diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0416.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0416.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-39_ta_all_0416.json.gz.jsonl"
@@ -0,0 +1,363 @@
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:28:36Z", "digest": "sha1:N3KYC5CQXHGFMULJINP7C66R7LXUAIA5", "length": 18961, "nlines": 114, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகள் - இன்றுடன் 40 ஆண்டுகள் | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடுதலைப்புலிகள் - இன்றுடன் 40 ஆண்டுகள்\nவியாழன் மே 05, 2016\nதமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.\n1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.\nஅதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.\nதமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.\nதமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.\nஉலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.\nஅத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அ���்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.\nஅத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.\nமுப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.\nஇராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.\nகுறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.\nபோராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.\nஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:\n01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.\n02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி\n05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.\n09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு\n13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்\n16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்\n17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி\n19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு\n22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்\n23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்\n24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை\n25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)\n26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)\n27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)\n29. அன்பு இல்லம் (முதியோர்)\n31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்\n32. ஈழநாதம் செய்தி இதழ்\n33. வெளிச்சம் செய்தி இதழ்\n35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி\n37. புலிகளின் குரல் வானொலி\n39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)\n40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு\n48. சூழல் நல்லாட்சி ஆணையகம்\n50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு\n51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு\n52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு\n53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்\n54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை\n56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\nதியாக தீபம் திலீபன் -மூன்றாம் நாள் நினைவலைகள்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமுகம் வரண்டு, காய்ந்த��� கிடந்தது, தலை குழம்பியிருந்தது\nதியாக தீபம் திலீபன் -இரண்டாம் நாள் நினைவலைகள்\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு தினத்தின்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nஅரச தொலைக்காட்சி ரூபவாஹினியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாள் இன்று.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=3526", "date_download": "2019-09-17T10:29:01Z", "digest": "sha1:4DOJSADPVHGIXYGXCEXV5CU7ZEJALVBB", "length": 3043, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம்(2018) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக தின சங்காபிஷேகத்திருவிழா -(03-07-2018)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா(16 /07 /2018) »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம்(2018)\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக தின சங்காபிஷேகத்திருவிழா -(03-07-2018)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா(16 /07 /2018) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/konjam-sirinka/7358-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-17T10:45:24Z", "digest": "sha1:KZVHEVFH4GMF5ZCMOFDV56W7IMJCLDTN", "length": 18759, "nlines": 291, "source_domain": "www.topelearn.com", "title": "ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா\nகணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத...\nமனைவி : ஏன்... ஏன் அப்படி சொல்றீங்க\nகணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு.\nகணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட\nமனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க\nகணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்...\nடாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா\nடாக்டர் : பல்ஸ் இருக்கா\nடாக்டர் : சுகர் இருக்கா\nநர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்\nகாதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா\nகாதலி : (பேச வில்லை)\nகாதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.\nகாதலி : (பேச வில்லை)\nகாதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா\nகாதலி : பேசாம இரு Count பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.\nஒருவன் பழைய கட்டிடத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தான்.. அப்போது 'அப்படியே நில்.. அசையாதே..\" என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..\nமற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. 'இந்த பேருந்து வேண்டாம்..\". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..\nமிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது.. என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.. 'நான் உன் காவல் தெய்வம்\". இவன் அடுத்தபடியாக கேட்டான்,, 'ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே.. என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.. 'நான் உன் காவல் தெய்வம்\". இவன் அடுத்தபட���யாக கேட்டான்,, 'ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..\nதேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்\nராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன\nபெண் : சார் நான் மாசமா இருக்கேன்..மேனேஜர் : அதுக்க\nமகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க கா\nராணி : என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு\nதொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவ\nஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா\nமனநல ஆசிரியர் : தம்பி அங்க பாரு பசங்க எல்லாம் பந்த\nஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா \nடீச்சர் : உன் நேம் என்னமாணவி : பொன்னி மிஸ்..டீச்ச\nமன்னன் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க\nமாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் ச\nதிருடன் : மரியாதையா பீரோ சாவியைக் கொடு...குமார் :\nகலா : உன் கணவர் உடம்புக்கு ம\nஒருவர்: அவர் சீலிங்பேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச\nவிக்கி : கோபம் வந்தா என் மனைவி அழுதே தீர்த்துடறா.ச\nஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வர\nவிக்கி: டாக்டர்... நீங்க சொன்ன மாதிரியே தினமும் அல\nஇது சிரிப்பதற்காக மட்டுமே - செயலில் ஈடுபட வேண்டாம்\nராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மரு\nமனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்\nடாக்டர் : உங்க கணவருக்க\nரவி : அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...\nபோலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்\nநண்பர் 1 : கம்ப்யூட்டர் வேணும்கறதை உன் காதலி நாசுக\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nநண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..நண்பர் 2\nமகன் : அப்பா இந்த சங்கு சக்கரம் பத்திக்கவே மாட்டேங\nஆசிரியர் : என்னடா இது நோட்டு புல\nகணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்\nகணவன்மார்களே….உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களைய\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nட��ப்ளட் பிசி வாங்க போறீங்களா\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்ந\nபருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்\nஅழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதா\nஒரு தேவதை நம் முன் தோன்றி, \"தினமும் உன் கணக்கில் ர\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\nஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்காதீர்கள் கொஞ்சம் எழுந்து நடங்க\nஅதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/07.html", "date_download": "2019-09-17T10:25:14Z", "digest": "sha1:DURINVVFNWRIY5FA45IAJOHS5EVUBGYF", "length": 6867, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 May 2017\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்தப் போராட்டத்தின் 100வது நாள் இன்றாகும் (செவ்வாய்க்கிழமை). அதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், பொது மக்களும் இணைந்து கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருகட்டம் வீதி மறிப்புப் போராட்டமாக மாறியது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுடைய கேள்விகளுக்கு பதில் வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்த நிலையில், ஜனாதிபதியைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முன்னெடுத்தார்.\nஆனாலும், அது சாத்தியப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமமைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-17T11:22:11Z", "digest": "sha1:TS2BGVQ6ZSGLPI2STMAWK4LP7M3Z66MO", "length": 15438, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கசுலு லெட்சிநரசு செட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசியல் & சமூக ஆர்வலர்\nகசுலு லெட்சிநரசு செட்டி (Gazulu Lakshminarasu Chetty) (1806–1868) பிரித்தானிய இந்தியாவின் வணிகரும், சமூக, அரசியல் ஆர்வலரான இவர் மெட்ராஸ் மக்கள் சங்கம் எனும் அமைப்பை நிறுவி கிரசண்ட் எனும் செய்தி நாளிதழை முதலில் வெளியிட்டவர். சென்னை மாகாணத்தைத் தாண்டியும் அவர் புகழ் பரவியவதிற்கு, வணிகத்தைவிட முக்கியமான காரணங்கள் சமூகப் பணிகளும் அரசியல் செயல்பாடுகளும்தான்.\n2 மெட்ராஸ் மக்கள் சங்கம்\nசென்னை பெரியமேட்டில், இண்டிகோ சாயத்தொழில் மற்றும் ஜவுளித் துறை வணிகரான சிந்துலு செட்டியாருக்கு 1806ல் கசுலு லெட்சுமிநரசு பிறந்தார். துவக்க பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த கசுலு லெட்ச��மிநரசு செட்டியார் தனது தந்தை செய்து கொண்டிருந்த வணிகத்தில் ஈடுபட்ட்டார். அத்துடன் பிரித்தானியர்களின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளையும் விவாதித்தார்.\nஇண்டிகோ சாயத்தொழில் மற்றும் ஜவுளித்துறையில் பெரும் வணிகரான சித்துலு செட்டியாருக்கு 1806ல் கசுலு லெட்சுமிநரசு செட்டி, சென்னையில் பிறந்தார். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்த லெட்சுமிநரசு செட்டி, இளமையிலே குடும்ப வணிகத்தை மேற்கொண்டார். அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு அறக்கொடைகள் வழங்கினார். 1852ல் ’’மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்’’ என்ற அமைப்பை நிறுவினார். சில ஆண்டுகள் கழித்து ஒரு பத்திரிக்க்கையை வாங்கி அதற்கு ``த கிரசென்ட்`` எனப்பெயரிட்டார்.\n1854-ம் ஆண்டிலிருந்து வாரம் இருமுறை இதழாக அது வெளிவர ஆரம்பித்தது. கிறித்தவ மிஷனரிகளின் ‘தி ரெக்கார்டு’ என்ற பத்திரிகைக்கு எதிர்க் குரலாக ‘தி கிரசென்ட்’ பத்திரிகை வெளிவந்தது. கிறித்துவ மிஷனரிகள் குறித்து ``மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன்`` எனும் தமிழ் இதழ் துவக்கினார்.\nஅரசுப் பள்ளிகளில் பைபிளை அறிமுகப் படுத்துவதைத் தடுப்பதில் அவரும் வழக்கறிஞர் ஜான் புருஸ் நார்ட்டனும் வெற்றி கண்டனர்.\nபுலனாய்வு இதழியலில் ‘தி கிரசென்ட்’ ஒரு முன்னோடி. இந்த இதழின் மூலம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற எதிர்க் கட்சியைச் சேர்ந்த டேன்பி சேமோரை லட்சுமிநரசு இந்தியாவுக்கு வரச் செய்தார். உள்ளூர் விவசாயிகளை நிலபிரபுக்கள் எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை டேன்பி சேமோர் கண்டார். சேமோரை அழைத்துக் கொண்டுபோய் எல்லா அவலங்களையும் லட்சுமிநரசு காண்பித்தபோது நிலபிரபுக்களின் அட்டூழியங்களைக் கண்டு சேமோர் அதிர்ந்துபோனார். இதுகுறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கீழவையில் கடுமையான கேள்விகளை சேமோர் எழுப்பினார். அதன் விளைவாக ‘விவசாயிகள் சித்ரவதை குறித்த கமிஷன்’ 1854-ல் அமைக்கப்பட்டது. நிலைமையை மேம்படுத்த அந்த கமிஷனின் அறிக்கைகள் அதிகம் உதவவில்லை என்றாலும் தொழிலாளர்களின் நாயகனாய் லட்சுமிநரசு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது. ‘தி கிரசென்ட்’ இதழ் வெளியிட்ட புலனாய்வு கட்டுரைகள், செய்திகளின் பின்னணியில் அரசாங்கத்துக்குள் ஒரு கையாள் இருப்பதை ஆளுநர் கண்டறிந்தார். அந்தக் கையாள் மூலமாக ‘தி கிரசென்ட்’ இதழுக்கு ரகசியத் தகவல்கள் கசிவது தெரிந்ததும் அரசும் பிரிட்டிஷ்காரர்களும் அந்த இதழுக்கு விளம்பரம் தருவதை நிறுத்திக்கொண்டார்கள். அந்த இதழை மூட வேண்டியதாக ஆயிற்று. உடனடியாக லட்சுமிநரசு ‘தி ரைஸிங் சன்’ என்ற இதழை ஆரம்பித்தார். அதன் மூலமாக எண்ணற்ற செயல்பாடுகளை மேற்கொண்டார்.\n1863-ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக லெட்சுமிநரசு நியமிக்கப்பட்டார். இந்தச் சிறப்பைப் பெற்ற இரண்டாவது இந்தியர்அவர். [1]\nபிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவன அரசின் நியாமற்ற செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க, கசுலு லெட்சுமிநரசு செட்டி, 1849ல் மெட்ராஸ் மக்கள் சங்கத்தை (Madras Native Association) நிறுவினார். https://www.gktoday.in/question/the-madras-native-association-the-first-political\n1852ல் இந்தியர்களின் குறைகளையும், பிரித்தானிய கிழக்கிந்திய அதிகாரிகளின் நியாமற்ற நடவடிக்கைகளையும் விவரமாகத் தொகுத்து பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு கடிதம் வாயிலாக அனுப்பினார். இக்கடிதத்தின் உள்ளடக்கங்கள் 25 பிப்ரவரி 1853 அன்று பிரபுக்கள் சபையில் விவாதிக்கப்பட்டது.\n1861ல் லெட்சுநரசு செட்டி, ஆங்கிலேயர் வழங்கும் விருது போட்டியாக இந்தியாவில் இந்தியர்களுக்கு வழங்குவதற்காக Order of the Star of India எனும் விருதை நிறுவினார். 1863ல் செட்டியார் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nதனது அனைத்துச் செல்வங்களையும் சமூக, அரசியல் முன்னேற்ற நடவடிக்கைகளில் இழந்த லெட்சுமிநரசு செட்டி 1868ல் வறுமையில் இறந்தார்.\n↑ கவனம் பெறாத முன்னோடி சுதந்திரப் போராளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_6,_2013", "date_download": "2019-09-17T10:42:26Z", "digest": "sha1:CVD57J7I7BPN5ZPUGNCM7LEXK4C6BVR5", "length": 6088, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 6, 2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 6, 2013\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ��்லது வாயில் எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.\nமுடிசூடிய மரியா (ஜியோட்டோ) என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.\nபெரிப்ளசு (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.\nதட்டலங்காய் புட்டலங்காய் என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/today-astrology-august-30-2019-vaij-200163.html", "date_download": "2019-09-17T11:00:06Z", "digest": "sha1:JWX4NPRSYWELCOLMQFPRVN7CTVAKV67K", "length": 14642, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (ஆகஸ்ட் 30, 2019)– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n12 ராசிகளுக்கான இன்றைய பலன்... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nமேஷம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும் நாள். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம்: இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nசிம்மம்: இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நாள். தொழில், வேலை, உத��தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகன்னி: இன்று கடமைகளைக் காப்பாற்றும் நாள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதுலாம்: இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும் நாள். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nவிருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும் நாள். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதனுசு: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும் நாள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம்: இன்று சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகும்பம்: இன்று மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் நாள். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2012/06/06/", "date_download": "2019-09-17T11:11:26Z", "digest": "sha1:HCCJ4BUUUDUCW72C36VOTEDLEDMT6FM5", "length": 13692, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 06, 2012: Daily and Latest News archives sitemap of June 06, 2012 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2012 06 06\nஆயில் புல்லிங் முறையை அறிமுகப்படுத்திய தமிழக டாக்டருக்கு விருது\nரயில் சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்வு-ஜூன் 1ம் தேதி முதல் அமல்\nடாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\nஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு\n8ல் துபாயில் துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப தின விழா\nஇளைஞர் காங். தலைவர் கொலை: சிபிஎம் எம்.எல்.ஏ. உள்பட 3 ப��ர் மீது வழக்கு\n''சத்தம் போடக் கூடாது''... சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீசிய காங்கிரஸார்\nபிரதமர், 14 அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆவணங்களை சோனியாவிடம் கொடுத்த அன்னா குழு\nமுஸ்லிம் பெண் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம்: டெல்லி ஹைகோர்ட்\nராசா தமிழ்நாட்டுக்குப் போகலாம்... சிபிஐ கோர்ட் 'பச்சைக்கொடி'\nரூ.35 லட்சத்தில் 2 கழிப்பறைகளை புதுப்பித்த திட்டக்குழு\nமக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தியோசிக்க வேண்டி வரும்: டெல்லி இமாம் எச்சரிக்கை\nகேரளாவில் ஐஜி, டிஐஜி உள்பட 533 போலீசார் மீது கிரிமினல் வழக்கு\nநாயை வச்சு ஒரு டெஸ்ட்\nகோத்தபயா வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்கும் இந்தியா\nஇலஙகைக்கு வந்த சேனல் 4 பெண் செய்தியாளர், கணவருடன் நாடு கடத்தப்பட்டாரா\nஜீ டிவி 'டாக் ஷோ' மூலம் அம்பலத்திற்கு வந்த 3 பேர் படுகொலை-விழுப்புரத்தில் பரபரப்பு\nமகள் என்றும் பாராமல் உல்லாசத்திற்கு அழைத்தவர் எனது தந்தை-முருகனின் மகள் பார்கவி\n11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெறும் சுதாகரன் ஹெராயின் வழக்கு\nகொலையை அம்பலப்படுத்தியதால் மனைவியை வழியெல்லாம் அடித்து உதைத்த முருகன்\nதந்தையால் உயிருக்கு ஆபத்து என்று அழுதுகொண்டே இருந்தார் பார்கவி: நிர்மலா பெரியசாமி\nஆன்லைன் மூலம் கருணாநிதியை வாழ்த்திய 87,000 பேர்\nபோலீஸ் பிடியில் ராமஜெயம் கொலையாளி-வெளியில் சொல்ல முடியாத காரணத்திற்காக கொலை\nஜெ. ஆட்சி நடக்கவி்ல்லை, ஜெனரேட்டர் ஆட்சிதான் நடக்கிறது-பிரேமலதா\nமத்திய அரசாவது பெட்ரோல் விலையை குறைத்தது, ஜெ. அரசு எதை குறைத்தது\nதேனி அருகே பீடி பற்றவைத்த தீயில் 2 குழந்தைகளின் தாய் உடல் கருகி பலி\nசூரியனை கடந்த வெள்ளி கிரகம்: அபூர்வ காட்சியை ரசித்த மக்கள்\nஜெ.வை திட்டியதாக விஜயகாந்த் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்ற அதிமுக பிரமுகர்\nபயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்\nகருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்\nநான் பார்க்கக் கூடாது என்பதற்காக வீரபாண்டியாரை வேலூருக்கு மாற்றி விட்டனர்-கருணாநிதி\nகுற்றாலத்தில் சிலிர்க்க வைக்கும் சாரல் மழை\n10ம் வகுப்பு தேர்வு: விருதுநகரின் 26 ஆண்டு கால சாதனை பறிபோனது\nஒரு கல்யாணத்துக்கு போ��துக்கு இவ்வளவு அக்கப்போரா\nசென்னையில் மரம் விழுந்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 29 லட்சம் தர உத்தரவு\nவேலூர் அருகே தில்லாலங்கடி தபால் அலுவலக அதிகாரி கைது\nவிருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு\nதுளைகளை அடைக்கவிடாமல் கேரள அரசு தடுத்துக்கொண்டே இருந்தால்...: வைகோ எச்சரிக்கை\nநட்ட நடு தண்டவாளத்தில் பிரேக்டவுன் ஆன வேன்..குமரி, கோவை ரயில்கள் தாமதம்\nநான் அடிச்சிருக்கக் கூடாது... மக்கள் மத்தியில் 'கிஸ்' கொடுத்து இணைந்த காதலர்கள்\nசெஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கினார் ஜெ.\nஇன்று லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nதமிழர்கள் போராட்ட பயத்தால் ரத்தான ராஜபக்சே உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/rome-university-student-burnt-alive-ex-boyfriend-254986.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T11:02:56Z", "digest": "sha1:ZXX47AGU4VW6UGNQDPLAUURACQ5IBJ52", "length": 15791, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரோம் பல்கலைக்கழக மாணவியை உயிரோடு எரித்துக் கொன்ற முன்னாள் காதலன் | Rome university student burnt alive by ex. boyfriend - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரோம் பல்கலைக்கழக மாணவியை உயிரோடு எரித்துக் கொன்ற முன்னாள் காதலன்\nரோம்: ரோம் பல்கலைக்கழக மாணவி தனது முன்னாள் காதலரால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nரோம் பல்கலைக்கழத்தில் படித்து வந்தவர் சாரா டி பீட்ரான்டோனியோ(22). அவரது முன்னாள் காதலர் வின்சென்சோ படுவானோ(27). ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய வின்சென்சோ இரவு 3 மணிக்கு பணி முடிந்த பிறகு நேராக சாராவின் தற்போதைய காதலர் வீட்டிற்கு சென்று அங்கு வெளியே காத்திருந்தார்.\nஅப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சாரா தனது காரில் ஏறி கிளம்பினார். அவரது காரை பின் தொடர்ந்த வின்சென்சோ தனது காரால் ஓவர்டேக் செய்து நிறுத்தினார். இதையடுத்து சாராவின் காருக்குள் சென்ற வின்சென்சோ அவருடன் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டார். பின்னர் தான் வைத்திருந்த மதுவை காருக்குள் ஊற்றி தீ வைத்தார்.\nஇதை பார்த்த சாரா தப்பியோட அவரை பிடித்து வந்து அவர் மீதும் மதுவை ஊற்றி அவரது முகத்தை சிகரெட் லைட்டரால் பற்ற வைத்தார். சாராவின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து ரசித்தார் வின்சென்சோ. சாரா உடல் கருகி பலியானார்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வின்சென்சோவை பிடித்து விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். பின்னர் 8 மணிநேரம் விசாரித்த பிறகே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.\nசாரா தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலித்ததற்காக வின்சென்சோ இந்த கொடுமையை செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரோமில் ஒரு பயங்கரம்.. மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் விழுந்து 20 பேர் படுகாயம்\nவாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன ���ோப் ஆண்டவர்\nஇத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்\nபோப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி\nஇத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு - 368 பேர் படுகாயம்\nஇத்தாலி அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 200க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி\nரோமிலும் ஒரு “சுமைதாங்கி” கல்.. 10,000 வருடப் பழமையாம்\nரோமில் லிஃப்டுக்குள் 3 நாட்கள் உணவு, நீரின்றி சிக்கித் தவித்த 2 கன்னியாஸ்திரிகள்\nபயங்கர தீ விபத்து: சில மணிநேம் மூடப்பட்ட ரோம் ஏர்போர்ட்- தவித்த பயணிகள்\nகாபியைக் கொட்டி, துடைத்து.. நடு வானில் செர்பிய அதிபருக்கு \"சொர்க்கத்தைக்\" காட்டிய பைலட்\nபீதியைக் கிளப்பிய இன்னொரு ஜெர்மன்விங்ஸ்... ரோமுக்குப் பதில் வெனிசில் இறங்கியதால் பதட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபாஜகவை தெறிக்க விடும் வைகோ.. திமுக, மதிமுக இரு முனைத் தாக்குதலால் செம டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/videos/sivagangai-school-bus-driver-died-heart-attack-267760.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:49:20Z", "digest": "sha1:C2LBJWS64ZVI3QXIRSF3PEN2VKVPL4EF", "length": 14999, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெஞ்சுவலிக்கு லீவு தர மறுப்பு.. வண்டி ஓட்டியபடியே ஸ்கூல் பஸ் டிரைவர் பலியான பரிதாபம்- வீடியோ | Sivagangai: School bus driver died in heart attack - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்��ைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெஞ்சுவலிக்கு லீவு தர மறுப்பு.. வண்டி ஓட்டியபடியே ஸ்கூல் பஸ் டிரைவர் பலியான பரிதாபம்- வீடியோ\nசிவகங்கை: சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தினந்தோறும் இவர்கள் பள்ளி வாகனம் மூலம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பாண்டி, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி விடுமுறை கேட்டுள்ளார். ஆனால், பாண்டி விடுப்பெடுத்தால் மாணவர்களை யார் பள்ளிக்கு அழைத்து வருவது எனக் கூறி, விடுமுறை வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உதவியாளருடன் பள்ளி வாகனத்தில் புறப்பட்ட பாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. வாகனத்தில் இருந்த உதவியாளர் வெளியே குதித்து உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nநெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/secret-consulting-governors-house-vaiko-interview/", "date_download": "2019-09-17T11:17:42Z", "digest": "sha1:RFA2AK3MUB7YOJHF5E5HYOM6WGZCOWJT", "length": 10234, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆளுநர் மாளிகையில் ரகசிய ஆலோசனை - அம்பலப்படுத்தும் வைகோ | Secret Consulting at the Governor's House - vaiko Interview | nakkheeran", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ரகசிய ஆலோசனை - அம்பலப்படுத்தும் வைகோ\nவத்தலகுண்டு மதிமுக நகர செயலாளர் தாவூத் இல்லத்தின் திருமண விழாவில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ,\n''ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எப்படி வழக்கை வேறு மாதிரி போட்டு, நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். நான் எந்த வழக்கறிஞர் என்று சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல் அமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்.\nநான் தமிழக ஆளுநருக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழக அரசுக்கும் சொல்லிக்கொள்கிறேன். நக்கீரன் ஆசிரியர் கோபால் தனி மனிதரல்ல. பத்திரிகைகளின் பிரதிநிதி. தொலைக்க���ட்சி, ஊடகங்களின் பிரதிநிதி. பத்திரிகை குரல் வலையையோ, ஊடக, தொலைக்காட்சி குரல் வலையையோ நெரிக்க முயன்ற உங்களைவிட சகல வல்லமைபெற்ற சர்வாதிகார பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாக போயிருக்கிறார்கள். இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்''. இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபதவியேற்றதும் சர்ச்சையில் சிக்கிய தமிழிசை\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nநிர்மலாதேவிக்கு அரசியல் மிரட்டல்... வழக்கறிஞர் பேட்டி\nநக்கீரன் ஆசிரியர் கைதுக்கு எதிரான போராட்டம்; வைகோ மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nபதவியேற்றதும் சர்ச்சையில் சிக்கிய தமிழிசை\nயாரோ ஒருவர் செல்வதால் அமமுக செல்வாக்கு குறைந்துவிடுமா என்ன\nசிக்கலில் திமுக, அதிமுக... நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்...\nநான்கு ஹீரோயின்களுடன் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா\n... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...\nபா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்...\nநயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தைகளை வதைக்காதே... தனி நபர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2013/11/26/", "date_download": "2019-09-17T11:08:37Z", "digest": "sha1:I3CTGTWXECND7MEBOY3Z234OBY6G2AO2", "length": 12676, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2013 November 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,766 முறை படிக்கப்பட்டுள்ளது\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஉங்கள் வீட்டில் நான் ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.\nஅதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.\nஎனவே நான் ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.\nமேலும், முட்டை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nசெல் போன் நோய்கள் தருமா\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-17T11:18:15Z", "digest": "sha1:PJKXTUKHIHCVGZHNVHRO5J3DNLV2XMWZ", "length": 15474, "nlines": 318, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பாலன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாலன்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : ஶ்ரீவராகி பிரிண்டர்ஸ் (Srivaraaki Printers)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nV.R. பூபாலன், இராதாகிருட்டிணன் - - (1)\nஅசோக் ராஜகோபாலன் - - (2)\nஆருத்ராபாலன் - - (11)\nஆலன் உட்ஸ், தமிழாக்கம்:இரா. சிசுபாலன் - - (1)\nஇரா. அரிகோபாலன் - - (1)\nஇராசகோபாலன் - - (1)\nஉஷா ராஜகோபாலன் - - (1)\nஎம். இராஜகோபாலன் - - (2)\nஎம். ராஜகோபாலன் - - (15)\nஎம்.ஆர். இராஜகோபாலன் - - (2)\nஎம்.ஆர். ராஜகோபாலன் - - (4)\nஎஸ். கண்ணன் கோபாலன் - - (1)\nஎஸ்.வி. வேணுகோபாலன் - - (2)\nஎஸ்.வி.வேணுகோபாலன் - - (1)\nஏ. எம்.ராஜகோபாலன் - - (4)\nஏ.எம். ராஜகோபாலன் - - (7)\nக. ராஜகோபாலன் - - (1)\nகணியன் பாலன் - - (1)\nகணியன்பாலன் - - (1)\nகீதா பாலன் - - (4)\nகு.ப. ராஜகோபாலன் - - (1)\nகு.ப.ராஜகோபாலன் - - (1)\nகொடுமுடி இராஜகோபாலன் - - (1)\nகே. ராஜகோபாலன் - - (2)\nகோ.ஜெயபாலன் - - (1)\nகோ.வேணுகோபாலன் - - (1)\nச.சீ.இராசகோபாலன் - - (1)\nசாந்தி கோபாலன் - - (1)\nசி.ஏ. பாலன் - - (2)\nசி.ஏ.பாலன் - - (1)\nசிவபாலன் இளங்கோவன் - - (3)\nசீதா ராஜகோபாலன் - - (1)\nசுனிதா பூபாலன் - - (9)\nசுப்ர. பாலன் - - (14)\nசுப்ர.பாலன் - - (2)\nசேத்திரபாலன் - - (1)\nஜி. பாலன் - - (2)\nடாக்டர் க.தனபாலன் - - (2)\nடி.எஸ். ராஜகோபாலன் - - (3)\nதி. இராசகோபாலன் - - (6)\nதி.இரா. கோபாலன் - - (1)\nதி.ராசகோபாலன் - - (1)\nதிருமதி. பத்மா ராஜகோபாலன் - - (1)\nதுரை. தனபாலன் - - (2)\nந.பச்சைபாலன் - - (1)\nநரேன் ராஜகோபாலன் - - (1)\nபாரதி பாலன் - - (3)\nபாரதிபாலன் - - (4)\nபாலா. கோபாலன் - - (1)\nபாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கபாண்டியன் - - (3)\nபி.எல் ராஜகோபாலன் - - (1)\nபி.எஸ். ராஜகோபாலன் - - (1)\nபிபட் சந்திரா,தமிழாக்கம்:இரா. சிசிபாலன் - - (1)\nபிபன் சந்திரா, இரா. சிசுபாலன் - - (1)\nபுலவர் தி. இராசகோபாலன் - - (3)\nபூபாலன் - - (4)\nபேரா. தி. இராசகோபாலன் - - (1)\nபோதிபாலா,க. ஜெயபாலன்,இ. அன்பன் - - (1)\nமதுரை பாலன் - - (1)\nமாதவி ராஜகோபாலன் - - (2)\nமுரளிபாலன் - - (1)\nராஜாஜி ராஜகோபாலன் - - (1)\nவ.ஐ.ச. ஜெயபாலன் - - (3)\nவசந்தபாலன் - - (1)\nவி. கௌரிபாலன் - - (1)\nவீ.கி. கோபாலன் - - (1)\nவீ.கே.டி. பாலன் - - (1)\nவெ. இராசகோபாலன் - - (7)\nவேதாகோபாலன் - - (2)\nஸுலஷ்ணா ராஜகோபாலன் - - (2)\nஸூலஷணா ராஜகோபாலன் - - (1)\nஸ்ரீவேணுகோபாலன் - - (10)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாசுரம், உத்தம சோழன், speech, நானும் இந்த நூற்றாண்டும், ராமகிருஷ்ணன் ஸ், நம்பிக்கை தரும், சுவாமி முர்தானந்தர், பிறமொழி, புத்தொளி, ஆன் உலகம், kakitha, சிந்தாமணி ஜோதிடம், கடல்வாழ் உயிரினங்கள், social change, பொருளாதார அடியாளின்\nநால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் -\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nவயிறு உடல் அறிவியல் வரிசை.3 - Vayiru\nசிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் -\nபொது அறிவுப் பூங்கா - Podhu Arivu Poonga\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே பாரதரத்னா டாக்டர் அப்துல் கலாம் -\nஇதயச் சுரங்கம் - Idhaya Surangam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/2018/10/07/13890/?lang=ta", "date_download": "2019-09-17T10:19:43Z", "digest": "sha1:VCMTGYSNGKTNJDDWELF54XAJ755652UC", "length": 46032, "nlines": 115, "source_domain": "inmathi.com", "title": "2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு | இன்மதி", "raw_content": "\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு\nமெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர் கோட்டம் மற்றும் அதனைஆண்ட குரும்பர்கள் மற்றும் அவர்களுக்கு பின் ஆண்ட தொண்டைமான் பற்றி பதிவுச் செய்துள்ளார். புலியூர் கோட்டத்தை (சென்னையின் பல பகுதிகள் இதில் அடங்கும்) பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டக் காலம் வரை தொடர்ந்து பல ஆட்சியாளர்கள் ஆண்டு இருக்கின்றனர்.\nகொலொனெல் கோலின் மெக்கன்ஸீ – பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதி��ாரியாக பணியில் சேர்ந்து, பின்னால் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனெரல்ஆக நியமிக்கப்பட்டார்.\nபேராசிரியர் டி.வி. மகாலிங்கம் மெக்கன்ஸீ யின் கொடையைப் பற்றி கூறுவதாவது: “கிழக்கு இந்தியக் கம்பெனி யின் பல ஊழியர்கள் போல் இல்லாமல், தங்கப்பாதையை தேடாமல், உலகத்தின் கிழக்கு பகுதியை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது, இந்தியாவின் வரலாற்றுத்துறைக்கு கிடைத்த மிக பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.”.\nமெக்கன்ஸீ 1754 -ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். அவர் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ,1783 -ல் சென்னை வந்திரங்கியபொழுது வாரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியகவர்னர் ஜெனெரலாக இருந்தார். மெக்கன்ஸீ தனது இறுதிக் காலம்வரை அதாவது மே மாதம் 8 ஆம் தேதி, 1821 ஆம் ஆண்டுவரை இந்தியாவிலேயே இருந்தார்.\n38 ஆண்டுகளுக்கு மேலாக தேசப்படங்கள், கல்வெட்டுகள், வரைப்படங்கள், நாணயங்கள், அசல் கையெழுத்துக் குறிப்புகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் தென்னிந்தியமொழிகளில் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்து நிறைய தகவல்களை திரட்டிக்கொண்டார்.\nஹொரஸ் ஹேமேன் வில்சன் மெக்கன்ஸீயின் கடின உழைப்பை பதிவுச் செய்திருப்பது என்னவென்றால் 1,568 இலக்கிய கையெழுத்திலானக் குறிப்புகள், 2,070 உள் நாட்டு பகுதிகளைப் பற்றியக் குறிப்புகள், 8,076 கல்வெட்டுச் செய்திகள், 2,159 மொழிப் பெயர்ப்புகள், 79 ப்ளான்கள், 2,630 வர படங்கள், 6,218 நாணயங்கள், 146 விக்கிரகங்கள் மற்றும் பல பண்டையப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவான ஆறாழ்ச்சியை மேற்கொண்டார் என்பதுதான்.\nஇந்த (மெக்கன்ஸீயால் சேகரிக்கப்பட்டவை) முழு அறிவுப் பெட்டகத்திற்கு ஈடு இணை இல்லை. மேலும் இந்த அறிவுப் பெட்டகத்தில் பண்டைய இந்தியாவை பற்றி அறிந்துகொள்ளத் தேவையான அடிப்படைச் செய்திகள் இருந்தன. இந்தச் செய்திகளை மெக்கன்ஸீ –யின் கையெழுத்துக் குறிப்புகள் அல்லது மெக்கன்ஸீ தகவல்கள் என்றுஅழைக்கின்றனர்.\nமெக்கன்ஸீ மதுரையில் பிராமணர்களையும் மற்றும் தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர்களையும் சந்தித்து இந்தியர்களின் பழைய பழக்க வழக்கங்களைப்பற்றி அறிய அதிக வேட்கைக் கொண்டார். மதுரையில் புரதானங்களின் சேகரிப்பை மேற்கொள்ளத் திட்டம் தீட்டினார். இவருடைய சேகரிப்பான இந்தியாவைப் பற்றியவரலாற்றுப் பதிவுகள் மிகவு��் பரந்தவை மற்றும் உபயோகமானவை.\nமெக்கன்ஸீ தென்னிந்தியாவில் பரந்த ஆராய்ச்சியை காவெல்லி வெங்கட போரைய்யா (மெக்கன்ஸீயின் ஆராய்ச்சிக்கு உதவியாளராகவும் மற்றும் இவரும் தகவல்களை சேகரிப்பதில் மிகவும் திறமைசாலி) என்பவரை உதவியாளராகக் கொண்டு மேற்கொண்டார்.\nபோரைய்யாவுடன் 1795-96 இருந்து அர்ப்பணிப்புள்ள இந்திய உதவியாளர்கள் குழு ஒன்றும் மெக்கன்ஸீயின் ஆராய்ச்சிக்கு உதவிச் செய்ய நியமிக்கப்பட்டது. போரைய்யாவின் இறப்புக்குப்பின் அவரது தம்பி காவெல்லி வெங்கட லட்சுமய்யா தலைமை மொழிப்பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1810-ல் சார்லஸ் க்ராண்ட், எம்.