க, உங்க வரவு, செலவு கணக்கு என்ன ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க அப்படிங்கற எல்லா Deatail-யும் அந்த இணையதளத்துல நீங்க Save பண்ணி வைச்சுக்கலாம். அதுவும் இல்லாம ஒரு மாசத்துல எந்த எந்த நாளுல, என்னென்ன செலவு இருக்குங்கறத இதுல குறிச்சு வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline Planner இருந்தாலும், இது Online-ங்கறதால, ரொம்ப உபயோகமா இருக்கும்.\nDaily Burn-ங்கற இந்த இணையதளம் ரொம்பவே, உபயோகமானது, நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு. கண்டிப்பா பாருங்க.\nநிறைய மொழிகள கத்துக்கனும்னு, ஆசைபடுறவங்களுக்கு, இலவசமா இந்த தளம் கத்து கொடுக்குது. வெளிநாட்டில படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தொழில் செய்பவங்களும் இது ரொம்பவே உபயோகப்படும். மேலும் Widget Option-ம் இதுல இருக்கு. நல்லா படிக்கிறவங்களுக்கு இது உபயோகப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/motorshow/royal-enfield-bobber-new-teaser-reveals-more-details/", "date_download": "2019-10-14T08:18:49Z", "digest": "sha1:E7YPV63CHQKMXQFO26XOYQAUYHQEXDKE", "length": 12835, "nlines": 121, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெ���ியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது\nசில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலம் இந்த மோட்டார் சைக்கிள்கள் EICMA ஷோவில் வெளியிட்டப்பட மோட்டார் சைக்கிள் போன்றே இருந்தது.\nஇந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் வட்டவடிவமான LED DRL ஹெட்லைட்கள், சிங்கிள் சீட் மற்றும் பிளாட் ஹேண்டில்பார் கொண்டதாகஇருக்கிறது. ���ரண்டாவது படத்தில், கிரீன் கலர் பெயிண்ட் மற்றும் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் மற்றும் பிராண்ட் போர்க்ஸ்களுடன் காப்பர் ஷாட் கொண்டதாக இருக்கிறது.\nராயல் என்பீல்ட் பாபர் மோட்டார் சைக்கிள்களில் புதிய 830cc இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ட்ரையம்ப் போன்னேவில் மற்றும் ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 வரிசை மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மேலும் சில நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\nஇந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியை முதன்மையான டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ...\nசீனாவிலிருந்து 15,022 கிமீ கடந்து பிராங்பேர்ட் பயணித்த ஏஐவேஸ் U5 எலக்ட்ரிக் கார்\nசீனாவைச் சேர்ந்த ஏஐவேஸ் (AIWAYS) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் புதிய U5 எலக்ட்ரிக்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/ammk-along-with-18-candidates-files-nomination/", "date_download": "2019-10-14T08:38:16Z", "digest": "sha1:WU7ESWXHSSCTERGS2SJN2YWBG4JHWSUC", "length": 12081, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "கன்னியாகுமரி தொகுதியில், கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல்! - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதியில், கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல்\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.ஏற்கனவே பா.ஜ.க சார்பில் போட்டியிட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார்மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்றீன் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கே.டி.பச்சைமால் (கிழக்கு), ஜெங்கின்ஸ் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் நேற்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) கட்சி மாவட்ட செயலாளர் காரன்விளை சி.எம்.பால்ராஜ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டி இ.பாலசுப்பிரமணியன், சுயேச்சைகளாக அ.ம.மு.க. மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ் (53), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.ஜெயின்றீன் (41), மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜே.எபினேசர், வருங்கால இந்தியா கட்சி சார்பில் நாகர்கோவில் கணேசபுரம் டி.சுபி, நாகர்கோவில் வடசேரி நாகூர் மீரான் பீர்முகமது, பாகோடு நல்லான்விளை ஈனோஸ், வெள்ளமடம் கே.முருகன், கோட்டார் வடக்கு ரத வீதி இ.பேச்சிமுத்து, பள்ளியாடி கிழவாரவிளை வி.டென்னிசன், கோட்டார் என்.இசக்கிமுத்து, இரவிபுதூர் பத்மநாபன் புதூர் மகேஷ், மூலச்சல் புத்தாழவிளை டி.ரவிக்குமார், நாகர்கோவில் வடசேரி எல்.வசந்தகுமார், மருதங்கோடு நடுத்தேரிவிளை ஜான் அருள் (42) ஆகிய 17 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nநேற்று கடைசி நாளாக இருந்ததால் மதியம் 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். பிற்பகல் 3 மணியை நெருங்கும்போது பலர் மனு தாக்கல் செய்ய காத்திருந்தனர். எனவே 2.50 மணி அளவில் அவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி டோக்கன் கொடுத்தார்.\nடோக்கன் எண் வரிசைப்படி கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனால் வேட்பு மனு தாக்கலின் கடைசி நேரத்தில் பரபரப்பு காணப்பட்டது. நேற்று 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nஇதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் 30 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.\nபுனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா\nகேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்��ு வளர்ந்துள்ளது. .\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்களை சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். .\nசேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி\nசேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=7", "date_download": "2019-10-14T09:11:21Z", "digest": "sha1:PI5HXEZIP4TJVQJ2SCONTVRI4IGYDHOC", "length": 9855, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது\nகடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய விடயம்..\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை இவ்வருட...\nஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் : இலங்கை தொடர்பாக பிரஸ்தாபிக்காத பச்லெட்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் அதில் ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐக் க...\nபடகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா - இலங்கை தொடர்ந்து நடவடிக்கை\nபடகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படும் என இலங்கை வெள...\nயாழ்ப்பாணம் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் சுற்றுலா வலயமாக மாறும் ; பிரதமர்\nஇலங்கையில் உள்நாட்டு போரினால் யாழ்ப்பாணமே அதிகமாக பாதிப்படைந்தது.இதே யாழ்ப்பாணம் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் சுற்...\nஇலங்கையில் இடம்பெற்ற உலக அமைதி உச்சி மாநாடு \n\"2019 எச்.டபிள்யூ.பி.எல் உலக அமைதி உச்சி மாநாடு” இந்தியா, தென் கொரியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஷ்யா, இலங்கை, சாம்பியா,...\nஇலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண...\nஅனைத்திலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முன்னிலை\nஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீர...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ் குடும��பத்தை நாடுகடத்துவதில் பீற்றர் டட்டன் விடாப்பிடி\nஇலங்­கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்­து­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து, அவுஸ்­தி ரே­லி­யாவின் பல்­வேறு நக­ரங்­...\nஅதிக விக்கெட்டை கைப்பற்றி முதலிடம் பிடித்தார் மலிங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் அதிக வி...\n5 விக்கெட்டுக்களினால் இலங்கையை சாய்த்த நியூஸிலாந்து\nஇலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்கிளினால் வெற்றிப...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் கூட்டத்தில் சஜித்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: சந்தேக நபர் கைது\nதமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த\nநாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarandeva.blogspot.com/2009/02/", "date_download": "2019-10-14T09:16:45Z", "digest": "sha1:X27V7ZTX6ZII3FDZD3VIFS52CNCHY5EG", "length": 38850, "nlines": 816, "source_domain": "sarandeva.blogspot.com", "title": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்: February 2009", "raw_content": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்\nஉறை மூடிக் கிடந்த நெல்லுக்குள்\nயார் வயிற்று உணவு நான்\nஎந்த விதையின் ஆதி நான்\n\"நான் கடவுள்\" - ஒரு விமர்சனம்\nசிங்கப்பூரில் பார்த்த இரண்டே கால் மணி நேர படத்தில் (மூன்று பாடல்கள் இல்லை; மற்ற எதெல்லாம் இல்லை என தெரியவில்லை) முதலில் எழுந்த எண்ணங்கள் முதலில்:\nபாலா இன்னும் கொஞ்சம் சீரியஸ் -ஆக எடுத்திருக்கலாமே பிச்சைக்காரர்களின் வாழ்வு பரிதாபம் ஊட்டவில்லை சரி. ஆனால் வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டாமே பிச்சைக்காரர்களின் வாழ்வு பரிதாபம் ஊட்டவில்லை சரி. ஆனால் வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டாமே ஏறக்குறைய அனைத்து முக்கிய கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர பேசுவது காட்சியின் அடர்த்தியை குறைக்கிறது.\nஅகோர கால பைரவன் என்றால் அடித் தொண்டையில் ஏன் பேச வேண்டும் அம்சவல்லி பிச்சை எடுக்கும்போது பாடும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் ஏன் அந்தந்த ஒரிஜினல் பாடல்களாக இருக்க வேண்டும் அம்சவல்லி பிச்சை எடுக்கும்போது பாடும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் ஏன் அந்தந்த ஒரிஜினல் பாடல்களாக இருக்க வேண்டும் ஏன் அந்த கதா பாத்திரத்தின் குரலில் இருந்திருக்க கூடாது\nஏழாம் உலகம் படித்து விட்டு படத்தை பார்ப்பதிலும் ஒரு சிக்கல்.\nகோலப்ப பிள்ளையின் நார்மல் முகம், தந்தை முகம், கணவனின் முகம் என பல நினைவுகள் ஓடுவதை படம் பார்க்கும்போது தவிர்க்க முடியவில்லை - அந்த முகங்களுக்கும் அவரின் தொழில் முகத்திற்கும் உள்ள முரணே அந்த கதையில் இருந்த ஷாக் வேல்யு. தாண்டவனின் அந்த முகங்கள் இல்லாதது கதையின் பிடிமானத்தை அசைக்கிறது. ஒரு வேளை ஏழாம் உலகம் படிக்காமல் பார்த்திருந்தால் வேறு மாதிரி படுமோ என்னவோ\nருத்ரனுக்கு கஞ்சா குடிப்பதையும் நீரில் மூழ்கி எழுவதையும், பல வித நிலைகளில் யோகம் புரிவதையும் தவிர (கிளைமாக்ஸ் தவிர) வேறு அழுத்தமான உணர்வுகளை உண்டாக்கும்படி காட்சிகள் இல்லாமலிருப்பது ஏமாற்றமளிக்கிறது.\n'நான் கடவுள்' என்ற பதத்திற்கு இன்னும் கதை மாந்தர்கள் மூலமாக நிகழ்வுகளையும், விளக்கங்களையும் கொடுத்திருக்கலாமோ\nகாசியின் அந்த அசாதாரண சூழலுக்கும் தாண்டவனின் அந்த பிச்சை கிடங்குக்கும் இடையே ஏதோ ஒரு இணைப்பு இழை ஓடுகிறது என்றாலும் சூக்குமமாக அதை புரிந்து கொள்ள முடியவில்லை.\nபின் பாதியில் வரும் காட்சித் தளங்களில் மாற்றம் இல்லாமல் ஒரே படிக்கட்டு, கற்கள், புதர்கள், ருத்ரன் வசிக்கும் பாழடைந்த கோவில் என்றிருப்பது வெறுமை கூட்டுகிறது.\nஇனி, இப்படி ஒரு கதையை சொல்ல பாலாவால் மட்டுமே முடியும். ஜெயமோகனின் வசனங்கள் கூர்மை; ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அற்புதம்; இளையராஜா - முற்பாதியில் தோற்கருவிகளும், சிம்பல்சும். பிற்பாதியில் வயலின்களின் சாம்ராஜ்யம். ராஜா கொண்டுவந்திருக்கும் தொழில் நுட்பம், காட்டியிருக்கும் நேர்த்தி மற்றும் கதையின் புரிதலும் அழுத்தமும் மிக மிக உயர்தரம். இன்று இந்திய இசை சூழலில் இந்த படத்திற்கு யாராவது இசை அமைத்திருக்க முடியுமா என்று எடை போட்டால் கிடைக்கும் பதிலில் ராஜாவின் மேதமை தெரிந்து விடும்.\nஇன்னும், ஒப்பனை கலைஞர்களின் உழைப்பு மெச்சும்படி.\n\"வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்; வாழ கூடாதவர்களுக்கு தரும் மரணம் சாபம்\" - இந்த கான்செப்ட் தெளிவுபட சொல்லப்பட்டிருப்பதாக எண்ணலாம். ஆனால் மரணம்தான் இயலாதவர்க்கும், கூடாதவர்க்கும் விடையா வாழ்தல் என்பதற்கு என்ன பொருள்\nஒரு வேளை, ருத்ரன் என்பதால்தான் மரணம் விடையோ\nசில கருத்துகள் தீவிரமாக இருந்த போதிலும், உங்கள் பதிவில் இருக்கும் மத, மொழி தாண்டிய நேர்மை சுடுகிறது. அத்தனையும் சத்தியம். போன வாரம் தன் சாரு நிவேதிதாவின் 'இந்தியா குப்பை; தேறாது' என்னும் பதிவை ஏறிட நேர்ந்தது.\nஇன்னும் கொஞ்சம் ஆழ்ந்த தேடுதலோடு இந்த பதிவை நீங்கள் முன்னகர்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.\nகூறியிருக்கும் வெளி சக்திகள், ஆயுத பண பலங்கள், இங்கு குழி தோண்டும் 'நமது சொந்த சகோதரர்கள்', மற்றும் போலி அறிவு ஜீவிகள் அனைத்திற்கு நடுவிலும் ஒரே பலம், நாமும் நம்மை போன்ற என் நாட்டை நேசிக்கும், அதன் பண்பை விரும்பி போற்றும் மக்களே பெரும்பான்மை என்பதே.\n\"ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா\" - ஒரு கொடுங்கோன்மை தேசத்திலோ அன்றி வறிய செயலற்ற அன்றி கருத்து சுதந்திரம் சிறிதும் அற்ற ஒரு நாட்டிலோ இவ்வகையான நிலை நீடிப்பதை புரிந்து கொள்ள முடியும்.\nஇந்நாடு அழிகிறது, அடக்குமுறை தாண்டவமாடுகிறது என்பதற்கு நேர்மையற்ற அழிவு சக்திகளால் என்ன ஆதாரம் கொடுத்து விட முடியும், அவர்களது \"ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்ளும்' சுகத்திற்காக செய்வதை தவிர\nமிக்க உணர்ச்சி பூர்வமாகவெல்லாம், \"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணை இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை\" என்றெல்லாம் கூவ வேண்டியதில்லை.\nபொருளாதார, அரசியல் சமூக ரீதியின் படி பாரதம் இன்னும் இருபது வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக திகழும் ( சீனத்திற்கு அடுத்தபடி) என்பதை ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, யுஎன் எனும் கருத்து கூடங்களும், அமெரிக்கா உள்ளிட்ட (இவர்களுக்கு சொறிவதற்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் உட்பட) அனைவரும் ஏற்று கொண்ட ஒரு நிதர்சனம்.\nஇவர்களின் அறைகூவல்கள், சதி வேலைகள், பரப்பு கூலிகள் எல்லாம் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்த போதிலும், பாரதம் எவ்விதத்திலும் சளைக்கவில்லையே; நமது விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சி சுனங்கவில்லையே;\nஇந்த சக்திகளை பாரதம் அடி பணிய செய்யும்.\nவர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது.\n\"அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது\" -\nஅட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு\nபலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே தெரியாதவர்கள்.\nநான் நினைக்கிறேன், அவர்களுக்கெல்லாம் உங்களின் இத்தகைய பதிவுகள் உணர்வு பூர்வமான வடிகால் மட்டுமல்ல, மீண்டும் வாழ்வை திரும்பி பார்த்து சுவை கூட்டிகொள்ளும் கிளர்ச்சியையும் தருமென்று.\nநான் உட்பட, எத்தனை பேர் ஒத்த நண்பர்களுடன் இளமை வேகத்தில், கலைகளில் சுவையுடன், சாதிக்கும் கனவுகளுடன் எத்தனைஎத்தனை பேசியிருப்போம், எத்தனை நெகிழ்வோடு அந்த பருவத்தை கடந்திருப்போம் என்பன போன்ற எண்ணங்கள் ஒரு மின்னல் நொடியில் எனக்குள் ஒளிர்ந்தது, அந்த வரிகளை படித்த போது.\nதெய்வம் உண்டு தனி இல்லை\nதெய்வம் உண்டு தனி இல்லை\nதங்களின் 'வேராழம்' கண்டேன். எண்ணக்குவியல்களை கிளறிய பதிவு.\nப்ரீ யு.கே.ஜி காலத்துக்கு முன்பிருந்தே (ஒரு வயது) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்), அனைத்தும் - நீங்கள் சொல்வது போல், நினைவு கூர்ந்தால் மீட்டெடுக்க முடியாத வாழ்வின் கட்டமே இல்லை எனலாம். பின்னாளில் இவற்றை நான் சொல்லும் போதெல்லாம், என் தாய் தந்தை தவிர, என் தம்பி ஒரு நம்ப முடியாத பாவனையுடன் கேட்டதும் நினைவில் இருக்கிறது.\nதாங்கள் Sigmund Freud படித்திருப்பீர்கள். அவரது வாழ்விலும் நினைவுகள் ஆறு மாதத்தில் துவங்குகின்றன. பெரிதும் அவை பாலியல் அடையாளக் (தன் தாயினதும் உட்பட) கூறுகளை ஆராய்தல், இருப்பை உணர்தல் மற்றும், சூழலின் வகைகளை உணர்தல் என்றே நினைவுகள் ஆரம்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இரண்டு வயதில் மேசை மீதிருந்து கீழே உணவை எடுக்க எட்டி, விழுந்து கீழ் தாடையில் தையல் இட்டதைப் போல.\nஇளைய பதிவுகள் என்னவோ அனைத்து மாந்தருக்கும் பொதுவென தோன்றுகிறது; ஆயினும், அந்நினைவுகளை பின்னாளில் மீட்டெடுப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அக்காரணங்களையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் (சில நம்மளவில் ஏற்க முடிவதில்லை என்றாலும்).\nதங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நிறுத்தாமல் எழுதிக் கொண்டிருப்பதற்கு நடுவிலும் பதிலனுப்ப தீவிரமான கடப்பாடு இருக்க வேண்டும்.\nகடைசிக் குடிகாரன் பதிவு படிக்கும்போதே பல கிளைகளாக பிரிந்து சென்றது. பெருமிதமும் சுய நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் பலரும் வாழ்வின் பற்பல தருணங்களில் பிறரிடமும், தன் ஆளுமையில் இல்லாத சூழ்நிலையிடமும், ஏன், தன்னிடமே கூட தோற்க நேரிடுகிறது. இந்த பதிவு சொல்வதில் அது ஒரு கிளை.