பி. மற்றும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் சேர்மனும் ஆகிய இவர் மெக்கன்ஸீயின் பங்களிப்பை பாராட்டிக்கூறியதாவது – இந்தியாவின் உண்மையான வரலாறு மற்றும் கடந்தகால நிகழ்ச்சிகளின் அட்டவணை ஆகியவற்றை அளித்திருக்கின்றார் மற்றும் இவர் கடந்த கால இந்தியாவைப்பற்றிபதிவுசெய்யப்பட்ட ஆதாரங்களை திரட்டி ஆராழ்ச்சியை மேற்கொண்டார் என்றும் கூறினார்.\nகடந்தகாலங்கள், நிகழ்வுகள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள் உலோகங்களிலும் காகிதங்களிலும் பாதுகாக்கப்பட்ட மானியங்கள் ஆகியவற்றைப் பற்றியும் வெளியிட்டிருக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்..\nராபர்ட் டபுள்யு. விங்க் மெக்கன்சீயைப் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது மெக்கன்ஸீ அலுவலகரீதியாக இல்லாமல் அவராகவே விரும்பி இந்த தகவல் சேகரிப்பில் ஈடுப்பட்டிருக்கின்றார். இப்படி ஒரு தனி மனிதனாக செய்த கடின உழைப்பிற்கு எதுவுமே ஈடாக முடியாது. இவரது குழுவினர் கிராமத்தலைவர்களை சந்தித்து ஒவ்வொருச் சுவடிகளின் உண்மைத்தகவல்களை சேகரித்து இறுதியில் மதிப்பீடுச் செய்தனர். சேகரிப்புகள் தென்னிந்தியாவின் தொன்மையானநாகரீகத்தையும் கடந்தப் பரம்பரையையைப் பற்றியும் ஒவ்வொரு மொழிக் குறிப்பும் உணர்த்துபவையாக இருந்தன. அவற்றில் சில இப்பொழுதும் ஆராய்ச்சிச்செய்யப்படுகின்றன.\nமெக்கன்ஸீ அவரது முயற்சியில் அவரே முன்னோடி என்று பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் கூறுகின்றார். மேலும் இந்தியாவின் புராதானக் காலத்தைப் பற்றிய இந்தஸ்பெஸல் ஆராய்ச்சி முயற்சியை இவருக்கு முன்னால் யாரும் மேற்கொள்ளவில்லை . இந்த முயற்சியின் பயனாக இந்தியாவில் 40,000 சதுர மைல்கள் நில அமைப்புபற்றிய அளவீடு எடுக்கப்பட்டது. இதனால் இந்திய (தேச பொதுப் படம்) பொது மேப், மாகாண சம்பந்தமான பல மேப்களும், புராதனத்தைப்பற்றி அறிய மேற்கொண்ட சர்வேமூலம் கிடைத்ததாக கூறுகிறார்.\nமெக்கன்ஸீ –யால் வழங்கப்பட்ட முக்கியமான தகவல்கள் என்னவென்றால் கிராம சார்ந்த பல விவரங்களான ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நில மானியம், தென்னிந்தியாவைத் தாண்டியும் புனித யாத்ரிகர்களுக்காக சிறு மற்றும் பெரு நகரங்களில் ஏர்படுத்தப்பட்ட சத்திரங்கள் ஆகியவை.\nமுறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த தலையாய முயற்சியானது தென்னிந்தியாவைப் பற்றி இன்னும் ஆராய்ந்து அறியவும் மற்றும் அறியப்படாத பல அயிரக்கணக்கானதகவல்களை அறியவும் உதவும்.\nமெக்கன்ஸீ தன் ஆய்வுக்காக 70,000 சதுர மைல்கள் தென்னின்ந்தியாவில் சர்வேச் செய்துள்ளார்.\nஎழுத்தாளர் சந்தீப் பாலகிருஷ்ணா மெக்கன்ஸீயின் முயற்சியைப் பற்றிக் குறிப்பிடுவது யாதெனில் மெக்கன்ஸீயின் குறிப்புகள் விலை மதிப்பற்றவை, அவற்றைப்போற்றி (கொண்டாடி) மகிழத் தேவையான தகவல்கள் அதில் உள்ளன. மேலும் இதில் உள்ளத் தகவல்கள் எல்லாம் உண்மையானவை, அவற்றை பின்பற்ற வேண்டும். இவரது முயற்சி பரந்தது மட்டுமில்லை தரமும் கூடியதுதான். இவரின் சேகரிப்பை ஆராயும்பொழுது 1,568 இலக்கிய கையெழுத்துச்சுவடிகள், 2,070 உள்நாட்டின் தன்மைப்பற்றியக் குறிப்புகள், 8,076 கல்வெட்டுத் தகவல்கள், 2,159 மொழிப்பெயர்ப்புகள், 79 ப்ளான்கள், 2,630 வரைப்படங்கள், 6,218 நாணயங்கள் மற்றும் 146 விக்ரகங்கள் ஆகியவைநமக்கு முக்கிய வரலாற்று ஆதாரங்களாக விளங்குகின்றன.\n1821-ல் கோலின் மெக்கன்ஸீ இறந்தபின், அவரது கையேடுகள் அவரது மனைவி திருமதி பெட்ரோனெல்லாவிடமிருந்து பெறப்பட்டன. ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப்பெங்கால் –ன் செயலாளர் ஹாரஸ் ஹேமேன் வில்சன் மெக்கன்ஸீயின் கையேடுகளை 1838-ல் பட்டியல் தயார் செய்தார். பல வால்யூம்களாக மெக்கன்ஸீயோடசேகரிப்புகள் தயார்ச் செய்யப்பட்டன.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மெக்கன்ஸீயுடைய சேகரிப்புகளில் மூன்று வால்யூம்கள் தென்னிந்திய கோவில்களின் கல்வெட்டுகள் பற்றியவை. இவற்றை கவர்மெண்ட் ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரி, மெட்ராஸ் பதிப்புச் செய்தது.\nமெக்கன்ஸீ மற்றும் அவரது குழு அளித்த தகவல்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகள�� கதைகள், செய்யுள்கள், பல வித்தகர்கள் (அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்), ஜெயின் இலக்கியங்கள், வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றியவை.\nமெக்கன்ஸீயின் குறிப்புகள் பல முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியக் கோவில்களைப் பற்றிய வரலாற்றை விவரிக்கின்றன. அவை இப்பவும் பயன்படக்கூடியவகையில்உள்ளன என்று நிரூபணம் ஆகியுள்ளது என்று பேராசிரிய மகாலிங்கம் கூறுகிறார்.\nமெக்கன்ஸீயின் குறிப்புகள் மன்னர்களின் ஆட்சியைப் பற்றியும் கோவில்களின் புராதானத்துடன் வடிவமைத்ததும் மற்றும் வடிவமைத்த கோவில்களை பழமை மாறாமல் பாதுகாத்ததையும் (இத்தனைக்கும் மன்னர்கள் வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) உணர்த்துகின்றன.\nஅவரது சேகரிப்பில் முக்கியமானது என்னவென்றால் சிதம்பரம் கோவில் மற்றும் பல தென்னிந்தியக் கோவில்கள் பற்றியத் தகவல்கள். குறிப்பாக மைசூர் கோவிலும்அதற்கு மான்யம் அளித்த திப்புசுல்தான், போன்ற பல மன்னர்களைப் பற்றியத் தகவல்கள் இந்தியாவின் முந்தைய வரலாற்றையும் நாகரிகத்தையும் அறிய உதவுகின்றது.\nஅவரது கல்வெட்டுகள் ஆராய்ச்சியும் குறி[ப்புகளும் மதிப்புமிக்கவை என்றும் ஆகையால் கல்வெட்டுகள், நிலத்தைப்பற்றிய பதிவுகள், உள்நாட்டுத்தன்மைப் பற்றியகுறிப்புகள் ஆகியவற்றை பாதுகாக்கத் தவறினால் மீண்டும் தகவல்களை சேகரிப்பது என்பது முடியாத காரியம் என்று பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் மற்றும் டி.என். சுப்ரமணியன் தெரிவித்திருக்கின்றனர்.\nடி.வி. மஹாலிங்கம், கே.ஏ. நீலகண்ட ஸாஸ்திரி மற்றும் எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் மெக்கன்ஸீயுடைய படித்து ஆராய்ந்து நன்மையடந்துள்ளனர். சென்னைபல்கலைக்கழகத்தில் மெக்கன்ஸீயுடைய குறிப்புகளைப் பற்றிய சிறிய பட்டியல் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் தலைமையிங்கீழ் தொகுக்கப்பட்டது. இந்த பட்டியலானதுதென்னிந்திய வரலாற்றைப் பற்றியக் கருத்துகள் 224 ஆக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் தொகுக்கப்பட்டக் கருத்துகள் தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம்மொழிகளில் உள்ளன.\nமெக்கன்ஸீயுடைய குறிப்புகள் பரந்த அளவில் ஏஸியாட்டிக் ஜர்னல், தி மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்ரேச்சர் அண்டு சைன்ஸ் மற்றும் ஜர்னல் ஆஃப் திராயல் ஏஸியாட்டிக் சொசைட்டி இன்னும் பலவற்ற��லும் வெளியிடப்பட்டுள்ளன.\nமெக்கன்ஸீயின் சேகரிப்புகளில் சிலவற்றை சென்னைக்குக் கொண்டுவந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வைத்திருந்தார்கள். பின்பு அவை கோட்டூர்புரத்திலுள்ளபேரரிஞர் அண்ணா காம்ப்ளக்ஸிலுள்ள அரசு ஓரியண்டல் லைப்ரரி-யில் வைத்துள்ளார்கள். சிலவற்றை பிரிட்டிஷ் நூலகங்களிலும் மற்றும் மியூசியத்திலும்வைத்துள்ளார்கள் – இவற்றை சென்னைக்கு கொண்டுவந்து குறிப்பிட்ட சில தென்னிந்திய வரலாற்றை ஆராய முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.\nஎழுத்தாளர் சந்தீப் பாலக்ருஷ்ணா குறிப்பிடுவது என்னவென்றால் – வரலாற்றை வேறொருசிறந்த வழியில் ஆராய்ந்து மேலும் விரிவடையச் செய்வதில் விருப்பம்இருந்தாலும் அப்போது இருந்த பிரிட்டிஷ் இந்திய அர்சாங்கம் பலமாக மறுத்துவிட்டது. சில எதிர்பார்க்காத/வியப்பான விஷயங்கள் நடந்தன – அவை இந்த ஆராய்ச்சியைவிஸ்தீரணம் செய்யக் கேட்ட உரிமைக் கூட கர்ஷன் போன்ற வைசிராய்களால் மறுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்த மாதிரி நடந்தது இதுவே முதல்முறை.\nஇருந்தாலும் மெக்கன்ஸீயுடைய குறிப்புகள்/சேகரிப்புகள் மற்ற வரலாற்று பதிவுகளில் இருந்து தெளிவாக வேறுபடுகின்றது. இதில் மெக்கன்ஸீயின் பதிவுகளிலிருந்துஒரு உதாரணத்தை நாம் தெரிந்துக்கொள்ளலாம் அதாவது பாளையங்களின் கட்டுப்பாடான ஆட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.\nபாளையங்களை, காவல் மற்றும் சில நிர்வாக அமைப்புகளானது பற்றி விவரிக்கும்பொழுது அவை களின் நிர்வாக திறன் வியப்படையும்படியாக இருந்தன என்று.மெக்கன்ஸீயின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏதோ ஆங்கிலேயர்களின் கருணையால் இங்கே ஒரு சிறந்த ஆட்சி முறை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்ற ஒரு மாழையை சிலர்உருவாக்குகிறார்கள். அது மிகவும் தவறு என்றும்., இந்தியாவின் பழைய காலத்தில் இருந்த நகரங்களிருந்தும் கிராமங்கள் வரை, மிகவும் சிறப்பான, பலமான,மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஒரு அற்புதமான நிர்வாக அமைப்பு இருந்தது என்றும் அதுவே சிறப்பான அமைப்பு என்று மெக்கன்ஸீயே தெளிவாககுறிப்பிட்டுள்ளார் என்று எழுத்தாளர் சந்தீப் பாலக்ருஷ்ணா கூறுகிறார்.\nமெக்கன்ஸீ-யின் குறிப்புகளில் 2000 வருடங்கள்க்குமுன் சென்னையை ஆண்ட குரும்பரிகளின் ஆட்சியைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரும்பர் ���ட்சிக் காலத்தில் இந்தப் பகுதியை குரும்பர் பூமி என்றும் குரும்பர் ஆட்சிக்காலத்தில் 24 கோட்டங்களாக குரும்பர் நாடு பிரிக்கப்பட்டிருந்தது என்று மெக்கன்ஸீ-யின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த 24 கோட்டங்களில் புலியூர் கோட்டம்ஒரு கோட்டமாக இருந்துள்ளது. இந்த 24 கோட்டங்களும் சேர்ந்தது தான் வட தமிழ்நாடு. இவை தான் தொண்டைமண்டலம் என்று பின்புவழங்கப்பட்டது .\nதொண்டைமான் தொடர்ந்து புலியூர் கோட்டம் உள்ளிட்ட 24 கோட்டங்களையும் ஆட்சிப்புரிந்தார். ஆனால் அந்த புலியூர் கோட்டம் உட்படஅந்த 24 கூட்டங்களின் அமைப்பும் அதிகாராத்தையும் தொண்டைமான் மாற்றவில்லை. அதை செம்மையாக அமுல்படுத்தினான். புலியூர் கோட்டம் உட்பட அந்த 24 கூட்டங்களின் அமைப்பு, தொண்டைமானுக்கு பிறகு வந்த ஆட்சிகள் (பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யங்கள் உட்பட) காலத்திலும் தொடர்ந்து இயங்கின. அத்துணை மன்னர்களின் ஆட்சிகளிலும் சிறிய மாறுதல்களுடன் புலியூர் கோட்டம் என்ற நிர்வாக, நகர அமைப்பு தொடர்ந்து இயங்கியது. அதாவது 1,700 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பழைய சென்னையான புலியூர் கோட்டம் என்ற நிர்வாக அமைப்பு நீடித்ததது. மெக்கன்ஸீயின் குறிப்புகளின்படி புலியூர் கோட்டம் சார்ந்த பகுதிகளானவை எழுமூர் – தற்பொழுதுள்ள எக்மோர், மயிலார்பில் – தற்போதுள்ள மைலாப்பூர் முதல் திருவான்மியூர் வரை, கோயம்பேடு முதல், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி வரை, நங்கநல்லூர் முதல் கிண்டி, ஆதம்பாக்கம், திருநீர்மலை, பல்லாவரம் வரை, திருசூலம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், பொழிச்சலூர், சோமங்கலம், மணிமங்கலம் வரை — இன்றைய சென்னை பெருநகர் போன்ற பெரிய நகர அமைப்பாக புலியூர் கோட்டம் திகழ்ந்தது.\nபுலியூர் கோட்டம் என்ற பெயர் தற்போது சென்னையிலுள்ள கோடம்பாக்கம் அருகில் உள்ள புலியூர் என்ற கிராமத்தின் பெயரிலிருந்துத் தோன்றியது. புழல் கோட்டம்என்பது தற்போது செங்குன்றம் அருகிலுள்ள புழல் என்ற கிராமத்தின் பெயரிலிருந்து தோன்றியது.\nபல வரலாற்று அறிஞர்கள் கூட தொண்டைமண்டலமானது 24 கோட்டங்களாக இருந்ததாகவும் அவற்றில் ஒன்று புலியூர் கோட்டம் என்றும் சென்னை பகுதிகள் புலியூர் கோட்டத்தின் கீழ் இருந்தன என்றும் பதிவுச் செய்துள்ளனர்.\nசென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ளப்பகுதிகளில் உள���ள பலக் கல்வெட்டுகள் சென்னையில் உள்ள பல பகுதிகள் புலியூர் கோட்டம் கீழ் இருந்தவை என்றுத்தெரிவிக்கின்றன.\nஎக்மோர், மைலாப்புர், திருவான்மியூர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வேளச்சேரி, திரிசூலம், குன்றத்தூர், மாங்காடு, தாம்பரம், சோமங்கலம், பொழிச்சலூர், மணிமங்கலம் ஆகியவை புலியூர் கோட்டத்தைச் சேர்ந்தவை (பகுதிகள்) என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவ, சோழ, பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலம் வரையுள்ளத் தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஒரு வாசகர், நந்தன் கௌஷிக் என்பவர், நமது இக்கட்டுரையின் புலியூர் கோட்டம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளுக்கு இன்மதி.காம்-ல் பதில் தந்திருக்கின்றார். அவரது பதில்என்னவென்றால் புலியூர் கோட்டம் பற்றிய கல்வெட்டுகள் சோழர் லத்திலிருந்து அதுவும் 11 ஆம் நூற்றாண்டுக்கு பின்பிருந்து தான் வந்திருக்கலாம் என்றுதெரிவிக்கிறார். இது தவறான ஒரு மதிப்பீடு என்று ஆதாரபூர்வமாக தெரிவிக்கிறேன். . பல்லவக் காலத்திலிருந்து, 9ஆம் நூற்றாண்டு முதல் கூட, சென்னையின் பல பகுதிகள் புலியூர் கோட்டத்தில் இருந்தன என்று கல்வெட்டுகளின் ஆதாரங்கள் உள்ளன. மேலும் பல்லவர் காலக் கல்வெட்டுகளைப்பற்றி, மற்றும் சோழர், பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கல்வெட்டு ஆதாரங்களுடன் நான் நிரூபிக்க தயார் என்று ஆணித்தரமாக அந்த நண்பருக்கு தெறிவித்துக்கொள்கிறேன்.\nகல்வெட்டுகள் பல்வேறு ஆட்சியாளர்களின் காலங்களில் ஏற்படுத்தப்பட்டவை – அவற்றில் பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் பல ஆட்சியாளர்களின் காலத்தில்ஏற்பட்டவைகளும் அடங்கும்.\nஇந்த வாசகர் அளித்துள்ள மற்றொருத் தவறானத் தகவல் என்னவென்றால் ஆகஸ்டு 22, 1639 சென்னை நகரம் உருவாக அடிக்கல் நாட்ட/அஸ்திவாரம் போடப்பட்டதாக கூறியுள்ளார். இதுவும் சர்ச்சை ஆனதுதான். ஏனெனில் மார்ச் 1 ஆம் தேதியில் சந்திரகிரி அரசருக்கு ஃபிரான்ஸிஸ் டே என்பவரால் கட்டணம் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. . மார்ச் 1 ஆம் தேதியே ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக, இரண்டு ஆங்கிலேயர்கள் , இரண்டு ஆங்கில புத்தகங்கள் மூலமாக ஆதாரத்தை��ழங்கியுள்ளார்கள். பின் 1639 ஆம் வருடத்தில் ஜுலை 22-ல் தங்கமுலாம் பூசிய ஒப்பந்தப் பத்திரத்தில் அரசரும் ஃபிரான்ஸிஸ் டேயும் கையெழுத்திட்டனர்.\nமேலும், முதல் முதலாக சென்னையை சார்ந்த கிராமங்கள் ஒரு வட்டாரத்துக்குள், மெட்ராஸ் என்ற அமைப்பின் கீழ், கொண்டுவரப்பட்டன என்ற தவறான தகவலை தெரிவிக்கிறார். இந்த கிராமங்கள் எல்லாம் ஏற்கனவே புலியூர் கோட்டம் என்ற அமைப்பின் கீழ், ஒரே அமைப்பின் கீழ், ஏற்கனவே செயல்பட்டு, இயங்கிக்கொண்டிருந்தது என்று அவருக்கு தெரிவிக்கிறேன். இதற்கு ஆதாரமாக கிட்ட 100 கல்வெட்டுக்கள் உள்ளன.\nஇதிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பு குரும்பர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து புலியூர் கோட்டம் தொடர்ந்து இருந்ததாகவும்மற்றும் அதன் கீழ் இருந்த பகுதிகளும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. பெரியப் புராணமானம் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பகுதிகளைப்பற்றிகுறிப்பிடுகிறது.\nமேலும் , 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பற்றி எடுத்துரைக்கும்போது மைலாப்பூர், திருவான்மியூர், மற்றும் திருநீர்மலைஇருந்ததாகக் கூறுவதை உதாரணமாகக் கொள்ளலாம். இந்தப் பகுதிகள் புலியூர் கோட்டத்தைச் சேர்ந்தவை என்று வேறு சில இடங்களிலிருந்த கல்வெட்டுகளும் உறுதிச்செய்கின்றன.\nபிரிட்டிஷ்காரர்களால் ஒன்று சேர்த்து ஒரு நகரமாக அதாவது சென்னையாக உருவாக்குவதற்கு முன்பே இந்தப் பகுதிகள் புலியூர் கோட்டம் என்ற நகரத்தின் பகுதிகளாக இருந்துள்ளன. ஏற்கனவே அந்தந்த பகுதியிலுள்ள, புலியூர் கோட்டத்தின் அமைப்பின் கீழுள்ள கிராம சபைகளின் மூலமாக மக்கள் வரியை செலுத்திருந்தார்கள். அந்த வரிகள் தன் கஜானாவிற்கு வரவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு, அந்த கிராமங்களை வலுக்கட்டாயமாக மதராஸ் என்ற அமைப்பின் கீழுள்ளதால் அறிவித்து, அந்த வரிகைளை ஆங்கிலேயர்கள் தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டார்கள்.\nபோராட்டத்தின் முன்னணியில், தூத்துக்குடியில் திருநங்கைகள்\nதூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்\n'நான் எப்படி சாவித்திரியாகவில்லை'- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு\nநம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா\nஎமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வர���்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › மெக்கென்சி சுவடிகள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம் பற்றிய வரலாற்றினை பதிவுச் செய்துள்ளன\nமெக்கென்சி சுவடிகள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம் பற்றிய வரலாற்றினை பதிவுச் செய்துள்ளன\nமெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்\n[See the full post at: மெக்கென்சி சுவடிகள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம் பற்றிய வரலாற்றினை பதிவுச் செய்துள்ளன]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamthalam.wordpress.com/2009/03/24/", "date_download": "2019-09-17T10:46:47Z", "digest": "sha1:ATHMSOQ6GYE32IR25DMZED3B2J347XYI", "length": 87565, "nlines": 490, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "24 | மார்ச் | 2009 | இஸ்லாம்தளம்", "raw_content": "\nஆண்டுகள் கடந்து போகிறதே மனிதா\nஹிஜ்ரி 1424-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லத் தயாராகி விட்டது. நம்முடைய ஆயுளில் நம்முடைய மீண்டும் ஒரு ஆண்டை இழந்து விட்டோம். இப்படியே ஒவ்வொரு ஆண்டையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோமே நம்முடைய ஆயுள் பனிக்கட்டிபோல் கறைந்து கொண்டிருக்கிறதே ஒரு நாளைக்கு நம்முடைய அசல் ஆயுள் முடிந்து நாமும் இவ்வுலகை விட்டு விடைப்பெற்று செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே நாம் பொய்யூரிலிருந்து செல்ல இருக்கும் மெய்யூருக்கு வேண்டிய சாதனங்களை தயாரித்து வைத்திருக்கிறோமா நாம் பொய்யூரிலிருந்து செல்ல இருக்கும் மெய்யூருக்கு வேண்டிய சாதனங்களை தயாரித்து வைத்திருக்கிறோமா போன்ற சிந்தனைகள் நமக்குள் இருந்ததுண்டா போன்ற சிந்தனைகள் நமக்குள் இருந்ததுண்டா இவ்வுலகில் ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பிக்கும்போது நம்முடைய வியாபார ஸ்தலங்களில் இருக்கும் (stock) பொருட்களை எடுத்து வரவு செலவு பார்த்து லாப நஷ்ட கணக்குப் பார்க்க தவறுவதில்லையே\nஇந்த அக்கறையும் ஈடுபாடும் நம்மிடம் மிக அதகமாகவே இருக்கிறதே. அழிந்து போகும் அல்லது விட்டுச் செல்லும் செல்வம் குறித்து இந்த அளவு அக்கறை காட்டுகிறோமா அதே சமயம் அறிவுக்கு உட்படாத நம்மோடு எடுத்துச் செல்லும் செல்வம் குறித்து அக்கறை காட்���ுகிறோமா இல்லையே. இதன் பொருள் என்ன அதே சமயம் அறிவுக்கு உட்படாத நம்மோடு எடுத்துச் செல்லும் செல்வம் குறித்து அக்கறை காட்டுகிறோமா இல்லையே. இதன் பொருள் என்ன நாம் உண்மையிலேயே அறிவாளிகளாக இருந்தால் இந்த அக்கறை இன்மை நம்மிடம் இருக்குமா\nநம்மிலே பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை நாம் அறிவோம். அவர்கள் சென்றுள்ள ஊர்கள் அவர்களது சொந்த ஊர் அல்ல. பிழைப்புத்தேடிச் சென்ற ஊராகும். அவர்களின் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர் அங்கே இல்லை. இங்குதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிழைக்கச் சென்ற ஒருவர் தனது சொந்த ஊரையும் சொந்த பந்தங்களையும் மறந்து பிழைக்கச் சென்ற ஊரே சதம் என்று எண்ணி அங்கு தனது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்கிறார், இங்கு தனது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக எதையும் சேமித்து வைக்காமல் அங்கேயே தாம் தூம் என்று செலவழித்து வருகிறார், சொந்த ஊரை மறந்து வந்த ஊரே நிரந்தரம் என்று மணப்பால் குடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.\nஇந்த நிலையில் பிழக்கச் சென்ற அந்நாட்டு அரசு திடீரென ஒரு சட்டம் இயற்றுகிறது. தனது குடிமக்களைத் தவிர வெளியூர் பிரஜைகளெல்லாம் இன்னும் 24 மணிநேர அவகாசத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இல்லையென்றால் பல வந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று சட்டம் போடுகிறது. பிழைக்க வந்த ஊராக எண்ணி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்நபரின் நிலை இப்பொழுது என்னவாகும். சொந்த ஊரையும் உற்றார் உறவினரையும் மறந்து பிழைக்க வந்த ஊரே கதியென்று வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்டு வெறும் ஆளாக சொந்த ஊர் வந்திருக்கும் அவருக்கு ஊரில் ஏதும் மதிப்பு மறியாதை கிடைக்குமா அல்லது மனைவி மக்களாலும் உற்றார் உறவினராலும் இகழ்ந்துரைக்கப்படுவாரா இல்லையா. இப்பொழுது அவரது உள்ளம் எந்தளவு வேதனையில் தத்தளிக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். இந்த துர்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன அல்லது மனைவி மக்களாலும் உற்றார் உறவினராலும் இகழ்ந்துரைக்கப்படுவாரா இல்லையா. இப்பொழுது அவரது உள்ளம் எந்தளவு வேதனையில் தத்தளிக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். இந்த துர��பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன அவர் தனது சொந்த ஊரை மறந்து பிழைக்க வந்த ஊரே நிரந்தரம் என்று தப்புக்கணக்குப் போட்டு பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்ததன் பேராபத்தை இப்போதுதான் அவர் உணர்கிறார். ஆனால் அது அவருக்குப் பலனளிக்காது.\nஏறக்குறைய இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த நபரின் வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர். இவ்வுலம் அவர்களின் பிழைக்க வந்த ஊர், அவர்களின் சொந்த ஊர் மறு உலகமாகும். இவ்வுலகில் கஷ்டப்பட்டு உழைத்து மறு உலகிற்கு வேண்டிய பொருளாதரத்தை (அருளை) தேடிக்கொள்ள வேண்டியவர்கள், ஆனால் தங்கள் நிலை மறந்து இவ்வுலமே நிரந்தரம் என நினைத்து இவ்வுலக வாழ்க்கையைச் சீராக்குவதிலும் செம்மைப்படுத்துவதிலும் காலத்தைக் கழித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் அசல் ஆயுள் முடிந்ததும் அவர்கள் பிழைக்க வந்த இவ்வுலக விட்டு அவர்களின் சொந்த ஊரான மறு உலகிற்கு நிர்பந்தத்தால் விரட்டி அடிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெருங்கையுடன் செல்லும் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்த்தித்துப் பாருங்கள். அவர் அனுபவிக்கப் போகும் வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஏதாவது அளவு இருக்க முடியுமா\nஅறிவுள்ளவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தூர நோகுள்ளவர்களுக்கு இந்த அறிவுரைகள் போதும். இதற்கு மேலும் நிரந்தரமான மறு உலகை அற்பமாக என்ணி மறந்து அழிந்து போகும் இவ்வுலகைச் நிறந்தர உலகாக எண்ணி தங்கள் வாழ்நாளை வீண்நாளாகக் கழித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவ்வுலக வியாபாரத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஐங்கால தொழுகைகளை முறைப்படி தொழுது வருகிறோமா தேடிய செல்வத்திற்கு ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விட்டோமா தேடிய செல்வத்திற்கு ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விட்டோமா ஏழை எளியவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களுக்குரிய உதவி உபகாரங்களைச் செய்கிறோமா ஏழை எளியவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களுக்குரிய உதவி உபகாரங்களைச் செய்கிறோமா உற்றார் உறவினர்களை அவர்கள் வெட்டிச் சென்றாலும், நாம் அரவனைத்து செல்கிறோமா உற்றார் உறவினர்களை அ��ர்கள் வெட்டிச் சென்றாலும், நாம் அரவனைத்து செல்கிறோமா பொதுவாக மனித பண்பாட்டுடன் மனித நேயத்துடன் வாழ்கிறோமா பொதுவாக மனித பண்பாட்டுடன் மனித நேயத்துடன் வாழ்கிறோமா போன்ற கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி அவற்றிற்குரிய விடைகளை காண முற்படுவார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த கூட்டத்தில் நம்மையும் இணைத்தருள்வானாக.\nஇஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.\nஅதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா\nஇப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.\nஒரே இறைவ���ை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.\nஎனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.\nஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.\nரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோ���்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)\nஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.\nஉண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.\nநபி அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வால் தரப்பட்ட பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கூடுதல் குறைவின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும் தாங்கிக்கொண்டார்கள். நமது தாய் தந்தை மற்றும் அனைவைரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும்.\nநம்மில் சிலர் ஸலவாத் என்றாலே நபிகள் நாயகத்திடம் நான் எதனையோ கேட்கிறோம் என்று கருதிக்கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல. மாறாக நபி அவரகளுக்காக நாம்தாம் துஆச் செய்கிறோம்.\n இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.\nஇறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.\nநபி அவர்கள் இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டதற்காகவும் அவர்களிம் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்பதற்காகவும் நாம் அவர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக துவாச்செய்கிறோம். இனி சலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும் அதன் சிறப்பையும் நாம் காண்போம்.\nயார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்கு பத்து மடங்கு அருள்புரிகிறான். என்று நபி கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: திர்மிதீ\nஎன்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள் என்மீது ஸலவாத் கூறுங்கள் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும் என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூத்\nஇந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதோ நபி அவர்கள்மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஸ்மூலம் நாம் உணரலாம்.\nஎன்னைப்பற்றி கூறப்படும்பொழுது எவன் என்மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் கஞ்சனாவான் என்பதும் நபி அவர்களின் மொழியாகும். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: திர்மிதீ\nயாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் அவனுக்காக துஆச் செய்கிறார்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபிஆ(ரழி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா\nஅல்லாஹ் கூறுவதாக நபி அவர்கள் கூறினார்கள்: நபியே யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு நான் அருள் புரிகிறேன். யார் உன்மீது ஸலவாத் கூறுகிறாரோ அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு(ரழி) நூல்: அஹ்மத்\nஉங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள் ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நபி அவர்கள் கூறியபோது, சில நபித்தோழர்கள் “நீங்கள் மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும் ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நபி அவர்கள் கூறியபோது, சில நபித்தோழர்கள் “நீங்கள் மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும்” என்று கேட்டனர். அதற்கு நபி அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான் (மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா\nநீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது என்ற கூற்றிலிருந்து தானாக நபி அவரகள் செவியுறுவதில்லை. மலக்குகள் மூலமாகத்தான் எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரியமுடிகின்றது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.\nஇவ்வுலகில் வாழும்போது குறிப்பாக முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் மரணித்த பிறகு செய்யவேண்டிய அமல்கள் பற்றியும் இனி கான்போம். இறைவன் தன் திருமறையில் மனிதனின் படைப்பு பற்றி\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35\nநிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43\nமேற்கண்ட வசனங்களில் மரணத்தை பற்றியும், அல்லாஹ் நம்மை இவ்வுலகில் வாழவைத்து நன்மை தீமை செய்ய வைத்து நம்மை சோதிக்கிறான் என்பதை என்பதையும் விளங்கலாம்.\nபெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அல்குர்ஆன் 3:144\nஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. அல்குர்ஆன் 39:42\nமேற்கண்ட வசனங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் வந்தேதீரும் என்பதை பார்த்தோம். அடுத்து நாம் மரணித்துவிட்டால் நமக்கு செய்யவேண்டிய கடமை பற்றியும், மறுமையில் உள்ள வாழ்க்கை பற்றியும் பார்ப்போம்.\nநாம் இறந்துவிட்டால் குளிப்பாட்டி கபனிட்டு விரைவாக சென்று நல்லடக்கம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நாள் துக்கம் அனுசரிக்க கூறியுள்ளார்கள். மூன்று நாள் சமைப்பதை விட்டும் அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் சமைத்து கொடுக்கவும் கட்டளையிட்டுள்ளார்கள். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டித்துள்ளார்கள்.\nஎங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்\nஅபூமூஸா(ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மயக்கத்திலிருக்கும்போது அவர் மனைவிகளில் ஒருவர் கூக்குரலிட்டு அழுதார். அவர் மயக்கம் தெளிந்த பிறகு தன் மனைவியை கண்டித்தார். துன்பங்களில் ஓலமிட்டு அழுவதையும், துயரங்களில் தனது தலையை சிரைத்துக் கொள்வதையும் தனது ஆடைகளை கிழ்த்துக்கொள்வதையும் விட்டு நபி(ஸல்) அவர்கள் விலக்கி இருந்தார்கள் என்று அபூமூஸா(ரழி) கூறினார்கள். நூல்: புகாரி\nஆனால் இன்று மார்ர்க்கத்தை போதிப்பதை விட்டு இறந்தவர் வீட்டில் கண்டதை கூறி கூலி வாங்கி இறந்து விட்டாலும் அந்த வீட்டில் பிரியாணி, பலவ்சோறு சமைக்கவும், 3,7,40 என்ற பெயரில் ஹத்தம் பாத்திஹா ஓதி பணம் சம்பாதித்து மக்களை மடையர்களாக்கி வருகின்றனர்.\nஇறந்தவர்களுக்கு எந்தப்பாத்திஹாவும் யாசீனும் போய்ச்சேராது. மாறாக இறந்தவர்களை சென்றடையும் விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.\n மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்\nஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.\nஇறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி\nஜனஸா���ிற்கு வந்து ஜனஸா தொழும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத் என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் இரு மலைகளின் அளவு என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி முஸ்லிம்\nகிராத் என்றால் உஹத் மலை அளவு நன்மை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் இப்னுமாஜ்ஜாவில் பதிவாகியுள்ளது.\nஒருவர் மரணித்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஜஃபர்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஜஃபர்(ரழி)யின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரழி) நூல்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதி\nநபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து மறுமை நாள் எப்பொழுது வரும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அமானிதம் வீணடிக்கப்பட்டால் ‘மறுமையை எதிர்பார்’ என்று சொன்னார்கள். அது எப்படி வீணடிக்கப்படும் என்று கேட்டார். தகுதியில்லாதவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி\nவானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்ருகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.\n கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்��னர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.\nநிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். .இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 82:1-19\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குாிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185\nஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 6:31\nமறுமையைப்பற்றி மேலும் பல வசனங்கள் உள்ளன. இன்னும் மறுமையை நம்பாமல் உள்ள முஸ்லிம்கள் பலர் உள்ளனர். இவர்கள் நாம்தான் மரணித்து விடுவோமே பிறகு எப்படி மறுமையப்பற்றி தெரியும் என்கின்றனர். குர்ஆனை புரட்டிப்படிக்கும் யாரும் நாம் மரணித்து விட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கி உடல் மடிந்து போனாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணோடு மக்கிப்போன இவ்வுடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை உணர்வார்கள். மறுமை வாழ்க்கை உண்டு என்றும் நம்புவார்கள். எனவே மறுமையை ப���ந்து இம்மையில் நற்காரியங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள்.\nஇன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சாிக்கை செய்யும் (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பாிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. அல்குர்ஆன் 6:51\n“வஹ்ஹாபி” என்ற சொல்லைக் கேட்டவுடன் அப்பாவி முஸ்லிம்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். வெறுப்புடன் நோக்குகிறார்கள். கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றான இந்த “வஹ்ஹாப்” என்னும் திருநாமம் முஸ்லிம்களுக்கு வெறுப்பை உண்டாக்குவதன் மர்மம் என்ன அப்படிப்பட்ட அர்த்தமற்ற வெறுப்பை உண்டாக்கியவர்கள் யார் அப்படிப்பட்ட அர்த்தமற்ற வெறுப்பை உண்டாக்கியவர்கள் யார் ஏன் உண்டாக்கினார்கள் என்ற கேள்விகளின் விவரங்களை அப்பாவி முஸ்லிம்களுக்குத் தெளிவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nவஹ்ஹாப் என்றால் அளவில்லாத கொடையாளன் என்று பொருளைத்தரும். அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று. அப்படியானால் “வஹ்ஹாபி” என்றால் அல்லாஹ்வைச் சார்ந்தவன் என்ற பொருளையே தரும். புனிதமான அல்லாஹ்வின் பெயரைக்காட்டி அப்பவி முஸ்லிம்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் எப்படிப்பட்ட கூட்டமாக இருக்கும் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்துகொள்ள முடியும். பாமர முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக பயமுறுத்தி பயன் அடைவதற்காக வேண்டி இவர்களால் “வஹ்ஹாபி” என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. குழந்தைகளை ஏமாற்றி அதோ பூச்சாண்டி வருகிறான் என்று பயமுறுத்துவதுபோல் இதற்கு ஆதாரமாக தேவ்பந்தி ஆலிம் ஒருவர் சொன்ன பிரபல்யமான கதை ஒன்றையே இங்கு விளக்க விரும்புகிறோம்.\nஓர் ஊரில் ஒரு வியாபாரி மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தான். நல்ல வியாபாரம். ஊர் மக்கள் எல்லோரும் அந்தக் கடையிலேயே சாமான்கள் வாங்கி வந்தார்கள். அந்த ஊர் பள்ளிவாசல் இமாமும் வரவு செலவு வைத்திருந்தார். ஆனால் ஒழுங்காகப் பணம் கொடுப்பதில்லை. மளிகைக்கடை வியாபாரி எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தான். கண்டித்துப் பார்த்தான். இமாம் சரிபட்டு வருவதாக தெரியவில்லை. ஆத்திரத்தில் வியாபாரி இமாமுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான்.\nவந்ததே கோபம் இமாமுக்கு. உடனே பள்ளிவாசலில் மக்களுக்கு பிரசங்கம் செய்யும்போது “அந்த மளிகைக்கடைக்காரன் “வஹ்ஹாபி” ஆகிவிட்டான். யாரும் அவனிடம் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு போடு போட்டார் அவ்வளவுதான். பாவம் அப்பாவி முஸ்லிம்கள் “வஹ்ஹாபி” என்றால் ஏதோ ஒரு ஆபத்தான சமாச்சாரம் என்று கருதிக்கொண்டு அந்தக்கடைப் பக்கமே ஊர் மக்கள் போகவில்லை. வியாபாரமே முடங்கிவிட்டது. வியாபாரிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. விசாரித்து பார்த்ததில் இமாம் தன்னை “வஹ்ஹாபி” என்று சொல்லியுள்ளது தெரிய வந்தது.\nவிஷயத்தை விளங்கிக்கொண்டான் வியாபாரி. இமாமைக் கூப்பிட்டு “நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்களும் சாமான்கள் வாங்கிக் கொள்ளுங்கள். மக்களையும் என் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கச் சொல்லுங்கள்” என்று பணிவிடன் கேட்டுக்கொண்டான். இமாமுக்கு படுகுஷி. பஸ் டிரைவருக்கும், கண்டக்கடருக்கும் ஓசியில் ஹோட்டலில் சாப்பாடு கிடைப்பதுபோல், இவருக்கும் ஓசியில் மளிகைச் சாமான்கள் கிடைக்கப்போகிறதே என்ற சந்தோசத்தில், அடுத்த பிரசங்கத்திலேயே “அந்த வியாபாரி வஹ்ஹாபியை விட்டும் தெளபா செய்துவிட்டான். ஆகவே நீங்கள் எல்லாம் தாராளமாகச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். அவனிடமே சாமான்கள் வாங்குங்கள். அதிலேதான் ‘பரகத்’ இருக்கிறது” என்று பிரகடனமே செய்து விட்டார்.\nஇதுதான் சில பள்ளிவாசல் இமாம்களின் “வஹ்ஹாபி” பூச்சாணிடியின் அந்தரங்க ரகசியம். மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கன்றே இவர்களால் கற்பனையாகக் கட்டி விடப்பட்டதே, இந்த “வஹ்ஹாபி” பூச்சாண்டி என்பதைச் சகோதர சகோதரிகள் விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். வஹ்ஹாபி பூச்சாண்டியின் சரித்திர பின்னணியை பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்.\n« பிப் ஏப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇ���்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவசியம் பற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/06/24/teamnaturalnews-media-trended-in-india/", "date_download": "2019-09-17T11:28:57Z", "digest": "sha1:NF3FZFZJYKN7NEEVPLWQS5KCXAGCZRMH", "length": 6186, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள் - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nin செய்திகள், தமிழ் நாடு\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. ஊடகங்கள்\nதண்ணீர் பிரச்சனையை விட்டுவிட்டு நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தன.