\nசுயத்தை வெல்லச் செய்யும் முயற்சிகள் சுயத்தினுடாக அல்லவா இயலும் சுயத்தை இழப்பதற்கும் தன்னைப்பற்றி தான் கொண்டிருக்கும் பெருமிதத்தில் இருந்து சரிவதற்கும் உள்ள தொடர்பானது, பல நேரங்களில் நம்மை நாமறியாமலே தடுக்கிறது; மீட்கிறது. இந்தப் பதிவில் அது ஒரு கிளை.\nகேட்பதற்கு செவிகளும், சாய்வதற்கு தோள்களும் இல்லாத நிலை எத்தனை கொடுரமானது நம் வாழ்வில் நாம் கடந்து வந்த அதே போன்றதொரு நிலையில் மற்றொரு உயிர் கண் முன்னே தவிப்பதின் வலி எத்தனை பேருக்கு புரியும் நம் வாழ்வில் நாம் கடந்து வந்த அதே போன்றதொரு நிலையில் மற்றொரு உயிர் கண் முன்னே தவிப்பதின் வலி எத்தனை பேருக்கு புரியும் அதுவும், ஒரே நேரத்தில் நாம் துடிப்பதை போலவே அந்த உயிரும் வதைபடுவதை காண்கையில், மற்ற அனைத்து பிடிமானங்களும் கற்பிதங்களும் இழந்து போய், நாம் அவனாகவும், அவன் நாமாகவும் உணர முடிவது ஓர் உயரிய சாத்தியம்.\nகடைசி குடிகாரன் செல்லும் முக்கியமான கிளை இது எனப்படுகிறது. அந்நிய தேசத்து நாய் நம்மூர் தெருவில் கூசி நடப்பத��, விளக்கு கம்பங்களின் நிழல் தெருவில் ஓடிச்சென்று மறைவது, நாயின் துணை, படபடத்து அமையும் பாலிதீன் சருகு, உள்ளே செல்லும் எறும்பா வெளியில் வருவது.....\nஉங்களால் முடியாத காட்சிப்படுத்தல் இல்லை எனலாம்.\nS. ஜானகியின் சிறந்த பாடல்கள்\nஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...\nவிருமாண்டி - நேர்மையின் காதல்\nஎ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...\n\"நான் கடவுள்\" - ஒரு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-10-14T08:56:12Z", "digest": "sha1:4EA2QLRHGBUC2CTJU74M3VUG4TUHQHRH", "length": 9161, "nlines": 142, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: கேட்டால் கிடைக்கும்", "raw_content": "\nஇன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்...\nகொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....\nசுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...\nசாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்...\n(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)\nசமர்பிக்கும் போதே திருமண கட்டணம்\nமொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்...\nகடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்\nரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....\n(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)\nதிருமண கட்டண ரசீது -ரூ.250\nகேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....\nரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்\nஅருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......\n”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக\nசொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....\nமறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....\nகோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்து���தற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2010/12/01/articles/47", "date_download": "2019-10-14T09:34:21Z", "digest": "sha1:YQKZ4XLS6WSFRNV3VSZJUPCXITSJMC5U", "length": 32386, "nlines": 162, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் |\nகடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.\nஇதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.\nஅந்த முட்டுச் சந்��ியில் இருந்து ஆக்க பூர்வமான தீர்வு நோக்கியும் செல்லலாம் அல்லது செல்லாமலும் விடலாம் அல்லது ஒன்றுமே இல்லாமலும் போகலாம்.\nஇந்த நிலையற்ற [Unstable] அரங்கில் நின்றவாறுதான் நாம் அரசியல் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம்.\nஇன்றைய சூழலில் ஈழத் தமிழர்களை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் இந்த விடயத்தை முதலில் குறித்துக் கொள்வது அவசியம்.\nஇதனை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் நாம் ஆகக் குறைந்தது புரிந்துணர்வுடனான உரையாடலையாவது தொடர முடியும்.\nவிடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான ஈழத்து அரசியல் களத்தை அவதானிப்போமாயின் இரண்டு வகையான தரப்பினரை நாம் காணலாம்.\nஓன்று, அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும், எதிர்க்கும் வகையான அரசியலை மேற்கொள்ளும் தரப்பினர்.\nஇரண்டு, அரசுடன் இணைந்து செல்லுவதே இன்றைய சூழலில் சரியானது என்ற வாதத்தை முன்வைப்போர்.\nமுதலாவது அணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டாவது அணியில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் காணப்படுகிறன.\nஆனால் எனது இந்த பகுப்பாய்வு முற்றிலும் கறாரானது அல்ல ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசை கண்டித்து அறிக்கைகள் விட்டாலும் கூட அரசை முழுமையாக பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பில் இரா.சம்பந்தர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.\nமகிந்தவின் 18து திருத்தத்தை எதிர்த்த த.தே.கூட்டமைப்பு அதன் கீழ் பதவிப்பிரமாணம் செய்யும் மகிந்தவை வாழ்த்தியிருப்பது அடிப்படையில் முரண்பாடானதாகும்.\nஅத்துடன் நடந்து முடிந்த பாதீட்டு விவாத்திலும் வழமைக்கு மாறாக அதனை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டிலிருந்தும் த.தே.கூட்டமைப்பு விலகிக் கொண்டது.\nஉண்மையில் த.தே.கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தம்.\nபொதுவாக நோக்குமிடத்து, இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் கட்சியும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதே யதார்த்தம்.\nஇத்தகையதொரு அரசியல் பின்புலத்தில்தான் அரசியலா அபிவிருத்தியா, எது முதன்மையானது என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது.\nஇங்கு ஒரு விடயம் அதன் ஆழம் ��ணராமல் முன்வைக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளை இலங்கைத் தீவில் அழித்தொழிக்கும் யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெற்றதன் பின்னரான சூழல்,\nமுரண்பாட்டுக்கு பின்னரான [Post- Conflict Situation] சூழலா அல்லது யுத்தத்திற்கு பின்னரான [Post-war Situation] சூழலா\nஅடிப்படையிலேயே மேற்படி இரண்டும் வேறுபட்ட கோணத்தில் நோக்க வேண்டிய கருத்து நிலைகளாகும்.\nமுரண்பாட்டுக்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தி மட்டுமே பிரதானமானது என்ற வாதம் சரியானதே\nஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தியுடன் கூடவே அரசியல் முரண்பாட்டுக்கான பொருத்தமானதொரு தீர்வு நோக்கிய அக்கறையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில்தான் ‘தடுமாற்றங்களும்’ ‘நிராகரிப்புகளும்’ நம்மை ஆட்கொள்ளுகின்றன.\nயுத்தத்தில் புலிகளை வெற்றி கொண்டதன் பின்னர் கொழும்பு ‘முதலில் அபிவிருத்தி’ [Developmemt first] என்னும் தொனியிலேயே பேசிவருகிறது.\nஅரசியல் தீர்வு குறித்த விடயங்களில் உண்மையானதொரு ஈடுபாட்டைக் கொழும்பு காட்டவில்லை.\nஇந்தியா அவ்வப்போது தமிழ் மக்கள் குறித்து தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கொழும்பு அரசியல் தீர்வு குறித்து வாய் திறக்கிறதே தவிர மகிந்த தனது சொந்த முடிவில் இதுவரை அரசியல் தீர்வு குறித்து திடமான கருத்துக்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.\nஇதன் மூலம் மகிந்தவிற்கு அரசியல் தீர்வு குறித்து பெரிய நாட்டம் எதுவும் இல்லை என்றே கொள்ளலாம். இத்தகைய சூழலில் அரசின் ‘அபிவிருத்தி முதலில்’ நிலைப்பாட்டை எவ்வாறு நாம் சாதகமாக நோக்கலாம் என்பதே இங்கு பிரதான விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.\nஇங்கு விடயம் மிகவும் சிக்கலானது விடுதலைப் போராட்டத்தின் பேரால் உருக்குலைந்து போன சமூகம் ஒரு புறமாகவும், அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தும் சமூகம் பிறிதொரு புறமாகவும் ஒரே சமூகத்திற்குள் இரு பிரிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த இரு பரிவினையும் எவ்வாறு நாம் கையாளுவது இந்த இரு தேவைகளையும் எவ்வாறு ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது இந்த இரு தேவைகளையும் எவ்வாறு ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது, இதுதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னர் நம்முன் எழுந்துள்ள பிரதான சவால்.\nஇந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார் நண்பர் யார் என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன.\nஒரு யுத்தம் நடைபெறும் சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதானது மிகவும் இலகுவான ஒன்று. ஒன்றில் அது அல்லது இது என்று இலகுவானதொரு அரசியல் சித்திரம் நம்மால் வரைந்து கொள்ள முடிந்தது ஆனால் யுத்தமற்ற சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவது மிகவும் கடினமானது.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெறுமை உணர்வையே தரக் கூடும். தற்போதைய நமது நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.\nபாதிக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது பெரிய இழப்புக்கள் எதனையும் சந்திக்காததால் அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் சமூகத்தின் விருப்பங்களை முதன்மைப்படுத்துவதா\nஇவ்வாறான கேள்விகள் மேலெழும் போதுதான் அபிவிருத்தி என்ற விடயத்தை, நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅரசு தனது திட்டமிடப்பட்ட நிகழ்சி நிரலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nஅரசின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கும் வகையிலான பொறிமுறை எதுவும் எங்களிடமில்லை எனவே இந்தப் பின்புலத்தில் அரசின் நிகழ்சிநிரலை எதிர்த்தல் என்னும் ஒரு நிலையில் மட்டுமே அணுகுவோமாயின் அரசு அதனையும் தனது நிகழ்நிசிரலை பலப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்ளும்.\nஆகவே நமது தெரிவு என்ன இந்தச் சிக்கலான நிலைமைகளை விளங்கிக் கொண்டாலும் நாம் அரசை முழுமையாக நம்பி செயலாற்ற முடியுமா இந்தச் சிக்கலான நிலைமைகளை விளங்கிக் கொண்டாலும் நாம் அரசை முழுமையாக நம்பி செயலாற்ற முடியுமா கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறான சந்தேகங்களை இலகுவில் நிராகரிக்கவும் முடியாதுதான்.\nஅபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சனத்தொகையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டாலும் அதனை நம்பும்படியான கடந்த கால அனுபவங்கள் எதுவும் நம்மிடமில்லை.\nமகாவலி அபிவிருத்தித் திடங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திடங்கள் இலங்கையின் இனத்துவ முரண்பாட்டிற்கு எண்ணை ஊற்றிய வரலாற்றையும் தமிழர்கள் கடந்தே வந்திரு��்கின்றனர்.\nபாரிய வெளிநாட்டு உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மகாவலி திட்டத்தின் போதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் பகுதிகளில் காணப்படும் இனவிகிதாசாரம் மாற்றப்படாது என்றே உறுதியளித்திருந்தார் ஆனால் நடைமுறையில் அந்த உறுதிமொழி பெறுமதி இழந்த ஒன்றாகவே இருந்தது.\nஇது பற்றி ஜெயவர்த்தனவிற்கு நெருக்கமாக இருந்த ஏ.ஜே.வில்சன், ஒருவரின் ‘இன முழ்கடிப்பு’ [Ethnic Swarming] உணர்வு அவரது தனிப்பட்ட நடத்தையை தீர்மானிப்பதாக அமையும் என்று குறிப்பிடுகின்றார்.\nயூகோஸ்லாவிய மேலாதிக்க நடைமுறையான இன மூழ்கடிப்புக் கொள்கை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது கையாளப்பட்டதை நன்கொடையாளர்கள் தாமதித்தே அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றார், மகாவலி அபிவிருத்தி திட்டம் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட கனடிய பொருளாதரா நிபுணர் ரோஸ் மலிக்.\nஆனால் அதனை நன்கொடையாளர்கள் அறிந்து கொண்ட போது இலங்கை அரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் கைமீறிய ஒன்றாகிவிட்டாதாவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஎனவே இவ்வாறான அனுபவங்களின் வழியாக நிலைமைகளை நோக்கும் போது அரசின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் நியாயமானதே ஆயினும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.\nஎனவே இவ்வாறானதொரு இருள் அரங்கில் எப்படியாவது சிறு வெளிச்சத்தை கொண்டுவர முடியுமா அதற்கான சாதகமான வாய்ப்புகள் ஏதாவது இருக்கின்றதா\nஅபிவிருத்தி – அரசியல் என்று இரண்டையும் கையாள வேண்டுமாயின் அரசின் விருப்ப எல்லைக்குள் அரசியலை வைத்துக் கொண்டு அபிவிருத்தியை எல்லையற்ற ஒன்றாக கையாளுவதை ஒரு வழிமுறையாக நாம் பரிசீலிக்கலாம்.\nஇந்த அடிப்படையில் பின்வரும் விடங்களை இந்த கட்டுரை விவாதத்திற்காக பரிந்ததுரைக்கிறது. இதில் எவையும் முடிந்த முடிபுகள் அல்ல முன்மொழிவுகள் மட்டுமே.\nஅரசியல் ரீதியாக. 13வது திருத்தச்சட்டத்தை முதன்மைப்படுத்துவது. இதில் உள்ள சாதகமான அம்சம் இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனையில் 13வது திருத்தச் சட்டத்தையே முதன்மைப்படுத்தி வருகிறது.\nஇந்தியாவுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் கொழும்பு இருப்பதால் இதனை சாதகமாக பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாடு அதற்கு உண்டு.\nஅரசியல் ரீதியில் இதனை முன்வைத்துக் கொண்டு அரசின் அபிவிருத்தி விடயங்களில் இணங்கிப் போக வேண்டிய விடயங்களில் இணங்கிப் போகும் வழிமுறை குறித்து பரிசீலிக்கலாம்.\nஅவ்வாறு இணங்கிப் போகாது ஒதுங்கியிருப்பின் பாதிக்கப்பட்ட மக்களை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் எந்தவொரு தலையீட்டையும் நம்மால் செய்ய முடியாமல் போகும்.\nமேற்படி இரண்டும், களத்தை மையப்படுத்திய பொறிமுறையாக இருக்கும் போது, புலம்பெயர் தேசங்களில் பின் யுத்த சமூகங்களை கட்டியெழுப்பும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான பொறுப்பை வலியுறுத்தும் அழுத்த அரசியலை மேற்கொள்ளலாம்.\nஇது வெளிப்படையாக கொடி பிடித்துக் கொண்டு செய்யும் அரசியல் அல்ல ராஜதந்திர ரீதியாக மேற்கொள்ள வேண்டியது.\nமகாவலி திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்களில் வெளிநாட்டு உதவிகள் எவ்வாறு இனத்துவ முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவதற்கு பயன்பட்டது போன்ற விடயங்களை எங்கள் தரப்பு நியாயங்களாக அனைத்துலக அமைப்புக்களின் முன் வைக்க முடியும்.\nஇவ்வாறானதொரு செயல் திட்டத்தின் கீழ் நாம் கைகோர்க்க வேண்டுமாயின் தற்போதைய கள நிலைமைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற அறிவு பூர்வமான அணுகுமுறையொன்று நோக்கி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nநிலைமையை வெறுமனே கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக [Black and white] பிரித்து நோக்காமல் சாம்பலான ஓரங்களினை [Gray area] உருவாக்குவதன் மூலம் முன்னோக்கி நகர்வதற்கான வழிகளை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.\nஇவ்வாறு பாரிய அழிவுகளை எதிர்கொண்டு மீண்டெழுந்த தேசங்களின் சமூகங்களின் வரலாறுகளில் இருந்து கற்றுக் கொண்டு ஆளுமையான வழிமுறை ஒன்றை [Smart Way]கண்டடைய வேண்டும்.\nமுற்றிலுமான நிர்மூலத்தின் பின்னரும் எழுச்சி கொண்ட தேசங்களின், மக்களின் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலமே அவ்வாறானதொரு வழிமுறையை நம்மால் கண்டடைய முடியும்.\nமுதலில் இது பற்றிய பரந்த உரையாடல்கள் நமக்கு அவசியம்.\n* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஓர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: arinanthan@gmail.com\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொல�� – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில் 0 Comments\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள் 0 Comments\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா – மறுக்கிறார் கோத்தா 0 Comments\nசெய்திகள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர் 0 Comments\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nMahendran Mahesh on ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்\nMahendran Mahesh on சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/10/news/40530", "date_download": "2019-10-14T09:33:39Z", "digest": "sha1:GEDJV73MFD4URKTYL6XM4LAUTHSIC2LW", "length": 8621, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். அனைத்துலக விமான நிலையம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். அனைத்துலக விமான நிலையம்\nOct 10, 2019 | 5:40 by கார்வண்ணன் in செய்திகள்\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, வரும் 17ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇதற்காக, பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nவீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.