தண்ணீர் பிரச்சனையின் போது ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று நாட்களை கழித்தது, வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தந்தால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் பேசியது வீராணம் திட்டத்தை திமுக தாமதப்படுத்தியது. இதெல்லாம் பேசாமல் ரஜினி ஓட்டு போடவில்லை விஜய் ஓட்டு போட்டார் என செய்திகளை தந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் நடந்து கொண்ட தமிழக ஊடகங்கள். மீது கடும் கோவத்தை காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஇது குறித்து நடிகர் விவேக் நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்த ஊடகங்களுக்கு எதிராக #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹாஸ்டக் தற்போது இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது\nகுடம் இங்கே தண்ணீர் #திமுக திமுக நடத்தும் சாராய ஆலைகளின் உள்ளே.. pic.twitter.com/kcw7pt418h\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/08/6-small-saving-schemes-you-must-invest-005958.html", "date_download": "2019-09-17T10:16:24Z", "digest": "sha1:TN2REDYGC2HRA7VMULB2R7CCBXFEUWCV", "length": 25695, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தை அளித்த தரும் சூப்பரான சிறுசேமிப்பு திட்டங்கள்..! | 6 Small Saving Schemes You Must Invest - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தை அளித்த தரும் சூப்பரான சிறுசேமிப்பு திட்டங்கள்..\nலாபத்தை அளித்த தரும் சூப்பரான சிறுசேமிப்பு திட்டங்கள்..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\njust now அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\n10 min ago 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n1 hr ago பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\n1 hr ago லட்சங்களில் சம்பளம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nNews காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nTechnology விங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nMovies திட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிஸ்க் இல்லாமல் வங்கிகளை விட அதிகம் லாபம் பெற வேண்டும் என்றால் சிறு ��ேமிப்பு திட்டங்கள் அல்லது நிதி நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்களின் கீழ் பெறலாம்.\nநிதி நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள் பாதுகாப்பானது இல்லை என்ற அச்சம் உள்ள நிலையில் சிறு சேமிப்புத் திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது.\nஇப்போது நாம் முதலீடு செய்வதற்கு ஏற்ற 6 சிறு சேமிப்பு திட்டங்கள் பற்றி இங்குப் பார்க்கலாம்.\nபிபிஎஃப் - பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்\nவங்கி முதலீடுகளை விட அதிக லாபம் பெற பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்த முறையாகும். வங்கியில் முதலீடு செய்து லாபம் பெறும் அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலையில் பிபிஎஃப் திட்டத்திற்கு வரி ஏதும் இல்லை.\nஒரு பக்கம் வங்கிகள் 7.5 சதவீதமே வட்டி விகிதம் மட்டுமே அளிக்கும் நிலையில் பிபிஎஃப் திட்டம் மூலம் 8.1 சதவீதம் வரை லாபம் பெறலாம்.\nபிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம். ஆனால் வங்கி முதலீடுகளில் வரி விலக்கு பெற இயலாது.\nமத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.\nஇத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.\n2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.\nஅஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று.\nஇந்தத் திட்டத்தில் வங்கிகளை விடச் சிறிது அதிகமான வட்டியைப் பெறலாம். பொதுத் துறை வங்கிகளை விடக் குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம்.\n8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு பிரபலமான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம்.\nஅதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.\nஇதுவும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள ஒரு பிரபல சேமிப்புத் திட்டமே ஆகும். இதிலும் வங்கிகளில் அளிக்கும் 7 முதல் 7.5 சதவீத வட்டி விகிதத்தை விட அதிகமாக 7.8 சதவீதம் வரை லாபம் பெறலாம்.\nகிசான் விக்காஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு இல்லாததால் பெரும்பாலம் யாரும் இத்திட்டத்தை விரும்புவதில்லை.\nஆனால் இத்திட்டத்தில் 110 மாதங்கள் அதாவது 9 வருடம் 2 மாதங்கள் வரை நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்கள் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 40 வருட சரிவை சந்தித்தது..\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் 0.25% குறைத்தது மத்திய அரசு..\nசிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டியைக் குறைக்க மத்திய அரசு முடிவு..\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nதமிழ் நாட்டில் ரூ.37,000 கோடி முதலீடு செய்யும் ஐஓசி.. வேலை வாய்ப்பு அதிகரிக்குமா\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nசீன நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி கூட்டணியா..\nயாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nதடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\nரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2019/09/blog-post_48.html", "date_download": "2019-09-17T11:44:21Z", "digest": "sha1:5IRBGLEF7SKTJQD2FC4E6YD6ZTEX5T4N", "length": 10162, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன் அழைப்பு!!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458\nHome/ political/Sri-lanka /தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nதமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிராக நாடாத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படவில்லை.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியும் இன்று வரை வழங்கப்படவில்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னமும் துணிவு வரவில்லை.\nஅரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலின் மூலம் கடந்த நான்கு வரவுசெலவுத்திட்டத்திலும் பாதுகாப்பு தரப்பினரின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகரித்த நிதிக்கும் ஆதரவு அளித்துக் கூட எமது மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை மாறாக கையெடுத்து வணங்கவேண்டிய புத்தபெருமானை நில ஆக்கிரமிப்பாளராகவும் அரச அனுசரணையுடன் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தாயக பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தின் சின்னமாகவும் இலங்கை அரசாங்கம் முன்னிலைப்டுத்துகின்றது.\nபுதிய அரசாங்கம் இரண்டு பிரதான கட்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனவுகள் கூட தகர்த்தெறியப்பட்டுள்ளது.ஆகவே எமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல் தீர்வுவரை எந்தவொரு விடயமும் தீர்க்கப்படவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் மிகவும் வலிமையுடனும் உறுதியுடனும் ஜனநாயக ரீதியிலும் போராடுவதற்கு தமிழ் மக்கள் பேரவை ஒன்றே எமக்கு இன்று இருக்கும் ஒரு பிரதான தளமாகும்\nஎனவே அனைத்து தமிழ் மக்களும் தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளும் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புக்களும் எதிர்வரும் 16.09.2019ம் திகதி காலை தமிழ் மக்கள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் எழுக தமிழ் 2019ல் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nஅரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் உங்களின் கட்சிகளின் இருப்புக்காக நீங்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் அதன் இருப்பினையும் அதன் அடையாளத்தையும் நாம் தக்கவைப்பதற்கு நீங்கள் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் அரசியல் நடவடிக்கை முன்னெடுப்பதற்கு எழுக தமிழில் இணையவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2015/10/blog-post.html", "date_download": "2019-09-17T10:58:17Z", "digest": "sha1:2HQEYKPTFAMD24FXGDTZBD7OCWON4MCD", "length": 27607, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்திய நாத்திகர்கள்", "raw_content": "\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | ட���ுண்லோடு\nஇந்து தமிழ் திசை நாளிதழில்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nபந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஇதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை முன்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பெரியாரின் இயக்கம் தமிழக அரசியலையே ஆட்டம் காணச் செய்தது. கோரா, கோவூர் போன்றோர் அரசியல் தளத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவரவில்லை.\nகோராவின் An Atheist with Gandhi என்ற சிறு நூல் சமீபத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக ஆச்சரியமான புத்தகம். அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றை வாங்கியிருக்கிறேன் (The Life and Times of Gora, Mark Lindley, Popular Prakashan, ISBN: 978-81-7991-457-1).\nஇன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகோரா, கோவூர் போன்றவர்களின் உயிருக்கு வராத ஆபத்த���, இன்று தபோல்கருக்கு என் வந்தது இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இது ஆராயப்படவேண்டிய ஒன்று. யார் இச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.\nகல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மூவரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது சிலருக்கு இன்று அரசியல் காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையைக் கண்டறிவதற்கு உதவாது என்று நினைக்கிறேன்.\nகோராவின் நாத்திகக் கருத்துகளை இவ்வாறு சாராம்சப்படுத்தலாம்: மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது கடவுளுக்கான தேவை என்பது இல்லை. சூப்பர்நேச்சுரல் (அமானுஷ்யம்) என்று எதுவுமே இல்லை. மதங்களைத் தாண்டிய மனிதமே அவசியம். இந்துமதத்தின் சாதிக் கட்டுமானமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.\nஇதையேதான் தமிழகத்தின் பெரியாரும் கூறினார். ஆனால் இருவரும் கூறும் முறைகளில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.\nகோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.\nகோவூர் அவர்களின் ஒரு புத்தகம் தமிழில் வெளி வந்துள்ளது. பதிப்பகம் நினைவில்லை. அவரது வாழ்க்கை இலங்கை கேரளம் என விரிந்தபோதும் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய் பாபா செய்யும் சில வித்தைகளை அறிவியல்பூர்வமாக எதிர்த்து இருக்கிறார். அவரை சந்திக்க இவர் விரும்பி இருக்கிறார். அவர் அனுமதிக்கவில்லை. இவரே அவர் நம்பமுடியாத படிக்கு அவர் முன்னே ஆஜராகி இருக்கிறார். அப்போது அவர் வியக்கும் வகையில் சில பல ஜாலங்களை நடாத்தி இருக்கிறார்.நிற்க.... நீங்கள் குறிப்பிடுவது போல நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்ப எத்தனித்தாலே அது ஒரு வித முரட்டுத்தனமாகத்தான் தோன்றும் ஆத்திகர்களுக்கு...\n\"பெரியார் புத்தக நிலையம்\" itself have publishied ஆபிரஹாம் கோவூர்'s book(s) in Tamil.\n/இன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுப���லத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்./ சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் உங்களைப் போல் தான் சாதியும் கடவுளும் நம் நாகரீக சமூகத்தில் இருந்து சீக்கிரமே காணாமல் போய் விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இரண்டுமே இந்திய சமூகத்தில் இன்னும் பல்கிப் பெருகி யிருக்கின்றன என்பது தான் வேதணையான நிதர்சனம். கடல் கடந்து வேலைக்குப் போனாலும் அங்கும் தன்னுடைய சாதியையும் கடவுளையும் சுமந்து கொண்டு போய் அங்கும் அதை நிறுவி வழிபடும் இந்திய மனோபாவம் அவ்வளவு சீக்கிரம் மாறாது என்று தான் தோன்றுகிறது. மாறினால் மிகச் சந்தோஷமே\nஈ வெ ரா - தலித்களுக்கு ஆதரவாக பேசவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை. மு. கருணாநிதியின் கேலிச்சித்திரமே அதற்க்கு சான்று. அவரது ஒரே இலக்கு பிராமணர்கள் தான். Its nothing but his own personal agenda. நீதி கட்சியில் இருந்த தலைவர்கள் அனைவரும் உயர்சாதி இந்துக்களே.\nஇறைமறுப்பு என்பது தன்னளவில் இறை நம்பிக்கையை மறுப்பது, மற்றும் இதை\nஅறமுறையில் பிரச்சாரம் செய்வது, அவ்வளவே., ஆனந்த மூர்த்தி செய்த்து போல\nகடவுள் திருமேனிகள் மீது சிறுநீர் கழித்து, அதனால் எனக்கு ஏதும் நடக்கவில்லை\nஎன்று கொக்கரித்து, அதை குல்பர்க்கியும் எள்ளி நகையாடி மேலும் அவதூறு செய்த்தாக கிடைக்கு ம் செய்திபற்றி என்ன கூறுகிறீர்கள்\nவந்து, நம் அரிய கோயில் சிலைகளை உடைத்து அவற்றின் மீது ஏறி நின்று,\nஎனக்கு ஒன்றும் நடக்கவில்லை, பார், அதனால் இந்துக்கடவுள்கள் சக்தியற்றவர்கள்\nஎன்று ஆர்பரித்து, கத்தி முனையில் மதமாற்றம் செய்த மூட முகமதியர்கள் பற்றி\nமுரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.\nஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்ய அதிபரான லெனின், கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது, தன் நெருங்கிய சகாக்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது...\n'நாம், நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய, வெறும் ரொட்டி மட்டும் போதாது.\n'அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச சித்தாந்தங்களுடன் ஒத்து வருவது போல் எந்த மதமும் என் அறிவுக்கு புலப்படவில்லை ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர\n'தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப் பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்\n'இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும், நாம் நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும்.\n'கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என, நான் நினைக்கிறேன்...' என்றார் லெனின்.\nலெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு.\nலெனின் குறுக்கிட்டு, 'ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அப்போது எந்த மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி ஒரு முடிவுக்கு வருவோம்...' என்று கூட்டத்தை முடித்தார்.\nகோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியம....முன்னது சரி...கலைச்செல்வங்களை கொண்டு வாருங்கள்..பின்னது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_572.html", "date_download": "2019-09-17T11:10:30Z", "digest": "sha1:YUIN3TV7UHDT6CTY2VHXUEG6L6GCV6HX", "length": 43447, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஓசரி என்ற பதம் பயன்படுத்தப்பட முடியுமானால், ஏன் அபாயா என்ற பதம் பயன்படுத்தப்பட முடியாது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஓசரி என்ற பதம் பயன்படுத்தப்பட முடியுமானால், ஏன் அபாயா என்ற பதம் பயன்படுத்தப்பட முடியாது..\nஒரு மாத கால இழுபறி, துஷ்பிரயோகம், அவமானப்படுத்தல்கள், இடமாற்றம் என்பவற்றிற்குப் பிறகு பொது நிர்வாக அமைச்சினால் அலுவலகர்களின் ஆடை சம்பந்தமான புதிய சுற்று நிருபம் வெளியிடப்படிருக்கிறது.\nசேலை,ஒசரி என்ற பதங்களுக்கு மேலதிகமாக 'அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான, கண்ணியமான உடை' என்ற ஒரு வசனம் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஅந்த வசனத்திற்குள் ஹபாயாவும் உள்ளடக்கப்பட்டுவிட்டது என்று பெரு மூச்சு விடுகின்றனர் பலர்.\nஒசரி என்ற ஒரு இனத்தின் கலாச்சார ஆடையை இச் சுற்று நிருபம் உள்ளடக்க முடியும் என்றால் ஏன் ஹபாயா என்ற பிரயோகத்தை உள்ளடக்க முடியாத என்ற கேள்வி இங்கு எழுகிறது.\nபொருத்தமான கண்ணியமான ஆடை எது என்பதை வரைவிலக்கணம் செய்பவர் யார் என்ற கேள்வியும் எம்முள் எழுகிறது\nஇனவாதத்தால் ஊறிப் போன ஒரு அலுவலக மேற்பார்வையாளர் ஹபாயா என்பது கண்ணியமான ஆடை இல்லை என்று வாதித்தாலோ அல்லது கண்ணியமான ஆடை என்று இங்கு சொல்ல வருவது சேலை அணிந்து நீள மேற்சட்டை அணிந்து, ஸ்காப் அணிந்து வருவதுதானே ஒழிய ஹபாயாவை அது சொல்லவில்லை என்று வரைவிலக்கணம் சொன்னாலோ எம்மிடம் பதில் எதுவும் இல்லை.\nசென்ற மாதம் வந்த சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தின் நோக்கமே மறைமுகமாக ஹபாயாவை இல்லாமலாக்குவதுதான் என்பது உலகறிந்த உண்மை. இன்று வந்த சுற்று நிருபம் அபாயாவை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதா என்றால் இல்லை என்றுதான் எமக்குப் பதில் இருக்கிறது. அபாயாவையும் உள்ளடக்க வேண்டும் என்றிருந்தால் ஹபாயா என்ற பிரயோகத்துடனே புதிய சுற்று நிருபம் வந்திருக்கும்.\nகழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடும் வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமில்லை.\nஇப்புதிய சுற்று நிருபத்தால் பிரச்சினை தீர்ந்தது என்று பெரு மூச்சி விடக்கூடாது.இச் சுற்று நிருபத்தில் ஹபாயாவும் உள்ளடக்கப்படுகிறது என்பதை அரச அலுவலகங்கள் ஏற்றுக் கொள்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஒன்று சுற்று நிருபம் ஹபாயா என்ற பதத்தை வெளிப்படையாக உள்ளடக் வேண்டும��� அல்லது கண்ணியமான ஆடை என்பதில் ஹபாயாவும் உள்ளடங்கும் என்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வேண்டும்.அது வரைக்கும் இப்பிரச்சினை நீண்டு கொண்டு செல்லும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஅரசாங்க நிர்வாகத்தில் வேலைபார்க்கும் முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு ஏன் இந்த திருத்தவேளை முன்னின்று செய்ய முடியாதுஅல்லது அந்த அச்சகத்தில் முஸ்லிமல்லாத தமிழர் ஒருவரா இப்படி அர்த்தமற்ற சொட்களை பாவித்து எழுதுகிறார்கள் ஆக அதையும் மிஞ்சி முஸ்லீம் கலாசார அமைச்சின் பிரதிநிதிகள் ஏன் இவ்வாறான தவறுகளை உடன் திருத்திக்கொள்ளுவதில்லை.\nமுஜிபுர்ரஹ்மான் பா.உ. அவர்கள் குற்ப்பிட்டிருந்தார். இச்சுற்றறிக்கையின் இறுதி வடிவம் தலைவர் ஹக்கீம் அவர்களிடம் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டு அவருடைய திருத்தம் காரணமாகத்தான் சற்று தாமதமானதாக. அப்படியானால் அவர் நிச்சியமாக துறை சார்ந்தவர்களுடன் கலந்து பேசி தீர்க்கதரிசனமான திருத்தங்களை செய்தே அனுமதி வழங்கியிருப்பார் என எம்மால் நம்பமுடியாமல் விட்டால் வேறு யாரை நம்புவது. அவர் முஸ்லிமில்லையா ஓர் இறை கொள்கையுடையவரில்லையா அல்லாஹ்வை, றசூலை, மறுமையை ஏற்றுக்கொள்ளாதவரா\nகருத்துரை கூறும் எங்கள் அளவுக்கேனும் கல்வியலும் அறிவிலும் அனுபவத்திலும் தேறாதவராக எண்ணுகிறோமா புதுமையான மனிதர்களாக நாம் இருக்கிறோமா\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_20.html", "date_download": "2019-09-17T10:55:07Z", "digest": "sha1:7RANQRP6QVAUQI2UXCWRYBLNDZJ3OA6B", "length": 8196, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்களே! : சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்களே : சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்\nபதிந்தவர்: தம்பியன் 20 March 2018\nசவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவுக்கான ���னது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nதனது பயணத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கப் பயணத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள பின் சல்மான் பல முக்கிய அமெரிக்க நகரங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை CBS செய்தி ஊடகத்தின் 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சிக்காக முடிக்குரிய இளவரசரிடம் பெண்கள் ஆண்களுக்குச் சமனானவர்களா என்று கேட்கப் பட்ட போதே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அதாவது நாம் அனைவரும் ஒரே மனித இனம் தான். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்தவொரு பேதமும் இல்லை. இருவரும் சமனானவர்களே என்றுள்ளார் அவர்.\nஇஸ்லாமுக்கு முன்பு சவுதியில் நிலவி வந்த பல்வேறு வகையான மூட நம்பிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் பெண்கள் அங்கு நூற்றாண்டுக் காலமாக அடிமைகளாக நடத்திப் பட்டு வந்துள்ளனர் என்றும் உண்மையான இஸ்லாம் மதம் அனைத்துப் பெண்களுக்குமான அடிப்படை உரிமைகளை வலியுறுத்துவதாகவும் இளவரசர் தெரிவித்ததாக நியூயோர்க் டைம்ஸ் இல் செய்தி வெளியாகி உள்ளது.\n1979 இற்குப் பின் சவுதியில் பரவிய கன்செர்வாட்டிஸம் (Conservatism) என்ற கொள்கையினால் தனது தலைமுறைப் பெண்கள் வெகுவாக உரிமைகள் மறுக்கப் பட்டு வந்தது உண்மை என்றும் இளவரசர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல், விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்தல், விரும்பிய அதே நேரம் கலாச்சாரத்துக்குப் புறம்பில்லாத ஆடைகளை அணிதல் போன்றவை உட்பட முக்கிய உரிமைகள் அளிக்கப் பட்டன. ஆனால் இன்னமும் சவுதியில் 90% வீதமான பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு ஆணாதிக்கம் நிலவும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்களே : சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட���டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெண்கள் ஆண்களுக்கு முற்றிலும் சமனானவர்களே : சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14967/?lang=ta", "date_download": "2019-09-17T11:15:48Z", "digest": "sha1:674R5KDZH47UOQNGDLTNA5DCPPUIG4QW", "length": 6503, "nlines": 62, "source_domain": "inmathi.com", "title": "பலன் தரும் பண்ணைக்குட்டைகள் | இன்மதி", "raw_content": "\nForums › Communities › Farmers › பலன் தரும் பண்ணைக்குட்டைகள்\nபண்ணைக்குட்டைகள், மழை நீரை சேமிக்க மட்டுமல்லாது ஏராளமான பயன்களை அளிக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து விவசாயத்தில் சாதனை படைக்கலாம்.\nஇயற்கையின் சவாலை சந்திக்கும் உத்திகளில் மிகவும் எளிய முறை பண்ணைக்குட்டைக்கு உண்டு. மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டுதல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், திருப்பணை கட்டுதல், பாத்திகள் போன்ற பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன.ஆனால் இவற்றில் மிகச்சிறந்ததும் எளிய முறையில் நீரை சேமித்து முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மட்டுமே.\nமழைக்காலங்களில் பெறப்படும் 30 சதவிகிதத்திற்கு மேலான மழை நீர் வழிந்தோடி ஆற்றிலும், பின் கடலிலும் கலந்து வீணாகிறது. பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் மழை நீரானது வீணாவது தடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் நிலத்தில் விடும் ஒவ்வொரு மழை துளியும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது.\nபண்ணைக்குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர் தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நிலத்தடி மட்டம் உயரும். நிலத்தில் உறிஞ்சப்படும் நீரினால் மரங்கள், செடி, கொடிகள் எளிதாக வளரும். பசுமை போர்வையால் வாயுக்கள் குளிர்ந்து மேகங்கள் மழையை மீண்டும் தரும். மண் அரிப்பு தடுப்பு ஏற்படும். மானாவாரி புஞ்சை நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு தேவையான சமயத்தில் அளிப்பது இயலாத ஒன்று. மேலும் மழை கா��ங்களில் நீர் வழிந்தோடும் போது, மண் அரிமானம் நடைபெறுவதால் மேல் மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாகும் நீருடன் சேர்ந்து அடித்து செல்லப்படுகின்றது.குறிப்பாக அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண் வளமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.\nஆனால் சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, மழை நீரை தேக்கி சுழற்சி செய்தால் மானாவாரி நிலத்திலும் பசுமை போர்வையை உருவாக்க முடியும். இதற்கு அனைத்து நில உடமையாளர்களின் பங்களிப்பு அவசியம். பண்ணைக்குட்டைகளை ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் அமைத்து பயனடையலாம்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/eid-mubarak/", "date_download": "2019-09-17T11:30:28Z", "digest": "sha1:ZVSCF4RHTLX3QQM5STJRQZKS5FMJPN3O", "length": 7544, "nlines": 112, "source_domain": "kathirnews.com", "title": "Eid Mubarak Archives - கதிர் செய்தி", "raw_content": "\nகாஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து \nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதன்முதலாக பக்ரீத் பண்டிகை அமைதியான முறையில் இன்று கொண்டாடப்பட்டது. எந்தவிதமான சிறு அசம்பாவித சப்பவங்ளுகம் அங்கு நடைபெறவில்லை. இனிப்புகள் ...\nசமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கட்டும் – பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் வாழ்த்து \nஉலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ இது ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை தமிழில் ...\nகிண்டலடித்த டிரம்ப்பிற்கு இந்தியா தக்க பதிலடி\nஊழலற்ற சர்க்கார் மோடி சர்க்கார் : இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்காணலின் சிறப்பு அம்சங்கள்\nஇந்து தந்தை, இஸ்லாமிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு முதன் முதலாக அரபு நாட்டில் பிறப்பு சான்றிதழ்: இந்திய தூதரக தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனி��ொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஅபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் திமுகவை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-100-%E0%AE%B5.html", "date_download": "2019-09-17T10:41:11Z", "digest": "sha1:63AVCVBP2OCAXASHIVPR7SGIVI6HGZQN", "length": 45281, "nlines": 499, "source_domain": "www.chinabbier.com", "title": "ஐசி டிரைவர் 100 வ", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > ஐசி டிரைவர் 100 வ (Total 24 Products for ஐசி டிரைவர் 100 வ)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஐசி டிரைவர் 100 வ\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான ஐசி டிரைவர் 100 வ உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை ஐசி டிரைவர் 100 வ, சீனாவில் இருந்து ஐசி டிரைவர் 100 வ முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n100w ஐசி டிரைவர் லெட் தொழில்துறை ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w ஐசி டிரைவர் லெட் தொழில்துறை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w ஐசி டிரைவர் லெட் தொழில்துறை ஒளி 1. 100 வா லெட் தொழில்துறை ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உய���் மின்னழுத்த மின்னோட்ட...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையி���்) மணிக்கு...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர�� வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள்...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐசி டிரைவர் 100 வ ஐசி டிரைவர் 200w ஐசி டிரைவர் லெட் 150 வ 200w ஐசி டிரைவர் லைட் ஃப்ளட் லைட் 100 வ ஃப்ளட் லைட் 50 வ சோள விளக்கு 100 வ யுஃபோ ஹை பே 100 வ\nஐசி டிரைவர் 100 வ ஐசி டிரைவர் 200w ஐசி டிரைவர் லெட் 150 வ 200w ஐசி டிரைவர் லைட் ஃப்ளட் லைட் 100 வ ஃப்ளட் லைட் 50 வ சோள விளக்கு 100 வ யுஃபோ ஹை பே 100 வ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=No:1%C2%A0muslim%C2%A0matrimony", "date_download": "2019-09-17T11:22:46Z", "digest": "sha1:QBFR3TRZPC53NBAS266GJNKQFZMR54HB", "length": 22496, "nlines": 576, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசிவப்பான, உயரமான, குர்ஆன் ஓதக்கூடிய, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமார்க்க பற்று உள்ள, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசிவப்பான, நல்ல குடும்ப, மார்க்க பற்று உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. பெண்ணின் வீட்டோடு, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசேல்ஸ் மேன் - நகைக் கடை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபெண் குரான் ஓத மற்றும் தையல் வேலை தெரிந்தவர். நற்குணமுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநான் குர்ஆன் படிப்பேன், ஜமாத்தில் செல்கிறேன். நடுத்தரக் குடும்ப, தீன் உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.இ. படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளை உள்ளது. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தகுந்த பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-17T10:19:27Z", "digest": "sha1:SGSAIL7DQ5BI4GYM2ZXRHKPZ6XXUPRZ3", "length": 4013, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "இந்திரா பார்த்தசாரதி உரை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: இந்திரா பார்த்தசாரதி உரை\nசிலப்பதிகாரம் -இந்திரா பார்த்தசாரதி உரை\nTagged இந்திரா பார்த்தசாரதி உரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=3069&mode=head", "date_download": "2019-09-17T10:40:13Z", "digest": "sha1:3XEOP3YVETFIM2STFQEOAWH3MO5E3BLE", "length": 4166, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதி கைச்சாத்து", "raw_content": "\nபிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான 21 ஆயிரம் பக்கங்க���ை கொண்ட சட்டமா அதிபரின் ஆவணத்தை எதிர்வரும் தினத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு ஒப்படைக்க உள்ளது.\nஅர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பிலான கோரிக்கையுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதியின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி குறித்த ஆவணங்களில் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் குறித்த ஆவணத்தை விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.\n146 இலங்கை அகதிகள் ஐ.நா சபை அதிகாரிகளிடம் மனு கையளிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்\nகோப் குழு இன்று கூடுகிறது\nஉலகக் கிண்ண அழகு கலை போட்டியில் இலங்கை பெண்ணுக்கு முதலிடம்\nHuawei Nova: பல ஆண்டுகளின் பரிணாமம்\nஜோன் கீல்ஸ் குழுமத்தின் 'பிளாஸ்டிக் சக்கரம்'நிகழ்ச்சித் திட்டம் - சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி வரை விரிவு\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒத்திவைக்கப்படுமா\nபொலிஸ் மா அதிபரின் மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு\nஅடுக்கு மாடி குடியிருப்பில் தீப்பரவல்\n'தமிழ் எம் உயிர் என்போமே, தமிழால் உயர்வோமே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Cuddalore.html", "date_download": "2019-09-17T11:02:36Z", "digest": "sha1:CR7H7EC6IQ7ZO6AW6P3QAK4U7XWXLBVW", "length": 7578, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cuddalore", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவிலுக்கு வந்த எச் ராஜா விரட்டியடிப்பு\nகடலூர் (04 செப் 2019): கடலூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி கோவிலுக்கு வர இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை உள்ளே நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் அவர் திரும்பிச் சென்றார்.\nகடலூரில் உயர் ஜாதியினர் நடத்திய அட்டூழியம்\nகடலூர் (07 ஆக 2019): கடலூரில் உயர் ஜாதியினர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கண்ணாடி அணியக்கூடாது என்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கிகளில் 32 ஆயிரம் கோடி மோசடி - இந்தியாவையே அதிர வைத்துள்ள உண்ம…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபாஜக தலைவர் கொடூர கொலை\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Telangana.html", "date_download": "2019-09-17T10:54:19Z", "digest": "sha1:QZGWSUPFU2JUG4FNB7GFDOW37DWE5SKC", "length": 9372, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Telangana", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nதெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்\nஐதராபாத் (08 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nட்விட்டர் ஃபேஸ்புக்கிலிருந்து திடீரென விலகிய தமிழிசை சவுந்திரராஜன்\nசென்னை (06 செப் 2019): தெலுங்கானா கவர்னராக பத��ியேற்கவுள்ள தமிழிசை சவுந்திரராஜன் அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து விலகியுள்ளார்.\nசென்னை (02 செப் 2019): தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார்.\nதெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை நியமனம்\nஐதராபாத் (01 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.\nபாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்\nபுதுடெல்லி (27 ஆக 2019): தெலுங்கானா மாநில பாஜக தலைவர் மகன் உதய் பிரதீப் மகன் ஸ்ரீஹர்ஷா இங்கிலாந்தில் மாயமாகியுள்ளார்.\nபக்கம் 1 / 3\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாச…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதி…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2014/10/blog-post_1.html", "date_download": "2019-09-17T11:03:30Z", "digest": "sha1:D5XVPNDYLCMQBWA5XW4AUEZKY3I7JXPY", "length": 20404, "nlines": 193, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: வாழ்வை மாற்றிய வால்வோ!", "raw_content": "\nநம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பஸ்கள்தான். காலம் காலமாக தடதடத்துக்கொண்டிருந்த பஸ் பயண அனுபவத்தை, வீட்டு வரவேற்பற��யின் சோபாவில் அமர்ந்திருப்பதுபோல மாற்றிய வல்லமை, வால்வோவுக்கு மட்டுமே உண்டு.\nஎன்னதான் ஏர் பஸ், செமி சிலிப்பர், பெர்த் என பாடி கட்டுமானத்தில் மட்டுமே பாய்ச்சல் காட்டி மயக்கினாலும், சில மாதங்களிலேயே கட்டுமானம் தளர்ந்து, தடதடக்கும் சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாமல் பயணித்து வந்தோதோம். ஆனால், வால்வோ பேருந்தில் அப்படி எதுவும் நிகழ்வது இல்லையே. ஏன்\nபெங்களூரு அருகே ஹாஸ்கோட் என்ற இடத்தில் உள்ள வால்வோ பஸ் தொழிற்சாலைக்கு விசிட் அடித்தோம். நம் பிரம்மாண்ட கற்பனைக்கு ஆரம்பத்திலேயே ஆணி அடித்தனர். காரணம், கார் தொழிற்சாலை போல வரிசைகட்டி பிளாட்ஃபார்மில் பஸ்கள் அசெம்பிள் ஆகும் என எதிர்பார்த்தால், சாதாரண வொர்க் ஷாப் போலவேதான் இருந்தது. ஆனால், பிரம்மாண்ட வொர்க் ஷாப் என்று சொல்லலாம். பஸ்கள் உருவாவதை படிப்படியாக காண வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வருவதற்கு, ஒரு முழுநாள் தேவைப்படும். அவ்வளவு பெரிய வொர்க்ஷாப்பாக இருக்கிறது வால்வோ தொழிற்சாலை.\nமுதலில், பஸ் கட்டுமானம் செய்யத் தேவைப்படும் உலோக சட்டங்களை, தேவைக்கு ஏற்ப வளைக்கும் பகுதிக்குச் சென்றோம். வால்வோ பஸ், விமானம் போலவே ஒரு அலுமினிய பறவை. ஆம், பஸ்ஸின் பெரும்பான்மை பகுதிகள் அலுமினியத்தால் உருவாகின்றன. சதுர வடிவில் (பாக்ஸ் டைப்) உள்ள அலுமினிய சட்டங்கள் கொண்டுதான் விமானமே கட்டமைக்கப்படுகிறது. அந்த அலுமினிய சட்டங்களைத்தான் வளைத்துக்கொண்டிருந்தனர்.\nபொதுவாக, கனரக வாகனங்கள் என்றாலே ஒரு பெரிய இரும்புச் சட்டம் (சேஸி); அதன் முன்பக்கம் இன்ஜின், கியர்பாக்ஸ்; சேஸியின் கீழே யுனிவர்ஸல் ஜாயின்ட் எனப்படும் நீளமான ராடு, பின் சக்கரங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வால்வோ, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில், பின்பக்கம் இன்ஜின் - கியர்பாக்ஸ். அப்படியே பின் சக்கரங்களை இணைக்கும் ஜாயின்ட். அவ்வளவுதான். பஸ்ஸின் முன்பக்கம் ஸ்டீயரிங், டேஷ்போர்டு போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கும். வால்வோவின் சேஸி, இரு பகுதிகளாக இருக்கிறது. முன் - பின் வீல்களுக்கு நடுவே உள்ள பகுதியை லக்கேஜ் வைக்கும் இடமாக மாற்றியுள்ளனர். அதாவது, சேஸிக்கு மேலேயும், கீழேயும் எடை தாங்குவது போன்ற வடிவமைப்பு, இதன் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.\nமற்றொரு பக்கம், பஸ்ஸின் பக்கவாட்டுப் பகுதிக்குத் தேவையான விஷயங்களை, ஒரு பெரிய இரும்புச் சட்டத்தில் பொருத்திக்கொண்டிருந்தனர். பஸ்ஸின் சேஸியில் பொருத்த வேண்டிய விஷயங்கள் முடிந்ததும், இந்த இரு பக்கமும் இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்ட பாகங்களை அப்படியே கொண்டுவந்து இணைக்கின்றனர். இன்னொரு முக்கியமான விஷயம்; வால்வோ பேருந்துகளில் போல்டு - நட்டு, ரிவிட் போன்றவற்றுக்கு அதிக இடம் இல்லை. ஏனென்றால், கனரக வாகனங்களில் பெரும்பங்கு வகிப்பவை இவை. அதற்குப் பதில், பேஸ்ட்டிங் முறைதான். அதாவது, ஒருவித சிறப்புப் பசை மூலம் அலுமினிய சட்டங்களையும் தகடுகளும் இணைக்கும் இடத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ‘இப்படி ஒட்டியதை நீங்கள் பிரிக்க முடியாது. வெட்டிதான் எடுக்க வேண்டும்' என்கிறார்கள். போல்ட் - நட், ரிவிட் இருந்தால்தானே அதிர்வில் தளர்ந்து சத்தம் கேட்கும். இப்படி ஒட்டிவிட்டால் கப்சிப் என்று இருக்கும் என்கிறார்கள். இதுதான் வால்வோ பஸ் தடதடக்காமல் இருப்பதன் ரகசியம்.