\nஇந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை\nசெய்திகள் தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில் 0 Comments\nசெய்திகள் முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள் 0 Comments\nசெய்திகள் ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா – மறுக்கிறார் கோத்தா 0 Comments\nசெய்திகள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர் 0 Comments\nசெய்திகள் கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nMahendran Mahesh on ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்\nMahendran Mahesh on சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி\nகந்தசாமிசிவராசசிங்கம் on நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்\nPrashanth Rasikarkal Yaalppanaam on வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/04/15/magudeswaran/", "date_download": "2019-10-14T09:11:38Z", "digest": "sha1:P5DEQ2QP3D3AQDG65LCNDYFXE7BLEKBY", "length": 13633, "nlines": 163, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "கவிஞர் மகுடேசுவரனின் கடிதம் – வார்த்தைகள்", "raw_content": "\n“ஊருல உனக்கொரு மேட..” பாடலைக் காட்சியுடன் காண கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.\nஅன்புள்ள இயக்குநர் திரு. சார்லஸ் அவர்களுக்கு.,\nதாங்கள் அனுப்பிவைத்த இணைப்பின் வழியாக ‘ஊருல உனக்கொரு மேட…’ பாடலை காட்சியோடு என் வீட்டில் உள்ள அனைவரும் பார்த்தோம். மீண்டும் மீண்டும் பார்த்தோம்.\nஅந்தப் பாடல் மனதை என்னவோ செய்கிறது \nமீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஏதோ ஒரு திகட்டாத தித்திப்பு அப்பாடலில் மௌனமாக அமர்ந்திருக்கிறது. கேட்கக் கேட்க இன்னும் மனதை ஆழமாக ஊடுருவுகிறது. புஷ்பவனம் குப்புசாமி தன் குரலால் எத்தனை வசீகரத்தைக் காட்ட முடியுமோ அது அத்தனையையும் காட்டியிருக்கிறார். அவரது குரலைக் பதிவுசெய்யும்போது கூட ஒரு மாயாஜாலம் நிகழ்ந்திருப்பதை நாம் அடையாளம் காணவில்லை. ராகவ் இசையமைத்த பாடலில் இதுவே இனி அவரை அடையாளம் காட்டும் பாடலாக இருக்கப்போகிறது.\nதனிமைப்படுத்தப்பட்டவனின் நிலையே இப்பாடலின் கரு (THE VISUAL DESCRIPTION OF A QUARANTINED) என்பதை நானே கூட இப்பாடலைப் பார்த்துத்தான் புரிந்துகொண்டேன். பாடலை எழுதும்போது கூட இதை நான் புரிந்துகொண்டதாக ஞாபகம் இல்லை.\nபாடல் முழுவதும் காட்சிக் கோணங்கள் ஒரு நிம்மதியில்லாமல் அலைவதைப்போல அருமையாக எடுத்திருக்கிறீர்கள். கிளையில் அமராமல் பரணைச் சுற்றிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவையின் கோணத்தில் அப்பாடலைப் படமாக்கியிருக்கிறீர்கள் பகலும் இரவும் காலையும் மாலையும் என மாறி மாறிக் காட்டப்படும் பொழுதுகள் ���ந்தப் பாடலின் காட்சி ரூபத்தில் மின்னலென வந்து போவது பிரமாதமாக இருக்கிறது. இந்தப் பாடல் எனக்குள் உருவாக்கியிருக்கும் மனநிலையை இதற்கு முன் மைக்கேல் ஜாக்சனின் DANGEROUS ஆல்பத்தில் வரும் WHO IS IT என்ற பாடல் உருவாக்கியிருந்தது. காதலர்கள் இருவரும் முகத்தருகு கோணங்களில் அருமையான பாவனையைக் காட்டியிருக்கிறார்கள். அதை மறக்க முடியாது. கிட்டத் தட்ட நான்காண்டுகள் கழிந்துவிட்டதால் நான் இந்தப் பாடலை அதன் ஆசிரியன் என்ற நிலையில் இல்லாமல் முழு ரசிகன் என்கிற மனநிலையில் என்னைத் தள்ளி வைத்துப் பார்த்துத்தான் இவற்றையெல்லாம் சொல்கிறேன். சார் பகலும் இரவும் காலையும் மாலையும் என மாறி மாறிக் காட்டப்படும் பொழுதுகள் அந்தப் பாடலின் காட்சி ரூபத்தில் மின்னலென வந்து போவது பிரமாதமாக இருக்கிறது. இந்தப் பாடல் எனக்குள் உருவாக்கியிருக்கும் மனநிலையை இதற்கு முன் மைக்கேல் ஜாக்சனின் DANGEROUS ஆல்பத்தில் வரும் WHO IS IT என்ற பாடல் உருவாக்கியிருந்தது. காதலர்கள் இருவரும் முகத்தருகு கோணங்களில் அருமையான பாவனையைக் காட்டியிருக்கிறார்கள். அதை மறக்க முடியாது. கிட்டத் தட்ட நான்காண்டுகள் கழிந்துவிட்டதால் நான் இந்தப் பாடலை அதன் ஆசிரியன் என்ற நிலையில் இல்லாமல் முழு ரசிகன் என்கிற மனநிலையில் என்னைத் தள்ளி வைத்துப் பார்த்துத்தான் இவற்றையெல்லாம் சொல்கிறேன். சார் உறுதியாகச் சொல்கிறேன். உங்களை இந்தப் படம் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.\nஇந்தப் பாடலைப் பார்த்து என் மனைவி தேம்பித் தேம்பி அழுதாள். என் தாயார் ஒன்றும் புரியாமல் மெய் மறந்து நின்றார். என் தங்கை ‘வார்த்தை ஒவ்வொண்ணும் ஆணி அடிச்சாப்ல இருக்குண்ணா…’ என்றாள். என் தம்பி ‘இது ஹிட்டாயிரும்ணா…’ என்றான். ஹிட்டாகட்டும் \nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nகடிதங்கள், திரைப்படம், திரையுலகம், பாராட்டு\nசார்லஸ், சினிமா, திரைப்படம், நஞ்சு புரம், நஞ்சுபுரம், மகுடேசுவரன், ராகவ், Charles, Magudeswaran, nanju puram, nanjupuram, raaghav, tamil film\n2 thoughts on “கவிஞர் மகுடேசுவரனின் கடிதம்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஇந்திய வணிக சினிமா - XIII\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\nஇந்திய வணிக சினிமா - XII\nஇந்திய வணிக சினிமா - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/thane-west/navrang/0Lc4M4PG/", "date_download": "2019-10-14T09:08:07Z", "digest": "sha1:KS2V3OTPFEBVR523SGBFVYIJ3LSMW63J", "length": 6304, "nlines": 140, "source_domain": "www.asklaila.com", "title": "நவரங்க் in தாணெ வெஸ்ட்‌, தாணெ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசாந்தனி நாகா, ஸ்டெஷன்‌ ரோட்‌, தாணெ வெஸ்ட்‌, தாணெ - 400601, Maharashtra\nஅருகில் தாணெ வெஸ்ட்‌ ரெல்வெ ஸ்டெஷன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலீலீபுத், கனி மற்றும் ஜானி, ரஃப் மற்றும் டஃப்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nகுழந்தைகள் கடைகள் அணிய நவரங்க் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகுழந்தைகள் கடைகள் அணிய, தாணெ வெஸ்ட்‌\nகுழந்தைகள் கடைகள் அணிய, தாணெ வெஸ்ட்‌\nபாதணிகள் கடைகள், தாணெ வெஸ்ட்‌\nகுழந்தைகள் கடைகள் அணிய, தாணெ வெஸ்ட்‌\nகுழந்தைகள் கடைகள் அணிய, தாணெ வெஸ்ட்‌\nகுழந்தைகள் கடைகள் அணிய, தாணெ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/509499-tom-and-jerry-come-like-lion-king.html", "date_download": "2019-10-14T08:56:54Z", "digest": "sha1:CUZCONUDBYAMMCBVZGKFMFQUGAMTLADS", "length": 12036, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "லயன் கிங் போல லைவ் தத்ரூப அனிமேஷனில் டாம் அண்ட் ஜெர்ரி | tom and jerry come like lion king", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nலயன் கிங் போல லைவ் தத்ரூப அனிமேஷனில் டாம் அண்ட் ஜெர்ரி\n'டாம் அண்ட் ஜெர்ரி' படத்தின் லைவ் ஆக்‌ஷன் பதிப்பு திரைப்படத்தில் நடிக்க இந்திய நடிகை பல்லவி ஷர்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல ஹாலிவுட் அனிமேஷன்கள் பலவும் காலத்துக்கு ஏற்றார் போல புதிய வடிவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. டிஸ்னி நிறுவனம் ஜங்கிள் புக், பியூட்டி அண்ட் தி பீஸ்ட், சமீபத்தில் லயன் கிங் என அனிமேஷ படங்களை நடிகர்களை வைத்தும், தத்ரூப அனிமேஷன் உத்தியை கொண்டு மறு ஆக்கம் செய்து வெளியிட்டு, கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்தும் வருகிறது.\nஇந்த ஆட்டத்தில் தற்போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்கள் தத்ரூப அனிமேஷனிலும், மற்றபடி அதைச் சுற்றி உண்மையான நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.\nஇந்தப் படத்தில் இந்திய நடிகை பல்லவி ஷர்தா என்பவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரன்பீருடன் பெஷாராம், ஆயுஷ்மனுடன் ஹவாய்ஸாதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.\nமேலும் இந்தப் படத்தில் க்ளோ கிரேஸ் மார்டேஸ், மைக்கேல் பீனா, காலின் ஜஸ்ட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 2021 ஏப்ரல் 16 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nலயன் கிங்டாம் அண்ட் ஜெர்ரிபல்லவி ஷர்தா\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nபணத்துக்காக ’தி லயன் கிங்' ரீமே���்கா - டிஸ்னி கலைஞர் அதிருப்தி\nஇந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து லயன் கிங் சாதனை\nத லயன் கிங்: கிடைப்பதை எல்லாம் கொடுப்பவனே அரசன்\nஇந்தியாவிலும் வசூல் வேட்டை: 'லயன் கிங்' அட்டகாசம்\n'பிகில்' கேரள உரிமையைக் கைப்பற்றிய பிரித்விராஜ்: அதிக திரையரங்குகளில் வெளியாகுமா\nமக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் யுக்தி: சீனு ராமசாமி யோசனை\nயூ டியூப் சேனலில் புதிய சாதனையை நோக்கி 'பிகில்' ட்ரெய்லர்\nரியோவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்\n'பிகில்' கேரள உரிமையைக் கைப்பற்றிய பிரித்விராஜ்: அதிக திரையரங்குகளில் வெளியாகுமா\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-1: இரண்டும் ஒன்றே\nகார் விபத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி; 3 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vetri-kodi/511289-english-learning.html", "date_download": "2019-10-14T08:38:03Z", "digest": "sha1:4OYF4KLEBYSS7KDQJUWDM3UQ5ECFLBEE", "length": 16590, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆங்கிலம் அறிவோமே - 277: எதுக்கு காத்திருக்கீங்க? | English Learning", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nஆங்கிலம் அறிவோமே - 277: எதுக்கு காத்திருக்கீங்க\n“R & D பிரிவு என்றால் அது Research & Development என்பதைக் குறிக்கும். RDX எனும் வெடிமருந்தின் விரிவாக்கத்துக்கும் இதற்கும் தொடர்புண்டா\nமுதல் இரண்டு எழுத்துகள் அதே சொற்களைத்தான் குறிக்கின்றன\nRDX என்ற பெயரை உருவாக்கி யவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இந்தப் பெயர் அமெரிக்காவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் சைக்ளோனைட் என்ற பெயரும் அங்கு சகஜம். ஜெர்மானியர்கள் இதை ஹெக்ஸோஜென் என்றும் இத்தாலியர்கள் இதை T4 என்றும் அழைக்கிறார்கள்.\nசில ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் No strings attached என்று குறிப்பிடுகிறார்களே இதற்கு என்ன பொருள்\nபல விளம்பரங்களில் வீட்டின் அளவு, விற்பனைத் தொகையைக் குறிப்பிடும்போது கூடவே சின்னதாக ஒரு நட்சத்திரக் குறியைப் போட்டிருப்பார்கள். விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில் இந்த நட்சத்திரக் குறியைத் தொடர்ந்து conditions apply என்று இருக்கும். அதாவது அவர்கள் கூறும் தகவல்கள் சில () நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதை இது அறிவிக்கிறது.\nNo strings attached என்பது இதற்கு நேரெதிரான பொருள் கொண்டது. ஒரு குறிப்பிட்ட ஆஃபர் எந்த நிபந்தனைக்கும் உட்படாதது என்று பொருள். நீங்கள் உங்கள் உறவினரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் கேட்கிறீர்கள். அவர் “ஒரு வருடத்துக்குள் இதைத் திருப்பித்தர வேண்டும். நடுவில் எனக்கு எப்போது தேவை ஏற்பட்டாலும் நீங்கள் அந்தக் கடன் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும்” என்கிறார். இதை ஏற்க மறுக்கும் நீங்கள் “I want the money with no strings attached” என்று கூறலாம்.\n“Wait, await ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் கொண்டவையா. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாமா\nநண்பரே, இரண்டும் ஒரே மாதிரிப் பொருள் கொண்டவைதான். ஆனால், தொலைக்காட்சித் தொடரில் ‘அவருக்குப் பதிலாக இவர்’ என்று நடிகர்களை அலட்சியமாக மாற்றிக் காட்டுவதுபோல் இவற்றைப் பயன்படுத்த முடியாது.\nAwait என்ற verb-ஐப் பயன்படுத்த வேண்டுமானால் அந்தச் சொல்லில் object குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (Object என்பதைச் செயப்படுபொருள் எனலாம். அதாவது யாரை அல்லது எதை என்பதற்கான பதில் அந்த வாக்கியத்தில் இருக்க வேண்டும்).\nநடிகர் விஜய் வில்லனிடம் \"I am waiting\" என்று சொன்னது சரி. ஆனால், அவர் “I am awaiting” என்று கூறியிருந்தால் அது தவறு.\n“I am awaiting your reply” என்பது சரியானது. ஏனென்றால்\n“I am awaiting” என்று கூறும்போது எதற்காக நான் காத்திருக்கிறேன் என்பதற்கான விடையும் (அதாவது ஆப்ஜெக்ட்) அந்த வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கிறது.\nஇதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த ஆப்ஜெக்ட் என்பது ஒரு பொருளாகத்தான் இருக்குமே தவிர, மனிதனாக இருக்காது. I am awaiting your reply என்பது சரி.\nகணிசமானவர்கள் செய்யும் மற்றொரு தவறு awaiting என்ற சொல்லைத் தொடர்ந்து for என்று பயன்படுத்துவது. Await என்பதே wait for என்ற பொருள் கொண்டதுதான்.\nWait-ஐப் பொறுத்தவரை for பயன்படுத்தலாம். I am waiting for you என்பதுதான் சரி, I am waiting you என்று எழுதக் கூடாது.\nகீ​ழே உள்ள வாக்​கியங்களைப் படித்தால் மேலும் தெளிவு கிடைக்கும்.\nConfidence என்றால் நம்பிக்கை. இது noun. Confident என்பது verb.\nConfidant என்றால் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் என்று பொருள். I have no confidant in my life என்றால் என் வாழ்க்கையில் (என் மனதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு) நம்பிக்கையான எவரும் இல்லை என்று பொருள்.\nஆங்கிலம் அறிவோமேRDXரியல் எஸ்டேட்நடிகர் விஜய்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகர���த்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nபிஎம்சி வங்கி முறைகேடு: ரியல் எஸ்டேட் நிறுவன சொகுசு பங்களாவில் அமலாக்கப்பிரிவு சோதனை\nசொந்த வீடு ஆர்வம் இல்லாத இளம் தலைமுறையினர்\nஆங்கிலம் அறிவோமே - 283: ரிஸ்க் எடுக்காமல் சாதிக்க முடியுமா\nஆங்கிலம் அறிவோமே – 282: நியாயப்படுத்த ஒரு நியாயம் வேண்டாமா\nதலையெழுத்தை திருத்தும் திருப்பட்டூர் பிரம்மா; திருப்பம் தரும் குருவின் அதிதேவதை\nமூன்றில் ஒன்று நிச்சயம்: கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமா பாகிஸ்தான்\nஇமயமலை உயரத்தை அளவிடவுள்ள சீனா, நேபாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-10-14T08:48:42Z", "digest": "sha1:YOQOWWS4DPJXSITNL23OPMACU5KIJQ2L", "length": 11441, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர்க்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nபிகிலேலே….எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்.. – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\nகொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனு \nஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர்க்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்..\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அதில் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தூப்பாக்கி சூடு நடைபெற்றது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.அதில் உள்நோக்கத்தோடு சுடப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களில் பெரும்பாலோனர்க்கு பின்புறத்தில் இருந்து குண்டு பாய்ந்துள்ளது.மேலும் தலை மற்றும் மார்பு வழியாக குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என்ற அறிக்கை அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n” சொன்னா நம்ப மாட்டீர்களே…” காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…\n'அவன் ஒரு மதம்பிடிச்ச யானை' விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு' டீசர்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136611", "date_download": "2019-10-14T09:34:45Z", "digest": "sha1:GGLNJZUKTI2E6FQZS66GG4BCTH5UGTLR", "length": 19953, "nlines": 190, "source_domain": "nadunadapu.com", "title": "டாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி! (அரிய படங்கள்) | Nadunadapu.com", "raw_content": "\n- கார�� துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள், அவரது 33-ம் நினைவு நாளில்…\nதனது ஐந்து வயதிலேயே அந்நியப் பொருள்கள் எரிப்புப் போராட்டத்தின்போது, தான் ஆசையோடு வைத்திருந்த இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பொம்மையை எரித்தவர் இந்திரா காந்தி.\nஇந்திரா, தனது பன்னிரண்டாவது வயதிலேயே ‘வானர சேனை’ என்கிற பெயரில் சிறுவர்களை இணைத்து விடுதலைக்குக் குரல் கொடுத்தார்.\nசிறுவயதிலிருந்தே ஒரு ‘டாம் பாய்’ மாதிரி வளர்ந்தவர் இந்திரா. சாகசங்களை மிகவும் விரும்பினார். நாய்கள் என்றால் பிரியம். ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை எப்போதும் வளர்த்து வந்தார்.\nமேற்கத்திய ஸ்டைலாக தலைமுடியைக் கத்தரித்தும், நமது இந்திய பாரம்பர்யமாக சேலை உடுத்தியும் ஒரு புதிய அழகிய ஸ்டைலை தோற்றத்தில் கொண்டுவந்தவர் இந்திரா. உணவு முறையிலும் இப்படி மேற்குல உணவைக் கலந்து சாப்பிடுவார்.\nவிடுதலைப் போராட்டக் களத்தில் சந்தித்த பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் காந்தியைக் காதலித்துத் திருமணம் செய்தார். கலப்புத் திருமணங்களுக்கு சமூகத்தில் கடும் எதிர்ப்பு இருந்த காலகட்டம் அது.\nஇந்திராவுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், மண வாழ்க்கை நினைத்ததுபோல இல்லை. குழந்தைகளோடு தன் தந்தை வீட்டில் வாழத்தொடங்கினார். இருவருக்குமான விரிசலைச் சரிசெய்யும் முன்பே மாரடைப்பினால் ஃபெரோஸ் காந்தி காலமானார்.