\nபஸ்சின் பாகங்கள் முழுமையாக இணைக்கப்பட்டதும், பெயின்ட் ஷாப்புக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அது முடிந்த பிறகுதான் ஃப்ளோர், இன்டீரியர், இருக்கைகள் பொருத்தப்பட்டு பஸ் முழுமையடைகிறது. வால்வோ பஸ்கள் அறிமுகமானமானபோது, அதன் விலையைக் கண்டு மலைத்த பஸ் ஆப்ரேட்டர்கள், இன்று வால்வோ பேருந்தின் உரிமையாளர் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். டவுன் பஸ் மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்தில் இன்றைக்கு தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளது வால்வோ. இன்றைக்கு இந்தியாவின் 15 நகரங்களில் டவுன் பஸ்ஸாக வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் இதுவரை சுமார் 5,000 பஸ்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகட்டுமானத் தரம், தொழில்நுட்பம் என பலவிதங்கள் அட்வான்ஸ் தொழில் நுட்பங்களைக் கொண்ட வால்வோ பஸ்களை இயக்க தனித் திறமையும், சிறந்த அனுபவமும் இருக்க வேண்டும்.\nஅதற்காகவே டிரைவர்களுக்கு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்குகிறது வால்வோ. இதுவரை 25,000 டிரைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இதற்காகவே தொழிற்சாலை வளாகத்தில் பயிற்சிப் பள்ளியும் நடத்துகிறது வால்வோ. தொழில்நுட்பம் சார்ந்து டிரைவரின் திறமையை மேம்படுத்தும் இந்த பயிற்சிக்கு, நாடு மு��ுவதும் இருந்து டிரைவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nவால்வோ பஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வி.ஆர்.வி ஸ்ரீபிரசாத்திடம் பேசினோம்.\n‘‘வால்வோ பேருந்துகள் எப்போதும் பாதுகாப்பு, தரம் சார்ந்த விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது இல்லை. காலத்துக்கு முந்தைய தொழில்நுட்பத்தை அளிப்பதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம்.\nஎதிர்காலத்தில் வரவிருக்கும் இ-பஸ், ஹை-ப்ரிட், மாற்று எரிபொருள் என எல்லாவித தொழில்நுட்பத்தையும் எதிர்கொள்ளவும், போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்’ என்றார் ஸ்ரீபிரசாத்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி\nஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் , கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில் , சிறு...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nபள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர...\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி BSNL INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ramanans.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-17T10:53:54Z", "digest": "sha1:6OZU5LR4SECJDT3MOUGMHTD4LBRV6GSZ", "length": 13407, "nlines": 117, "source_domain": "ramanans.wordpress.com", "title": "திருவண்ணாமலை – உண்மையைத் தேடி…", "raw_content": "\nவாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் பயணம்\nபக்தர் ஒருவருக்குச் சில சந்தேகங்கள். பகவானிடம் தெளிவு பெறுவதற்காக வினா எழுப்பினார்.\nபக்தர் : நான் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தேன், என்னவாக இருந்தேன் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது\nபகவான் : முன் ஜென்மங்களைப் பற்றி விசாரிக்கும் முன் இப்போது உமக்கு இருக்கும் ஜென்மம் உண்மையா இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே நம் எல்லாரிடமும் உள்ள குறை என்னவென்றால், கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம், எதிர் காலத்தில் எப்படி இருப்போம் என்று தெரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால் கடந்த காலத்தைப் பற்றியோ, வரப்போவதைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. நிகழ்வது தெரியும். நேற்றும், நாளையும் இன்றைய தினத்தைப் பொறுத்தே உள்ளன. நேற்றை, அப்போது இன்று என்றே அழைத்தோம். நாளையும் இன்று என்றே நாளைக்குச் சொல்வோம். ஆக, அதற்கு இறந்த காலமும், எதிர்காலமும் இல்லை. நிகழ்காலத்தின் உண்மை இயற்கையை, நிரந்தர, சாஸ்வதமான இருப்பைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nநிகழ்காலத்தைப் பொறுத்தே, சென்றகாலம், வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் நிகழ்கின்றபோது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும், நிகழ்காலம் என்ற ஒன்றே இம்மூன்றுமாம். ஆகையால் இப்போதே தன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் சென்ற கால, வருங்கால ஆராய்ச்சிகள் செய்வது, ஒன்று என்னும் முதல் எண்ணை விட்டுவிட்டு எண்ண முயல்வது போல்தான் ஆகும்.\nபக்தர் : எப்போதும் மௌனமாக இருப்பது நல்லதா\nபகவான் : மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு. ஆத்ம விசா��மே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\nகுறிச்சொல்லிடப்பட்டது அண்ணாமலை, அருணாசல ரமணர், இரமண மகரிஷி, இரமண மகர்ஷி, இரமண மஹர்ஷி, இரமணர், கடவுள், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மகான்கள், பகவான், பகவான் ரமணர், பிரம்ம ஞானி, மகா யோகி, மகான்கள், மகான்கள்©, மறுஜென்மம், மறுபிறவி, முன்ஜென்மம், முற்பிறவி5 பின்னூட்டங்கள்\nராமச்சந்திரன். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணக்கு மட்டும் சரியாக வரவில்லை. மற்றப் பாடங்களில் நன்கு மதிப்பெண் பெற்றார். ஆயினும் கணக்கில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.\nபள்ளிக்கு எதிரே ஒரு சத்திரம் இருந்தது. அங்கே சில சமயம் சேஷாத்ரி சுவாமிகள் வந்து உட்கார்ந்து கொள்வதுண்டு. அவரிடம் மாணவர்கள் சென்று தாங்கள் ‘பாஸா’ ‘பெயிலா’ என்று கேட்பது வழக்கம். அவரும் சிலரிடம் ‘பாஸ்’ என்பார். சிலரை ‘பெயில்’ என்று சொல்வார். இது அவருக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர் சொன்னபடியேதான் எப்பொழுதும் நடக்கும் என்பதால் அவர் அங்கு வந்தால், அவரைச் சுற்றி எப்பொழுதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும்.\nஒருநாள் மகான் அங்கே உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார் ராமச்சந்திரன். அவர் அருகே சென்று வணங்கினார்.\n“எனக்கு கணக்கு சரியாக வரவில்லை. மகான்தான் அருள் புரிய வேண்டும்” என்று மகானை வணங்கிக் கண்ணீர் சிந்தினார்.\n“போ.போ எல்லாம் நன்னா வரும்” முதுகில் தட்டிக் கொடுத்த மகான் போய் விட்டார்.\nஅதன்படியே ராமச்சந்திரன் அந்த ஆண்டு கணக்கில் முதன்மையாகத் தேறினார். பிற்காலத்தில் அரசில் உயர்பதவியும் வகித்தார்.\nஇப்படி பலருக்கு அவர்களது வருங்காலம் குறித்து உரைத்திருக்கிறார் மகான் சேஷாத்ரி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அண்ணாமலை, சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், சேஷாத்ரி, சேஷாத்ரி சுவாமிகள், திருவண்ணாமலை, பிரம்ம ஞானி, மகா யோகி, மகான் சேஷாத்ரி, மகான் சேஷாத்ரி சுவாமிகள், மகான்கள், ஸத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்பின்னூட்டமொன்றை இடுக\nஇதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும். ��ங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nஏவல், பில்லி, சூனியம் உண்மையா,… இல் Naresh\nநம்பினால் நம்புங்கள் – 20- அதி… இல் prem\nநம்பினால் நம்புங்கள் – 20- அதி… இல் Deepika\n – 2 இல் பிரபு. பா\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/chicory", "date_download": "2019-09-17T11:30:49Z", "digest": "sha1:2EQPBBHE7U2DP76RSMU45XZ2HRUTO7KN", "length": 4231, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"chicory\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nchicory பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nersatz (← இணைப்புக்கள் | தொகு)\nchicory (chichorium intybus) (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nachicoria (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/04/sensex-gains-fourth-day-005272.html", "date_download": "2019-09-17T10:13:59Z", "digest": "sha1:VUIHZ24HNODTFBEO3LGSDYHHOCZWCUTQ", "length": 21127, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4 நாள் தொடர் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..! | Sensex Gains for Fourth Day - Tamil Goodreturns", "raw_content": "\n» 4 நாள் தொடர் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..\n4 நாள் தொடர் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n24 min ago அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\n33 min ago 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n1 hr ago பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\n1 hr ago லட்சங்களில் சம்பளம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nNews செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித��� வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nTechnology விங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நான்கு நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்துடன் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.\nஇன்றைய வர்த்தகத்தில் சந்தை சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சென்செக்ஸ் குறியீடு வாரத்தின் கடைசி வர்த்தக நாளிலும் லாபகரமான நிலையில் முடிந்ததுள்ளது.\nவெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், 39.49 புள்ளிகள் உயர்ந்து 24,646.48 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் இன்று பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து9.75 புள்ளிகள் உயர்வுடன் 7,485.35 புள்ளிகள் என்ற உறுதியான இடத்தைப் பிடித்துள்ளது.\nஇன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.18 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.\nவாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து 2,954 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து 2,758 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 18 ரூபாய் உயர்ந்து 39,164 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\n280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n37,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்த சென்செக்ஸ் 10,950-ல் நிலை கொண்ட நிஃப்டி\nமூன்று நாட்கள் தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\n163 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. 11,000 புள்ளிகளில் நிற்கும் நிஃப்டி..\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்\n337 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nபொருளாதார மந்த நிலையின் எதிரொலி.. அதிக ஏற்றம் காணாத சென்செக்ஸ்.. நிஃப்டி 10,844 ஆக முடிவு\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nலட்சங்களில் தள்ளுபடி.. டாடாவும் மாருதியும் போட்டி..\nஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-news-26/", "date_download": "2019-09-17T11:22:01Z", "digest": "sha1:ESCR42F7I6GREHX5V2OGSPBMTY26OKYO", "length": 11428, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai High court News - நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி: 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nநீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி: 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\n233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி\nதமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nகடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த கோரி, லண்டனில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅதில், நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதியை ஏற்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை மற்றும் நிதி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்துவதற்கு இரண்டு தவணைகளாக 22 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nபேனர் விபத்து – அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nபரோலை நீட்டிக்ககோரிய நளினி மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nதிமுக சின்னத்தில் கூட்டணி எம்பிக்கள் வெற்றி: விசாரணைக்கு ஏற்றது சென்னை ஐகோர்ட்\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் ஏ.கே.மிட்டல்\nமுன்விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபுஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவா\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மம்தா பானர்ஜீ மீது புகார்\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nTriple talaq : முத்தலாக் என்ற சொல்லை, வார்த்தையாகவோ, எழுதியோ அல்லது மின்னணு தகவல் சாதனங்களின் மூலம் அனுப்பி விவாகரத்து கோரினால், புதிய சட்டத்தின்படி, கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nTriple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/daughters-in-law-carry-mother-in-laws-body-for-funeral-msb-204437.html", "date_download": "2019-09-17T11:28:53Z", "digest": "sha1:LWOJCX7TJFBYBJFISVCCMVOQEVU7DEBP", "length": 10446, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "மறைந்த மாமியாரின் உடலைச் சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்... நெகிழ்ச்சியில் ஊர் மக்கள் | Daughters-in-law carry mother-in-laws body for funeral– News18 Tamil", "raw_content": "\nமறைந்த மாமியாரின் உடலைச் சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்... நெகிழ்ச்சியில் ஊர் மக்கள்\nVideo | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்\nVideo | மாணவிகளின் ஆடையை அளக்க பணியாளரை நியமித்த கல்லூரி...\nஅதிகமாக சாப்பிட்டதற்கு பணம் கொடுங்க... பில் அனுப்பிய மணப்பெண் வீட்டார்\nகைகளில் பந்தைப் பிடித்துக் கொண்டு கால்களால் சன்கிளாஸ் அணியும் பெண் : வைரலாகும் வீடியோ..\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமறைந்த மாமியாரின் உடலைச் சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்... நெகிழ்ச்சியில் ஊர் மக்கள்\nமகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சுந்தர்பாய் நைக்வாடே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.\n4 மருமகள்கள் சேர்ந்து மரணமடைந்த தங்களது மாமியாரின் உடலைச் சுமந்த சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருமகள் - மாமியார் என்றால் நம்மில் பலருக்கு உடனடியாக நினைவில் வருவது சண்டைதான். திருமணமான பெண்ணையோ அல்லது ஆணையோ நலம் விசாரிப்பவர்கள் கூட மருமகள் - மாமியார் பிரச்னை உங்கள் வீட்டில் எப்படி இருக்கிறது என்றுதான் கேட்பார்கள்.\nஇந்நிலையில் மகாராஷ்டிராவில் மரணமடைந்த தங்களது மாமியாரின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலை மருமகள்கள் நால்வர் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர்பாய் நைக்வாடே என்ற 83 வயதுடைய பெண்ணுக்கு 4 மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் தனது 4 மருமகள்களையும் மகள்களைப் போலவே நடத்து வந்துள்ளார். மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சுந்தர்பாய் நைக்வாடே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.\nஅவர் கண்தானம் செய்திருந்த நிலையில் இறந்தவுடன் அவரது ஆசைப்படியே கண்கள் தானம் செய்யப்பட்டன. தங்களை மகள் போல் நன்கு கவனித்துக் கொண்ட மாமியாருக்கு இறுதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மருமகள்கள், இறந்தமாமியாரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.\nவீடியோ பார்க்க: குழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி\nஅனுஷ்கா ஷர்மா மீது அளவு கடந்த காதல்... கோலி வெளியிட்ட புதிய புகைப்படம்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nஅனுஷ்கா ஷர்மா மீது அளவு கடந்த காதல்... கோலி வெளியிட்ட புதிய புகைப்படம்\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/09/22164233/Rafale-deal-Modi-Has-Betrayed-India-Says.vid", "date_download": "2019-09-17T10:47:13Z", "digest": "sha1:M7WPM5GWJMLQNYAOOATD2LSJZO4XLC5I", "length": 4652, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் - ராகுல் காந்தி தாக்கு", "raw_content": "\nகேரள பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு - 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு\nரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் - ராகுல் காந்��ி தாக்கு\nகானாவில் தொடரும் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பரிதாப பலி\nரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் - ராகுல் காந்தி தாக்கு\nஇந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 14, 2019 18:46 IST\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 20:23 IST\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 14:44 IST\nபிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:20 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bn/75/", "date_download": "2019-09-17T10:38:11Z", "digest": "sha1:GAEPXC7PBOXDKCFDRUPDJZSS6SA2MIS2", "length": 17109, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "காரணம் கூறுதல் 1@kāraṇam kūṟutal 1 - தமிழ் / வங்காள", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த கால���் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » வங்காள காரணம் கூறுதல் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nவானிலை மிகவும் மோசமாக உள்ளது. আব----- খ-- খ---- ৷\nநான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. আম- আ--- ন- ক--- আ------ ভ--- থ---- ৷\nஅவன் அழைக்கப்படவில்லை. তা-- ন-------- ক-- হ- ন- ৷\nஎனக்கு நேரமில்லை. আম-- ক--- স-- ন-- ৷\nஎனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. আম- আ--- ন- ক--- আ--- স-- ন-- ৷\nஎனக்கு இன்னும் வேலை இருக்கிறது. আম-- এ--- ক-- ক--- হ-- ৷\nஎனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. আম- থ---- ন- ক--- আ--- এ--- ক-- ক--- হ-- ৷\nநீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்\nஎனக்கு களைப்பாக இருக்கிறது. আম- ক------ ৷\nஎனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். আম- চ-- য----- ক--- আ-- ক------ ৷\nநீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்\nஇப்பொழுதே நேரமாகிவிட்டது. ইত------ দ--- হ-- গ--- ৷\nநான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. আম- চ-- য----- ক--- ই------- দ--- হ-- গ--- ৷\n« 74 - கேட்டுக்கொள்வது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + வங்காள (71-80)\nMP3 தமிழ் + வங்காள (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-amaze-gets-new-top-end-vx-cvt-variant/", "date_download": "2019-09-17T10:30:58Z", "digest": "sha1:XBSCLBOZIXHXHGA7GTN4XFTY5DXUBRJF", "length": 12298, "nlines": 124, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.8.56 லட்சத்தில் ஹோண்டா அமேஸ் VX CVT வேரியன்ட் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nHome செய்திகள் கார் செய்திகள்\nரூ.8.56 லட்சத்தில் ஹோண்டா அமேஸ் VX CVT வேரியன்ட் அறிமுகம்\nஇரண்டாம் தலைமுறை அமேஸ் கார் விற்பனை எண்ணிக்கை 85,000 கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.\nபுதிதாக பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு VX CVT வேரியன்டாக வெளியிடப்பட்டுள்ளது. அமேஸ் VX CVT பெட்ரோல் விலை ரூ.8.56 லட்சம் மற்றும் அமேஸ் VX CVT டீசல் விலை ரூ.9.56 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்பாக S, V வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு கிடைத்த சிவிடி தற்போது கூடுதலாக VX வேரியன்டில் வெளிவந்துள்ளது.\n1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் எஞ்சின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு எஞ்சின்களும் கிடைக்க உள்ளது.\nஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.5 கிமீ (மேனுவல்) , 19.0 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.8 கிமீ (மேனுவல்) 23.8 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.\nவிஎக்ஸ் வேரியன்டில் இரு வண்ண கலவையில் டிஜிப்பேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது. கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் விற்பனை எண்ணிக்கை 85,000 கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு செலிபிரேட்டரி...\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மார���தி சுசுகியின், மினி எஸ்யூவி மாடலாக எஸ்...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-economics/", "date_download": "2019-09-17T10:24:37Z", "digest": "sha1:U3WGPB62G2NLHK4UWOOZWF3EZU4S23M5", "length": 6545, "nlines": 152, "source_domain": "www.fat.lk", "title": "O/L : சர்வதேச பாடத்திட்டம் : பொருளியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : பொருளியல்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8/print/", "date_download": "2019-09-17T10:54:28Z", "digest": "sha1:XRCO6ISVHSBTNLS4LFQDGHBMYMBCYIM2", "length": 5230, "nlines": 17, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » ஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு : “தினமலர்’ செய்தி எதிரொலி\nமூன்று ஆண்டுகளாக போராடி வந்த, ராமநாதபுரம் மாவட்ட ஊனமுற்ற தம்பதிக்கு,”தினமலர்’ செய்தி எதிரொலியாக ஐந்து மணி நேரத்தில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. [1]\nபனைக்குளத்தை சேர்ந்த ஊனமுற்ற தம்பதி அப்துல் ரஹிம்(30), ஷப்ராபானு(38). நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர்.\nதவழும் நிலையில் உள்ளதால், முறையிட வரும் போதெல்லாம் ஆட்டோவுக்கு செலவுச் செய்ய நேர்ந்தது. அலைந்தும் பயன் இல்லை. நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த தம்பதி மனு அளித்தனர்.\nவழக்கம் போல அதிகாரிகள் பதிலளித்ததால், விரக்தியில் இருவரும் கண்ணீர் மல்க சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி குழந்தையுடன் வெளியேறினர்.\nஇது குறித்த செய்தி “தினமலர்’ இதழில் நேற்று படத்துடன் வெளியானது. காலை 6.15 மணிக்கு நாளிதழை பார்த்ததும், கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி சிவில் சப்ளை அதிகாரிகள் பனைக்குளம் வந்தனர்.\nகுழந்தையுடன் தம்பதியை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஐந்து மணி நேரத்திலே அனைத்து நடைமுறைகளும் முடித்து, 11.15 மணிக்கு புதிய ரேஷன் கார்டு அச்சடித்து மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லைவேந்தன் வழங்கினார்.\nஷப்ராபானு கூறியதாவது: உலகத்தில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணத்தில் தான் நேற்று வீடு திரும்பினோம். காலை விடிந்ததும் அதிகாரிகள் முகத்தில் தான் விழித்தோம். எங்களை உதாசீனப்படுத்தியவர்களே, எங்களுக்கு கார்டு தருவதாக கூறி அழைத்துச் சென்றனர். “தினமலர்’ செய்த உதவியை நான் மட்டுமல்ல எங்கள் கிராமமே மறக்காது’ என, கண்ணீர் மல்க கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/print/", "date_download": "2019-09-17T10:37:00Z", "digest": "sha1:G77L6SE2T26ZV37JV2G7PH56WGMOPTUD", "length": 16097, "nlines": 36, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » மச்சு-பிச்சு மலை மர்மம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nகுவியல் குவியலாய் பெண் சடலங்கள்\nதென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள்,பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடு���ையானது. [1]\n1911ம் ஆண்டுஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்குஇடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார்.\n[2]பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்திபச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.\nசுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில் இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள். இதனால் அது சேதப்படாமல் தப்பியது.\n[3]நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்தஇன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டுவதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட்டப்பட்டன. இவை நிலநடுக்கத்��ின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து,பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கதவு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.\n[4]மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக்கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப்பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும்செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.\nஇந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பலநூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது.1911ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983 ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது. 2007ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது.\nமச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல்பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்கழத்திலேய��� உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.\n[5]கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதியில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன.\nஇவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய என்ன அவசியம் வந்தது\nமச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது………..\n[6] சுண்டல் – அடுப்பில்லாமலே\n[7] நகத்தில் அகம் பார்க்கலாம்\n[9] அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/305422", "date_download": "2019-09-17T10:25:54Z", "digest": "sha1:7QSAOCLL64IVKE4EXRPBRKXFC3TA52QK", "length": 15818, "nlines": 330, "source_domain": "www.arusuvai.com", "title": "இக்கான் பக்கார்-2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாறை மீன் அல்லது வவ்வா மீன் - 5 (medium size)\nவெண்ணெய் அல்லது எண்ணெய்- சிறிதளவு\nலெங்குவாஸ் (சித்தரத்தை)- 3 இன்ச் துண்டு\nகேண்டில் நட் அல்லது முந்திரி பருப்பு- 5\nஃப்ரெஷ் மஞ்சள்- 1இஞ்ச் துண்டு (அல்லது மஞ்சள் தூள்)\nபச்சை தக்காளி (தக்காளி காய்)- 2\nஸ்வீட் சோயா சாஸ்- 1மேசைக்கரண்டி\nமீனின் வயிற்றுப்பகுதி மற்றும் தலையில் உள்ள கழிவுகளை நீக்கி\nசுத்தமாக்கவும் (தலையை தனியே வெட்ட வேண்டாம். முழு மீனாக இருக்க வேண்டும்)\nசுத்தம் செய்த மீனை பட்டர் ஃப்ளை கட் செய்யவும். அல்லது கத்தியால் மூன்று அல்லது நான்கு கீறல்கள் இரு புறமும் போடவும்.\nஅரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து மசாலாவை மீனில் நன்றாக பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 2மணிநேரம் ஊறவிடவும். (இரவு பார்பிக்யூ செய்வதாக இருந்தால் காலையிலேயே ���சாலா பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் மீன் மசாலாவில் நன்றாக ஊறியிருக்கும்)\nபார்பிக்யூ க்ரில்லில் மீனை இருபுறமும் நன்றாக சுட்டெடுக்கவும். பார்பிக்யூவில் சுடும் போது லேசாக வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும்.\nதக்காளி காய், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nமுக்கால் பாகம் வெந்ததும் அணைத்து ஆறியதும் சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையுடன் ஸ்வீட் சோயா சாஸ் சேர்த்து கலந்தால் டிப்பிங் சாஸ் தயார்.\nபார்பிக்யூ செய்த மீனை டிப்பிங் சாசுடன் பரிமாறவும்.\nமீனில் காரம் இருக்காது. டிப்பிங் சாஸ் காரமாக இருப்பதால் இதில் மீனை தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.\nஇக்கான் பக்கார் (bbq fish)\nஇக்கான் பக்கார் (bbq fish)\nஃபிஷ் இன் லெமன் சாஸ்\nஇக்கான் பக்கார் பேரே வித்தியாசமா இருக்கு படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்\nகுறிப்பு சூப்பர்,.... ஆனா படத்தை போட்டா தான் ரொம்ப சூப்பர்ன்னு சொல்வேன் :P\nநன்றி வனி. ஃபோட்டோ... அடுத்தவாட்டி செய்யும் போது அனுப்பறேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்த குறிப்பை அப்படியே \"FTC Forum\" - ல் போட்டிருக்கிறார்கள். இங்கு சொல்வது தவறோ தெரியவில்லையே. தவறெனில் சொல்லவும். எடுத்துவிடுகிறேன்.\n இக்கான் பக்கார் அப்படீன்னா இந்தோனேஷிய பொழியில் சுட்ட மீன் னு அர்த்தம் :), செய்து பாருங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/23381?page=10", "date_download": "2019-09-17T10:26:23Z", "digest": "sha1:6ECEV2KJYYLDSONK24BBYVW4SV556NHJ", "length": 16571, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\" | Page 11 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nதாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\n\"\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1\nஸ்வீட் எங்கே....:-)இந்த இழைக்கு வாங்க இங்கேயும்,இதன் முதல் இழையிலும் சில தகவல்கள் உள்ளன.உங்களுக்கு உபயோகப்படலாம்.பின் வேறு சந்தேகம் கேள்வின்னா கேளுங்க.\nரொம்ப தாங்ஸ்.... ம்ம்ம் ஸ்வீட் தானே தந்தா போச்சு... எனக்கு ஒரு சந்தேகம்... நான் சலட் மற்றும் பழங்கள் சாப்பிடலாமா ஏனெனில் ரொம்ப குளிர் இங்கு...சளி பிடிக்குமோ என்ற பயம்....\nசலட் பற்றி தெரியவில்லை.பட் பழ்கங்கள் சாப்பிடலாம். சாத்துக்குடின்னா தண்ணீர் கலக்கும்போது சுடுநீரில் கலந்துக்கலாம்.பொதுவா பழங்களின் குளுமை எஃபக்ட் ஆகாது.உங்கள் உடல் நார்மல்தானே.நான் இங்கே (ஊட்டியில்) அனைத்து பழங்களும் சாப்பிட்டேன் கன்சீவின்போது.உடம்பு சூடாகாமல் பார்த்துக்குங்க.இரண்டுமணிக்கு ஒருதரம் ஏதாவது சாப்பிடுங்கள் சத்தாக. வயிற்றை காயப்போடாதீர்கள்,தண்ணீர் நிறைய குடிங்க.\n எனது உடல் ஓக்கே....ஆனால் இன்று தொப்புளில் கொஞ்சம் வலி....ஏனென்று தெரியவில்லை..... வரும் வெள்ளி தான் டாக்டரிடம் செல்லவுள்ளோம்....பார்க்கலாம்.... நான் பாதாம் நட்ஸ் பயறு கடலை போன்றவை ஸ்னாஸ் க்கு சாப்பிடுவேன்..... பக்கத்தில இருந்து சொல்ல யாருமில்லை....அறுசுவை தோழிகளால் தான் எல்லாமே தெரிந்து கொள்கிறேன்.....ரொம்ப தாங்ஸ் பா\nதுவரம் பருப்பு வாகவைக்கும்போது ஒரு சிறு துண்டு இஞ்சி சேருங்கள்.பின்பு வேண்டாம்னா எடுத்திடலாம்.இப்படி செய்வதால் வாய்வு தொல்லை இருக்காது.\nகுளிரில் பழங்கள் சாப்பிடலாம் தவறில்லை. தயிரை தாளித்து சாப்பிட்டால் சளி பிடிக்காது....\nhttp://www.arusuvai.com/tamil/node/19991 இந்த லிங்க் போய் பாருங்க உங்களுக்கு உதவும்.\n ம்ம்ம்ம் (இப்பவே கண்ணைகட்டுதே) .... அருமையிலும் அருமை... டைம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பழைய குறிப்புக்களை பார்ப்பது வழக்கம்.... ஆனால் இது என் கண்களில் சிக்கவில்லை... லிங்கை சேவ் பன்னியாச்சில்ல.... ரொம்ப தாங்ஸ்... இப்பவே வாசிக்க தொடங்குகிறேன்...\nஎனக்காக கடவுளை வேண்டிகொள்ளுங்கள் தோழிகளே:குழந்தை பெற தகுதி இல்லாதவள் என்று பல அவமானங்களுக்க பிறகு எனக்கு குழந்தைகக கடவுளை வேண்டி நான் IUI செய்துள்ளேன் எனக்கு இப்போது 2 நாட்கள் தள்ளி போகி இருக்கு . இந்த முறை எனக்கு குழந்தை தங்குவதற்கு எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.\nஉதவி வேண்டும், , ,\nவிஜி நிச்சயம் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம். . . .\nஎனக்கு 7வாரம் முடிந்து விட்டது. இன்னும் வாந்தி, குமட்டல் எதுவும் வரவில்லையே ஏன் எப்போது முதல் வரும் இப்போது திடீரென மயக்கம் வருது. அப்படியே விழுந்து விடுவது போல் உள்ளது. அது இயற்க்கையா இப்படி தான் இருக்குமா\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nஉங்களுடைய பல நல்ல பதிவுகளை பார்த்து சிலிர்த்து போனேன். சூப்பர் அக்கா. ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது. அக்கா எனக்கு வாமிட் எப்பவாவது தான் இருக்கு. ஆனா தலை சுற்றல் அடிக்கடி வருது. நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச நேரத்துல சரியாகல. அப்படியே படுத்துக்குறன். உடம்பே அசைக்க முடியல. ரொம்ப நேரம் கழிச்சு தான் சரியாகுது. கொஞ்சம் கூட காரம் ஆகல. நெஞ்சு கரிக்குது. வெறும் தயிரும், பிரட்டும் சாப்டறன். நா என்ன செய்யட்டும். மருந்து டாக்டர் தந்தாங்க அப்பவும் நெஞ்சு எரியுது. மத்தபடி ஒ.கே. ப்ளீஸ் அக்கா எதாவது சொல்லுங்க. நன்றி.\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nஎனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nc-section ஐ தடுக்க வழி கூறுங்கள் pls\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/30974", "date_download": "2019-09-17T10:16:58Z", "digest": "sha1:IFQUP73BCXYAI5W5AUI3RMC26DCOGPYV", "length": 13830, "nlines": 321, "source_domain": "www.arusuvai.com", "title": "தேங்காய் உருளைக்கிழங்கு முட்டைக்கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉருளைக்கிழங்கு - 100 கிராம்\nவெங்காயம் - 25 கிராம்\nதேங்காய் - ஒரு மூடி\nஎலுமிச்சம் பழம் - ஒன்று\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமுந்திரிப் பருப்பு - 25 கிராம்\nகடுகு - அரை தேக்கரண்டி\nநெய் - 25 கிராம்\nகொத்தமல்லித் தழை - 4 கொத்து\nகறிவேப்பிலை - 4 கொத்து\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நான்கு தூண்டுகளாக நறுக்கி போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.\nஉருளைக்கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி விட்டு தோலை உரித்துக் கொள்ளவும்.\nஅதே போல் முட்டை வெந்ததும் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.\nஅதில் முட்டை, உருளைக்கிழங்கு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 5 நிமிடம் நன்றாக பிரட்டி இறக்கவும்.\nசுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி தயார்.\nகேபேஜ், காலிஃப்ளவர் முட்டை பொரியல்\nமுட்டைக் கறி நல்லாயிருக்கும் போல் இருக்கே தர்ஷா :) பச்சை மிளகாயின் காரம் மட்டுமே போதுமா எலுமிச்சையை கடைசியில் பிழிந்து விடணுமோ\nஎனக்கும் அதே டவுட் எலுமிச்சைய என்ன செய்ய வேண்டும்\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nகாரம் குறைவு தான்.எழுமிச்சை கடைசியில் தான் விடணும்.வித்தியாசமன சுவையா இருந்தது.பதிவுக்கும் வருகைக்கும் நன்றி.\nவாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி ரேவதி..\nஒரு வருடம் கழித்து அடி பட்�� இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=11668", "date_download": "2019-09-17T11:22:29Z", "digest": "sha1:ZHIGAI7AXB5AHX7NOZWUTR667TYLV2PS", "length": 9517, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Udal Parumana?Kavalai Vendaam - உடல் பருமனா? கவலை வேண்டாம் » Buy tamil book Udal Parumana?Kavalai Vendaam online", "raw_content": "\n கவலை வேண்டாம் - Udal Parumana\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : எஸ்.ஏ. செல்லப்பா (S.A.Sellappa)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகொங்குதேர் வாழ்க்கை என்ன அழகு எத்தனை அழகு\nஇன்று உடல் பருமன் குறித்து ஆண், பெண் இருபாலரும் விழிப்புடன் இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் உடல் பருத்துவிடக் கூடாது என்பதிலும், எப்பாடுபட்டாவது உடல் இளைத்துவிட வேண்டும் என்பதிலும் இரு சாராருக்குமே கவனம் அதிகம். தெருவுக்கு இரண்டு fitness centre முளைத்து வருவதற்கு இதுவே மூல காரணம் கடற்கரையிலும் பூங்காக்களிலும் மட்டுமல்ல, கிராமத்துத் தெருக்களிலும்கூட சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் காலையில் மும்முரமாக நடைப்பயிற்சி செய்வதற்கும் இந்தப் ‘பருமன் பாதிப்பு’ தான் காரணம் கடற்கரையிலும் பூங்காக்களிலும் மட்டுமல்ல, கிராமத்துத் தெருக்களிலும்கூட சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் காலையில் மும்முரமாக நடைப்பயிற்சி செய்வதற்கும் இந்தப் ‘பருமன் பாதிப்பு’ தான் காரணம் அதாவது, வரும்முன் காப்பதற்கும், வந்ததை கட்டுப்படுத்தவும் இது மாதிரியான பயிற்சி முறைகள் உதவக்கூடும் என்பது நம்பிக்கை. தவிர, சாப்பாடு விஷயத்தில் எக்கச்சக்க சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதும் ‘பருமன் கவலை’ இருப்பதால்தான் அதாவது, வரும்முன் காப்பதற்கும், வந்ததை கட்டுப்படுத்தவும் இது மாதிரியான பயிற்சி முறைகள் உதவக்கூடும் என்பது நம்பிக்கை. தவிர, சாப்பாடு விஷயத்தில் எக்கச்சக்க சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதும் ‘பருமன் கவலை’ இருப்பதால்தான் உடல் பருமன் ஏற்படக் காரணமாக உள்ள சூழ்நிலைகள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் முதற்கொண்டு பல தகவல்களை இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. உடல் பருமனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் அனைவருக்கும் புரியும்படி ��ட்டவணைகளோடு விளக்கியிருக்கிறார். அதே மாதிர\nஇந்த நூல் உடல் பருமனா கவலை வேண்டாம், எஸ்.ஏ. செல்லப்பா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ்.ஏ. செல்லப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nவீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள் - Veetuvaithiyam Ezliya Kurippugal\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Panamilla Palan Tharum Theiveega Mooligai..