\nஇந்திராவை தனக்கு அடுத்து அரசியல் வாரிசாக்குவதில் நேருவுக்கு விருப்பமில்லை. இதை, தன் நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, சீக்கிரம் அமெரிக்கா வந்து செட்டில் ஆகிறேன் என்று எழுதியிருந்தார்.\nநேருவின் மறைவுக்குப் பின்னர், சாஸ்திரி பிரதமரானார். இந்திரா காந்தியை லண���டனுக்கு இந்திய தூதுவராக அனுப்பி அரசியல் வாழ்வை அஸ்தமிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், சாஸ்திரி திடீரென மரணம் அடைய, காமராஜர் மற்றும் நிஜலிங்கப்பா ஆகியோரால் பிரதமரானார் இந்திரா.\nபொதுத்தளங்களில், மேடைகளில் பேசுவதென்றால் இந்திராவுக்குப் பயம். அதனால், சில நேரங்களில் வயிறு பிரச்னையே வந்திருக்கிறது என்கிறார் அவரது மருத்துவர் மாதூர். நாடாளுமன்றத்திலும் பேசுவதை வெறுத்தார். பிரதமரான ஆரம்ப நாள்களில் ‘ஊமைப் பொம்மை’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.\nஆட்சியைத் தக்கவைக்க அறிவித்த ‘அவசர நிலை’ இந்தியாவின் கறுப்புப் பக்கங்கள். தன்னை எதிர்த்தவர்களையும், ஊடகங்களையும் எல்லாம் கடுமையாக ஒடுக்கினார். மக்களைக் கட்டாயமாகக் கருத்தடை நோக்கித் தள்ளினார். 1976 ஏப்ரல் முதல் 1977 ஜனவரி வரை 7.8 மில்லியன் பேருக்குக் கருத்தடை செய்யப்பட்டது.\nநேரு நாத்திகவாதியாக அறியப்பட்டாலும், இந்திரா கடவுள் நம்பிக்கை உள்ளவர். பல்வேறு மூட நம்பிக்கைகள், இந்துத்துவ ஆதரிப்பு இருந்ததாக அவரின் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்திரா காந்திக்கும் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்திக்கும் பல்வேறு விஷயங்களில் முரண்பாடு உண்டு. சஞ்சய் விமான விபத்தில் இறந்த பிறகு, மேனகா காந்தியை வீட்டைவிட்டு வெளியேற்றினார். மேனகா காந்தி தன் மகன் வருணுடன் வெளியேறுவதை ஊடகங்கள் வெளியிட்டன.\nஏ டு இசட் என்று அட்டவணை போடும் அளவுக்கு இந்திரா பற்றி சர்ச்சைகளும் விமர்சனங்களும் உண்டு. பல அரசுகளைக் கலைத்தார்; கலைப்பதற்குக் காரணமாக இருந்தார். சர்வாதிகாரத்தின் ஒரு பெரிய ஐகானாக வரலாற்றில் நின்றார்.\nஅன்றைய இங்கிலாந்து பிரதமர் தாட்சருடன் நட்பில் இருந்தார். அப்போது அரசியல் தலைவர்களாக வெகு சில பெண்களே இருந்ததால், அவர்களின் நட்பு மேலும் வளர்ந்தது. பல்வேறு கொலை மிரட்டல்களுக்கு இடையில் இந்திராவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். ‘இந்த இழப்பு என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்ததுபோல’ என்று குறிப்பிட்டார் தாட்சர்.\nPrevious articleகள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கணவன்\nNext articleநடிகையுடன் சாமியார் கசமுசா; வெளியான வீடியோவால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியில்\nமோதி – ஷி ஜின்பிங்: ஐந்து மணி நேரம் நீடித்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் என்ன\nஆறு வயது சிறுமியை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த சிறுமியின் சித்தி\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=5986", "date_download": "2019-10-14T09:25:34Z", "digest": "sha1:F5GXREL37Z5ATG5Y4QOST23DIFHP7DVM", "length": 17865, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா? | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட���டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nசில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.\nதாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று.\nஇந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.\nபுதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nதாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.\nஇவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.\nஅதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.\nமயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.\n18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.\n(காமசூத்திரம் உடலுறவு படங்கள் பார்வையிட இங்கே அழுத்துங்கள் – படத்தை முழுமையாக பார்க்கவேண்டும் என்றால் படத்தில் கிளிக் பண்ணி பார்க்கவும் )\nPrevious articleபிரான்ஸ் மியூசியத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தை திருப்பி கேட்கிறது இத்தாலி\nNext articleஉசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் ரோபோ சிறுத்தை தயாரிப்பு.\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகர��்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/default.asp?prev=2", "date_download": "2019-10-14T09:28:35Z", "digest": "sha1:MGFC3F332KYC3TUS3VQRBJFZ6MFFGRYM", "length": 6798, "nlines": 34, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - Tamil translation of Quran and Hadeeth. Hadees, Quraan, Islam, Prophet Muhammed, Sahih Bukhari, Sahih Muslim", "raw_content": "\nகுர்ஆன் அறிமுகம் இது இறை வேதம் அருளப்பட்ட வரலாறு கலைச் சொற்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் குர்ஆனின் முன்னறிவிப்புகள் குர்ஆனில் விஞ்ஞானம் குர்ஆனின் பெயர்கள் ஸூரா / ஜுஸ்வு / ஸஜ்தா அட்டவணை பொருள் அட்டவணை குர்ஆன் அரபியில் குர்ஆன் கிராஅத் குர்ஆன் தமிழுரை நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் துஆக்கள் குர்ஆனில் தேடுங்கள் தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்\nஹதீஸ் கலை ஹதீஸ் நூற்கள் வகை ஹதீஸில் துஆக்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஹதீஸில் தேடுங்கள்\nமுஹம்மது நபி(ஸல்) வரலாறு முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில் தேடுங்கள் தொழுகையின் சிறப்பு சபதம் ஏற்போம் அரிய புகைப் படங்கள் ரமழான் சிறப்பு உம்ரா-ஹஜ் ஹிஜ்ரி நாளேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us\nஉங்கள் தொலைக்காட்சியில் குர்ஆன் கிராஅத்துடன் தமிழாக்கத்தை உங்கள் குடும்பத்துடன் மூலம் பாருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பிடலாம். ஒப்பிடுங்கள்\nஉங்களுடைய குர்ஆன் ஓதும் திறனை மேம்படுத்த வேண்டுமா . உங்களுக்கு பிடித்த குரலை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஓதுங்கள்.\nமேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். 33:36\nஇறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்\n1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.\n2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Dr.+Malathi&si=2", "date_download": "2019-10-14T08:53:00Z", "digest": "sha1:GXW6JVFSTH6I7OY4FB637FM7UNTDC6SQ", "length": 11476, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr. Malathi books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Dr. Malathi\nஎழுத்தாளர் : Dr. Malathi\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக���டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகடல்புரத்தில, பொலிவு, சிற்ப சஸ்தாரம், ச்சிரி, யோகா, சிம்ம ரசி, தமிழ் பேரகராதி, nive, அய்யா வைகுண்டர், மின்னல் கீற்று, அனுராதா ரமணன், சதவிகிதம், asam, அன்றாட அறிவியல், இதய வாசல்\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nபெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi\nஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai\nவள்ளுவர் தந்த பொருளியல் -\nசகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம் -\nலெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil\nதமிழுக்கு நிறம் உண்டு -\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள் - Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal\nஆயில் ரேகை - Oil Regai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nerkonda+Paaravai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T09:23:32Z", "digest": "sha1:DDQ37W7KNQJLL66YVVVO2JXXVZIRANGC", "length": 8911, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nerkonda Paaravai", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்��ூன் சரவணன்\n'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\n‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை\n''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்\nபுதுப்பொலிவுடன் கேசினோ தியேட்டர் - அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீடு\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\n'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\n‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை\n''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்\nபுதுப்பொலிவுடன் கேசினோ தியேட்டர் - அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீடு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/statue+of+girl/161", "date_download": "2019-10-14T08:21:42Z", "digest": "sha1:U74KVS6HLSEHYSA4GNEACA5MPQOVBO2K", "length": 8921, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | statue of girl", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nசெல்லாத ரூபாய் நோட்டு: வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு\n2.0 பர்ஸ்ட் லுக் சிறப்பாக அமைந்தது: ரஜினிகாந்த்\nதலைமையை விமர்சித்தவர்களுக்கு மேடையில் இடம்... ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டு...வேலூர் அருகே போக்குவரத்து அதிகாரிகள் சஸ்பெண்ட்\nமோடியின் அறிவிப்பும்..ஏற்ற இறக்கம் காணும் தங்கம் விலையும்..\nரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்\nபிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்...\nவிஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி\nஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nசெல்லாத நோட்டுகள் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகள்\nசினிமா டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும்போது, நாட்டு வளர்ச்சிக்காக சிரமப்பட முடியாதா\nரூபாய் நோட்டுகளை ஹெலிகாப்டரில் விநியோகித்த ரிசர்வ் வங்கி\nவங்கிகளில் தினசரி வழங்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.4,500ஆக உயர்வு\nடொனால்டு ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய-அமெரிக்கர்\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nசெல்லாத ரூபாய் நோட்டு: வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு\n2.0 பர்ஸ்ட் லுக் சிறப்பாக அமைந்தது: ரஜினிகாந்த்\nதலைமையை விமர்சித்தவர்களுக்கு மேடையில் இடம்... ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டு...வேலூர் அருகே போக்குவரத்து அதிகாரிகள் சஸ்பெண்ட்\nமோடியின் அறிவிப்பும்..ஏற��ற இறக்கம் காணும் தங்கம் விலையும்..\nரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்\nபிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்...\nவிஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி\nஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nசெல்லாத நோட்டுகள் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகள்\nசினிமா டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும்போது, நாட்டு வளர்ச்சிக்காக சிரமப்பட முடியாதா\nரூபாய் நோட்டுகளை ஹெலிகாப்டரில் விநியோகித்த ரிசர்வ் வங்கி\nவங்கிகளில் தினசரி வழங்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.4,500ஆக உயர்வு\nடொனால்டு ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய-அமெரிக்கர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/blog-post_8.html", "date_download": "2019-10-14T08:49:55Z", "digest": "sha1:NZGPEYBNCFQB4WWSXP76WWCRIQ4OZGW7", "length": 5948, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஏஐஐஎம்எஸ் எம்பிபிஎஸ் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!", "raw_content": "\nஏஐஐஎம்எஸ் எம்பிபிஎஸ் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...\nஏஐஐஎம்எஸ் நடத்தும் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையிலுள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மே 6-ம் தேதி முதல் தயாராகவுள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://recruitgpabc.aiimsexams.org/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர், 'Admit Card' என்ற இடத்தில் கிளிக் செ்யய வேண்டும். இதைத் தொடர்ந்து பிறந்த தேதி, பெயர், பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்தத் தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியல், உயிரியல், பொது அறிவு உள்ளிட்டவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வு மே 29-ம் தேதி நடைபெறும். முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும். ஜூலை 4-ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/12/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-10-14T08:41:36Z", "digest": "sha1:JM3ZZKCJYWK6MW5VGB6RL4E3NPZM2BVD", "length": 90306, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "பாச்சி – சொல்வனம்", "raw_content": "\nஆ.மாதவன் டிசம்பர் 16, 2010\nபாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள் நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே என்ன வேண்டிக் கிடக்கிறது\nகடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.\nபாச்சி செத்துப் போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன நாணுவிற்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டு ஆட்கள் போகும் போதெல்லாம் கூடப் பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ ராத்திரி – லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ ராத்திரி – லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.\nநாணுவிற்கு நெஞ்சை வலிப்பது போலிந்தது. இப்படித் திடுதிப்பென்று அவஸ்தையில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே. இனி என்ன இருக்கிறது ஒன்றுமே இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள். இனி யாருமில்லை.\n”என்ன நாணு மேஸ்திரி, உன் பாச்சி செத்துப் போச்சே. அட அநியாயமே இப்படியுமா ராத்திரிபாரேன், நான் சினிமா பாத்துக்குட்டு வரச்சே கூட பாச்சியை இங்ஙனே பார்த்தேன். சே, உன் காரியந்தான் இப்போ திண்டாட்டமா போச்சு…”\nதுக்கம் விசாரித்த சோனியை நிமிர்ந்து பார்த்தான், நாணு, அவன் பரட்டைத் தலையும், காக்கி நிக்கரும், காதருகில் பீடீயின் துண்டு மிச்சமும் பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும் பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும் பாச்சிக்கு இவனைக் கொஞ்சமும் பிடிக்காது. நேற்றைக்கு முன்னால்கூட இவனெ கடிச்சு உருட்டாத கொறை. நாணு மட்டும் இல்லாமலிருந்தால் மேலும் விசேஷமெல்லாம் நடந்திருக்க வேண்டியது. நல்ல காலம், அப்படி ஒண்ணும் தலை மிஞ்சவில்லை… ”இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” என்று தட்டிக் கொடுத்த பின்னர்தான் அடங்கினாள். கிட்டங்கியில் அரிசி வண்டிகள் வந்து நின்றபோது, இவன், இந்தச் சோனி மறு ஓரம் மாடுகளுக்குப் பின்புறமாக போய்ப் பதமாக நின்று கொண்டு, குத்துக் கம்பால், துவர்த்து மடியில் சாக்கிலிருந்து அரிசியைச் சரித்துக் கொண்டிருந்தான். கிட்டங்கிக்கு வந்த பின்பு படி அரிசி போனாலும், பெட்டிதிராசில் எடை பார்க்கும் சங்கர அண்ணாச்சிக்கு, நாணு தனா பதில் சொல்லணும். அதனாலே ஒரு ஈ, காக்காயைக் கூட நாணுவும், பாச்சியும் சேர்ந்து கொண்டு அண்டவிடுவதில்லை. சோனிப் பய ஆளைவிழுங்கி ஆயிற்றே. எப்படியோ புகுந்து விட்டான் பாச்சிக்குத்தான் திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். ���ாலாற எங்கேயோ போய்விட்டு வந்து கொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக் கம்பும், துவர்த்து முண்டுமாகச் சோனி அகப்பட்டுக் கொண்டான்.\n”நாணு அண்ணே… நாணு அண்ணே…” என்ற சோனியின் அலறிய குரலைக் கேட்டு, ஒண்ணுக்குப் போயிருந்த நாணு ஆணிப்புற்றுக் காலும் செருப்புமாக ஓடி வந்ததினால், காரியம் மிஞ்சவில்லை.\nசும்மா சொல்லக்கூடாது. பாச்சி மிக மிகப் புத்திசாலி\nசோனி, துக்கம் விசாரித்துவிட்டு, அவன் போக்கில் போனான். அவனுக்கென்ன ஒரு தொல்லை விட்டுது. இந்த நாணுச் சனியனும்கூட ஒழிஞ்சு போனால், சரக்கு வண்டிகளின் மிச்ச அரிசியை வைத்தே ஜீவனம் நடத்திவிடலாம். இப்போ என்னடாவென்றால் நாலணாக் காசுக்கு ஒரு அந்தர் கனம் மூட்டையைச் சாலையிலிருந்து மேட்டுக்கடை வரைக்கும் சுமையா சுமையென்று தூக்க வேண்டியிருக்கிறது.