\nபுற்றுநோய் சிகிச்சையில் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கு\nஉணவே மருந்து மருந்தே உணவு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer\nமீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)\nதேவியின் திருவடி - Deviyin thiruvadi\nவின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil\nபெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:24:55Z", "digest": "sha1:RNU6FVUGERKQDQ347ELRG2OB5FU4BDQB", "length": 16388, "nlines": 118, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாபரி மஸ்ஜித் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் ராஜினாமா: தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் மூத்த IPS அதிகாரி ராமர் கோவில் கட்ட உறுதிமொழி: வெளியான வீடியோ\nஉத்திர பிரதேச மாநிலத்தில் மூத்த IPS அதிகாரியான சூர்யா குமார் சுக்லா என்பவர் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்…More\nஉத்திர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான போஸ்டர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது வழக்கு\nஉத்திர பிரதேச மாநிலம் பிஜ்நோரில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டப்பட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா…More\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மீதான வழக்கு விசாரணை இன்று.\n1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி…More\nஉன்னத பாபர் மசூதியை உருவாக்கினான் பாபர் உருவாக்க செயலற்றவனே உருக்குலையச் செய்தவன் கரசேவைக்கு என்று சென்றாய் கறைபடிந்த கரங்களோடு வந்தாய்…More\nபாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்\nபாபரி மஸ்ஜித் சங்பரிவார்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 23 வருடங்கள் கடந்த நிலையில் ‘பாபரி மஸ்ஜித் மீட்பு’ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று…More\nஅயோத்தியில் ராமர்கோயிலை கட்டும் முயற்சியில் வி.ஹெச்.பிஇரண்டு ட்ரக்குகளில் கற்கள் வருகை\nபைஸாபாத்:மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான முயற்சியில் வி.ஹெச்.பி…More\nபாபரி மஸ்ஜித்:ஏமாற்றத்தின் 23 ஆண்டுகள்\nஓ.எம���.ஏ.ஸலாம்(தேசிய செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான…More\nடிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா\nடிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா நிச்சயமாக அச்சம்பவம் ஆவேசமான உணர்ச்சியால் உந்தப்பட்ட மக்கள் கூட்டத்தால்…More\nபாபரி மஸ்ஜித்தை இடித்த இடத்தில் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 23.11.2015 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் M.முகம்மது…More\nபாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் – நீதிபதி லிபர்ஹான்\nபுதுடெல்லி:இந்து தீவிரவாதத்தைக் குறித்து பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.இந்து…More\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்டடோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச…More\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்\" பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:51:11Z", "digest": "sha1:IQ6CBXYFKIXFU4R4H7YYBXGVQ6HE5PH4", "length": 7979, "nlines": 105, "source_domain": "ta.wordpress.com", "title": "விஞ்ஞானம் — WordPress'ல் பதிவுகள், பகைப் படங்கள் மற்றும் பல", "raw_content": "\nசந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது ‘சந்திரயான் 2’\nஇந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வினால் உருவாக்கப்பட்ட ‘சந்திராயான் 2’ விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நேற்று (ஆக. 20) வெற்றிகரமாக இணைந்தது.\nஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது. 15 more words\nஅறிந்தும் அறியாமலும் (Known Unknown)\n” தாவரங்களுக்கு உயிர் உண்டுனு மொதல்ல கண்டுபிடிச்சது நான் தான் நோபல் பரிசு எனக்கே குடுங்க நோபல் பரிசு எனக்கே குடுங்க\n” நம் தோட்டத்தில் உள்ள மரம் நேற்று இரவு என்னிடம் முறையிட்டு அழுதது. நீ கூர்மையான அரிவாளை அதன் மேல் வெட்டி அப்படியே விட்டுவிட்டு வந்திருப்பதாக\n4 மாதங்கள், க்கு முன்\nபறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 4\nஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள��.\nசிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன\nஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்… என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். 1,679 more words\n9 மாதங்கள் க்கு முன்\nபறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 2\nகண்களால் பார்த்த பின் நம்புவதற்குப் பெயர் பகுத்தறிவு அல்ல; அதற்கு ஒரு மிருகத்தின் அறிவு கூடப் போதும்.\nகண்ணால் ஒரு விசயத்தைப் பார்க்க முடியாத போது, 931 more words\n9 மாதங்கள் க்கு முன்\nபறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 1\nமுழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது. மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும். 865 more words\n10 மாதங்கள், க்கு முன்\nபறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 11\nEpisode 11: ஸ்கேலார் அலைகள்\nசில அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம், “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) எனும் வகையைச் சார்ந்த சக்தி அலைகள், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,031 more words\n10 மாதங்கள், க்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/classroom/2016/08/what-is-mean-unified-payment-interface-005961.html", "date_download": "2019-09-17T11:26:40Z", "digest": "sha1:IIAJYFO3IGH54COUPWWUBUSZ467YMMNE", "length": 24463, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யூபிஐ செயலி என்றால் என்ன..? மக்களுக்கு இதனால் என்ன பயன்..? | What is mean by Unified Payment Interface? - Tamil Goodreturns", "raw_content": "\n» யூபிஐ செயலி என்றால் என்ன.. மக்களுக்கு இதனால் என்ன பயன்..\nயூபிஐ செயலி என்றால் என்ன.. மக்களுக்கு இதனால் என்ன பயன்..\n50% விலை ஏறிய தக்காளி..\n40 min ago உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\n1 hr ago ஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n2 hrs ago உலக சாதனை படைத்த அமேஸான்.. உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..\n2 hrs ago 260 புள்ளிகள் சென்���ெக்ஸ்\nNews மத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nMovies என்ன சிம்ரன் இதெல்லாம்.. இந்துஜா வீடியோவை பார்த்து ரசிகர்கள் கோபம்.. சிக்கலில் மாட்டிய சிங்கப்பெண்\nTechnology பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன்(NPCI) சென்ற வியாழக்கிழமை யூனிபைட் கொடுப்பனவு இடைமுகம் (UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nயூபிஐ என்பது செயலி மூலம் வங்கி பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதி ஆகும்.\nஎனவே நாம் யூபிஐ என்றால் என்ன மற்றும் இதன் மூலம் நாம் என்ன வங்கி சேவை எல்லாம் செய்ய இயலும் என்பதைப் பற்றி இங்குப் பார்ப்போம்\nயூபிஐ என்பது ஒரு பண பரிமாற்ற சேவை, இதன் வாயிலாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம்.\nயூபிஐ வழியாக என்ன செய்யலாம்\nயூபிஐ வழியாக ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஐஎஃப்எஸ்சி குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவும் இல்லாமல் பண பரிவர்தனை செய்ய இயலும்.\nயூபிஐ செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது\nஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாரதிய மகிளா வங்கி, கனரா வங்கி, கத்தோலிக்க சிரிய வங்கி, டிசிபி (DCB)வங்கி, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிஜேஎஸ்பி ஷாகாரி வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், கர்நாடகா வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் யெஸ் பேங்க் என 19 வங்கிகளும் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளன.\nயுபிஐ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது\n1. ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாா்ட்போன் வைத்திருக்க வேண்டும்.\n2. பின்பு ப்ளேஸ்டோரிலிருந்து உங்கள் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாா்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\n3. யுபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை உருவக்க வேண்டும்\n4. இப்போது யுபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.\n5. பின் தனி அடையாளக் குறி (எம்-பின்) உருவாக்க வேண்டும்.\n6. இதன் பிறகு யுபிஐ செயலி பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.\nவாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலை அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும்.\nயூபிஐ வழியாக எந்த மாதிரியான பரிவர்த்தனைகளை செய்யலாம்\nவணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம்.\nபரிவர்த்தனை வரம்பு ஏதேனும் உள்ளதா\nஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம்.\nபண பரிவர்த்தனை எப்படிச் செயல்படும்\nஏதேனும் பொருள் அல்லது சேவையை பெறும் போது வணிகர்களின் பயனர் குறியீட்டைப் பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்க செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும்.\nபின்னர் பணத்தை செலுத்தவும் என்ற தெரிவை தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை எளிதாகச் செலுத்தலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\n‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nயூபிஐ-ல் புதிய மாற்றங்கள்.. கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nஇனி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-ஐ யூபிஐ மூலமாகவும் செலுத்தலாம்\nவிசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டும் யூபிஐ..\nயூபிஐ பேமெண்ட் என்றால் என்ன..\nஇனி வாட்ஸ்அப்பில் பணமும் அனுப்பலாம்..\nயூபிஐ பரிமாற்றங்களில் திடீர் உயர்வு..\nரயில் டிக்கெட் புக்கிங் கவுட்டர்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..\n280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nபாகிஸ்தான் மிக மோசமான பிரச்சனையை எதிர்கொள்ள கூடும்.. மூடிஸ் எச்சரிக்கை\nஸ்மார்ட்ஃபோன் நிறுவன முதலீடுகளை ஈர்க்க அமைச்சக கூட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/director-gowthaman-arrested-by-thiruvellikeni-police/", "date_download": "2019-09-17T11:15:08Z", "digest": "sha1:DQMGNYXI4SMQA73WV2W6BRKTVPXQOTVV", "length": 8617, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Director Gowthaman arrested by Thiruvellikeni police - இயக்குனர் கவுதமன் கைது! 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\n 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇயக்குனர் கவுதமன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது\nதிரைப்பட இயக்குனர் கவுதமன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏப்ரல் 10ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக இயக்குநர் கவுதமனை, சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில், திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஐபிஎல் போராட்ட வழக்கில் கைதான இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன்\nபசுமை வழிச் சாலை: பொதுமக்கள் தரப்பில் கருத்து கேட்ட பின்னரே அனுமதி\nபிக் பாஸ் தமிழ் 2: ‘பிரெண்டே… லவ் மேட்டரே’ பாலாஜியை கலாய்க்கும் கமல் ஹாசன்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nOththa seruppu movie : அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் ஆகிய சிறப்புகளுடன் வெளிவரும் உலகத்தின் முதல் சினிமா என்ற பெருமையை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்கு பாராட்டுக்கள்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nChennai high court : ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=260860&name=JAYARAMAN", "date_download": "2019-09-17T11:24:43Z", "digest": "sha1:3LDKYRKYYGP3SY5XPLY2HEV5PFQJB5PD", "length": 13742, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: JAYARAMAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் JAYARAMAN அவரது கருத்துக்கள்\nபொது குருவி கூட்டுக்காக ஸ்கூட்டி தியாகம் பள்ளி ஆசிரியையின் மனிதாபிமானம்\nஅது சரி . அந்த தங்கத் தேர் இப்போது எந்த நாட்டில் இருக்கிறது. 16-ஜூலை-2018 18:35:35 IST\nபொது லண்டன் பள்ளியில் சமஸ்கிருதம் கட்டாயம்\nபொது ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்\nஒரு ஸ்கூட்டர் காணாமல் போனால் கண்டுபிடிக்க ஏதோ ஒரு app இருக்கிறது என்று படித்தேன். அதே போல குழந்தைகளுக்கும் ஒரு app கண்டுபிடிக்க முடியுமா . 10-ஜூலை-2018 00:40:07 IST\nபொது மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க ஏற்பாடு\nஎல்லாருமே வீட்ல இருந்து ஓட்டு போடலாமே. ஓட்டு போடற மிஷின தெருத் தெருவா கொண்டு வரலாமே. போலீஸ் பாதுகாப்போடு தான். 10-ஜூலை-2018 00:30:51 IST\nகோர்ட் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை\nமருத்துவக் கல்லூரியில் சொல்லித் தர பாடங்களை கண்டுபிடிச்சது யாரு. மருந்துகளை கண்டுபிடிச்சது யாரு. ஊசி வழியாக ரத்தத்துல மருந்தைக் கலக்க முடியும்னு கண்டுபிடிச்சது யாரு. அரசாங்கமா தனியார் துறையா இல்ல வெளிநாடா. யாரோ கண்டுபிடிச்சத படிச்சுட்டு அதிகமா பணம் வாங்குவது ஞாயமா. மருத்துவக் கல்வியை படிக்கறதுக்கு அதிகம் செலவு ஆகுவதற்கு என்ன காரணம். 10-ஜூலை-2018 00:19:52 IST\nபொது பேசியபடி வாகனம் ஓட்டினால் மொபைல் பறிப்பு\nஅவர்கள் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் போது அவர்களுடைய இட மாற்றத்தை கணக்கிட்டு வண்டியின் வேகத்தைக் கண்டுபிடிக்க முடியுமா. அப்படி முடிந்தால் அவர்கள் குரலையும் ரெக்கார்ட் செய்து விடலாம். இந்த வேலையை செல்போன் நெட்வொர்க் கம்பெனிகளால் செய்ய முடியுமா. 07-ஜூலை-2018 23:01:48 IST\nஅரசியல் சூதாட்டம் போல் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமாமுன்னாள் நீதிபதி யோசனை\nஆனால் இதை செய்வதற்கு முன், பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். எதற்கும் ஒருமுறை , (இப்போதுதான் நான் பார்த்த) திருக்குறள் அதிகாரம் 92 வரைவின் மகளிர் உரை ஒருமுறை படித்து பாருங்கள். 07-ஜூலை-2018 14:29:40 IST\nசம்பவம் மாணவி பலாத்காரம் ஆசிரியர்கள், மாணவர்கள் கைது பீகாரில் 7 மாதம் நடந்த கொடுமை\nதொலைக்காட்சியில் கருத்துகளை கூறுபவர்கள் , பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து குட் டச் பேட் டச் போன்ற போன்ற விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதனை இன்னும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கவே இல்லையா. 07-ஜூலை-2018 12:14:33 IST\nபொது சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரை\nபொது கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இன்று முதல் இயக்கம்\nஅதுசரி கூட்டம் இல்லாத போது வண்டியை எடுப்பீங்களா மாட்டிங்களா. இந்த வண்டிக்கு timings உண்டா கிடையாதா. 05-ஜூலை-2018 15:12:27 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2019/sep/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3232145.html", "date_download": "2019-09-17T11:06:03Z", "digest": "sha1:XVSBBH4V4FUDQDF2XM7LYFRXYEUQ5GEH", "length": 10491, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பொருளாதார சீர்குலைவே மோடி ஆட்சியின் சாதனை: மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேட்டி- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nபொருளாதார சீர்குலைவே மோடி ஆட்சியின் சாதனை: மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nBy DIN | Published on : 11th September 2019 01:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி: பிரதமர் மோடியின் 100 நாள் சாதனையாக இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவு மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதையே சாதனையாக கூறவேணே்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவரும், சட்டப்பேரைவ எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இம்மானுவேல் சேகரன் அவர்களின் 62வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஅதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை கண்ட இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய 62வது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவு நாளில் அவரின் நினைவிடத்தில் திமுக சார்பில் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்தியிருக்கிறேன்.\n‘தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்’ என போராடியவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். 1950 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தை கண்ட அவர், இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி, தீண்டாமைக்கு எதிராக வாதிட்டு போரிட்டவர்.\nஎனவே, அவருடைய புகழ் ஓங்கி நிலைத்திட வேண்டும் என்கிற உணர்வோடு திமுக சார்பில் எங்களுடைய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம்.\nஇம்மானுவேல் அவர்களின் நினைவு நாள், அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது அரசு விழாவாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி என்றவர், திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையையே, நீங்கள் கேட்கின்ற கேள்வி இருந்து எடுத்துக்காட்டுகிறது. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.\nமேலும், பிரதமர் மோடி அவர்களின் 100 நாள் சாதனையாக எதை குறிப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு, இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவு மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதையே மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக கூற வேண்டும் என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இம்மானுவேல் சேகரன் 62வது நினைவு நாள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3lZY7&tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:17:21Z", "digest": "sha1:Y2RFCARHNUCFHV4A76TCJGHVOSETDIC3", "length": 6553, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தேவமாதா தேடியழுதேகும் பிரலாபப் பண்ணாபரணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தேவமாதா தேடியழுதேகு��் பிரலாபப் பண்ணாபரணம்\nதேவமாதா தேடியழுதேகும் பிரலாபப் பண்ணாபரணம்\nஆசிரியர் : வேதநாயகம்பிள்ளை, P. S.\nபதிப்பாளர்: சென்னை : பூலோகவியாசன் அச்சுக்கூடம் , 1912\nவடிவ விளக்கம் : 7 p.\nதுறை / பொருள் : சமயம்\nகுறிச் சொற்கள் : இலக்கியம் , சமயம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவேதநாயகம்பிள்ளை, P. S.(Vētanāyakampiḷḷai, P. S.)பூலோகவியாசன் அச்சுக்கூடம்.சென்னை,1912.\nவேதநாயகம்பிள்ளை, P. S.(Vētanāyakampiḷḷai, P. S.)(1912).பூலோகவியாசன் அச்சுக்கூடம்.சென்னை..\nவேதநாயகம்பிள்ளை, P. S.(Vētanāyakampiḷḷai, P. S.)(1912).பூலோகவியாசன் அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdluI8", "date_download": "2019-09-17T11:00:49Z", "digest": "sha1:X5MTD53AXEDH7AL66QOCFWLJLQDUTLZQ", "length": 6728, "nlines": 118, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கலைக்களஞ்சியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nகலைக்களஞ்சியம் : தொகுதி ஐந்து\nபதிப்பாளர்: சென்னை : தமிழ் வளர்ச்சிக் கழகம் , 1958\nதொடர் தலைப்பு: தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு\nகுறிச் சொற்கள் : சீக்கிய யுத்தங்கள் , சீமை அகத்தி , சீய மொழி , சீரம் , சீவக சிந்தாமணி ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதிருவள்ளுவ நாயனாரும் - பெரிய புராணம..\nஅமிர்தமிங்கம் பிள்ளை, R. P.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2214-2014-07-17-05-03-00", "date_download": "2019-09-17T10:44:31Z", "digest": "sha1:GHB7HUXFN5GCAXU4RJ3KOGH2EXCWB3FR", "length": 31930, "nlines": 348, "source_domain": "www.topelearn.com", "title": "இஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறி இருப்பதாவது:-\n'மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது.\nபாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும்.\nஇந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர நாம் கூட்டாக என்ன செய்யலாம் என்று ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஆராய வேண்டும்.\nவளைகுடாநாடுகளில் வாழும் 70 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால், இந்தியா குறிப்பாக கவலைப்படுகிறது.\nஅமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கெடுக்க தயாராக உள்ளது.'\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்���ு\nஎதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதா\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nதுரித உணவுகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்: எச்சரிக்கை தகவல்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fa\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட எதிர்ப்பு\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சே\nமுன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள்\nஉலகம் முழுவதும் இன்று சமூக வலைதள தினமாக கடைபிடிக்க\nடிரம்பை நம்ப வேண்டாம்; ஈரான் எச்சரிக்கை\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அமெரிக்கா ஜனாதி\nபதவி விலகினார் ஜோர்டான் பிரதமர்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின்\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nவாட்��் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\nஅணு ஆயுதங்கள் குறித்து ஈரான் பொய் கூறியுள்ளது; இஸ்ரேல்\nஅணு ஆயுத திட்டத்தை ஈரான் ரகசியமாக தொடர்ந்து வந்த\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் க\nகாசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்ட\nபிரான்ஸில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல்\nபிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள\nகரீபியன் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தா\nஇரட்டை கோபுரம் தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: அதிர்ச்சி தகவல்கள்\nஇரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு\nபலாப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்ப\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எ\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ\nடியோடரன்டு, சோப்பு, ஷாம்பு... எல்லாவற்றிலும் எச்சரிக்கை இருக்கட்டும்\nதேவை அதிக கவனம்பேபி பவுடர் உள்பட இதுபோன்ற பல பிர\nஎப்.16 போர்விமானங்கள் தேவையில்லை : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை\nஎப் 16 ரக போர் விமானங்களை மானிய விலையில் அமெரிக்க\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay\nஉலகின் முன்னணி online வியாபாரத்தளமாக விளங்கும் eba\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nசொலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை\nசொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து, அங்\nசங்கக்கார, மஹேல ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற\nடோனின் வீடு மீது தாக்குதல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ரா\nசிரியாவின் ஹாமா நகரில் கார் மூலம் நிகழ்த்தப்பட்ட வ\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nகைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை\nபாகிஸ்தான் உளவு துறை அலுவலகத்தில் தாக்குதல்\nபாகிஸ்தானின் சுக்குர் பகுதியில் அந்நாட்டு உளவு துற\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\nசீன அதிபருடன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கின்ற தமது பி\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nபேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்\nஉங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colou\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nகாஸாவுடனான யுத்த நிறுத்த நீடிப்பு; இஸ்ரேல் விருப்பம் தெரிவிப்பு\nகாஸாவுடான யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் ம\nஇஸ்ரேல் ஹமாஸ் இயக்கங்களுக்கிடையில் ஐந்து மணித்தியால யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nகிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாத\nமோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர��தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nபலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகள் சந்திப்பு\nபலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அல் அப்பாசிர்க்கும் இஸ்ர\nசோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nசோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்\nகடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, பெண் ஒருவரை நிர்வாணப்படு\nதென் கொரிய கப்பல் விபத்தை அடுத்து பிரதமர் இராஜினாமா\nகடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணி\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nபாகிஸ்தானில் அமெரிக்காவின் ‘ட்ரோன்’ தாக்குதல் தொடர்கின்றது\nபாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் உள்ள\nயாசர் அராபத்தின் படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம்\nபாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 200\nபாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்\nலிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு\nஈராக்கில் கார்வெடிகுண்டு தாக்குதலில் 51 பேர் கொல்ல\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்\nபாகிஸ்தானில் புகழ்பெற்ற தேவாலயத்தில் தற்கொலை படையி\nஇஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு துரோகம் செய்து விட்டது\nமத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெர\nசிரியா மீது தாக்குதல் நடத்த காங்கிரஸின் அங்கீகாரத்தை கோருகின்றார் ஒபாமா\nசிரியா மீது தாக்குதல்களை நடாத்த அமெரிக்கா காங்கிரஸ\nஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் தாக்குதல்\nசிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவ\nமியான்மரில் ஐநா தூதர் மீது தாக்குதல்\nமியான்மர் நாட்டில் கலவரம் குறித்து விசாரணை நடத்த ச\nபர்தா அணிந்த முஸ்லிம் இளம்பெண் மீது தாக்குதல்\nபிரான்ஸ் நாட்டில் முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்க\nLipstick Use பன்னும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nவேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்று\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nகண்ணிலே கருணையும்வாயிலே அன்பையும் கொண்டுஇதயத்தை பர\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி 10 seconds ago\nநீங்கள் நல்ல நட்பு வைத்துள்ளீரா என்பதைப் பார்க்க... சில டிப்ஸ் 17 seconds ago\nகணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கலுக்கான சில டிப்ஸ்கள் 24 seconds ago\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் : 37 seconds ago\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள் 38 seconds ago\nகுடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக நீக்கவும்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக...\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/21.html", "date_download": "2019-09-17T10:30:36Z", "digest": "sha1:RBWV5WZ4VV66VXE6CQCL6GS4DM6Y2LOU", "length": 7868, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2018\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால், துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, “எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்��ு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.\nஉள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.\nசிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும். மேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.\n0 Responses to மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2015/07/08/", "date_download": "2019-09-17T10:58:03Z", "digest": "sha1:H43VWPHX2PDSALRAJXEF22WN7JF7KUJZ", "length": 22619, "nlines": 220, "source_domain": "chollukireen.com", "title": "08 | ஜூலை | 2015 | சொல்லுகிறேன்", "raw_content": "\nகுதிரைவாலி அர���சியில் குழி அப்பம்.\nகுதிரைவாலி அரிசியின் உப்பு,வெல்ல அப்பங்கள்.\nவிண்டுப் பார்த்து சுளைசுளையாக இருக்கா ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.\nஎல்லா இடத்திலும் இப்போது சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அளவுகளில் சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். எங்கள் பெண்ணின் வீட்டிலும் இது மிகவும் பிரபலம். வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர் என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.\nகரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து பாக்கெட்.பாக்கெட்டாக வாங்கிவந்து வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது. சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின் சக்தியை அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது. அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.\nதினை, சாமை மேல்வரிசை, கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து\nஇன்னும் சில படம் 2மேல்வரிசை–கேழ்வரகு, கம்பு அடுத்து ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில் பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள் மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.\nநல்ல சுத்தமாகக் கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே சற்று வாஸனை வருமளவிற்கு வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் கஞ்சிமாவு ரெடி.\nஇரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து, இரண்டுகப் நல்ல தண்ணீரில் கரைத்து, மேலும் தண்ணீருடன்அடுப்பில் வைத்துக் கிளறினால் வேண்டிய அளவிற்குத் திக்காகவோ,நீர்க்கவோ கஞ்சி காய்ச்ச முடியும்,பால்,சர்க்கரை,தேன் எது வேண்டுமோ அதைச் சேர்த்துப் பருகவேண்டியதுதான்.\nகஞ்சி கொதிக்க ஆரம்பித்தபின்தீயைமட்டுப்படுத்தி ஐந்து நிமிஷம் கிளறினால்ப் போதும். நல்ல ஸத்துள்ள கஞ்சி. வாஸனைக்கு ஏலக்காயும், சக்திக்குத் தகுந்தாற்போல பாதாமும் போடலாம். கேழ்வரகு மெயினாக ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக் கொண்டு மற்றவைகளை குறைத்துப் போடலாம்.\nஸரியான அளவு பின்னால் எழுதுகிறேன். குதிரைவாலி அப்பம் தலைப்பு அதைப் பார்க்கலாம்.\nசென்னையிலிருந்து வரும்போதே அரைகிலோ குதிரைவாலி அரிசியும் ஃப்லைட்டில் கூட வந்து விட்டது.வேளை வந்தது இப்போதுதான். கிச்சடியும்,பச்சடியும் செய்தேன்..ஒருகப் அரிசியில் கறிகாய்கள் சேர்த்து கிச்சடி,கூடவே தயிர்ப் பச்சடி. நல்ல டேஸ்ட்தான். அட திரும்பவும் எங்கோ போகிறது குதிரைவாலி.. அப்பம்தான் நான் சொல்ல வந்தது. வாங்க அப்பம் செய்யலாம் அப்பம்,குதிக்க, குழக்கட்டை கூத்தாட என்று வசனம் உண்டு. மோமோவாகக் கொழுக்கட்டை ஆயிற்று. இப்போது எண்ணெயில் அப்பத்தைக் குதிக்க விடுவோம். வேண்டியவைகள் நான் செய்த வகையில்\nஉளுத்தம் பருப்பு—கால்கப்,எண்ணி பத்து வெந்தயம்.\nஅப்பம் வேக வைக்க வேண்டிய தேவையான எண்ணெய்.\nஉப்பு அப்பத்திற்கு பச்சைமிளகாய்–1 , சீரகம்துளி,பெருங்காயம் ஒரு துளி,உப்பு,கொத்தமல்லி இலை சிறிது.\nசெய்முறை—கு. வாலி அரிசி,பருப்பு,வெந்தயம் மூன்றையும் நன்றாக ஊறவைத்து மிக்ஸியில்,தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைக்கவும்.,தோசைமாவு பதத்தில் இருக்கலாம்.\nஇரண்டு டேபிள்ஸ்பூன் மைதாவும் சேர்த்துக் கரைக்கவும்.\nபாதி மாவைத் தனியாக எடுத்து அதில் துளி உப்பு,பொடியாகநறுக்கிய மிளகாய்,சீரகம்,பெருங்காயம்,கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். மிகுதி பாதி மாவில் வெல்லமோ,நாட்டுச் சக்கரையோ, சர்க்கரையோ நான்குஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கரைக்கவும். ஏலப்பொடி துளி போடவும்.\nஅப்பக்காரல் தேடினால் எனக்குக் கிடைக்கவில்லை. சின்ன வாணலியிலேயே எண்ணெயைக் காய வைத்து சின்னக்கரண்டியால் ஒவ்வொன்றாக அப்பத்தை வார்த்து,வேக வைத்துத் திருப்பி எடுத்தேன். மொத்தமே படத்தில் இருக்கும் அளவுதான். வென்தயம் போட்டால் அப்பம் சுளைசுளையாக வரும். வீட்டில் யாரும் இல்லை. முதல்தரம் இந்த அரிசி அப்பம் செய்தேன்.. சக்கரைதான் கிடைத்தது. அதான் கலர் குறைவு.\nவெல்ல அப்பத்தில் பெருஞ்சீரகம் கூட போடுபவர்களும் உண்டு, இதுவும் ஒரு டிப்ஸ்தான். முதலில் செய்��து கிச்சடிதான். அதையும் அப்புறம் போட்டு விடுகிறேன். எப்படி இருக்கு காமா,சோமா இல்லை நன்றாக இருந்ததென்று சொன்னார்கள். பார்ப்போம்,\nஅப்பம் வார்க்கும் அப்பக்காரலில் செய்தால் ஒரே அளவாகக் குண்டு குண்டாக வரும்..\nஜூலை 8, 2015 at 9:18 முப 10 பின்னூட்டங்கள்\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://copiedpost.blogspot.com/2012/08/", "date_download": "2019-09-17T10:17:47Z", "digest": "sha1:KTFG3VDRO2NTSQJMVA6HZK7EWYD7BKWS", "length": 105177, "nlines": 1228, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: August 2012", "raw_content": "\nஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்\nஸீதா களத்ரம் நவமேக காத்ரம்\nகாருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.\nஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம்\nதர்மாவதாரம் ஸ்ருத பூமி பாரம்\nஸதா நிர்வகாரம் ஸுகஸிந்து ஸாரம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.\nலக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்\nபூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்\nலங்கா விஸாகம் புவன ப்ரகாசம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி\nமந்தார மாலம் வசனே ரஸாலம்\nகுணைர் விசாலம் ஹத ஸப்த ஸாலம்\nக்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி\nவேதாந்த ஞானம் ஸகலே ஸமாநம்\nஹ்ருதாரி மானம் த்ருத ஸ ப்ரதானம்\nகஜேந்த்ர யாநம் விகலா வஸாநம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி\nச்யாமாபி ராமம் நய நாபி ராமம்\nகுணபி ராமம் வசஸாபி ராமம்\nவிஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.\nலீலா சரீரம் ரணரங்க தீரம்\nவிஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம்\nகம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி\nகலேதி பீதம் ஸுஜநே விநீதம்\nதாராப்ர கீதம் வசநாத்வ யதீதம்\nஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.\nசனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:\nவிதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.\nமேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல ���லையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.\nமேற்கூறி ஸ்லோகங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை.\nஇப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.\nபோகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்\nபாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,\nஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்\nநாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே\nதோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்\nபீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்\nஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த\nநாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே\nஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்\nபால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த\nமான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை\nநால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே\nபுல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே\nமல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,\nபல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,\nநல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே\nஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்\nஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி\nநீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை\nநாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே\nதிங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்\nஎங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,\nதங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்\nநங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே\nவெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,\nஅஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,\nசெஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே\nநஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே\nசிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்\nசுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்\nபட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,\nநட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே\nஉண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி\nஅண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்\nஎண்ணல்ஆகா உள்வினை என்���ு எள்க வலித்து இருவர்\nநண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே\nமாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்\nபேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,\nமூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே\nநாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே\nதண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,\nநண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல\nபண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்\nஉண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே\nசிவன் - காயத்ரி மந்திரங்கள்\nLabels: தோஷம், பரிகாரம், மந்திரம்\nஓம் திருக்கடிகைத் தேவா போற்றி\nஓம் திருமாமகள் கேள்வா போற்றி\nஓம் யோக நரசிங்கா போற்றி\nஓம் அங்காரக் கனியே போற்றி\nஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி\nஓம் எக்காலத் தேந்தாய் போற்றி\nஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி\nஓம் சார்ங்க விற்கையா போற்றி\nஓம் உலகமுண்ட வாயா போற்றி\nஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி\nஓம் அனைத்துலக முடையாய் போற்றி\nஓம் காமனைப் பயந்தாய் போற்றி\nஓம் ஊழி முதல்வா போற்றி\nஓம் ஒளி மணிவண்ணனே போற்றி\nஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி\nஓம் பெற்ற மாளியே போற்றி\nஓம் பேரில் மணாளா போற்றி\nஓம் செல்வ நாரணா போற்றி\nஓம் எங்கள் பெருமான் போற்றி\nஓம் இமையோர் தலைவா போற்றி\nஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி\nஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி\nஓம் வேதியர் வாழ்வே போற்றி\nஓம் வேங் கடத்துறைவா போற்றி\nஓம் நந்தா விளக்கே போற்றி\nஓம் நால் தோளமுதே போற்றி\nஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி\nஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி\nஓம் மூவா முதல்வா போற்றி\nஓம் தேவாதி தேவா போற்றி\nஓம் எழில்ஞானச் சுடரே போற்றி\nஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி\nஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி\nஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி\nஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி\nஓம் மாயப் பெருமானே போற்றி\nஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி\nஓம் அருள்மாரி புகழே போற்றி\nஓம் விண் மீதிருப்பாய் போற்றி\nஓம் மண் மீதுழல்வோய் போற்றி\nஓம் மலைமேல் நிற்பாய் போற்றி\nஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி\nஓம் முந்நீர் வண்ணா போற்றி\nஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி\nஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி\nஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி\nஓம் அனைத்துலக முடையாய் போற்றி\nஓம் அரவிந்த லோசன போற்றி\nஓம் மந்திரப் பொருளே போற்றி\nஓம் குரும்பரம்பரை முதலே போற்றி\n��ம் விகனைசர் தொழும் தேவா போற்றி\nஓம் பின்னை மணாளா போற்றி\nஓம் நலம்தரும் சொல்லே போற்றி\nஓம் நாரண நம்பி போற்றி\nஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி\nஓம் பேயார் கண்ட திருவே போற்றி\nஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி\nஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி\nஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி\nஓம் கல்மாரி காத்தாய் போற்றி\nஓம் கச்சி யூரகத்தாய் போற்றி\nஓம் வில்லியறுத்த தேவா போற்றி\nஓம் இனிய பெயரினாய் போற்றி\nஓம் மாமணி வண்ணா போற்றி\nஓம் பொன் மலையாய் போற்றி\nஓம் பூந்துழாய் முடியாய் போற்றி\nஓம் பாண்டவர்க் கன்பா போற்றி\nஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி\nஓம் தயரதன் வாழ்வே போற்றி\nஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி\nஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி\nஓம் சுதாவல்லி நாதனே போற்றி\nஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி\nஏவல், பில்லி சூன்யங்கள் விலக -ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்\nநிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.\nஏவல், பில்லி சூன்யங்கள் விலக\nLabels: அனுமன், பரிகாரம், மந்திரம், மாந்திரீகம், ஸ்ரீ ஆஞ்சநேயர்\nலட்சுமி நரசிம்மர் கராவலம்பந ஸ்தோத்திரம்.MP3\n(ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும்.)\nலட்சுமி நரசிம்மர் கராவலம்பந ஸ்தோத்திரம்.MP3\n1. ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே\nயோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n2. ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி\nலக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n3. ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு\nஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n4. ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ\nப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n5. ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்\nஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய\nதீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n6. ஸம்ஸார பீகர கரீச கராபிகாத\nநிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச\nப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய\nலக்ஷ்ம�� ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n7. ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர\nதம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே\nநாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம\nசாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்\nஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால\nநக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய\nவ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்\nதீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்\nப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n11. ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே\nமாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய\nஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n12. பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :\nகர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்\nஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n13. லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ\nவைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ\nப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ\nதேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்\n14. ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்\nஅந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்\nவாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய\nசோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:\nமோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n16. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக\nவ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\n17. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந\nஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண\nயே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:\nதே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம்\nLabels: mp3, அஷ்டோத்தரம், நரசிம்மர், ஸ்தோத்திரம்\nசுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்\nதாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\n\"\"ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:\nராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:\nதாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:\nஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:\nராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்\nஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:\nஅனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.\nதேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை\nநமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ\nஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படிக்க:\nசுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.\nசுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்\nஇதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்\nகண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன\nகருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.\nஅஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே\nஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்\nவானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்\nவழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே\nமைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க\nமகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து\nசுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து\nசாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.\nஇடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை\nஇடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.\nஅழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்\nஇங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.\nகிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்\nசீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.\nராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட\nவைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க\nகணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி\nசூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்\nஅன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்\nகொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.\nவெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ\nவாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே\nஇலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட\nஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.\nஅன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.\nஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்\nவைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி\nசொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்\nகொடுத்தான், மனம் கனிந்து மாருதியை\nமார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.\nஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ\nஅனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.\nஅதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்\nஅகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்\nஅடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.\nஎங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே\nசிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து\nஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா\nஉன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை\nபணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.\nLabels: அனுமன், மந்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்லோகம்\nஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3\nஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3\nகோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ\nவிச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப\nஸ்ரீ பத்மனாப புரு ஷோத்தம புஷ்கராக்ஷ\nநாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே\nதம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி\nதம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி\nஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்\nLabels: mp3, அஷ்டோத்தரம், நரசிம்மர்\nஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்\nஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம்\nஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே\nஓம் ஷிர்டி வாசாய வித்மஹே\nஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்\nபத்ரி க்ராம ஸமத் புதம்\nபக்தா பீஷ்டம் இதம் தேவம்\nஸாயி நாதம் நமாமி :\nஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்\n\"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி\"\nஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்\nLabels: LIVE TV, mp3, ஆன்மீகம், சாய் பாபா, மந்திரம், ஷீரடி சாய் பாபா LIVE TV\nருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3\n(கடன் தொல்லைகளால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை மனமுருகிப் பாராயணம் செய்தால் கடன் தொல்லை நீங்கி சுகம் உண்டாகும்.)\nருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3\n1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்\nஸ்ரீந்ருஸிம்ஹ���் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே\n9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்\nஅந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்\nஇதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்\nLabels: mp3, அஷ்டகம், அஷ்டோத்தரம், நரசிம்மர்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\n1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே\n2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ\n5. தப்த காஞ்சன ஸங்காசம்\n6. விராஜித பத த்வந்த்வம்\n7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்\nந்ருஸிம்ஹோ மே சிர பாது\n8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ\nந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது\n9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி\nநாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து\nமுகம் லக்ஷ்மீ முக ப்ரிய\n10. ஸர்வ வித்யாதிப: பாது\n11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம்\n12. கரௌமே தேவ வரதோ\nந்ருஸிம் ஹ: பாது ஸர்வத\n13. மத்யம் பாது ஹிரண்யாக்ஷ\nநாபிம் மே பாது ந்ருஹரி\n14. ப்ரம்ஹாண்ட கோடய கட்யாம்\nகுஹ்யம் மே பாது குஹ்யானாம்\n15. ஊருமனோ பவ பாது\nஜங்கே பாது தரா பரா\n16. ஸூர ராஜ்ய ப்ரத பாது\n17. மஹோக்ர பூர்வத பாது\n18. பச்சிமே பாது ஸர்வேசோ\n19. ஈசான்யாம் பாது பத்ரோமே\n20. இதம் ந்ருஸிம்ஹ கவசம்\n21. புத்ரவான் தனவாம் லோகே\nயம் யம் காமயதே காமம்\nதம் தம் ப்ராப்னோத்ய ளும்சயம்\n22. ஸர்வத்ர ஜய மாப்னோதி\n24. பூர்ஜே வா தாளபத் ரேவா\nஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்\nய: படேந் நியதோ நர\n26. ஸர்வ மங்கள மாங்கல்யம்\n27. கவசஸ் யாஸ்ய மந்த்ரஸ்ய\n28. திலகம் வின்யஸேத் யஸ்ய\nதஸ்ய க்ரஹ பயம் ஹரேத்\n29. ப்ராசயேத்யோ நரம் மந்திரம்\nந்ருலிம் ஹ த்யானமா சரண்\n31. கர்ஜந்தம் கர்ஜயந்த நிஜ புஜ படலம்\nரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி\n32. க்ரந்தந்தம் கோக்ஷயந்தம் திசி திசி\nஸததம் ஸம் ஹரந்தம் பரந்தம்\nவீக்ஷந்தம் கூர்ணயந்தம் கர நிகர\nசதை திவ்ய ஸிம்ஹம் நமாமி\nLabels: mp3, அஷ்டகம், கவசம், நரசிம்மர்\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,\nமம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா\nஇது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.\n2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்\nராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் \nதேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே \nகுபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :\nமணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா\nஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்\nஆம் - ஹ்ரீம் - க்ரோம்\nஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்\nஆம் - ஹ்ரீம் - க்ரோம்\nஎன்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.\nஉபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச\nஇந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nசிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.\nமுத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.\n3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்\nமுதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.\nஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் \nவாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் \nஅஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய\nதக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:\nமஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்\nசக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட\nஅருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.\nஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்\n1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே\nப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்\n2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை\nகமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா\n3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்\nஇவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.\n4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:\nலக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி\nஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா\nஎன்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.\n5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்\nஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்\nவம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,\nஅஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே\nத்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய\nஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன\nஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய\nஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய\nவர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய\nஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய\nஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய\nபந்தய மாரய மாரய நாசய நாசய\nஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு\nகுரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி\nஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு\nஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு\nஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு\nஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ\nமஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ\nநமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.\nநம : கமல வாசின்யை ஸ்வாஹா\nஇது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.\nஅல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.\n7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்\nலக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.\nஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி\nதனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா\nஎன்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.\n8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி\nமஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்\nஅசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.\n9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட\nசித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்\nசதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்\nஅச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.\nஅச���வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்\nச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்\nவெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்\nLabels: ஆன்மீகம், நாமகிரி தாயார், மகாலக்ஷ்மி, மகாலட்சுமி, மந்திரம்\nப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்தரஜ்ஞ நாரத\nஸெளதர்சநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத:\nச்ருணுஷ்வேஹ த்விஜச்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம்\nஸெள தர்சநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம்\nகவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம்\nஸுதர்சந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ர சக்ஷதே\nஹ்ராம் பீஜம்; சக்தி ரத்ரோக்தா ஹரீம்; க்ரோம் கீலகமிஷ்யமே\nசிர: ஸுதர்சந: பாது லலாடம் சக்ரநாயக:\nக்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருசௌ மம\nஸஹஸ்ரார: ச்ருதிம் பாது கபோலம் தேவவல்லப:\nவிச்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி:\nகண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேச்வர:\nபுஜௌ மே பாது விஜ்யீ கரௌ கைட பநாசந:\nஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம்\nமத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம்\nஸர்வாயுதமய: பாது கடிம் ச்ரோணிம் மஹாத்யுதி:\nஸோமஸூர்யாக்நி நயந: ஊரூ பாது ச மாமகௌ\nகுஹ்யம் பாது மஹாமாய; ஜாநுநீ து ஜகத்பதி\nஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித:\nகுல்பௌ பாது விசுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய:\nஸகலாயுத ஸம்பூர்ண: நிகிலாங்கம் ஸூதர்சந:\nய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம்\nஸெளதர்சந மிதம் யோ வை ஸதா சுத்த படேந் நர:\nதஸ்யார்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம்\nகூச்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா: ஸ்ம்ருதா:\nலாயந்தேநிசம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத:\nகுஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா:\nநச்யந்த்யதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி\nஅநேந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துளஸீமூல ஸம்ஸ்த்திதாம்\nலாலடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர:\nஇதி ஸ்ரீ ப்ருகுஸம் ஹிதோக்த ஸ்ரீ ஸுதர்சந கவசம் ஸம்பூர்ணம்\nஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் நேரடி ஒளிபரப்பு -\nஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான் சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும்.\nஇச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது.\nஇதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம்.\nசிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும்.\nசோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.\nகௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்\nவாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்\nபூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்\nசீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்\nபாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்\nதாவாநலம் மரண சோகஜராட வீநாம்\nதேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்\nஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்\nநாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்\nஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்\nபாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ\nஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்\nராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக\nவைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்\nமாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்\nஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா\nஇச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம்.\nசம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.\nஇச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.\nஇச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும்.\nசம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nகோளறு பதிகம் சீர்காழி கோவிந்தராஜன்.MP3\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 01\nஎன்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க\nபொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்\n*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்\nஅன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 02\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்\nதிர���மகள் கலையதூர்தி செயமாது பூமி\nஅருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 03\nமதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து\nநதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்\nகொதியுறு காலனங்கி நமனோடு தூதர்\nஅதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 04\nநஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்\nதுஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்\nவெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு\nஅஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 05\nவாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்\nநாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்\nகோளரி யுழுவையோடு கொலையானை கேழல்\nஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 06\nசெப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக\nஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்\nவெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்\nஅப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 07\nவேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து\nவாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்\nஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்\nஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 08\nபலபல வேடமாகும் பரனாரி பாகன்\nசலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்\nமலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்\nஅலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 09\nகொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு\nமத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்\nபுத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்\nஅத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 10\nதேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி\nநான்முகன் ஆதியாய பிரமா புரத்து\nதானுறு கோளும்நாளும் அடியாரை வந்து\nஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்\nஅரசாள்வர் ஆணை நமதே. 11\nLabels: mp3, கோளறு பதிகம்\n1. பால முகுந்தா அஷ்டகம்.MP3\nவடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n2. ஸம்ஹ்ருத்ய லோகாந் வடபத்ரமத்யே\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n3. இந்தீவர ச்யாமல கோமலாங்கம்\nஸந்தாந கல்பத்ரும மாச்ரிதா நாம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n4. லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்\nச்ருங்கார லீலாங்கித தந்த பங்கிதிம்\nபிம்பாதரம் சாரு விசால நேத்ரம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n5. சிக்யே நிதாயாத்ய பயோத தீநி\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n6. கலிந்த ஜாந்த ஸ்தித காலியஸ்ய\nதத்புச்ச ஹஸ்தம் சரதிந்து வக்த்ரம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மர���மி\n7. உலூகலே பத்த முதார சௌர்யம்,\nஉத்புல்ல பத்மாயத சாரு நேத்ரம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\n8. ஆலோக்ய மாதுர் முகமாதரேண\nஸ்தந்யம் பிபந்தம் ஸரஸீ ருஹாக்ஷம்\nபாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி\nLabels: mp3, அஷ்டகம், பால முகுந்தா அஷ்டகம்\nகால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்\nகால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்\nஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்\nஹரௌம், க்ஷம், க்ஷத்ரபாலாய நம:\nபைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு\n1. ஓம் ஹோம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:\n2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:\n3. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:\n4. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:\n5. ஓம் ஹிம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :\n6. ஓம் ஹம் க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:\n7. ஓம் ஹாம் க்ஷம் க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா\n8. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்\n9. ஓம் ஹைம் க்ஷம் க்ஷத்ரபாலாய கவசாயஹும்\n10.ஓம் ஹெளம் க்ஷம் க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்\n11. ஓம் ஹ: க்ஷம் க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய\nஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய\nஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய\nமஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா\nஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய\nதன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்\nதேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா\nஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ\nசர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா\n(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)\nஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்\nஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே\nவர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா \nஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி\nபோக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி\nஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி\nமாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா\nசூல சிஷ்டா சார ப்ரயணா \nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை\nசக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா \nஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய\nதனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே\nஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி \nஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்\nஹ்ரம் ஹ்ர��ம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே \nஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்\nஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ\nஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய\nலோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய\nஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ \nஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே\nதந்நோ பைரவ : ப்ரசோதயாத் \nLabels: தோஷம், பரிகாரம், பைரவர், மந்திரம்\nசனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்: வ...\nசிவன் - காயத்ரி மந்திரங்கள்\nஏவல், பில்லி சூன்யங்கள் விலக -ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங...\nலட்சுமி நரசிம்மர் கராவலம்பந ஸ்தோத்திரம்.MP3\nஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3\nஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்\nருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nகால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழ��படும் முறை : நம்முடைய அ...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nதமிழில் அதிவீரராம பாண்டியர் 1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்...\nகோளறு பதிகம் சீர்காழி கோவிந்தராஜன்.MP3 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-09-17T10:41:47Z", "digest": "sha1:L476S3KKRV7XQ52S36CJ65RBFPLYYSPS", "length": 8345, "nlines": 102, "source_domain": "dharmapuri.nic.in", "title": "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது.கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது.பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்க���ின் முக்கிய நோக்கமாக உள்ளது.\n1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது.இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குளு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது.இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் வாடகை,அலுவலக செலவீனங்கள் உட்பட்ட இதர செலவீனங்கள் 30% மேற்படாமல் ஒதுக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/04/18/30", "date_download": "2019-09-17T10:58:13Z", "digest": "sha1:OZLTWVNI42XXYZESPZYXYKSDRS6OYGGQ", "length": 8137, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 17 செப் 2019\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2\nவழக்கின் திருப்பமாக முக்கிய குற்றவாளியான வனவாசி கல்யாண் ஆசிரமம் தலைவர் சாமியார் அசீமானந்தா வழக்கில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் ஆர்எஸ்எஸ் தலைமை சொல்லித்தான் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததாக முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.\nமேலும், அப்துல் கலீம் என்பவரை அவர் சிறைக்குள் சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பின்போது கலீம் தன்னிடம் தான் செய்யாத குற்றத்துக்காக காவல் துறையால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். அசீமானந்தா, கலீம் கூறியதைக் கேட்டு மனம் மாறியதாகவும் அதைத்தொடர்ந்தே அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்து பயங்கரவாதம் செயல்பட்டு வருவது முதன்முறையாக அசீமானந்தாவின் வாக்குமூலம் மூலமாகவே வெளிஉலகுக்குத் தெரியவந்தது. ஆனால், தற்போது 11 ஆண்டுகள் கழித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் போதிய ஆதாரங்கள் இல்ல��� என்பதால் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்ற அனைவரின் கேள்வியும் இதுதான். அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் யார் தான் மசூதிக்கு வெடிகுண்டு வைத்தது இதில் பாதிக்கப்பட்ட அனைவருமே ஒரு மோசமான புலனாய்வினாலும், போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்படாததாலும் இந்த வழக்கு தோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ளனர்.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒட்டுமொத்த நீதி அமைப்பின் மீதும் நம்பிக்கை இழக்கவும் வாய்ப்புள்ளது. புலனாய்வு நடத்தப்பட்ட விதமும் விசாரணை நடத்தப்பட்ட விதமும் கேள்விக்குரியதாகும்.\nஇந்து பயங்கரவாதம் என்று ஒன்றுமில்லை என்று கூறுவதன் மூலம் பயங்கரவாதிகள் ஒரே ஒரு சமூகத்தில் இருந்து மட்டும்தான் வருகிறார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nநாட்டின் பயங்கரவாத்தை புலனாய்வு செய்யும் சிறந்த அமைப்புக்கு இது பெரும் பின்னடைவாகும். அந்த அமைப்பின் தரத்தையும் நம்பகத்தன்மையும் இது கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக மெக்கா மசூதி வழக்கின் மூலமாகத் தேசிய பாதுகாப்பே சேதத்துக்கு உள்ளாகியுள்ளது என்று ரத்தன் சார்தா என்ற பத்திரிகையாளர் கூறியுள்ளார்.\nமெக்கா மசூதி வழக்கில் காங்கிரஸ் ஆட்சியின்போது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒட்டுமொத்த இந்தச் சமூகத்தையும், இந்து மத அமைப்புகளையும் குற்றம் சாட்டுவதாக இருந்தது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை சில முஸ்லிம்களைக் குற்றம்சாட்டியிருந்தது. அது மாற்றப்பட்டது. அதற்குப் பதிலாக இரண்டாவது குற்றப்பத்திரிகை சில இந்துக்கள் மீது குற்றம்சாட்டியது.\nஅந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளும் வெவ்வேறு மாறுமட்ட தகவல்களைக் கொண்டிருந்தன. எந்த அரசு ஒரு வழக்கில் இரண்டு வேறுபட்ட குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் எந்த அரசு ஒரு வழக்கில் கூறப்பட்ட உறுதி செய்யப்பட்ட நேரடி சாட்சியங்களையும் அவர்களது வாக்குமூலங்களையும் மறுத்து அதற்கு எதிர்மாறான சாட்சிகளையும் வாக்குமூலங்களையும் தாக்கல் செய்யும்\nஎனவே விசாரணைக்கு முன்பே வழக்கு தோல்வி அடைவது நிச்சயமாகிவிட்டது.\nதொடர்ச்சி மதியம் 1 மணி பதிப்பில்...