\nபொழுது விடிந்துகொண்டேயிருந்தது. கிட்டங்கியின் ஒட்டுமுகப்பில் மாடப் புறாக்கள், வரிசை வரிசையாக வந்து அமர்ந்திருந்தன. தினமும், இந்த அழகான புறாக்களுக்கு நிறைய அரிசி மணி இங்கே கிடைக்கும். என்ன ஜோர் புறாக்கள். கழுத்து வெட்டி நடக்கும் போது பளபளவென்று பஞ்ச வர்ணம் வீசுகிறது. பாச்சிக்கு இந்தப் புறாக்களிடம் வெகு சிநேகம். புறாக்கள் அரிசி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, கண்ணாம் பூச்சி விளையாட்டில் தாச்சியைத் தாவிப் பிடிப்பது போலப் பாச்சி லபக்கென்று ஒரு தாவல் தாவுவாள். படபடவென்று அத்தனை புறாக்களும் பறந்து ஓட்டு வளைவில் ஏறிக்கொள்ளும். ஏச்சுப் பிட்டோமே என்கிற பாவனையில் பொட்டுக் கண்களை உருட்டி உருட்டிப் பாச்சியைப் பரிகசிக்கும். கிட்டங்கித் திண்ணையிலேயே அமர்ந்திருந்து பீடிப் புகையின் லயத்தில் நிலை மறந்திருக்கும் நாணுவிற்கு வெகு சந்தோசமாக இருக்கும். பாச்சியும் புறாக்களும் தொட்டுப் பிடித்து விளையாடும் விளையாட்டு நடத்துகிறார்கள் போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது” என்பது போலப் படுத்துக்கொள்வாள்.\n” என்று, பாச்சியின் தாடையைத் தூக்கி முகத்தை ஆராய்வான் நாணு. ‘போயேன், ஆமாம்…’ என்கிறது போல முகத்தை அவன் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு எங்கோ பார்க்கும், பாச்சி.\n”படு போக்கிரி நீ. கிட, அங்கே…” என்றவாறு பீடியைத் தூர எறிந்துவிட்டு, ஆணிப் புற்றுக் காலைச் செருப்புகளுக்குள் நுழைத்து மெல்ல எழுந்து அப்பு, டீக்கடைக்கோ, எங்கோ போவான், நாணு.\nஅந்தப் பாச்சி செத்துப் போனாள்.\nவெயில், சேட்டுவின் கிட்டங்கிக் கட்டடத்தின் முகப்பிற்கும் மேலே வந்துவிட்டது. முக்கு ரோட்டில் பல சரக்குக் கடைகள் திறக்கப் பையன்கள் சாவியுடன் வந்து காத்து நிற்கின்றனர். யாரோ ஒருவன், ராத்திரி கண்ட சினிமாவில் ராகேஷின் தமாஷ் பற்றி உரக்கப் பேசுகிறான். ஒம்பது மணி சங்கு இன்னும் கேட்கவில்லை போல…\nநாணுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாச்சியின் முகத்தில் ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க நாணுவிற்கு எப்படியோ இருந்தது. மெல்ல எழுந்து தலைக்கட்டை அவிழ்த்துப் பாச்சியின் முகத்தில் மூடினான். பிறகு பாச்சியின் பின் கால்களைச் சேர்த்துப் பிடித்து மெதுவாக இழுத்து வெயில் படாத இடமாகக் கிடத்தினான். ‘அம்மாடியோ, என்ன கனம் கனக்குது…’\nஓடைக்காரன் கோவிந்தன், தூரத்திலேயே சாக்கடையைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். பழக்கடைத் தெருவின் அழுகல் ஆரஞ்சுகளும், எலுமிச்சம் பழங்களும், தக்காளி அழுகலும், முட்டைக்கோசு பழத்த இலைகளும், வைக்கோல் சருகும், சாக்கடைத் தண்ணி நாற்றத்தில் வேகமாக ஒழுகி வந்து கொண்டிருந்தன. இனி ஆக வேண்டியதைப் பற்றிக் கோவிந்தனிடம் தான் யோசனை கேட்கவேண்டும். அவன் உபாயம் சொல்வான். ஆனாலும் அவன் படுபாவி. அவனும், அவன் குள்ள உடம்பும் சாக்கடைத் தூம்பாவையும் பிடித்துக் கொண்டு முண்டு முண்டாகக் கைகளும், ரெண்டு பெரிய பன்ரொட்டியை பதிச்சு வைச்சது போலப் பரந்த நெஞ்சும், மீசையும், எப்பவும் சிவந்த கண்ணும், படுபாவி. எரக்கமே கிடையாது. கருமடம் சேரியில் எந்தச் சாவு நடந்தாலும் கோவிந்தன் வழி சொல்வான். அன்றொரு நாள் ஒரு எருமை மாட்டைக் கை வண்டியில், காலைக் கையைக் கட்டிப் போட்டு லொப லொபவென்று, ரோட்டு வழியாக இழுத்துக் கொண்டே போனான். அதைக் கொண்டு போ���் உரித்துத் தோலை விற்பான். எறைச்சியைச் சேரியில் எல்லோருக்கும், எட்டணா பங்கு, ஒரு ரூபா பங்கு என்று விற்று முதல் செய்வான். கொம்புகளைப் பழவங்காடி தந்த வேலைக் கடையில் நல்ல விலைக்கு விற்பான். சே என்ன ஜன்மமோ சாயந்தரமானால், வாற்றுச் சரக்கு வயிறு முட்ட விட்டுக் கொண்டு, கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் விழுந்துகிடப்பான்.\nஅந்தத் தடிமாடனிடம்தான் போய்ப் பாச்சிக்கும் வழி கேட்க வேண்டும். பாச்சியிடம் என்ன இருக்கிறது. அவன் விற்றுப் பணமாக்க\n”என்ன நாணு மேஸ்திரி, நின்னுக்கிட்டீருக்கீங்க ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது ஆமா, எப்படிச் செத்தது லாரியோ வண்டியோ அடிப்பட்டாப்பலே தெரியலியே. செத்தப்பறம் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு…”\n வெடியக் காலம் பார்த்தா என் விரிப்பின் பக்கத்திலே இப்படிக் கெடக்குது. ஓரமா இருக்கட்டும்னுதான் அப்படி இழுத்துப் போட்டிருக்கேன்… இப்போ என்ன செய்யிறது கோவிந்தா உன்னைப் புடிச்சாத்தான் சங்கதி நடக்கம்…”\n கிடக்கட்டும் இங்கியே, நான் முக்கு வரைக்கும் ஒடையை இழுத்துவிட்டு விட்டு, கை வண்டியையும் கொண்டுக்கிட்டு வாறேன். சங்கதியெல்லாம் சரி கேட்டுக்கிட்டே நம்ம பங்கு மட்டும் குறையாமெ வாங்கித் தந்திரணும். உன் கருமாதிக் காரியம் பாத்துக்கோ. வரட்டா\nமினுங்குதல் என்றால் அவன் பாஷையில் வாற்றுச் சரக்கை வயிற்றில் நிரப்பணுமென்று அர்த்தம்.\nகோவிந்தன் சாக்கடைத்தண்ணீர்க் குப்பை கூளத்தோடு நீளத் தூம்பாவால் தள்ளிக் கொண்டே போனான், புழுங்கிய ஆரஞ்சு, அழுகல் சரக்குகளின் வாடை மூக்கைத் துளைத்தது.\nகீழக்கோடியில் கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்க்ள. பையன்கள் பலகைக் கம்பிகளை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. பெரிய கடைகளின் இரும்பு ஷட்டர்கள் கறகறவென்று ஓசையுடன் மேலே எழும்புகின்றன.\nஇன்று புதன் கிழமை. வள்ளக்கடவிலிருந்து அரிசி வண்டிகள் வராது, செவ்வாய், வெள்ளியென்றால், இந்நேரத்திற்கு முன்னால், சரக்கு ஏற்றிய வண்டிப் பட்டாளம் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை ஜங்ஷன் வரைக்கும் நீண்டிருக்கும், அந்த அலமலங்களில் பாச்சிக்கு இப்படி வந்திருந்ததென்றால் எக்கசக்கமாக இருந்திருக்கும். நல்லவேளை. இன்று புதன் கிழமை. தினமும் பஜாரில் பெரிய கடையை திறப்பதற்கு முன்னால் கிட்டங்கியை ஒரு முறை பார்க்க வரும் சேட்டு கூட இன்னும் வரவில்லை. பாச்சி இந்த மட்டில் யோகம் செய்தவள்தான். நல்ல நாள் பார்த்துச் செத்திருக்கிறாள்.\n( நாணுவிற்கு, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போய் ஒரு சாயா குடிக்க வேண்டுமென்றோ – ஏன், ஒரு பீடி பற்ற வைக்க வேணுமென்றோ, கூடத் தோணவில்லை, என்ன இருந்தாலும் கேவலம் ஒரு…சே, அப்படியா இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா யார் இருக்கிறதா ஒருத்தருமில்லே. அப்படியே நாள் போவுது. இந்த ஜன்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு… ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக் கிடக்குது, காலை நக்குது, முகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம், பற்றுதல், மறக்க முடியமாட்டேன் என்குது.\nகிட்டங்கி பேட்டைக்குள் சமாசாரம் நடந்ததினால் பஜார் பயகளுக்க இன்னும் விஷயம் எட்டவில்லை. சுமை கூலிக் குட்டப்பனும், வேலாயுதனும், கையில் சாக்கு தூக்கும் கொக்கி ஊக்குடன் எப்படியோ பேட்டைக்குள் வந்துவிட்டார்கள். ”என்ன நாணு அண்ணே, கோவிந்தன் சொன்னான், உன் சரக்கு செத்துப் ப��ச்சாமே சீக்கிரமா சேட்டுக்கு ஆள் அனுப்பு. முளை, பாயி, வைக்கோல் – எல்லாம் நாங்க ஆச்சு…’ என்று பரிகாசம் செய்துவிட்டு, அப்புவின் சாயக்கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கேயும் புட்டு, பயர், பப்படம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரெல்லாமோ – இதைச் சொல்லி உரக்கச் சிரிப்பதாக நாணுவிற்குத் தோன்றியது. சவத்தப் பயலுக\n கால் நல்லா இருந்த காலத்திலே, நாணு மேஸ்திரின்னா முக்குக்கு அந்தப் பக்கம்தான் நிற்பான். இப்போ நாணு அண்ணேன்னிட்டு சங்காத்தம் கேக்க வாறானுக, ”டேய் நாணுவுக்குக் காலுக்குத்தான் ஆணிப்புற்று. கைகளைப் பார்த்தாயா, அதுக அப்படியேதான் இருக்கு. பதனமிருக்கட்டும்…”\nபாச்சியின் மேல் ஈக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சுவருக்கப்பால் அந்தப் பக்கம் கருப்பட்டிக் கடைத்தெரு, அதனால்தான் இவ்வளவு மொத்த ஈக்கூட்டம்.\n ஒரு மூணு நாலு வருஷமிருக்குமோ நீ நம்மகிட்டே வந்து…\n‘…பாச்சி வந்த புதுசில்தான், கால் ஆணிப் புற்றுக்குச் சக்கிலியனிடமிருந்து செருப்பு வாங்கினது. கேட்டு கடை வாசலிலேயே நேரம் முச்சூடும் உக்காந்திருந்தார், ராத்திரிக்கி எட்டணா தருவாரு. சிலப்போ பத்தணா தருவாரா… நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும் நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும் நாணுவா சாக்குத் தூக்குகிறான் முக்குத் தாண்டி வருமுன்னாலே – விடிஞூசு பூசை போட்டாகுமே’ என்று பேச்சு பதிந்து போயிற்று. சேட்டுவுக்கும் தினப்படி ‘சக்கரத்து’ வியாபாரமாக எட்டணா பத்தணா அளக்கிறதுன்னா நாளா வட்டத்திலே கசந்துதான் போவுது, அப்போ பட்டினிதான்…\n‘இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான். பாச்சிக்குப் பாச்சியென்று யார் பெயர் வச்சது அப்புவா கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் ஒரு சண்டி ‘சரக்கு’ வந்திருந்தாள். அவளிடம் வேலாயுதன், குட்டப்பன், அப்பு இவனுகள் பாச்சா ஒண்ணும் பலிக்கவில்லை. அவள் பெயர்தான் பாச்சி. அந்தச் சரக்கு சுலபத்தில் தமக்கு மசியாத ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவன்களில் யாரோதான் பாச்சிக்கு அந்தப் பெயரை வைத்தது. யார் வச்சால் என்ன நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய போகப் போக எல்லாம் சரியாகப் போய்விட்டது. பாச்சிக்கு நாணுதுணை. நாணுவுக்குப் பாச்சி துணை என்றாயிற்று. பாச்சி இப்ப��� நன்றாக வளர்ந்துவிட்டாள். எல்லாரையும் சிநேகம் பிடித்துக் கொண்டாள். அப்பு கடைத் தொட்டியிலிருந்து மீன்கறி விருந்து, எலும்புத் துண்டு விருந்து, சாம்பார் தயிர்சாதக் கதம்ப விருந்து,எ ல்லாம் கிடைத்தது. அப்படியாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.\nராத்திரி ஒரு மூணு நாலு மணியிருக்கும். தெருவில் கூட லைட் இல்லை. ‘பவர்கட்’ என்று சொல்லி ரோட்டு விளக்கையெல்லாம் அணைத்திருந்தார்கள். கிட்டங்கி வாசலில் நாணுவிற்கு அருகில் படுத்திருந்த பாச்சி திடீரென்று எழுந்து கிட்டங்கியின் பின்புறச் சுவர்ப்பக்கமாக ஓடி விழுந்து போய்க் குலைக்க ஆரம்பித்தது. இந்தப் பக்கம் நின்று குலைத்தது. அந்த ஓரமாக நின்று குலைத்தது. காலைக் கீழே பிறாண்டிப் பிறாண்டிக் குலைத்தது. ‘நாணு படுத்திருக்கிற பக்கமாக வந்து, ‘வாயேன், வந்து பாரேன்…’ என்கிற மாதிரிக் குலைத்தது. விழித்துக் கொண்ட நாணு, ‘எந்திரிக்கணுமா வேண்டாமா’ என்ற சோம்பலின் தர்க்க நினைவில் ஒரு கணம் தயங்கினான். பாச்சி விட்டால்தானே குலைப்பது அதிகமாயிற்று. ‘என்னமோ காரணமில்லாமல் பாச்சி குலைக்காதே. சட்டென்று எழுந்து செருப்பையும் மாட்டிக் கொண்டு நடந்து வந்து பார்த்தப்போம். கிட்டங்கியின் பின்புறச் சுவரோரமாக நின்றிருந்த ரயினேஜ் கம்பம் வழியாக ஓட்டைப் பிரித்து உள்ளே ஆள் இறங்கியிருப்பது – தெரிந்தது, பிறகென்ன. அப்புவின் கடையிலிருந்து ஆட்களைத் தட்டி எழுப்பி, காலைக்கறவைக்குச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அஞ்சாறு பால்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து பார்த்தபோது திருடன் வசமாகச் சிக்கிக் கொண்டான். சேட்டு வீட்டிற்குச் சைக்கிளில் ஆள்போய், அவர் காரைப் போட்டுக் கொண்டு வந்து, போலீசுக்குப் போன் பண்ணி, மகஜர் தயார் பண்ணி, துவர்த்து முண்டு பொட்டணத்தில் கட்டிய அரிசி தொண்டி சாமானுமாகத் திருடனைக் கொண்டு போகும்போது விடிய விடியப் பத்து மணிக்கு மேல் ஆயிற்று, ரோட்டில் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை வரை ஒரே சுட்டம். நாகர்கோவில் பஸ்கள் மெதுவாக நிறுத்திக் கூட்டத்திற்குக் காரணம் கேட்டு விட்டுப் போயிற்று. பஜாரில் திருடன் புகுந்து அதைக் கண்டு பிடிப்பதென்றால் சாதாரணக் காரியமா\n”நம்ம நாணுதான். அவன் இங்கே திண்ணையிலேதானே ராவும் பகலும் குடியிருக்கான்…”\n தமிர் காலும் செருப்ப���மா அவன் எப்படிக் கள்ளனைக் கண்டுபிடிச்சான்\n அவன் சரக்கு பாச்சிதான் முதல்லே ஆளைப் புடிச்சுக் கொடுத்திருக்கா. பிறகு கேக்கணுமா\nசேட்டுவிற்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. சின்னத் திருட்டோ, பெரிய திருட்டோ ஓட்டைப் பிரிச்சு இறங்கிறதானால் சாமான்யமா லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்… லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்… அதிலிருந்துதான் நாணுவிற்கு மாதச் சம்பளக் கணக்காயிற்று.\nகிட்டங்கிக் காவல், சம்பள வேலை, எல்லாம் பாச்சியாலேதானே.\nகடை கண்ணியெல்லாம் சாத்தி, ஆட்களெல்லாம் போய்விட்ட பின்பு, சந்தடி ஓய்ந்து, பாச்சியும் தெரு விருந்துக்கெல்லாம் போய்க் களைத்து – ஆடி ஆடி, நாணுவின் விரிச்சாக்கில் வந்து ஒண்டும்போது ராத்திரி ஒரு நேரம் இரு நேரம் ஆகிவிடும். நாணுவும் ஒரு சுருள் பீடியைப் புகைத்துக் கொண்டு, அப்படியே ‘கடவுளைத் தரிசித்துக் கொண்டு’ கிடப்பான். பாச்சி வந்து அருகில் ஒண்டியதும், நாணுவிற்கு ஒரு சமாதானம் பிறக்கும். இனிக்கொஞ்சம் தூங்கலாம். பாச்சி இருக்கிறாள்.\n”இன்னைக்கு இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே, பாச்சி\nபாச்சிக்குப் பேச்சில்லை. நாணுவின் கைகளை உராசிக் கொண்டு, முகத்தைத் தொங்கத் தொங்க விடுவாள். செல்லம் கொஞ்சுவான். முணுமுணுவென்று முளல் வாசிப்பாள்.\n”பாச்சி, நீ மட்டும் இல்லேன்னா நான் இதுக்கு முன்னாலே என்னமோ ஆயிருப்பேன். உன் புண்ணியத்திலே சேட்டு சம்பளம் போட்டுக் கொடுத்தாரு. இப்போ பாரு, குட்டப்பன், வேலாயுதன், அப்பு ஒருத்தனாவது சீண்ட வராணுமே சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம் சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம்\nபாச்சி மூச்மூச்சென்று என்னதான் சொல்வாளோ இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா நாணுவிற்கு மாசக் கணக்கு, வருஷக்கணக்கு தெரியாது. ஓணத்திற்கு ஓணம் வரும்போது…’ ஒரு வருஷம் போனதே தெரியவில்லை’ என்ற எண்ணம் தோன்றும். எவ்வளவோ காலமாச்சு ரேசன் வந்தது. குட்டப்பன் பட்டாளத்துக்குப் போயிட்டான். அதுக்குப் பொறவு ‘இம்புட்டு பொடியனா வந்த உன்னி, இப்போ பெரிய சுமட்டுக்காரனாயிட்டான். அவன் கையிலும், சாக்கத் தூக்குகிற ஊக்கு வந்துவிட்டது. அப்பு சாயக் கடையில் அவன் மச்சினன், கொஞ்ச நாள் வந்து கல்லாவில் இருந்தான். அப்பு பால்காரி ராஜம்மாவோட சிநேகம் பிடிச்சான், அவள் கர்ப்பமாக வந்து கடை நடையில் நின்று சிலவுக்குக் காசு கேட்டு வழக்கெல்லாம் நடந்தது. எவ்வளவோ சங்கதிகள் நடந்திருக்கு. சாலை ரோடு கொத்திக் கிளறி ரெண்டாவது தடவை தார் போட்டார்கள். வண்டி, பஸ் எல்லாம், அட்டக்குளங்கரை ரோட் வழியாகத் திருப்பிப் போயிற்று.\nநாணுவிற்கு மனம் ரொம்ப வலித்தது. காலை வெயில் உடலைச் சுட்டது. கேட்டு, மஸ்ஸின் முழுக்கை ஜிப்பாவும், பாளைத் தார் வேஷ்டியுமாகக் காரில் வந்திறங்கிக் கிட்டங்கி வாசலைத் திறந்து- டிரைவர்தான் பெரிய பூட்டுக்களைத் திறந்தான். குனிந்து, வாசல் பலகையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள் நுழைந்தார். பாச்சி செத்த விபரம் அவருக்குத் தெரிந்திருக்காது, சொல்லணுமே.\nகோவிந்தன் வந்துவிட்டான். கை வண்டியைக் கடகடவென்று இழுத்து நடையில் கொண்டு வந்து நிறுத்தியபோது நாணுவிற்கு நெஞ்சு பக்கென்றது. வண்டியில் வெல்ல மூடை கட்டி வந்த பாயொன்று ஈ மொய்க்க விரித்திருந்தது. பாச்சியைக் கொண்டு போகப் போகிறான்.\n”நாணு, என்ன கோவிந்தன் வண்டியோட வந்திருக்கான் கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா அதுக்கெதற்கு வண்டியும் பாயும்…\n”இல்லே எஜமானே… நம்ம பாச்சி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. நாணு மேஸ்திரி மொகத்தை எஜமான் பார்க்கலெ போல…” கோவிந்தன்தான் செய்தியைச் சொன்னான்.\nசேட்டு அப்பொழுதுதான் நாணுவைக் கவனித்தார்.\n அட பாவமே… நல்ல புத்தியுள்ள பிராணியாச்சே… எப்படி\n”ராத்திரியெல்லாம் கிட்டக்கத்தான் படுத்திருந்தது. விடிஞ்சு பார்த்தா இப்படி எந்தப் பாவி செய்தானோ\nசேட்டுவிற்கு மேலும் துக்கம் விசாரிக்கப் பிடிக்கவில்லையோ என்னமோ\n”கோவிந்தா, நீதானே கொண்டு போறே எல்லாத்தையும் போல இதையும் கடப்புற மணலிலே எறிஞ்சிராதே. உங்க சேரி, கருமடத்துப் பக்கமா, ஒரு குழியெடுத்து அதை நல்ல மொறையிலே புதைச்சிரு பாவம். நல்ல புத்தியோட இருந்தது. மனுஷப் பிறவிகளைக் காட்டிலும் நல்லத்தான் திரிஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது, இந்தா, கடையிலே கணக்கனிடம் இந்தச் சீட்டைக் காட்டி அஞ்சு ரூபா நீ வாங்கிக்கோ. மடிச்சிராதே…”\nநாணுவிற்கு அப்பியே அமிழ்ந்து போனது மாதிரி இருந்தது. ஆணிப் புற்றுக்கால��ன் செருப்பை பறித்துக் கொண்டு, கல்லுத் தரையில் நடக்க விட்டது போல வாதனையாக இருந்தது. இதுதான் கடைசி பாச்சியைக் கோவிந்தன் கொண்டு போகப் போகிறான்.\n சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது… எல்லாம் போச்சு. பாச்சி செத்துப் போனா, பாச்சியோட எல்லாம் போவுது இனி ஒண்ணுமில்லை.\n”நாணு மேஸ்திரி, துவர்த்து வேணும்னா எடுத்துக்கோங்க. உங்க சரக்கெ வண்டியிலே ஏத்தப் போறேன்…” கோவிந்தன் பாவி\nநாணுவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. பேசாமல் நின்றான்.\n”மேஸ்திரிக்கி சங்கடம்தான்… நவருங்க அப்பா, என்ன கனம், எளவு…”\nகோவிந்தன் பாச்சியை வண்டியில் எடுத்துப் போட்டான்.\nநாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”\nவண்டியைக் கோவிந்தன் கடகடவென்று இழுத்துக் கொண்டு போனான், சேட்டு ஒரு முறை வந்து பார்த்தார். கார் டிரைவர் காரினுள் இருந்தவாறே – லேசாக அலட்சியமாகக் கொஞ்சம் பார்த்தான்.\nநாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.\nஆ.மாதவன் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தமிழினி வெளியீடாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.\nNext Next post: ஐந்து கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்���ா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் ���ாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவ���ி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel/sony-center/aFYJIwmS/", "date_download": "2019-10-14T08:52:30Z", "digest": "sha1:NOLMHXGOZOLI2CKEIP6JSB7HV7BVDLDN", "length": 8414, "nlines": 162, "source_domain": "www.asklaila.com", "title": "சோனி செண்டர் in Palladium Mall, லோவர்‌ பரெல்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ், ஜி-11, ஹை ஸ்டிரீட்‌ யூனிட்ஸ், செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌, மும்பயி - 400013, Maharashtra\nஇன் ஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடிஜிடல் கேமெரா, விடியோ கேமெரா\nஆடியோ ஆக்ஸ்‌ரீஸ், பிலூ-ரெ பிலெயர்ஸ், சி.டி. / ரெடியோ / கேசெட் பிலெயர், கோம்பேக்ட் ஃபிலேஷ், டி.வி.டி./எச்.டி.டி. பிலெயர்ஸ், ட��.வி.டி. ஹோம் தியேடர்‌ சிச்‌டம், ஹை-ஃபி சிச்‌டம், ஹோம் ஆடியோ ஆக்ஸ்‌ரீஸ், ஹோம் தியேடர்‌ கம்போனண்ட் சிச்‌டம், ஹோம் தியேடர்‌ சிச்‌டம் ஆக்ஸ்‌ரீஸ், எல்.சி.டி. டி.வி., போர்டேபில் பிலெ ஸ்டெஷன், வாக்‌மேன் எம்.பி.3\nபார்க்க வந்த மக்கள் சோனி செண்டர்மேலும் பார்க்க\nசெல்போன் ஷோரூம், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள் சோனி செண்டர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஎழுதுபொருட்கள் அங்காடி, லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tips/page/8/", "date_download": "2019-10-14T07:51:18Z", "digest": "sha1:4HPNXO65G3VNZH7UM5M4LY3RWTPGYNJE", "length": 7675, "nlines": 123, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Tips - Gadgets Tamilan", "raw_content": "\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nசெல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி \nஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே.. எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்....\n2018 வரை இலவசமாக அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் லைசென்ஸ் கீ – Avast\nகணினிகளில் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை சிதைக்கும் கணினி நச்சுநிரல் எனப்படும் வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பினை தரவல்ல அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் லைசென்ஸ் கீ இலவசமாக 2018 வரை...\nவாட்ஸ் அப் டெலிட் செய்வது எப்படி \nஉலக அரங்கில் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வாய்ப்புகள் பெருகி வருவதனால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கினை முற்றிலும்...\nஅமேசான் பிரைம் என்றால் என்ன \nஇ-காமர்ஸ் இனையதளங்களில் பிரசத்தி பெற்ற அமேசான் இந்தியா தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமேசான் பிரைம் (Amazon Prime) என்றால் என்ன அமேசான் பிரைம் பயன்படுத்தவது எவ்வாறு...\nமிக மோசமான பாஸ்வோர்டுகள் – 2016\nகடந்த 2016 ஆண்டில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்ட பாஸ்வோர்டுகள் குறித்தான ஆய்வில் மிக மோசமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வோர்டு விபரங்களை கீப்ர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509121-gutsy-effect-by-a-women.html", "date_download": "2019-10-14T08:23:24Z", "digest": "sha1:65JPEZPMHV75GHPWPVZIQ5PXJUL74BFG", "length": 13412, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "கத்தியால் தாக்கி செயின் பறிக்க முயற்சி: இளைஞரை மடக்கிப் பிடித்த பெண் | gutsy effect by a women", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nகத்தியால் தாக்கி செயின் பறிக்க முயற்சி: இளைஞரை மடக்கிப் பிடித்த பெண்\nபூந்தமல்லி அருகே கத்தியால் தாக்கி தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம், ஓம் சக்தி நகரை சேர்ந்த மூர்த்தியின் மனைவி தனலட்சுமி. இவர் திரைப்படத் துறையில் பணிபுரிந்து வருகிறார். தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு காட்டுப்பாக்கம் அடுத்த செந்தூர்புரம் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.\nவிஜயலட்சுமி நகர் அருகே சென்றபோது, பின்னால் மோட் டார் சைக்கிளில் வந்த இளை ஞர், தனலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.\nஇதனால், அதிர்ச்சிய டைந்த தனலட்சுமி அந்த இளைஞரை மடக்கிப் பிடித் தார். கோபமடைந்த இளை ஞர், தான் வைத்திருந்த கத்தி யால் தனலட்சுமியை தாக் கினார். கையில் பலத்த காய மடைந்த நிலையிலும், அந்த இளைஞரை தப்பிக்க விடாமல் பலமாக பிடித்துக் கொண்டு தனலட்சுமி கூச்சலிட்டார்.\nஉடனே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர், பூந்தமல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீஸார் அந்த இளை ஞரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர் காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங் கல், இந்திரா நகரை சேர்ந்த சிவ குமார் என்பதும், அவர் போலீஸாரிடம் சிக்கிக் கொள் ளும்போது தப்பிப்பதற்காக போலியான பத்திரிகையா ளர் அடையாள அட்டை யையும், ’பிரஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கி ளையும் பயன்படுத்தி வந்த தும் தெரியவந்தது.\nஇதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீஸார் சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.\nசெயின் பறிக்க முயற்சிபெண் மடக்கிப் பிடித்தார்பூந்தமல்லியில் பரபரப்புதனலட்சுமி\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும்...\nஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் செயின் பறிக்க ம���யற்சி: 2 இளைஞர்களுக்கு போலீஸ் வலை\n‘களவாணி 2’ பிரச்சினை: இயக்குநர் சற்குணம் விளக்கம்\nபிப்-29 ல் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தம்\nதிருச்சி கொள்ளை வழக்கு: முருகன் கூட்டாளி சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில்...\nகொள்ளை, ரவுடியிசத்தின் கூடாரமாக மாறும் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் காரை வழிமறித்து கத்திமுனையில்...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nகோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட...\nதலையெழுத்தை திருத்தும் திருப்பட்டூர் பிரம்மா; திருப்பம் தரும் குருவின் அதிதேவதை\nமூன்றில் ஒன்று நிச்சயம்: கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13121846/1207271/Edappadi-and-OPS-Honour-to-MGR-Jayalalithaa-statues.vpf", "date_download": "2019-10-14T09:26:56Z", "digest": "sha1:TBOS7OJPHYS3XZJAWCJGCUODNQCXXHHW", "length": 16936, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "47வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை || Edappadi and OPS Honour to MGR, Jayalalithaa statues", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n47வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை\nபதிவு: அக்டோபர் 13, 2018 12:18 IST\nஅ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி அன்று 47-வது ஆண்டு தொடங்குவதை அடுத்து அன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.\nஅ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி அன்று 47-வது ஆண்டு தொடங்குவதை அடுத்து அன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.\nஅ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) அன்று 47-வது ஆண்டு தொடங்குகிறது.\nஅன்று காலை 10 மணி அளவில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சில���களுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.\nகழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்படும்.\nகழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் வழங்க உள்ளார்கள்.\nஇந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam\nஅதிமுக | எம்ஜிஆர் | ஜெயலலிதா | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம்\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nகட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்\nகனிமொழிக்கு ���திரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/tamilnadu-chief-rainfall-area-29-01-2017.html", "date_download": "2019-10-14T08:00:29Z", "digest": "sha1:27CIHLZYBKHXPMWNU2333T3TYLUGXML2", "length": 13851, "nlines": 124, "source_domain": "www.karaikalindia.com", "title": "29-01-2017 தமிழகத்தில் அதிக மழை பதிவான இடங்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n29-01-2017 தமிழகத்தில் அதிக மழை பதிவான இடங்கள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n29-01-2017 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவான இடங்கள்\nபாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) -90 மி.மீ\nகுன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 70 மி.மீ\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 40 மி.மீ\nதிண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) -30 மி.மீ\nபெரியகுளம் (தேனி மாவட்டம் )-30 மி.மீ\nவிளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம் )-30 மி.மீ\nஹரூர் (தருமபுரி மாவட்டம் ) -30 மி.மீ\nசாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 20 மி.மீ\nஅமபாசமுத்ரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\nஅலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nகுன்னூர் pto (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ\nஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ\nமணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\nமயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ\nஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\nபெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nசிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\nகோயம்புத்துர் aws (கோயம்பத்தூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nசெந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nதென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\nகே பிரிட்ஜ் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ\nஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 20 மி.மீ\nஆத்துர் (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ\nசாத்தனூர் ஆணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ\nவாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ\nவிராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம் )- 10 மி.மீ\nநத்தம் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ\nகொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ\nகடவூர் (கரூர் மாவட்டம் )- 10 மி.மீ\nதரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் )- 10 மி.மீ\nஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம் )- 10 மி.மீ\nதிருப்பூர் (திருப்பூர் மாவட்டம் )- 10 மி.மீ\nதிண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ\nசீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் )- 10 மி.மீ\nமேட்டூர் (சேலம் மாவட்டம் )- 10 மி.மீ\nசங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ\nஏற்காடு (சேலம் மாவட்டம் )- 10 மி.மீ\nராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ\nகுடவாசல் (திருவாரூர் மாவட்டம் )- 10 மி.மீ\nமணப்பாறை (திருச்சி மாவட்டம் )- 10 மி.மீ\nஇலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம் )- 10 மி.மீ\nமாயனூர் (கரூர் மாவட்டம் )- 10 மி.மீ\nபெரியகுளம் (தேனி மாவட்டம் )- 10 மி.மீ\nகழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் )- 10 மி.மீ\nதிருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ\nபெருந்துறை (ஈரோடு மாவட்டம் )- 10 மி.மீ\nதுவாக்குடி IMTI (திருச்சி மாவட்டம் )- 10 மி.மீ\nதிருவையாறு (திருவாரூர் மாவட்டம் )- 10 மி.மீ\nபெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் )- 10 மி.மீ\nகெட்டி (நீலகிரி மாவட்டம் )- 10 மி.மீ\nபெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் )- 10 மி.மீ\nசெங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ\nபோலூர் (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ\nபோடிநாயக்கனூர் (தேனி மாவட்டம் )- 10 மி.மீ\nபழனி (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ\nகோத்தகிரி (நீலகிரி மாவட்டம் )- 10 மி.மீ\nசெங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ\n*மி.மீ - மில்லி மீட்டர்\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீ���ுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50513-michael-vaughan-makes-big-virat-kohli-prediction-ahead-of-4th-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T07:53:27Z", "digest": "sha1:E2QOQHOKGLP5E44XBRQKVGLZQQKT35N7", "length": 9669, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன் | Michael Vaughan Makes Big Virat Kohli Prediction Ahead Of 4th Test", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனியொரு நட்சத்திரமாக கேப்டன் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். சளைக்காமல் ரன் குவித்து எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், முதல் போட்டியில் விராட் கோலி அடித்த 149 ரன்கள் தான் ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரகானே, புஜாரா எல்லோரும் தங்கள் பங்களிப்பு ரன்கள் அடித்தாலும், விராட் கோலி வழக்கம் போல் எல்லோரையும் தாண்டி முத்திரை பதித்தார்.\nஇந்தத் தொடரில் விராட் கோலி இதுவரை 440 ரன்கள் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 149, 51 என மொத்தம் 200 ரன்கள் எடுத்தார். அதேபோல், மூன்றாவது டெஸ்டில் 97, 103 என மொத்தம் 200 ரன் எடுத்தார். 6 இன்னிங்ஸில் சேர்த்து மொத்தம் 73.33 பேட்டிங் சராசரி. விராட் கோலிக்கு அடுத்து பேர்ஸ்டோவ் அடித்த 206 ரன் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.\nஇந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனிடம் ட்விட்டரில், நான்காவது டெஸ்டில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மைக்கேல் வாஹன், “highly likely” என்று எளிமையா��� பதில் அளித்துள்ளார். அதாவது அதிகமாகவே வாய்ப்புள்ளது என்று வாஹன் கணித்துள்ளார்.\n14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nவிதிமீறலால் வெண்கலத்தை இழந்த தமிழக வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nவிதிமீறலால் வெண்கலத்தை இழந்த தமிழக வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-vs-england-2nd-test-roshen-silva-press-meet-2018-news-tamil/", "date_download": "2019-10-14T09:23:01Z", "digest": "sha1:GJRZNETALQDDPJT7SBIXMX5OJYMEMZSW", "length": 14271, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா", "raw_content": "\nHome Tamil இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா\nஇங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா\nஇங்கிலாந்து அணி இன்று (16) பெற்றுள்ள 278 ஓட்டங்கள் என்ற முன்��ிலையானது, இந்த ஆடுகளத்தை பொருத்தவரை போதுமான ஓட்ட எண்ணிக்கையாகும் என இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 324 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அத்துடன், ஒரு விக்கெட் கைவசம் இருக்க, இலங்கை அணியை விடவும் 278 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.\nஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய\nகண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும்…\nஇந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரொஷேன் சில்வா,\n“நாம் நேற்றைய தினம் 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் இருந்தோம். எனினும் இன்றைய தினம் ஜென்னிங்ஸ் மற்றும் பேர்ன்ஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து அணி தற்போது சிறந்த ஓட்ட முன்னிலையை பெற்றுள்ளது. இந்த முன்னிலையானது அவர்களுக்கு போதுமானதாகும்.\nஅவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மூவர் உள்ளனர். அதனால் குறித்த ஓட்ட எண்ணிக்கையானது போதுமானதாக இருக்கும். எனினும், 300 ஓட்டங்கள் என்ற இலக்கை பெறமுடியாது என்றில்லை. கிரிக்கெட்டை பொருத்தவரை எதுவும் நடக்கலாம். எமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டனர். எனினும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது” என்றார்.\nஜோ ரூட் இன்றைய தினம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த முறையில் யுத்திகளை பயன்படுத்தி சதம் கடந்திருந்தார். அணித் தலைவர் என்ற ரீதியில் அவரது சதம் மிக முக்கியமானது. அவரின் துடுப்பாட்டம் குறித்து தெரிவித்த ரொஷேன் சில்வா, “அவர் களமிறங்கி ஆடுகளத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப துடுப்பாட்டத்தினை கையாண்டார். இடர்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய துடுப்பாட்டங்களையும் அவர் பயன்படுத்தினார். அவரின் துணிச்சலான துடுப்பாட்டம் அவரது அற்புதமான சதத்துக்கு உதவியது” என்றார்.