\nமசூதி குண்டுவெடிப்பு தீர்ப்ப���: சில கேள்விகள்\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-cinema-latert-news-updates-san-204193.html", "date_download": "2019-09-17T10:21:29Z", "digest": "sha1:OQT46AUXP7K6XXP73UPDB7VCL5I24BOA", "length": 11565, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil cinema latert news updates– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nCinema Round Up | மீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்... பொன்னியின் செல்வனில் இணையும் பிரபலம்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இவரின், இயக்கத்தில் தற்போது தர்பார் படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அலெக்ஸ் பாண்டியனுக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து தமிழில் போலீசாக ரஜினி நடிக்கிறார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பின்னர், முருகதாஸ் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் இயக்குகிறா. இதற்கு முன்னதாக ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க திட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், கலையரசன், தினேஷ் ஆகியோரும் நடிக்க வாய்ப்புள்ளது-\nஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படிப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் என நட்சத்திர பட்டாளமே இடம் பிடித்துள்ள இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி, மணிரத்னம் இயக்கும் படத்திற்கு, கலை இயக்குநராக தோட்டா தரணி இணைந்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், படத்தின் கலை இயக்குநராக தோட்டா தரணி இணைந்துள்ளார். தளபதி, நாயகன் ஆகிய திரைப்படங்களில் மணிரத்னத்துடன் பணியாற்றிய தோட்டா தரணி ச���ீப காலமாக அவரின் படங்களில் இடம்பெறாமல் இருந்து வந்தார். ஆனால், வரலாற்று காலத்தை கண்முன் நிறுத்தும் கதை என்பதால், இந்தப்படத்திற்கு தோட்டா தரணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் மகன் துருவ்-ஐ வைத்து வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படத்தை பாலா ரீமேக் செய்தார். ஆனால், அதில் திருப்தியடையாத தயாரிப்பு நிறுவனம் அவரை நீக்கிவிட்டு புதிய இயக்குநர் மூலம் படத்தை எடுத்து முடிந்துள்ளது. இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றை இயக்க பாலா தீவிரம் காட்டி வருகிறார். அதில், சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இயக்கத்தில், நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார்.\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_10", "date_download": "2019-09-17T10:28:25Z", "digest": "sha1:VMSNZWHCMJM24WS772LOYHUOT5K5YQ5N", "length": 19174, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலை 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூலை 10 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 10 (July 10) கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.\n988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது.\n1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.\n1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.\n1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார்.\n1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார்.\n1553 – ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.\n1584 – ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.\n1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் பிரித்தானியா மீது போரை அறிவித்தார்.\n1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\n1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1869 – சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.\n1882 – பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.\n1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.\n1909 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\n1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.\n1921 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.\n1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.\n1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.\n1938 – ஓவார்டு இயூசு 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவிஅ ஏற்படுத்திக் கொண்டன.\n1947 – முகம்ம���ு அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.\n1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் கேசாங் நகரில் ஆரம்பமாயின.\n1962 – உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.\n1966 – மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிகாகோ விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.\n1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1973 – பகாமாசு பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.\n1976 – அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.\n1978 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.\n1985 – கிரீன்பீஸ் கப்பல் ரெயின்போ வாரியர் ஓக்லாந்து துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.\n1985 – சோவியத் உசுபெக்கித்தானில் ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.\n1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் மீண்டும் சேர்க்கப்பட்டது.\n1991 – போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.\n1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.\n1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் \"நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு\" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.\n2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.\n2011 – உருசியப் பயணிகள் கப்பல் பல்கேரியா வோல்கா ஆறு தத்தாரித்தானில் வோல்கா ஆற்றில் மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.\n2017 – ஈராக்கின் மோசுல் நகரம் இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.\n1509 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564)\n1682 – பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய மதப்பரப்புனர், மொழியியலாளர் (இ. 1719)\n1832 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (இ. 1897)\n1856 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1943)\n1871 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1922)\n1919 – கரிச்சான் குஞ்சு, தமிழக எழுத்தாளர் (இ. 1992)\n1920 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2006)\n1925 – மகாதீர் பின் முகமது, மலேசியாவின் 4வது பிரதமர்\n1930 – இந்திரா பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர்\n1931 – ஆலிசு மன்ரோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர்\n1939 – சரத் அமுனுகம, இலங்கை அரசியல்வாதி.\n1940 – மேக்நாத் தேசாய், இந்திய-ஆங்கிலேய பொருளியலாளர், அரசியல்வாதி\n1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து-கனடிய நடிகர், நாடகக் கலைஞர் (இ. 2014)\n1945 – வெர்ஜினியா வேடு, ஆங்கிலேய டென்னிசு ஆட்டக்காரர்\n1947 – கோட்டா சீனிவாச ராவ், தென்னிந்திய நடிகர், பாடகர்\n1949 – சுனில் காவஸ்கர், இந்தியத் துடுப்பாளர்\n1950 – புரோகோபிசு பாவ்லோபூலோசு, கிரேக்க அரசியல்வாதி\n1951 – ராஜ்நாத் சிங், இந்திய அரசியல்வாதி\n1958 – எல். கைலாசம், தமிழக புதின எழுத்தாளர்\n1959 – எலன் குராஸ், அமெரிக்க இயக்குநர், ஒளிப்பதிவாளர்\n1960 – சேத் கோடின், அமெரிக்க எழுத்தாளர்\n1968 – அசின் விராத்து, பர்மிய பௌத்த துறவி\n1980 – ஜெசிக்கா சிம்சன், அமெரிக்க நடிகை, பாடகி\n1851 – லூயி தாகர், பிரெஞ்சு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1787)\n1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)\n1990 – காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலி (பி. 1971)\n2000 – நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\n2006 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளித் தலைவர் (பி. 1965)\n2014 – சோரா சேகல், இந்திய ந்டிகை (பி. 1912)\n2015 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (பி. 1932)\nவிடுதலை நாள் (பகாமாசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1973)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T11:08:00Z", "digest": "sha1:WONNYPIYTJU7TSBGW4OC4BLBWC4FIVKC", "length": 45693, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் (Total 24 Products for கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nல���ட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட், சீனாவில் இருந்து கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nமோஷன் சென்சார் மூலம் 50W Led கேரேஜ் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிர்ச்சர் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் மூலம் 50W Led கேரேஜ் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nLED இயங்கும் 50W கேரேஜ் லைட் மோஷன் சென்சார் பெரிய வெளிச்சம் கொண்ட பிலிப்ஸ் LUMILED களுடன் உயர் தரமான LED சில்லுகள் உள்ளன. மோஷன் சென்சார் உடன் இந்த கேரேஜ் லைட் உடன் ETL பட்டியலிடப்பட்டுள்ளது, இது இந்த கேரேஜ் லேட் லைட் ஃபெக்ட்ரெர்ஸ் ஒரு 5 வருடம்...\nChina கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் of with CE\n75W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிர்ச்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஎங்கள் 75w சூப்பர் பிரகாசமான பார்க்கிங் கேரேஜ் லைட் ஹை லுமன் வெளியீடு LED சில்லுகள் செய்யப்பட்ட, 5000k பகல் வெள்ளை. இந்த 75W கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் என்பது 250W HPS / HID / HALIDE ஒளிக்கு நிகராக 120lumens ஒரு watt க்கு உயர்ந்ததாக இருக்கும்;...\nChina Manufacturer of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\nHigh Quality கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் China Supplier\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந���த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\nHigh Quality கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் China Factory\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\nChina Supplier of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Factory of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nகேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் Made in China\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nProfessional Manufacturer of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nLeading Manufacturer of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD ட���னான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nProfessional Supplier of கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்ட�� சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல��� ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nகேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் பார்க்கிங் லாட் லைட் ஃபிக்சர்ஸ் லெட் லெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ் Ufo லெட் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் யார்ட் லைட் ஃபிக்ஷர்ஸ் சூரிய ஒளி லைட் ஃபிக்ஷர்ஸ் எரிவாயு நிலையம் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்ஸ் உயர் பே லைட் ஃபிக்ஸ்டு 240W\nகேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் பார்க்கிங் லாட் லைட் ஃபிக்சர்ஸ் லெட் லெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ் Ufo லெட் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் யார்ட் லைட் ஃபிக்ஷர்ஸ் சூரிய ஒளி லைட் ஃபிக்ஷர்ஸ் எரிவாயு நிலையம் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட்ஸ் உயர் பே லைட் ஃபிக்ஸ்டு 240W\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2336128", "date_download": "2019-09-17T11:20:09Z", "digest": "sha1:NGWCBL5QJG25M2Z4QKIRKMS7PFYJZJV2", "length": 16349, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "வலுவாக உள்ளோம்!| Dinamalar", "raw_content": "\nசென்செக்ஸ் 642 புள்ளி சரிந்தது\nகொலை வழக்கு: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை\nமறந்தது லக்கேஜ்: பறந்தது விமானம் 3\nஇட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேறாது: கட்காரி 32\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியும் இந்தியாவும்: திரிபுரா முதல்வர் கேள்வி 16\nதேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் ராஜ்நாத்\nபி.எப்., வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nஒரு சில தனிநபர்கள் அல்லது குழுக்கள், எதிர்ப்பு மனபான்மையுடனும், பொறுப்பில்லாமலும் செயல்படுகின்றனர். ஆனால், நீதித்துறை அமைப்பு, இதுபோன்ற ஒரு சிலரை வெற்றிக் கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது.\nரஞ்சன் கோகோய் , தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம்\nநாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைந்து வளர்ச்சியை காணும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கென தனியாக செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த அரசின், முதல், 100 நாட்களுக்குள், வடகிழக்கு மாநிலங்களில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 திட்டங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஜிதேந்திர சிங் , மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர், பா.ஜ.,\nஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கார் மோதி, பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது.\nபினராயி விஜயன் ,கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,\nபேராயர் எஸ்றா சற்குணம் மீது டி.ஜி.பி., யிடம், பா.ஜ., புகார் (1)\n காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்..10ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற��கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேராயர் எஸ்றா சற்குணம் மீது டி.ஜி.பி., யிடம், பா.ஜ., புகார்\n காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்..10ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3229166.html", "date_download": "2019-09-17T10:26:00Z", "digest": "sha1:7ZVRD4Y7AMCGG7RUUCA6MTAEYROX5XZD", "length": 10947, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சுருளி அருவியில் நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nசுருளி அருவியில் நுழைவுக் ��ட்டணம் 6 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி\nBy DIN | Published on : 07th September 2019 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நுழைவுக் கட்டண உயர்வு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்ந்து ரூ.30 ஆக வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nகம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இதுவரை அருவிப் பகுதிக்குச் செல்ல ரூ.5 கட்டணம் நிர்ணயித்து வனத்துறையினர் வசூலித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் நுழைவுக் கட்டணமாக ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது என்று வனத்துறையினர், அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனர். அதனால் இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.\nநுழைவுக் கட்டண விவரம்: குழந்தை ஒரு நபருக்கு ரூ.20, பெரியவர் ஒரு நபருக்கு ரூ.30, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி குழந்தை ஒருவருக்கு ரூ.200, பெரியவர் ஒருவருக்கு ரூ.300 மற்றும் உள்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைக்கு ரூ.5 மற்றும் 50 தனியார் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வசிப்பவர்கள் புகைப்படக் கருவி கொண்டு வந்தால் ரூ. 50, விடியோ கேமராவுக்கு ரூ.300, வெளிநாட்டவர் கொண்டு வரும் புகைப்படக் கருவிக்கு ரூ.500, விடியோ கேமராவுக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும் என அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்றும், காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுற்றுலா பயணியான மதுரையைச் சேர்ந்த அப்துல்காதர் கூறியது: குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மதுரையிலிருந்து சுருளி அருவிக்கு குளிக்க வந்தோம். நுழைவுக் கட்டணத்தை 6 மடங்காக உயர்த்தியிருப்பது கண்டு அதி��்ச்சியடைந்தோம். வேறுவழியின்றி கட்டணம் செலுத்திவிட்டு குளித்து விட்டு செல்கிறோம் என்றார்.\nஇதுகுறித்து சுருளி அருவி வனவர் திலகர் கூறியது: 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 இல், தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் நுழைவுக் கட்டணம் உயர்த்த உத்தரவு வந்தது. வெள்ளிக்கிழமை முதல் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Vels.php?from=in", "date_download": "2019-09-17T10:59:35Z", "digest": "sha1:VT27TG45DKY5K2FZ7Z3DPPCDBVMY2RYX", "length": 11150, "nlines": 23, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி வேல்ஸ்", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி வேல்ஸ்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி வேல்ஸ்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள��மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n2. இசுக்கொட்லாந்து +44 0044 uk 11:59\n3. கால்வாய் தீவுகள் +44 0044 uk 11:59\n4. பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய +44 0044 uk 11:59\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி வேல்ஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி வேல்ஸ்: uk\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-03-10-00-53", "date_download": "2019-09-17T11:06:08Z", "digest": "sha1:ZF22LJORGJOYTYQ2S7WZHV2IRWIS764C", "length": 8932, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "இயற்கைப் பேரிடர்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் ��லாச்சாரம்\n500 மீட்டரின் அரசியலும் இறால் பண்ணைகளும்\nஅரசும் பிற தொண்டு நிறுவனங்களும்\nஇந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்\nஇயக்கம் களம் இறங்கியபோது. . .\nஇளைஞர் படை செய்து முடித்த முதற்கட்டப் பணிகள்\n நாம் பயணிக்க வேண்டிய பாதை வலது அல்ல, இடது\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஉடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்\nஎங்களுக்கு வேண்டாம்... இன்னொரு கண்ணகி நகரும், செம்மஞ்சேரியும்\nஏன் தேவை தமிழக அரசு\nஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்டம்\nகஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nகற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/10-love-tips/", "date_download": "2019-09-17T11:12:06Z", "digest": "sha1:2E2MKQLGNHJZOZKDUNQFMRLRH7VSP7KB", "length": 14752, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "“காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்!” – 10 லவ் டிப்ஸ் – heronewsonline.com", "raw_content": "\n“காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்” – 10 லவ் டிப்ஸ்\n1.காதல்னா, ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா அது அந்தக் காலம் பாஸ் அது அந்தக் காலம் பாஸ்தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில, அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு வச்சுப்போம். அப்போ அதை மனமுவந்து ஏற்கிற பக்குவம் எல்லாத்துக்கும் இருக்கணும். ஏன்னா காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்.\n2.பொதுவாக பாத்தீங்கன்னா, காதல் வயப்படும் ஆண்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா தன்னைக் காதலிக்கிற பெண்கள் தன்னோட கருத்துக்களை காது கொடுத்து கேக்குறதைத்தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறாங்க. இல்ல சார். ஓபனிங்கிலயே நீங்க் அவுட்டாயிட்டீங்க தன்னைக் காதலிக்கிற பெண்கள் தன்னோட கருத்துக்களை காது கொடுத்து கேக்குறதைத்தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறாங்க. இல்ல சார். ஓபனிங்கிலயே நீங்க் அவுட்டாயிட்டீங்க ஏன்னா, எல்லாப் பெண்களும் என்ன நினைக்கிறாங்கன்னா தன்னோட பேச்சு, மனசு இரண்டையும், மனதையும் காதையும் கொடுத்து கேட்கிற ஆண்களை���்தான் விரும்புறாங்க ஏன்னா, எல்லாப் பெண்களும் என்ன நினைக்கிறாங்கன்னா தன்னோட பேச்சு, மனசு இரண்டையும், மனதையும் காதையும் கொடுத்து கேட்கிற ஆண்களைத்தான் விரும்புறாங்க இந்த உலகம் ஆணாதிக்கமா இருக்கும்போது ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இப்படித்தான சிந்திக்க முடியும்\n3.பணத்தை முக்கியமா நினைக்கும் காதலால, அதாவது ஸ்டேட்டஸ், வருமானம், நல்ல வேலைன்னு கணக்கு போடும் காதலால இந்த உலகத்துல பிட்சா வியாபாரமும், மல்டிபிளக்ஸ் பிசினசும் தான் வளரும். குணத்த முக்கியமா நினைக்கும் காதல்தான் சமூகத்தோட தரத்த வளர்க்கும்.\n4.சாதி பாத்து காதலிச்சா, அதுக்குப் பெயர் அரேஜன்டு லவ். சாதி பாக்காம காதலிச்சா அதுக்குப் பேர்தான் அழகுக் காதல் மனுசங்களா வாழும்போது அதுல சாதி, மதம்னு சறுக்கி விழுந்தா சங்கடம் சமூகத்துக்குத்தான்\n5.காதலிகளை தெரிவு செய்யும் ஆண்கள் வைச்சிருக்கிற பட்டியல் என்ன தெரியுமா தான் காதலிக்கிற பெண் வயசுல, படிப்பில, வருமானத்துல தன்னை விட குறைவா இருக்கணும். ஆனா அழகுல மட்டும் ஊரே பாத்து அதிசயப்படணும். ஆனா பாருங்க, காதல்ங்கிறது கூட்டிக் குறைச்சு பாக்குற வட்டிக் கடை கணக்கு இல்லைங்க\n6.காதலிப்போம், ஊரைச் சுற்றுவோம், அப்பா அம்மா ஒத்துக்கிட்டா கல்யாணம் செய்வோம், ஒத்துக்கலைன்னா குட் பை சொல்லிட்டு வீட்ல சொல்றபடி திருமணம் செய்வோம் இதுக்குப் பெயர் காதலா, கண்றாவியா, நீங்களே சொல்லுங்க\n7.பொதுவா பெண்கள் என்ன நினைக்கிறாங்க தன்னை காதலிக்கும் ஆண் தன்னை புரிஞ்சிக்கணும், தன்னை பாத்துக்கணும், தன்னோட குடும்பத்த ஏத்துக்கணும், அப்டின்னுதான் யோசிக்கிறாங்க. ஆனா மை டியர் லேடிஸ், காதல் – திருமணங்கிறது ஒரு செக்கியூரிட்டி பிரச்சினை இல்லப்பா. உங்களோட தன்மானம், சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தப்பட்டது தன்னை காதலிக்கும் ஆண் தன்னை புரிஞ்சிக்கணும், தன்னை பாத்துக்கணும், தன்னோட குடும்பத்த ஏத்துக்கணும், அப்டின்னுதான் யோசிக்கிறாங்க. ஆனா மை டியர் லேடிஸ், காதல் – திருமணங்கிறது ஒரு செக்கியூரிட்டி பிரச்சினை இல்லப்பா. உங்களோட தன்மானம், சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தப்பட்டது அதனால நீங்க சொந்தக் கால்ல நின்னுகிட்டு காதலிச்சீங்கன்னா, அதாவது படிப்பு, வேலை, வருமானம்னு நீங்க நிக்கும்போது செக்யூரிட்டி பிரச்சினை அவ்வளவா இருக்காது அதன���ல நீங்க சொந்தக் கால்ல நின்னுகிட்டு காதலிச்சீங்கன்னா, அதாவது படிப்பு, வேலை, வருமானம்னு நீங்க நிக்கும்போது செக்யூரிட்டி பிரச்சினை அவ்வளவா இருக்காது சொல்லப் போனா, அப்பதான் உங்க காதல் தேடுதல் சுதந்திரமா நடக்கும்\n8.தமிழ் சினிமா ஹீரோக்கள ரசிக்கிற ஆண்கள் காதலைப் பத்தி என்ன நினைக்கிறாங்க ஒரு பெண்ணுங்கிறவ ஒரு ஆணால் துரத்தப்பட்டு, வேட்டையாடப்பட்டு, வீழ்த்தப்படும் விலங்குன்னு நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட இருக்குற வியாதி பேர் கொலைகார காதல் ஒரு பெண்ணுங்கிறவ ஒரு ஆணால் துரத்தப்பட்டு, வேட்டையாடப்பட்டு, வீழ்த்தப்படும் விலங்குன்னு நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட இருக்குற வியாதி பேர் கொலைகார காதல் இந்த வியாதி உள்ளவங்கதான் ஆசிட், பெட்ரோல்னு நியூசுல கொடூரமான கதைங்களயும் காட்சிகளயும் காட்டுறாங்க\n9.தான் காதலிக்கிற பெண்ணோட மடியல படுத்து தூங்கணும், அவ தன்னோட தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் சொல்லணும், குறிப்பறிஞ்சு காஃபி கொடுக்கணும், ஃபோன் பண்ணனும், தலைவலி மாத்திரை கொடுக்கணும், தன்னை பாக்கலேன்னா அவளுக்கு தூக்கமே வரக் கூடாது, ஐந்து நாளு பாக்காம ஆறாவது நாளு பாத்தா அப்படியே பாசத்துல குமுறி அழணும்……… இப்படி பல ஜெமினிகணேசன் காலத்து பாய்ஸ் யோசிக்கிறாங்க தம்பிங்களா, காதல்ங்கிறது ஒரு பெண்ணோட அடிமைத்தனமில்லப்பா, அது இரண்டு பேரும் சமத்துவமா சுதந்திரமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது\n10.ஆடம்பரமான பரிசுப் பொருட்கள், செல்போன்ல தவமிருக்கிறது, உலகத்துல நடக்குற நல்லது கெட்டதுகளை கண்டுக்காம காதல்ல மட்டுமே வாழ்றது, மல்டிபிளக்ஸ்ல நாலு டிஜிட்டில்ல செலவு பண்ணறது… இது மாதிரி ஜோடனைங்களால காதலுக்கு எந்த பயனுமில்லை. சொல்லப்போனா, அது காதலாங்கிறது சந்தேகம்தான். காதலுங்கிறது அடக்கமா, கண்ணியமா, அழகா, அமைதியா ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கிற பூங்கா அந்த பூங்காவை யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்\n← கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா\n“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” – எழுத்தாளர் பிரபஞ்சன் →\nகாலங்காலமாக இந்துத்துவ கும்பல் செய்யும் அதே புரட்டு வேலைக்குத் தான் “மோடி ஆப்”\nகாவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி – கீழடி அகழ்வாய்வு\n”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்\nஇந்தியை திணிக்க முயலும் அமித் ஷாவுக்கு ஸ்டாலின், சித்தராமையா, குமாரசாமி, ஓவைசி கண்டனம்\nஇந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்\nபிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது\nஅஞ்சலி, யோகிபாபு, ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘லவ் ஆக்ஷன் டிராமா’வில் நிவின் பாலி\nதடுமாறி எழுவது தான் அறிவியல்\nசந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு\nஅகழ்வு ஆய்வுகளில் மிக முக்கியமான நாள் இன்று\n”பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்\nகலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா\n“கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா” இந்த கேள்வி, பிரச்சினைக்குரிய கேள்வி என தெரிந்தே பதிலளிக்கிறேன். Indian state-க்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அது தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/articles/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T11:13:00Z", "digest": "sha1:MA3TM3U6LZFHRV4I53FNPHY4OAONEGGI", "length": 9465, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மீனாட்சி அம்மன் கோவில்", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா : சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்\nமதுரை (07 செப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.\nமீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது\nமதுரை (08 ஏப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீரமைப்புப் பணி\nமதுரை (02 பிப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் ரூ.20 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க அனுமதி\nமதுரை (12 ஜூலை 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து\nமதுரை(03 பிப் 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.\nசேறும் சகதியுமான அதிராம்பட்டினம் கடற்கரை - தூர்வார மீனவர்கள் கோரி…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88&si=0", "date_download": "2019-09-17T11:20:48Z", "digest": "sha1:OTEX7JFDF4Z3RFMMN2YO6UGAVGNEHZXK", "length": 24965, "nlines": 345, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இந்திய கலை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இந்திய கலை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமுரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)\nதேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சிவ. ஜெயராஜ்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.\n'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ரேவதி சண்முகம் (Revathi shanmugam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை. சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.\nஇந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.\nஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.\nமதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : மதி (Mathi)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியி��் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga\n1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர்.\nஊடகத் துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கோபிநாத் (Gopinath)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராமச்சந்திர குஹா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.\nஉங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான\nநொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா\nஇது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : அருண் மகாதேவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டாக்டர் சங���கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகடல் பயணங்கள், ஈ வே ராமசாமி, நாட்டுப் பசு, சரவணன், சுப்பு ரெட்டியார், இது தான் சினிமா, லியூர்க் கேசிகன், ஹெமிங்வே, டாட்ட, மூலமும் உரையும், கார்னகி, 155, உணவு முறைகள், சினுவா, பக்கம்\nசித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம் -\nஜோதிடக் கலைக் களஞ்சியம் -\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - Doctor illaadha veettil - Maanos\nவிளம்பரம் - ஓர் அறிமுகம் -\nமொழிபெயர்ப்புக் கலை - இன்று - Mozhipeyarpu Kalai-indru\nசித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-09-17T11:17:41Z", "digest": "sha1:MMGT62EGLT44KTKMV34AOLXBFN6TVGFX", "length": 14558, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எகிப்திற்கு துருக்கி நிபந்தனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ��டும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் ராஜினாமா: தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்\nBy admin on\t April 11, 2015 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎகிப்துடன் துருக்கி உறவுகளை மேம்படுத்த வேண்டுமென்றால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை விடுதலை செய்ய வேண்டுமென்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் துருக்கி அதிபர் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.\n‘எகிப்திய மக்களில் 52 சதவிகிதத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முர்ஸி. அவரை விடுவிக்க வேண்டும்’ என்று ஈரானில் இருந்து திரும்பும் போது விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் எர்துகான் தெரிவித்தார். ‘எகிப்தில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 3000 மக்களையும் அவர்கள் விடுவிக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.\nஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபாரான முர்ஸியின் ஆட்சியை 2013ல் இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் மூலம் கைப்பற்றிய இராணுவ தளபதியான அப்துல் ஃபதாஹ் ஸிசி முர்ஸி உள்ளிட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை சிறையில் அடைத்தார். இதனை ���திர்த்த ஏராளமான பொதுமக்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து எகிப்து மற்றும் துருக்கி இடையேயான உறவுகள் சுமூகமான நிலையில் இல்லை. எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சி இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது.\nTags: அப்துல் ஃபதாஹ் ஸிஸிஇஹ்வானுல் முஸ்லிமீன்எகிப்துஎர்துகான்துருக்கிமுர்ஸி\nPrevious Articleஅயோத்தியில் பூஜாரி படுகொலை\nNext Article பீகாரில் காலூன்றியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்\" பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/7033-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:43:53Z", "digest": "sha1:X3GTFNXDCM2XOT4F6UCMHUPY5UWGHRYU", "length": 39003, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "யூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே. இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.\nஇதன்படி சட் ரிப்ளை வசதி, தான்னியக்க முறையிலான ஆங்கில கேப்ஷன் வசதி, மொபைல் சாதனங்கள் ஊடான நேரடி ஒளிபரப்பின்போது இருப்பிடத்தினை டேக் செய்தல் உட்பட மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் வசதிகள் பிரம்மண்டமான மியூசிக் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தல், விளையாட்டுக்கள், விஞ்ஞான நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கம்பியூட்டர் ஹேம் போன்றவற்றினை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பெற்றுக்கொள்ள முடியும்.\nதவிர நேரடி ஒளிபரப்பு முடிவடைந்த பின்னரும் இவ் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும். iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் மேற்கண்ட வசதிகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇ��ி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...\nசாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறி���ுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nHuawei P Smart அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக த\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நி��ுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nநீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விடயங்கள்\nபணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nGalaxy S9 கைப்பேசியில் சேர்க்கப்பட்டுள்ள இரு புது வசதிகள்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கை\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்\nபல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nவீடியோதளமான Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசத\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஎப்பொழுதும் அழகாய் விடியும் அந்த காலை அழுதுக் கொ\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nகூகுள் தேடலில் அட்டகாசமான வசதி\nஇணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும்\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்\nபழங்களிலேயே அதிக மருத்துவ குணங்களை கொண்டது அத்திப்\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்\nபொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இ\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nஉங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nபீட்சா டெலிவரி செய்யும் ரோபோக்கள்:\nஇதுவரை ரோபோக்கள் ஒரு வேலைக்காரனைப் போல மனிதர்களுக்\nகனவுநல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்தி\nமுதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்\nஆர்பரிப்பான சுவாசத்துடன்இரும்பு கதவின் இருப்பினை\nநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..\nதரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும்\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nகளைப்பை போக்க சில வழிகள்\nஉடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிற\nவாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்கள்\nவாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலு\nகுடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா\nஇயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள் 14 seconds ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது\nஇலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி 28 seconds ago\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள் 35 seconds ago\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக நீக்கவும்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக...\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_21.html", "date_download": "2019-09-17T11:36:08Z", "digest": "sha1:XLWEY63WAXS6XSAYUVTWHADL52QZEU3P", "length": 5915, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 01 July 2017\nபுதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெகுவிரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் அரசாங்கம் இனியும் காலத்தை தாழ்த்தாது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.\nஇது இடைக்கால அறிக்கையாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தில் இருக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் என்பன அதிலேயே வெளிப்படுத்தப்படவுள்ளன. எனவே, இடைக்கால அறிக்கை தாமதமின்றி வெளிவருவது அத்தியவசியமானது என்பதுடன், அது தமிழ் மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்”என்றுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamthalam.wordpress.com/2009/03/15/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2019-09-17T10:52:57Z", "digest": "sha1:IS4PRHZFWKPDXJBBFELVEFEBKOVTL2UK", "length": 39595, "nlines": 445, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்! | இஸ்லாம்தளம்", "raw_content": "\nயூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை).\nஅரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம் என்றால் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்த்தத்தான்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் கொடிகட்டிப் பறந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.\nபல்லாண்டு ஊற வைத்த மதுக்கு���ங்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.