\n“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ���ட் போட்டியில்…\nஅதேநேரம், ஆடுகளமானது நேற்றைய தினம் போன்றுதான் சுழலுகின்றது. நேற்றைய தினத்தை விட பெரிய மாற்றங்கள் இல்லை. இடையில் ஓரிரு பந்துகளுக்கு ஆடுகளம் மேலதிக சுழலை கொடுத்து என குறிப்பிட்ட இவர், நேற்றைய தினம் இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்ட மேலதிக 5 ஓட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.\n“பந்தை அடித்துவிட்டு பௌண்டரி என நினைத்து பந்து வீச்சு எல்லைக்கு அருகில் நின்றேன் (நேற்யை தினம் துடுப்பெடுத்தாடிய போது). மொயீன் அலி பந்தை வீசிய பிறகு, அகில தனன்ஜய என்னை ஓடுமாறு கூறினார். நான் பந்துவீச்சுக்கு எல்லைக்கு சென்றேன் என்ற ஞாபகத்துடன் மீண்டும் துடுப்பாட்ட எல்லைக்கு ஓடினேன். குறிப்பாக நான் அந்த தருணத்தில் பந்துவீச்சு எல்லைக்கு சென்றேனா இல்லையா\nபின்னர் நடுவர் அருகில் வந்து நான் பந்துவீச்சு எல்லைக்கு செல்லவில்லை என கூறினார். அதற்கு நான் (நடுவர்களிடம்), “என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு சரியாக ஞாபகமில்லை என்றேன்”. எனினும் நடுவர்கள் கலந்துரையாடி, நான் வேண்டுமென்று குறித்த செயலை செய்துள்ளதாக நினைத்து, ஐசிசி விதிமுறைப்படி எதிரணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இவ்வாறு நடக்கும் என்பதை நான் நினைத்தும் பார்க்கவில்லை” என்றார்.\nடி-10 கிரிக்கெட் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக உபுல் தரங்க ஒப்பந்தம்\nநடுவரின் தீர்ப்பை அவமதித்ததாக ஜோ ரூட் மீது குற்றச்சாட்டு\nஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55\nகௌஷாலுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக ; நாணய சுழற்சி விபரம்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்\nமகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_96.html", "date_download": "2019-10-14T07:46:57Z", "digest": "sha1:UNKUOQLVRLJT3ATSKNEDMI4QH3C4LH2P", "length": 8090, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nபங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nபல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் 2003 ஏப்., 1க்குபின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதியதிட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.\nஇதற்காக சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதிஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஆணையத்தில் செலுத்தப்பட்டு உள்ளது.தற்போது இந்தியா வின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம், புதியஓய்வூதிய திட்டத்தில் வசூலித்த நிதியில்ரூ.15 ஆயிரம் கோடியை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே பல நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன் பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது.பங்குச்சந்தை வீழ்ச்சியால் இத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்தோனியா நாட்டில் ஓய்வூதிய நிதி 1.7 சதவீதம் மைனசில் சென்று உள்ளது. செக் குடியரசு, ஜப்பானில் தலா 0.3 சதவீதம், அமெரிக்காவில் 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நாடுகளில் 1முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்து உள்ளது.\nபுதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் முதற்கட்டமாக 15 சதவீத ஓய்வூதிய நிதி,பங்குசந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தொடர்ந்து அந்த சதவீதம் அதிகரிக்கப்படும். பல நாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி சரிவையே கண்டு உள்ளது. நம் நாட்டில்ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் ஏற்படும், என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அ��ர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/jayamravi-visit-casino-theatre/58584/", "date_download": "2019-10-14T08:54:58Z", "digest": "sha1:QXIRQGJRYF6Z2HM7OVPU5BTSXHYP5R76", "length": 3648, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "JayamRavi Visit Casino Theatre : Jayam Ravi, kajal aggarwal", "raw_content": "\nJayamRavi Visit Casino Theatre : Casino Theatre தியேட்டரில் ரசிகர்களுடன் COMALI படம் பார்த்த ஜெயம் ரவி..\nNext articleதர்ஷனுக்கு குறும்படம் ரெடி – பரபரப்பை ஏற்படுத்திய முதல் ப்ரோமோ\nமணிரத்தினம் போட்ட கண்டிஷன் – படத்தில் இருந்து விலகும் நடிகர்கள்..\nபொன்னியின் செல்வனுக்காக மணிரத்தினம் போட்ட கண்டிஷன்.. படத்தை விட்டு விலகும் நடிகர்கள்\nதளபதி 64 படத்திற்கு திடீர் சிக்கல் – படப்பிடிப்பிற்கு பாதிப்பா .\nசுவையான உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/27004030/Australian-Open-TennisJapans-Osaka-championNumber.vpf", "date_download": "2019-10-14T08:54:11Z", "digest": "sha1:5T2DE5UPTY4HYHA5C2PA4INMK77KH4AS", "length": 15176, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open Tennis: Japan's Osaka 'champion' 'Number one' took place || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் + \"||\" + Australian Open Tennis: Japan's Osaka 'champion' 'Number one' took place\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றதோடு ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றதோடு ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு)– நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் பலப��பரீட்சையில் இறங்கினர்.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் தங்களது சர்வீஸ்களை மட்டுமே புள்ளிகளாக மாற்றியதால் முதல் செட் டைபிரேக்கருக்கு சென்றது. டைபிரேக்கரில் இந்த செட்டை ஒசாகா தனதாக்கினார். 2–வது செட்டிலும் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 5–3 என்று முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்ற கிவிடோவா ஒசாகாவின் மூன்று சாம்பியன்ஷிப் வாய்ப்புகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டு வரிசையாக 4 கேம்களை வசப்படுத்தி இந்த செட்டை சொந்தமாக்கினார்.\nஇதையடுத்து கடைசி செட்டில் அனல் பறந்தது. இந்த செட்டில் எதிராளியின் 3–வது கேமில் சர்வீசை ஒசாகா முறியடித்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு ஒசாகாவுக்கு சாதகமாக திரும்பி வெற்றியும் அவருக்கு கனிந்தது. மணிக்கு அதிகபட்சமாக 192 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ஒசாகா முடிவில் 7–6 (7–2), 5–7, 6–4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நடந்தது.\nகடந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வென்ற போது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய முதல் ஜப்பானிய நாட்டவர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திய 21 வயதான ஒசாகா அதைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய ஓபனிலும் மகுடம் சூடி பிரமிக்க வைத்துள்ளார். முதல் பட்டத்தை வென்ற பிறகு அடுத்த போட்டியிலேயே இன்னொரு கிராண்ட்ஸ்லாமையும் ஒரு வீராங்கனை வெல்வது 2001–ம் ஆண்டுக்கு பிறகு (அப்போது அமெரிக்காவின் ஜெனீபர் கேபிரியாட்டி இச்சாதனையை செய்திருந்தார்) இதுவே முதல் முறையாகும்.\nபட்டம் வென்ற ஒசாகாவுக்கு ரூ.20¾ கோடியும், கிவிடோவாவுக்கு ரூ.10½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.\nஇந்த வெற்றியின் மூலம், உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருந்த ஒசாகா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிப்பார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு இதே நாளில் தரவரிசையில் 72–வது இடத்தில் இருந்த ஒசாகா, நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறார். 8–வது இடத்தில் இருந்த முன்னாள் விம்பிள்���ன் சாம்பியனான கிவிடோவா தரவரிசையில் 2–வது இடத்தை பெறுகிறார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரரும், 2009–ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதுகிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27–ல் ஜோகோவிச்சும், 25–ல் நடாலும் வெற்றி கண்டுள்ளனர்.\nவலிமைவாய்ந்த வீரர்கள் மல்லுகட்டுவதால் இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கோப்பையை வென்றார், மெட்விடேவ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256518", "date_download": "2019-10-14T09:06:20Z", "digest": "sha1:725JJH3RTTCECVOZOEO3MHGABRYDLOO5", "length": 14411, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பணப்பட்டுவாடா: வேலூரில் அதிமுக பிரமுகர் கைது| Dinamalar", "raw_content": "\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nஓபிஎஸ் - ரங்கசாமி சந்திப்பு\nதிருச்சி கொள்ளை: எஸ்.பி., விளக்கம்\nசோனியாவால் சர்ச்சையில் சிக்கிய அரியானா முதல்வர் 4\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் ... 20\nதலைவர்களின் மனம் கவர்ந்த தமிழர்கள் 11\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி 4\nராதாபுரம்: திமுக.,வின் கோரிக்கை நிராகரிப்பு 2\nபணப்பட்டுவாடா: வேலூரில் அதிமுக பிரமுகர் கைது\nவேலூர்: வேலூர் மாவட்டம் நிம்மியம்பட்டு பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த சம்பத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.58 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nRelated Tags அதிமுக பிரமுகர் கைது Vellore வேலூர் பணப்பட்டுவாடா\nபூட்டை உடைத்து நகை கொள்ளை\nசசி தரூருக்கு தலையில் காயம்(15)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்தத��ம், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூட்டை உடைத்து நகை கொள்ளை\nசசி தரூருக்கு தலையில் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509673-student-suicide-for-not-calling-in-neet-counselling.html", "date_download": "2019-10-14T08:58:29Z", "digest": "sha1:2EWPUCYWWUXM4CFB3F3VNNII2HVK46NP", "length": 12777, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றபோதும் கலந்தாய்வுக்கு அழைக்காததால் விரக்தியில் மாணவி தற்கொலை? | student suicide for not calling in neet counselling", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nநீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றபோதும் கலந்தாய்வுக்கு அழைக்காததால் விரக்தியில் மாணவி தற்கொலை\nபெரம்பலூர் தீரன் நகரைச் சேர்ந்த செல்வராசு(59), அரசுப் போக்கு வரத்துக் கழக நடத்துநராகப் பணி யாற்றி ஓய்வுபெற்றார். இவரது மகள் கீர்த்தனா(18), சேலம் மாவட் டம் வீரகனூரில் தனியார் பள்ளி யில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2-வில் 1,053 மதிப்பெண் பெற்றார்.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு சென்னை தனியார் பயிற்சி மையத் தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று, 384 மதிப்பெண்கள் பெற்றார்.இந்நிலையில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பி விண்ணப்பித்தார்.\n2 கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், கலந்தாய் வுக்கு வருமாறு இவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. இதனால் கீர்த்தனா மிகவும் கவலையுடன் இருந்துவந்தாராம். இந்நிலையில், உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மனைவியை வழியனுப்ப செல்வ ராசு பேருந்து நிலையம் சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனி யாக இருந்த கீர்த்தனா தூக்கிட் டுத் தற்கொலை செய்து கொண் டாராம். இதுகுறித்து, போலீஸில் செல்வ���ாசு அளித்த புகாரில் ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் என் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்' என கூறியுள்ளார். அதன்பேரில், பெரம்பலூர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nவெளிநாட்டு முதலாளிகள் இளித்தவாயர்கள் அல்ல: மார்க்சிஸ்ட் கட்சியின்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் 4 மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை: சான்றிதழ்...\nமதுரையில் ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ நீட், ஜேஇஇ தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய்க்கு அக்.25 வரை...\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதி கொலை: உறவினர்களே செய்தது அம்பலம்; இருவர்...\nதிருச்சி கொள்ளை வழக்கு: முருகன் கூட்டாளி சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில்...\nகொள்ளை, ரவுடியிசத்தின் கூடாரமாக மாறும் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் காரை வழிமறித்து கத்திமுனையில்...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\n'பிகில்' கேரள உரிமையைக் கைப்பற்றிய பிரித்விராஜ்: அதிக திரையரங்குகளில் வெளியாகுமா\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-1: இரண்டும் ஒன்றே\nகார் விபத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி; 3 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/510784-tutucorrin-accident.html", "date_download": "2019-10-14T07:48:34Z", "digest": "sha1:4VPXZBWF6GTDYPG4CTZWTKPMH7LPSES5", "length": 12308, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "தூத்துக்குடி தனியார் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி | Tutucorrin accident", "raw_content": "திங்கள் , அக்டோபர் 14 2019\nதூத்துக்குடி தனியார் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி\nதூ��்துக்குடியில் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் தண்ணீர் சேமிப்புத் தொட்டியில் மூழ்கி இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ம.அந்தோணி (54). பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் கி.பிச்சாண்டி (24). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள்.\nஇவர்கள் இருவரும் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைப்பற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅந்தப் பகுதியில் இருந்த குழாயில் தண்ணீர் வராததால், காலை 10.30 மணியளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த குளம் போன்ற தண்ணீர் சேமிப்பு தொட்டியில் சென்று பிச்சாண்டி தண்ணீர் எடுத்துள்ளார்.\nஅப்போது அவர் தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்து அந்தோணியும் அங்கே வந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.\nஇந்த தண்ணீர் தொட்டி குளம்போல ஆழமாக தோண்டிவைக்கப்பட்டிருந்தது. அடிப்பகுதியில் சகதி அதிகமாக இருந்ததால் தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.\nஇது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து நீண்டநேரம் தேடி பகல் 1.30 மணியளவில் இரண்டு தொழிலாளர்களின் சடலங்களையும் மீட்டனர். இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஉலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்:...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nகோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர்...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nதென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும்...\nகொள்ளை, ரவுடியிசத்தின் கூடாரமாக மாறும் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் காரை வழிமறித்து கத்திமுனையில்...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nகோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட...\nதிருப்பூர் அருகே தம்���தி கொலை செய்யப்பட்ட விவகாரம்: உடல்கள் புதைக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடத்தில்...\nதமிழரின் புகழை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும்:...\nஇந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்: திமுக...\nககன்யான் திட்டத்தை நோக்கி இஸ்ரோ நகர்கிறது: மஹேந்திரகிரி உந்தும வளாக மைய இயக்குநர்...\nதூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை செய்த பள்ளி ஆசிரியர் கைது: 72 மதுபாட்டில்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/09/nasscom.html", "date_download": "2019-10-14T08:47:22Z", "digest": "sha1:IFPVFNWBXSU65ETZX6N4UTZA22BAQIC2", "length": 54714, "nlines": 668, "source_domain": "www.kousalyaraj.com", "title": "NASSCOM, திருச்சி மற்றும் நான்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nNASSCOM, திருச்சி மற்றும் நான்...\nதிருச்சியில் நான்கு நாள் ட்ரைனிங் ப்ரோகிராம் ஒன்று கடந்த மாதம் 23 லிருந்து 26ம் தேதி வரை நடந்தேறியது. இதனை நடத்தியவர்கள் நாஸ்காம் பவுண்டேஷன் . NASSCOM பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம், National Association of Software and Service Companies. இவர்கள் இதுவரை இதுபோன்ற 34 ஒர்க்சாப் நடத்தி இருக்கிறார்கள். எங்களுக்கு இதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்து திருச்சி சென்றோம். இந்த ட்ரைனிங் முக்கியமாக NGO'S அதாவது தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், சொசைட்டிகள் போன்றவற்றிற்காக நடத்தப் படுகிறது. அதிலும் புதிதாக நிறுவனம் ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.\nஇதில் கலந்துகொள்ள தகுதி என்றால் ஒரு NGO (Non Governmental Organisation) வாகவும் , அடிப்படை கணினி அறிவும் பெற்று இருக்கவேண்டும்.\nபொதுவாக தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு என்று இணையத்தில் ஒரு வெப்சைட்டை உருவாக்குவதில் இருந்து, அதன் வடிவமைப்பு, தள இணைப்புகள், நிறுவனம் மேற்கொள்ளும் சேவை குறித்த செயல்களை தங்கள் தளத்தில் இணைப்பது மற்றும் , பயனாளர்கள்,டோனர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது, புதிய தன்னார்வலர்களை இணைப்பது, தன் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்ப இன்னும் பல வேலைகளுக்கு இணையத்தை நன்கு கையாளத் தெரிந்த பிறரிடமோ, அல்லது வெப் டிசைனிங் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டும். இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு ஈவன்ட் முடிந்த பின்னும் அதை அப்டேட் செ��்ய மீண்டும் அவர்களிடம் செல்ல வேண்டும். நாஸ்காம் பௌண்டேஷனின் இந்த வொர்க்சாப் இது போன்ற பல வேலைகளை செய்ய வெறும் நான்கு நாட்களில் பயிற்றுவிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறது.\nமேலும் கணினி நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட இன்றைய நாளில் சமூக பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு கணினி பற்றிய அறிவு மிக இன்றியமையாதது. முக்கியமாக பண பரிவர்த்தனைகள் பற்றிய கணக்குகளை எப்படி கையாளுவது, டோனர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது, தன்னார்வலர்களை ஒன்றிணைப்பது என சேவை நிறுவனம் குறித்த அனைத்து பணிகளையும் துரித கதியில் செய்வதற்கு இவர்களின் வழிகாட்டுதல் மிக உதவியாக இருக்கிறது.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் நடந்தது. பல ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். நாஸ்காம் சார்பில் திரு.விகாஸ் காம்ளே(ப்ரோகிராம் மேனேஜர், மும்பை) மற்றும் திரு.கரீம் (டிரைனி, குஜராத்) இருவரும் இணைந்து நடத்தினர். தினமும் நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை. கற்றதை உடனே அடுத்த ஒரு மணிநேரத்திற்கு கணினியில் பயிற்சியும் செய்ய வைக்கிறார்கள். காலை, மதியம் உணவும், நடுவில் தேநீர்/பிஸ்கட் உபசரிப்பும் உண்டு. பயிற்சி, உணவு இரண்டிற்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் ஆயிரம் கட்டவேண்டும், ஒரு நிறுவனத்தில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளலாம்.\nConnectIT ன் அடுத்த ஒர்க்சாப் பாண்டிச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. விருப்பம்/தேவை இருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். ஆறு மாதம்/ அதற்கு மேல் கற்க வேண்டியவற்றை நான்கு நாட்களில் கற்று கொடுத்துவிடுகிறார்கள்... படித்தவற்றை நினைவில் வைத்து செயலில் காட்டி தங்கள் நிறுவனத்தை நல்முறையில் கொண்டு செல்வது நம் கையில் இருக்கிறது...\nஇந்த ஒர்க்சாப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்\nநான்காவது நாளின் முடிவில் ஒவ்வொருவரும் தனி தனி தலைப்புகளில் பிரசென்டேஷன் கொடுத்தோம். வந்திருந்த அனைவரும் தாங்கள் கற்றதை கணினியில் ப்ரோகிராம் தயார் செய்து அதை விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது. presentation கொடுப்பதை பலரும் முதல் அனுபவம் என்று சொன்னாலும், அப்படி தெரியவில்லை என்பதே உண்மை. கணினியில் வடிவமைக்கப்பட்ட தேர்வு ஒன்றையும் அட்டென்ட் செய்தோம். அனைவரின் மார்க் அறிவித்த போது எல்லோருக்கும் அவர்களின் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...\nஇறுதியாக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர்.அவர்கள் அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கினார். அதற்கு முன் தனக்கும் நாஸ்காம் பவுண்டேசன் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிவிட்டு எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை மிக உற்சாகமாக கூறினார். அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல, நாங்கள் நன்றிகளை சொல்ல ட்ரைனிங் முடிவுக்கு வந்தது.\n'மிக சுவாரசியமாக சென்ற நான்கு நாட்கள்' இறுதிகட்டத்தை நெருங்கவும் ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை கவ்வியதை உணர முடிந்தது. பல வயதினர் பல ஊர்கள் பல வாழ்வியல் சூழ்நிலைகள் இருந்தும் ஒரே உணர்வில் நான்கு நாட்களை கடந்தோம் நட்புகள் தொடரவேண்டும் என்று செல்பேசி எண்கள், இமெயில் முகவரிகளையும் எங்களுக்குள் பரிமாறி கொண்டு பிரியாவிடைபெற்றோம்.\nஅங்கே வந்திருந்த 28 பேரில் ஒருவரும் பிளாக்கர் இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம். ஆனா மூன்றாவது நாளில் அந்த வருத்தம் போயே போச்சு. எப்படின்னு யோசிக்கிறீங்களா தொடர்ந்து படிங்க.....\nபிளாக் பத்தி யாருக்கும் தெரியுமா என்று Mr.கரீம் கேட்டபோது நான் கை உயர்த்தி 'தெரியும், எழுதி கொண்டு இருக்கிறேன்' என்றேன். 'ஒகே குட்'னு சொல்லிவிட்டு 'உங்க பிளாக் லிங்க் சொல்லுங்க' என்று ப்ரொஜெக்டர் ஸ்க்ரீனில், பிளாக் ஓபன் பண்றதில் இருந்து ஒவ்வொண்ணா விளக்கம் கொடுத்து, போஸ்ட் எழுதி முடிச்சதும், பப்ளிஷ் பண்ணிய போஸ்ட் இப்படி இருக்கும் 'மனதோடு மட்டும்' தளத்தை சுட்டி காட்டினார்.\n'மனதோடு மட்டும்'ல இருந்து 'பயணத்திற்காக வரை' உள்ளதை 'இது பிளாக் டைட்டில் இப்படி டாப்ல இருக்கும்' என்றவுடன் நான் திரு திருன்னு ஒரு முழி முழிச்சேன். அதை சரியா நோட் பண்ணிட்டார் போல 'எஸ் கௌசல்யா எனித்திங் ராங் 'எஸ் கௌசல்யா எனித்திங் ராங் ' நான் 'பஸ்ட் ஒன் இஸ் டைட்டில் அண்ட் செகண்ட் ஒன் இஸ் டிஸ்க்ரிப்ஷன்'னு தயங்கிட்டே சொல்லவும். 'ஓ ' நான் 'பஸ்ட் ஒன் இஸ் டைட்டில் அண்ட் செகண்ட் ஒன் இஸ் டிஸ்க்ரிப்ஷன்'னு தயங்கிட்டே சொல்லவும். 'ஓ ஒகே பைன், கௌசல்யா யு டூ ஒன்திங், பெட்டெர் யு கேன் டேக் திஸ் செஷன், உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...நம்ம சைடு இந்த அளவு வீக்கா இருக்கேன்னு நொந்தபடி மெதுவா எழுந்து, உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் ஒருவழியாக சொல்லி(உளறி) முடிச்சேன். சோதனை அதோட முடியல, பிராக்டிகல் நேரத்தில் மறுபடியும் கரீம் சார், 'if anybody have doubt, ask kousalya' கூலா சொல்லிட்டார்.\nஅப்புறம் என்ன மக்கள் எல்லோரும் பதிவுலக படைப்பாளிகளாக() ஆகியே தீருவது என்று முடிவு பண்ணிட்டாங்க. நான் மாத்தி மாத்தி ஒவ்வொருத்தருக்கும் பிளாக் ஓபன் பண்ண ஹெல்ப் செய்கிறேன் என்கிற பேர்ல சுத்தி சுத்தி வந்தேன்...கடைசில ஒரு சிலர் தவிர எல்லோரும் ஓபன் பண்ணிட்டாங்க. ஒரு சிலர் வார்ட்பிரஸ்ல, சிலர் பிளாக்கர்ல. சிலர் அவர்களை பற்றி ஒரு இன்றோ எழுதி போஸ்ட் போட்டுடாங்க. சந்தோசமாக இருந்தது. ஒரு பதிவரும் இல்லையே என்ற ஆதங்கம் இப்ப இத்தனை பேர் பதிவரானதும் போயே போச்சு.\nஇங்கே நான் ஒன்றை கவனித்தேன்,\n* பிளாக்கில நாம எழுதினா மத்தவங்க எப்படி வந்து படிப்பாங்க\n* போஸ்ட் போட்டதும் யார் எல்லாம் வருவாங்க \n* போன் நம்பர், வீட்டு முகவரி எல்லாம் போடலாமா\n* நாம போஸ்ட் எழுதி வச்சது எத்தனை நாள் வரை இருக்கும் \nஇது போன்ற நிறைய கேள்விகளும், எனது ஜிமெயில் ஓபன் செய்த போது, அருகில் இருந்தவர்கள் மெயில் தமிழில் டைப் எப்படி பண்றீங்க என்று கேட்டதும் ஆச்சரியம். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஆபீசில் கம்ப்யூட்டரில் வேலை செய்து வருபவர்கள் மேலும் பிளாக் என்ற ஒன்றை பற்றி தெரியாதவர்கள் என்பது ஆச்சர்யம் என்றாலும் இது தான் நிதர்சனம். ஆனால் இது புரிந்தும் பதிவர்கள் என்ற பேரில் நாம (என்னையும் சேர்த்துத்தான் மேலும் பிளாக் என்ற ஒன்றை பற்றி தெரியாதவர்கள் என்பது ஆச்சர்யம் என்றாலும் இது தான் நிதர்சனம். ஆனால் இது புரிந்தும் பதிவர்கள் என்ற பேரில் நாம (என்னையும் சேர்த்துத்தான் ) பண்ற அலம்பல் கொஞ்ச நஞ்சமா\nநண்பர் ஒருவர் அப்ப அப்ப ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டு சூழ்நிலையை கககலப்பாக மாற்றினார்.\n* Mr.விகாஸ் 'உணவு, தேநீர் உங்களுக்கு ஒகே தானே, ஏதும் குறை இருக்கானு கேட்க நண்பர் 'அசைவம் இல்ல, அதுதான் பெரிய குறை' என சொல்ல எல்லோரும் சத்தமா சிரிச்சிட்டோம்.\n* ப்ரோபைல்ல ஆணா பெண்ணா என்ற ஆப்ஷன் இருக்குதே நிறுவனம் பேர்ல ஆரம்பிச்சா என்ன போடுறது (என்னா, ஒரு சந்தேகம் \n* Presentation கொடுக்க வந்த மற்றொருவர், வந்ததும், 'ஆள்காட்டி விரலை தூக்குங்க' என்றதும் நாங்க வேகமா ஆள்காட்டி விரலை உயர்த்தினோம். ஆனா அவர் தூக்கி இருந்ததோ கட்டை விரல் இதை கவனிச்சிட்டு நாங்க கேட்க, அவர் நிதானமாக 'எல்லோரின் கவனம் எங்கே இருக்கிறது' என செக் செய்ததாக சொல்ல அசந்துவிட்டோம். எல்லோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் கையாண்ட விதத்தை Mr.கரீம் & Mr.விகாஸ் மிக ரசித்தார்கள் .\n'சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் நடுவில்தான் தன்னார்வலர்களின் பெரும்பாலான நேரம் கழியும். நாம் பேசக்கூடிய விசயங்கள், அவர்களை சென்றடைய நமது 'பேச்சுத் திறன்' மிக முக்கியம். கூட்டத்தினரை நம் பக்கம் திருப்ப கூடிய லாவகம் தெரிய வேண்டியதன் அவசியத்தை இவர் புரிய வைத்துவிட்டார்' என்று Mr.காம்ளே வெகுவாக பாராட்டினார்.\n* சென்னையில் இருந்து ஒர்க்சாபிற்கு வந்திருந்த திரு.சுப்ரமணி என்பவர் தன் விருப்பத்தின் பேரில் உணவு இடைவேளையில் 'தகவல் அறியும் உரிமை சட்டம்', அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். எங்களின் புரிதலுக்காக என்பதால் தமிழில் சொல்ல தொடங்கினார். உடனே 'ஆங்கிலத்தில் கூறுங்கள் நாங்களும் அறிந்து கொள்கிறோம்' என்று Mr.கரீம் & Mr.விகாஸ் ஆர்வமாக சொல்லவும் பின் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். (பாடம் எடுக்க வந்தவர்களுக்கு, நாங்க பாடமும் எடுப்போம்ல...\nஇப்படி நான்கு நாட்களும் பல விசயங்கள் இடைவெளியின்றி கற்றுக்கொண்டே இருந்தோம்.\nஎன் பசங்களுடன் சென்றதால் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம்.\nஉச்சிபிள்ளையார் கோவில் படிஏற மூச்சு வாங்கினாலும் நின்று நின்று மெல்ல உச்சியை அடைந்தோம். அங்கே கம்பீரமாக அமர்ந்திருதார் பிள்ளையார். அங்கிருந்து பார்த்தால் ஊர் விளக்கொளியில் தகதகவென கண்கொள்ளா காட்சி \nகரிகாலன் கட்டிய கல்லணை என்று பசங்களிடம் வரலாற்றை சிறிது நினைவு கூர்ந்தோம். அணையின் கட்டுமானம் பிரமிக்க வைத்தது. இரவில் அந்த பகுதி மிக அற்புதமாக தெரிந்தது.\nஇராமாயாண காவியத்தை கம்பர் அரங்கேற்றிய இடம் இந்த ஸ்ரீரங்கம் என்பதை எண்ணி கோவிலை வலம் வந்தோம். நாங்கள் சென்ற நேரம் உற்சவர் வீதி உலா நடைபெற்றதால் பக்தியுடன் அருகில் கண்டு ரசித்தோம். சுவாமி ரங்கநாதரை பார்க்க இயலவில்லை என்று ஒரு வருத்தம். நடை சாத்திட்டாங்க. (போனதே ராத்தி��ி,இதில வருத்தம் வேற \nபகலில் சென்ற ஒரே இடம் . மிக அற்புதமான காவேரி நதி மூன்றாக பிரியும் இடம். ரொம்ப நேரம் அங்கே இருந்தோம்,திரும்பி வர மனமே இல்லை. இங்கிருந்து கல்லணை வரை காவிரி நதியின் அழகை அள்ளி எடுத்து கேமராவில் வைத்துகொண்டோம்.\nநீதிமன்றம் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் போகவேண்டும் என இருந்தோம், நேரம் சரியாக வாய்க்கவில்லை.\nஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதத்தில் மிக பிடித்திருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் திரும்பிய பக்கமெல்லாம் நிறைய பெரிய ஹோட்டல்கள் \nதிருச்சி ரோட்ல குறைந்தது ஒரு 200 பேரிடமாவது பேசி இருப்போம். ஸ்ரீனிவாச நகர்(தங்கி இருந்த இடம்) எப்படி போகணும் என்ற ஒரு கேள்வியை மட்டும் ஒரு நாளைக்கு பத்து முறை கேட்டு இருப்போம்,அப்ப மத்த இடங்கள எப்படி விசாரிச்சு இருப்போம்னு பாருங்க திருச்சி மக்கள் மிக பொறுமையா லெப்ட், ரைட்,ஸ்ரைட் னு சொன்ன விதம் இருக்கே திருச்சி மக்கள் மிக பொறுமையா லெப்ட், ரைட்,ஸ்ரைட் னு சொன்ன விதம் இருக்கே அழகோ அழகு முதல் நாள் கேட்ட ஆளிடமே மறுநாளும் கேட்டோமான்னு வேற தெரியல எங்க பார்த்தாலும் பாலமா இருக்கு (எது எங்க போகுதுன்னு கண்ணுக்கு தெரிற மாதிரி போர்ட் வச்சா என்ன மக்களே எங்க பார்த்தாலும் பாலமா இருக்கு (எது எங்க போகுதுன்னு கண்ணுக்கு தெரிற மாதிரி போர்ட் வச்சா என்ன மக்களே ) ஆனா அடுத்து முறை திருச்சி போனா நான் நிறைய பேருக்கு வழி சொல்வேன் (அந்த அளவு அனுபவபட்டாச்சு ) ஆனா அடுத்து முறை திருச்சி போனா நான் நிறைய பேருக்கு வழி சொல்வேன் (அந்த அளவு அனுபவபட்டாச்சு \nபொதுவா பார்க்கும் போது ஊர்ல குப்பைகள் அவ்வளவா கண்ணுக்கு படல. சுத்தமாக தெரிந்தது. ஆனா மலைகோட்டை போனபோது பயங்கர மழை. அங்க இருக்கிற ரோட்ல தண்ணி நிறைய தேங்கி மக்கள் நடக்கவே முடியல...ரொம்ப கஷ்டபட்டாங்க அந்த தண்ணியும் சாக்கடை கலந்த மாதிரி இருந்தது அந்த தண்ணியும் சாக்கடை கலந்த மாதிரி இருந்தது அங்கே ஒருத்தரிடம் கேட்டேன், 'மழை பெய்தா இப்படிதான் மத்த நேரம் பிரச்சனை இல்லை' என்றார். மக்களின் இந்த சகிப்புத்தன்மைதான் அரசியல்வாதிகள், அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது...\nஎங்கே பார்த்தாலும் பசுமை, கம்பீரமாக பாய்ந்து ஓடும் காவேரிநதி,அழகான கட்டிடங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவில்கள், இனிமையாக பழகும் மக்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...... மொத்தத்தில் திருச்சி எங்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது...\nபயிற்சியை விளக்கி,பதிவுலகு வகுப்பைப் பற்றிச் சொல்லி, நகைச் சுவையைதெளித்து,திருச்சியை சுற்றிக்காட்டி--ஒரே பதிவில் இவ்வளவா\nமலைகோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம் கோவில் (Missing photo)\nஇவ்வளவு சிறப்பாகப் பதிவைத் தர முடிந்தது\nநிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்\nதரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஏ யப்பா கவுசல்யா இப்பிடி கலக்குறீங்களே....\nஎங்கள் திருச்சியைப்பற்றி எழுதியுள்ளது படிக்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nவந்த இடத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பல புதிய பதிவர்களை உருவாக்கியுள்ள நீங்கள் Really Very Great தங்களின் followers எண்ணிக்கையும் குப்பென்று கூடியிருக்குமே தங்களின் followers எண்ணிக்கையும் குப்பென்று கூடியிருக்குமே\n//உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...//\nhttp://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html திருச்சியைப் பற்றிய இந்த என் பதிவு, தங்களுக்கு கொஞ்சமாவது பயன் பட்டிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. vgk\nசுவாரஸ்யமா இருந்தது ஆங்காங்கே உங்கள் ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன்\nதிருச்சி ரொம்ப அழகு ,அடுத்த முறை போகணும் .\nபதிவு இன்னும் பெரிசா இருந்தது, ரொம்ப யோசிச்சி சுருக்கிடேன் :))\npost பெரிசா போய்விட்டது, அதுதான் போடோஸ் நிறைய போடல...\nஉங்களின் புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.\nதரமான பதிவுகள் நிச்சயம் தொடரும்.\n@@ MANO நாஞ்சில் மனோ...\nஅது எப்படி ஒரே வார்த்தையில் உங்க உற்சாகத்தை, அப்படியே எனக்கும் மாத்திவிட்டுடீங்க \nபதிவில் உங்களை பற்றி குறிப்பிடாமல் விட்டுட்டேன். உங்களின் திருச்சி பற்றிய போஸ்டை படிச்சி 'இதுவரை போனதில்லை, உங்கள் பதிவை படித்தும் அவசியம் திருச்சி போகணும்' என்று முடிவு செய்ததாக பின்னூட்டம் எழுதி விட்டு வந்தேன்.ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.\nநீங்கள் எழுதி இருந்தது ஒன்றும் மிகையில்லை என்பதை நேரில் உணர்ந்தேன். ஒவ்வொரு இடம் போகும் போதும் உங்கள் பதிவை நினைத்துக் கொள்வேன்.\n//followers எண்ணிக்கையும் குப்பென்று கூடியிருக்குமே\nஅதை ஏன் கேட்குறீங்க, எப்படி பாலோ பண்ணனும் என்று சரியா சொல்லி தராம வந்துவிட்டேன்.:( மூணு பேரு மட்டும் தான் இணைந்தார்கள் என நினைக்கிறேன். :))\nஉங்களுக்கு என் நன்றிகள் பல.\nசந்தர்ப்பம் அமைந்தால் திருச்சி சென்று வாருங்கள். அருமையான இடங்கள்.\nபயிற்சியில் நாங்களும் ஈடுபட்டதுபோல ஒரு உணர்வு\nநானும் உங்களோட சேர்ந்து ஒரு வாழ்க போட்டுக்குறேன். NGOக்கு பொருளே இப்பத்தான் புரியுது.\nமுகப்புப் படம் நன்றாக இருக்கிறது.\nவணக்கம். எங்கள் சங்கத்துக்கும் இந்த பயிற்சி தேவைப்படுகிறது. எங்கள் சங்கம் 40 படிக்கும் மாணவ இளைஞர்களை கொண்ட ஓர் கூட்டமைப்பாகும்.\nமக்கள் சமூக சேவை சங்கம்,\nஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிடிங்க.பயிற்சிக்கும் போன மாதிரி ஆச்சு..திருச்சிய சுத்தி பார்த்தது மாதிரியும் ஆச்சு..\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nகூடங்குளத்தில் வெடித்த மக்கள் புரட்சி...\nதாம்பத்தியம் - 26 'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி...\nNASSCOM, திருச்சி மற்றும் நான்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\n���ேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986649841.6/wet/CC-MAIN-20191014074313-20191014101313-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}