\nஇப்படி பங்கு போடுவதிலும், வேறு பல சில்லரைக் காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களாக வாழ்ந்து வந்தார்கள்.\nமனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். இறுதி நபி அந்த அரபு மக்களிடையே வரும்போது அந்த மக்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், நரக நெருப்பின் விழிம்பில் இருந்ததாகவும் அல்லாஹ் அல்குர்ஆன் 3:103 வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். அப்படியானால் அதைவிட இழிவான, மோசமான கீழ்த்தரமான வேறு நிலையே மனித வர்க்கத்தில் இல்லை என்பதுதான் அதன் பொருள். அரபு மக்களிடையே இருந்த பிரிவுகள் போல் உலகில் வேறு எங்கும் இருக்கவில்லை.\nஅப்படிப்பட்ட அந்த மக்கள் தங்களின் அந்த நிலைக்கு நேர் மாற்றமாக ஒன்றுபட்டு, மனிதனின் ஆக உன்னத நிலை, மனிதப்புனிதன் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அகில உலக மக்களுக்குக் முன்மாதிரியாக, வழிகாட்டிகளாக ஆனார்கள். எப்படி அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள் எப்படி அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள் எப்படி அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ்த்திக் காட்டியது அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ��த்திக் காட்டியது ஆம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனே இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது.\nஆயினும் இந்த அற்புத மாற்றம் மிக எளிதாக நிறைவேறிவிடவில்லை. மிகமிக கடின முயற்சிக்குக் பின்னரே இது சாத்தியமாயிற்று. வழமைப்போல் அந்த காலத்திலும் புரோகிதரர்களே மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “தாருந்நத்வா”(அறிஞர்கள் சபை) என்ற புரோகிதரர்களின் சபையினரே மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். அந்த மக்கள் எளிதாக அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஏற்றுச் செயல்பட அந்த தாருந்நத்வா அறிஞர்கள் விட்டு வைக்கவில்லை. அல்குர்ஆனை விட்டு மக்களைத் தூரப்படுத்த என்ன என்ன தந்திரங்களைப் கையாள முடியுமோ அத்தனைக் தந்திரங்களையும் கையாண்டார்கள்.\nஇந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர்.\nநபி صلى الله عليه وسلم அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்டுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு எத்தனை விதமான தொல்லைகள், துன்பங்கள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தார்கள். சிலரைக் கோரமாகக் கொலை செய்தார்கள். எப்படியும் நேர்வழிக்கு வந்தவர்களை மீண்டும் தங்களது வழிகேட்டுப் பாதைக்கு கொண்டு வந்து சேர்க்க பெரும்பாடு பட்டார்கள். சிலரைக் கொலை செய்தல், கடும் வெயிலில் வெற்று மேனியினராகப் போட்டு வதைத்தல், சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தல் நபி صلى الله عليه وسلم அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒரு பள்ளத்தாக்கில் ஊர் ஒதுக்கி வைத்தல், இப்படி அந்தப் புரோகிதரர்களால் முடிந்த அத்தனைத் துன்பங்களையும் கொடுத்து சித்திரவதை செய்தனர். சில முஸ்லிம்கள���ம் இந்தத் துன்பங்களால் ஓய்ந்துபோய் அல்குர்ஆனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பின்வாங்கி இருப்பார்களானால் இன்று நாமெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியுமா அல்குர்ஆன் வசனம் 5:67 என்ன கூறுகிறது\n உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நிறவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)\nஇந்த இறைக்கட்டளையில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை அப்படியே மக்களிடம் எடுத்து வைத்துவிட வேண்டும். அதனால் மக்கள் துன்பம் இழைக்க முற்பட்டால் அல்லாஹ் உம்மை காப்பாற்றப் போதுமானவன். எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இறைக்கட்டளைகளை உணர்ந்து சத்திய பிரச்சாரத்தில் சிறிதும் கூடுதல், குறைவு செய்யாமல் நிறைவாகவே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் துன்பங்களின் எல்லைக்கே போய் இறைவனிடம் முறையிடும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.. சோதனைக்கு உள்ளாக்கப் பட்டார்கள்.\nஇத்தனை சோதனைகளுக்கும் உட்பட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் அயராது, சளிக்காது அல்குர்ஆனை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் நடைமுறை சாத்தியமில்லை என்று சொந்த யூகங்ளைப் புகுத்த முற்படவில்லை. அதன் இறுதி முடிவு பல பிரிவினர்களாகப் பிரிந்து வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாகி அகில உலகிற்கும் வழிகாட்டிகளாக, முனோடிகளாக இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆ���ின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவசியம் பற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/devotion/", "date_download": "2019-09-17T11:22:13Z", "digest": "sha1:O4HOSCCZFA6QEULN2CXIZNA3CPSSPBVA", "length": 6432, "nlines": 107, "source_domain": "kathirnews.com", "title": "Devotion Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஆடி கிருத்திகை – ஆறுமுகனை வணங்குவோம்\nஅஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் ‘அஞ்சல்’ எனவேல் தோன்றும் – நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ‘முருகா’ எனவேல் தோன்றும் – நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ‘முருகா’ என்று ஓதுவார் முன்.”\nஇந்த உலக கோப்பையில் வெல்லப்போவது யார் \nதமிழக பூத் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி 2-ம் கட்ட வீடியோ நேரடி உரையாடல்: மத்திய அரசின் திட்டப்பலன்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்\nமோடி சர்க்கார் 2.0 தொடரும் வேட்டை சுங்கத்துறையில் 16 அதிகாரியை தூக்கிய மோடி அரசு\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போரா���்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஅபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் திமுகவை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/29/infosys-will-grant-shares-staff-over-next-4-5-years-005792.html", "date_download": "2019-09-17T10:13:47Z", "digest": "sha1:YK5FRKXWQW3ORYQ6BZ32J3LAYJG7TDRV", "length": 24729, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..! | Infosys will grant shares to staff over next 4-5 years, says HR Head Krishnamurthy Shankar - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n24 min ago அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\n33 min ago 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n1 hr ago பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\n1 hr ago லட்சங்களில் சம்பளம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nNews செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nTechnology விங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: 13 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் திளைத்துள்ளனர். இது போதாதென்று அடுத்த 5 வருடங்களுக்கு இதேபோல் நிறுவனப் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது.\n இது தான் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ நிறுவன ஊழியர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும்.\nஇந்திய ஐடி சந்தை ஏற்கனவே பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இன்போசிஸ் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் பல முக்கிய உயர் அதிகாரிகளை இழந்துள்ளது.\nஇந்நிலையில் ஊழியர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கவும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றவும், இன்போசிஸ் நிறுவனம் 13 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் நிறுவனத்தில் ஊழியர்களின் வெளியேற்றம் அதிகளவில் குறைக்கப்படும் என்பது இன்போசிஸ் நம்பிக்கை.\nமுதல் கட்டமாக இன்போசிஸ் நிறுவனத்தில் நடுநிலை மேலாளர், கன்சல்டன்ட் மற்றும் டெக்னிக்கல் லீட் ஆகிய பதவிகளில் இருக்கும் 7,800 பேருக்கு 250 முதல் 500 பங்குகளை வரை அளிக்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.\n7,800 பேர் என்பது குறைவாகத் தெரிந்தாலும், இப்பதவிகளில் இருக்கும் மொத்த ஊழியர்களின் இது 25 சதவீதம்.\nமீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த 4 முதல் 5 வருடத்தில் 25 சதவீத ஊழியர்கள் எனப் பிரித்துப் பங்குகளை வழங்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது. இந்தப் பங்குகளை ஊழியர்கள் எப்போது வேண்டுமானலும் விற்கலாம்.\nஇதனால் உயர் கிழ் மட்ட நிர்வாகப் பொறுப்பில் அடுத்தச் சில வருடங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊழியர்கள் வழங்கிய பங்குகளின் முக மதிப்பு 5 ரூபாய் என ஒரு பங்கின் விலை 1,077 ரூபாய் என்ற விலையில் பங்குகள் ஊழியர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஒரு நபருக்கு 2.68 லட்சம் ரூபாய் (250 பங்குகள்) முதல் 5.36 லட்சம் ரூபாய் (500 பங்குகள்) வரை ஊழியர்களுக்கு வழங்கியுள்���து.\nஇன்போசிஸ் நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களுக்குப் பங்கு இருப்பதைப் போல லாபத்தில் அவர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஊழியர்களுக்கான பங்கு விநியோகம் அடுத்த 4 முதல் 5 வருடங்களுக்குத் தொடரும் என இன்போசிஸ் குழுமத்தின் மனித வள பிரிவின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்கர் தெரிவித்தார்.\n'இன்போசிஸ்' உயர் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. ஊழியர்களுடன் சோகத்தைப் பங்குபோடும் 'விஷால் சிக்கா'\nஐடி துறையின் மெதுவான வளர்ச்சி.. வேலைக்கு ஆட்கள் எடுப்பதைக் குறைக்க இருக்கும் இன்ஃபோசிஸ்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nInfosys நாராயண மூர்த்தியோட மாப்ள இங்கிலாந்து கேபினெட்லயா..\nInfosys: 18000 பேர வேலைக்கு எடுக்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\nRead more about: infosys employees இன்போசிஸ் ஊழியர்கள் பங்குகள்\nயாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nதடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\nஇந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/have-nuclear-bombs-as-small-as-150-to-250-grams-to-destroy-india-says-pakistan-minister-pv-201733.html", "date_download": "2019-09-17T10:26:17Z", "digest": "sha1:UTGZZ3JFF2KUCVKBDDH7PWZNYQF7D7EM", "length": 13054, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "அணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம் - பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்– News18 Tamil", "raw_content": "\nஅணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம் - பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோடென்\nசவுதி எண்ணெய் கிடங்கில் தாக்குதல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கும், ஆனால் அணு ஆயுதப்போரில்.... இம்ரான் கான் எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஅணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம் - பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது\nகாஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் கவனம் செலுத்தாவிட்டால் அணு ஆயுதப் போரை சந்திக்க நேரிடும் என சில தினங்களுக்கு முன் மிரட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என திடீரென பின்வாங்கியுள்ளார்.\nபாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சாசன சட்டப்பிரிவு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை சர்வதேச மன்றங்களில் எழுப்ப முயன்று தோல்வி கிட்டியதால் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளது. இதனால், காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை எழுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னையில் உலக நாடுகள் அக்கறை காட்டாவிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாடு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்நிலையில் தன் கருத்தில் இருந்து திடீரென இம்ரான் கான் பின்வாங்கியுள்ளார். லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் உரையாற்றிய இம்ரான் கான், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்றும் தற்போது உள்ள பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறியதுடன் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்ததாகவும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பாகிஸ்தானிடம் 150 கிராம் முதல் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக இருப்பதாகவும் இந்தியாவின் எந்த பகுதியையும் அதை கொண்டு தாக்கமுடியும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அக்டோபரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என பேசி ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்திய இவர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தபோது ஷாக் அடித்த காட்சிகள் வெளியானதால் இந்தியாவில் ஏற்கெனவே பிரபலமாகியுள்ளார்\nஇந்நிலையில் செய்தியாளர்ளிடம் நேற்று பேசிய ஷேக் ரஷித் அகமது பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் ஒரு புறம் அணு ஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம் எனக் கூறிய அதே நாளில் பாகிஸ்தான் அமைச்சர் ரஷித் அகமது தங்களிடமுள்ள 150 கிராம் அணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/person-dressed-as-an-astronaut-walking-on-the-potholes-in-bengaluru-san-201535.html", "date_download": "2019-09-17T10:22:21Z", "digest": "sha1:RA5W424ELG6QSLQ5T4ASN2LGR2OWURWZ", "length": 7973, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "Video of a person dressed as an astronaut walking on the potholes in Bengaluru goes viral on social media– News18 Tamil", "raw_content": "\nVideo | விண்வெளி வீரர் உடையுடன் களமிறங்கிய நபர்... வேறலெவல் நையாண்டி...\nVideo | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்\nVideo | மாணவிகளின் ஆடையை அளக்க பணியாளரை நியமித்த கல்லூரி...\nஅதிகமாக சாப்பிட்டதற்கு பணம் கொடுங்க... பில் அனுப்பிய மணப்பெண் வீட்டார்\nகைகளில் பந்தைப் பிடித்துக் கொண்டு கால்களால் சன்கிளாஸ் அணியும் பெண் : வைரலாகும் வீடியோ..\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nVideo | விண்வெளி வீரர் உடையுடன் களமிறங்கிய நபர்... வேறலெவல் நையாண்டி...\nபெங்களூருவில் குண்டும் குழியுமான சாலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, ஒருநபர் விண்வெளி வீரர் உடையுடன் சாலையில் இறங்கியுள்ளார்.\nவிண்வெளி வீரர் உடையுடன் நிலவில் ஒருவர் நடப்பது போன்ற காட்சிகளுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அப்போது, பின்னால் ஒரு ஆட்டோ போகிறது.\nநிலவில் ஆட்டோவா என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், அது நிலவே இல்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் இறங்கி நடந்ததே அந்த வீடியோ ஆகும்.\nபெங்களூருவில் உள்ள சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_1500_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-17T11:33:50Z", "digest": "sha1:4CQFMSGFCRCFZRXVJSRUGDFNG3OHUF5L", "length": 8441, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nசனி, ஏப்ரல் 25, 2015\nநேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் உண்டான நிலநடுக்கத்தால் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.\n7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து பதினாறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் ஒன்று 4.5 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் பூமியின் மேல் பாதிப்பு அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.\nநிலநடுக்கம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் லாம்சங் என்ற இடத்தில் காலை 11.56க்கு முதலில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், சிக்கிம் போன்ற பல வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. பாக்கித்தான், சீனா, வங்காள தேசம், பூடான் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.\nபல பழமையான கட்டடங்களும் கோவில்களும் இடிந்தாலும் காத்மாண்டுவில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டு பசுபதி நாத் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.\nபீகாரில் 32 பேரும் உத்திரப்பிரதேசத்தில் 8 பேரும் மேற்கு வங்காளத்தில் 3 பேரும் உயிரழந்துள்ளனர். நிலநடுக்கம் உருவாக்கிய பனிச்சறிவினால் எவரெசுட் அடிவார முகாமில் 18 பேர் உயிரிழந்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/under_one%27s_wing", "date_download": "2019-09-17T11:11:29Z", "digest": "sha1:V3FA4EMQFONDRHOUQSEQH2DVPHCOA4MN", "length": 4087, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"under one's wing\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"under one's wing\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nunder one's wing பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ntake wing (← இணைப்புக்கள் | தொகு)\ntake flight (← இணைப்புக்கள் | தொகு)\nput to flight (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T10:31:42Z", "digest": "sha1:7C23ELRFD6S65BTAONQPUCP5APQ64QHN", "length": 45638, "nlines": 490, "source_domain": "www.chinabbier.com", "title": "சுற்று லேட் ஹை பே விளக்குகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தல��வலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > சுற்று லேட் ஹை பே விளக்குகள் (Total 24 Products for சுற்று லேட் ஹை பே விளக்குகள்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசுற்று லேட் ஹை பே விளக்குகள்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான சுற்று லேட் ஹை பே விளக்குகள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை சுற்று லேட் ஹை பே விளக்குகள், சீனாவில் இருந்து சுற்று லேட் ஹை பே விளக்குகள் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n240W சுற்று லெட் ஹை பே விளக்குகள் Fixtures இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W சுற்று லெட் ஹை பே விளக்குகள் Fixtures\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஇந்த உயர் பே Fixtures 195,00 Lumens மணிக்கு 5,000 கே CCT பகல் வழங்குகிறது. எங்கள் வணிக உயர் பே விளக்கு 50,000 மணிநேர தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு கடந்த எல்.ஐ. டி சில்லுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த வட்டமான உயர் பே விளக்குகள் ஈ.டி.எல்...\nChina சுற்று லேட் ஹை பே விளக்குகள் of with CE\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\n���ங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nChina Manufacturer of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nHigh Quality சுற்று லேட் ஹை பே விளக்குகள் China Supplier\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nHigh Quality சுற்று லேட் ஹை பே விளக்குகள் China Factory\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nChina Supplier of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Factory of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசுற்று லேட் ஹை பே விளக்குகள் Made in China\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nProfessional Manufacturer of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLeading Manufacturer of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nProfessional Supplier of சுற்று லேட் ஹை பே விளக்குகள்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n���ேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்���ிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள்...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசுற்று லேட் ஹை பே விளக்குகள் சிறந்த UFO லெட் ஹை பே விளக்குகள் சூரிய லெட் தெரு விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் லெட் லீனியர் ஹை பே விளக்குகள் சோலார் லெட் ர���டு விளக்குகள் சூரிய இடுகை விளக்குகள் சூரிய தோட்ட பாதை விளக்குகள்\nசுற்று லேட் ஹை பே விளக்குகள் சிறந்த UFO லெட் ஹை பே விளக்குகள் சூரிய லெட் தெரு விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் லெட் லீனியர் ஹை பே விளக்குகள் சோலார் லெட் ரோடு விளக்குகள் சூரிய இடுகை விளக்குகள் சூரிய தோட்ட பாதை விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321509&Print=1", "date_download": "2019-09-17T11:24:21Z", "digest": "sha1:Q72YLF6UUTSDPHVYQQAN4WWINYHLMHH7", "length": 13161, "nlines": 215, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு: பிரியாணி மசாலா பொருட்களின் விலை கிடு... கிடு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஇறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு: பிரியாணி மசாலா பொருட்களின் விலை கிடு... கிடு\nசேலம்: அமெரிக்காவில் இருந்து, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை, மத்திய அரசு உயர்த்தியதால், பிரியாணி தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும், மசாலா பொருட்களின் விலை, 10 முதல், 20 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், 33 வகையான பொருட்களுக்கான வரியை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன் எதிரொலியாக கடந்த மாதம் பாதாம் பருப்பின் விலையும் உயர்ந்தது. பிரியாணி தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும் அன்னாச்சி பூ, பட்டை, கசகசா மற்றும் பாதாம், பிஸ்தா ஆகியவற்றின் விலை, 10 முதல், 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அன்னாச்சி பூ, முதல் ரகம் கிலோ, 680 ரூபாய்க்கு விற்றது, 800 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 580 ரூபாய்க்கு விற்றது, 700 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 490 ரூபாய்க்கு விற்றது, 590 ரூபாயாக உயர்ந்துள்ளது. பட்டை முதல் ரகம் கிலோ, 360 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 300 ரூபாய்க்கு விற்றது, 340 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 280 ரூபாய்க்கு விற்றது, 310 ரூபாய்க்கு விற்கிறது. கசகசா முதல் ரகம் கிலோ, 880 ரூபாய்க்கு விற்றது, 960 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 800 ரூபாய்க்கு விற்றது. 880 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 750 ரூபாய்க்கு விற்றது, 820 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. பாதாம் பருப்பு, முதல் ரகம�� கிலோ, 900 ரூபாய்க்கு விற்றது, 950 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 850 ரூபாய்க்கு விற்றது, 900 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 750 ரூபாய்க்கு விற்றது, 800 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிஸ்தா முதல் ரகம் கிலோ, 2,100 ரூபாய்க்கு விற்றது, 2,200 ரூபாயகவும், இரண்டாம் ரகம், 1,900 ரூபாய்க்கு விற்றது, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 1,750 ரூபாய்க்கு விற்றது, 1,850 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் பிரியாணி தயாரிப்புக்கான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பது, அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.மாவட்டத்தில் பரவலாக கனமழை: ஏற்காட்டில் மின்தடையால் அவதி\n2.பல்கலை தொழிலாளர் சங்கம் அறவழி போராட்டம் அறிவிப்பு\n3.ரயில்வேயில் தூய்மைபடுத்தும் முகாம்: சேலம் கோட்டத்தில் விழிப்புணர்வு பேரணி\n4.முறைகேடான கேபிள் இணைப்பு: கட்டுப்பாட்டு அறைக்கு 'சீல்'\n5.மோசடி நிறுவன சொத்துகள் வரும் 19ல் சேலத்தில் ஏலம்\n1.தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை; நான்கே மாதங்களில் மீண்டும் 'டமார்'\n2.துப்புரவு ஊழியர் குடும்பத்தினர் தற்கொலை முயற்சி\n3.ஓடும் பஸ்சில் 5.5 பவுன் திருட்டு\n4.சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு\n5.திருட்டு, வழிப்பறி: எட்டு பேர் கைது\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/if-ops-son-insult-tamilnadu-chief-minister-edapadi", "date_download": "2019-09-17T11:22:26Z", "digest": "sha1:SLQNJVHR3O32L43JXDNU2LDOWIKGUYVS", "length": 10789, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்? | if ops son insult tamilnadu chief minister edapadi | nakkheeran", "raw_content": "\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இதனால் அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை வெடித்தது.பின்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைமை பிரச்னை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிதி ஆயோக் கூட்டத்தில் ��லந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடியை தம்பிதுரை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றதாக சொல்லப்படுகிறது.\nஅப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் முதல்வரை வரவேற்க வரவில்லை. இதனால் முதல்வருக்கும் மற்ற அதிமுக நிர்வாகிகளுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அணி,இபிஎஸ் அணி என்று இன்னும் உட்கட்சி பூசல் நிலவுதாக அதிமுக தொண்டர்கள் வேதனையில் கூறிவருகின்றனர். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையில் யார் ஆட்சிக்கு தலைமை ஏற்பது,யார் கட்சிக்கு தலைமை ஏற்பது என்ற பிரச்னைக்கிடையில் இந்த நிகழ்வு இன்னும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுபஸ்ரீ இறப்பு: பேனர் வைத்தவர் மீது மேலுமொரு வழக்கு...\nசிக்கலில் திமுக, அதிமுக... நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்...\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\n\"எடப்பாடிக்கு தான் அது சமாதி, எங்களுக்கு அது கோயில்\"...கோபமான எடப்பாடி\nபதவியேற்றதும் சர்ச்சையில் சிக்கிய தமிழிசை\nயாரோ ஒருவர் செல்வதால் அமமுக செல்வாக்கு குறைந்துவிடுமா என்ன\nசிக்கலில் திமுக, அதிமுக... நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்...\nநான்கு ஹீரோயின்களுடன் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா\n... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...\nபா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்...\nநயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தைகள�� வதைக்காதே... தனி நபர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7179.420", "date_download": "2019-09-17T11:09:44Z", "digest": "sha1:UOGVNM5VOTHJOGHZIXXBKIKFHKRILWJN", "length": 37844, "nlines": 292, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Quotes from Shankaracharya's", "raw_content": "\nஅந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக\nஇருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்\nஉபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்\nசமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலைஅடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்\nகொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கியஅம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்\nமூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கியநோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்\nபோட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம்.\nஉப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.\nஇந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.\nஉத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்\nதெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,\nமார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்டநட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு\nச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் ய���ுர் வேதிகள்\nஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.\nசாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொருவேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்\nமுதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று\nதக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்\nதாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.\nஇதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.\nவேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக \"காமோகார்ஷீத்\" ஜபம் சொல்லப்பட்டு\nஇருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று\nஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.\nஅதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்\nஅங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது\nஎதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்\nகொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.\nஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதைஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு \"காமோர்கார்ஷீத்\" ஜபம் செய்வது போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்ஸ்தி ரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மற��நாள் வைத்து\nஇருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு\nஇருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி\nஇருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.\nபஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்\nஅளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை\nஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்\nமனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்\nவைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும். இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே\nகாயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.\nசில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்\nசெய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயேவந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து\n\"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்\nநானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்\".\n(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்\n1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp\nசெய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டுமுதல்வராக இருந்தார்..மதுரை மீனாக்ஷிகோயிலைதிருப்பணிசெய்தபி.டி.ராஜன்,\nதமிழ்நாட்டு முதல்வர்முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.\nஸந்த்யாகாலம். ���்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம்\nகேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள்\nஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.\nஎன்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகைகாட்டினார்கள்.\n'இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது\nஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என் உபன்யாசத்தை\nகேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம்\nசெய்யாமல் இருக்காதே' என்று சைகை மூலம் எனக்கு\nஉணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை\nஅன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே,\nதானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம்\nபிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.\n'பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்\nநானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்.\nதர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்\nதேடிவர வேண்டும்' என்ற உண்மையை உலகிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/tag/Ram%20Jethmalan.html", "date_download": "2019-09-17T11:11:16Z", "digest": "sha1:J3JMTLU2NNU74K7JVWETE4LL5RGIM5LM", "length": 7054, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ram Jethmalan", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nபிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மரணம்\nபுதுடெல்லி (08 செப் 2019): பிரபல மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி காலமானார்.\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்ச���்\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2018/04/04/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:20:05Z", "digest": "sha1:55NJUVKLLE2MBBMRLFAOPQHJKJPHOJYL", "length": 7609, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "நல்லூர் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது! | tnainfo.com", "raw_content": "\nHome News நல்லூர் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது\nநல்லூர் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது\nயாழ் நல்லூர் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஇருபது உறுப்பினர்களை கொண்ட யாழ் நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 5 உறுப்பினர்களையும் சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி 4 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளது.\nதவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சு.வாசுகி ஆகியோருக்கிடையில் பகிரங்கமாக வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nஇதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தியாகமூர்த்தி 13 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார்.\nஅதை தொடர்ந்து இடம்��ெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராசமனோகரன் ஜெயகரன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.\nPrevious Postபச்சிலைப்பள்ளி பிரதேசசபை கூட்டமைப்பு வசம் Next Postமண்முனை தென்மேற்கு பிரதேச சபையும் கூட்டமைப்பு வசமானது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2011/02/28/muthaiya-miladinabi-urai/", "date_download": "2019-09-17T10:22:52Z", "digest": "sha1:TGWMJZTFSUGCV6IQ5NHXZQ5U534LT6Z3", "length": 48351, "nlines": 624, "source_domain": "abedheen.com", "title": "பூமியில் உலவிய புல்லாங்குழல் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n28/02/2011 இல் 16:00\t(மரபின்மைந்தன் முத்தையா)\nஎங்கள் ’எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தின் எழில்வேந்தரான கலைமாமணி ‘மரபின்மைந்தன்’ முத்தையா அவர்கள் 2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகளைப் பதிவிடுகிறேன். அ��ுமதி கேட்டதுமே ‘நன்றாகப் போடுங்கள்’ என்று ஐயா சொன்னதற்கு அளப்பரிய நன்றிகள். நம்ம முஸ்லிம் மக்க சந்தோசமா இருக்கனும்; அதான் முக்கியம்\nநபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும்,அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான்.\nதன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது.”வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனைவந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை”என்று நான் முன்பொரு முறை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.\nஓஷோவின் புத்தகங்களில் ஒன்று,மூங்கில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.Dedicated to the bamboos for their inner emptiness என்ற குறிப்புடன் வந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு இப்போது எனக்கு நினைவிலில்லை.தன்னை இறைவனிடம் ஒரு புல்லாங்குழலாக நபிகள் ஒப்படைத்ததாலேயே அவர் வழியாக இறைவசனம் இறங்கியிருக்க வேண்டும். “எனதுரை தனதுரையாக் கொண்டு” என்று திருஞானசம்பந்தர் பாடியதும்,”நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்தன் வார்த்தை” என்று வள்ளலார் பாடியதும் இங்கே ஒப்புநோக்கத்தக்கவை.\nநபிகள் நாயகம் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார்.தூதருக்கான இலக்கணம் தமிழிலக்கியப் பரப்பில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தூதர் என்பவர் கிளிபோல் இருக்க வேண்டும்.சொல்லப்பட்டதைச் சொல்ல வேண்டுமே தவிர தன் கருத்தை அதில் ஏற்றக்கூடாது என்பதே இதன் பொருள்.இது அரசியல் தூதர்களுக்கு மட்டுமின்றி ஆன்மீகத் தூதர்களுக்கும் பொருந்தும்.\nதனக்கு முருகன் தந்த அனுபவத்தை,அருணகிரிநாதர், “கந்தரனுபூதி” என்ற நூலாகப் பாடினார்.அப்போது அவர் கிளிரூபத்தில் இருந்தார் என்று சொல்வார்கள். இறைவன் தனக்கு சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினார் என்பதுதான் இதன் பொருள்.\nஇறைவன் நபிகள் வழியே சொன்னதை ஓரெழுத்தும் மாற்றாமல் திருக்குரான் என்று இசுலாம் பதிவு செய்து கொண்டது. நபிகளின் வாசகங்கள் ஹதீஸ் என்ற பெயரில் பதிவாகியிருக்கின்றன. அடுத்து நம்மை வியப்பிலாழ்த்துவது நபிகள் ஏற்படுத்திய தாக்கம்.அவர் வாழ்ந்த காலத்திலும் , அதைவிடக்கூடுதலாக அவர் காலத்துக்குப் பிறகும் மிகப்பெரிய தாக்கத்தை நபிகள் மனித சமூகத்தில் தன் வாழ்க்கைமுறையால் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் நடையுடை பாவனைகள் பற்றி ,இயல்புகள் பற்றி,அவருக்கிருந்த நரைமுடிகளின் தோராயமான எண்ணிக்கை பற்றிக் கூட விவரணைகள் கிடைக்கின்றன.\nஉஹது போரில் நபிகளுக்கு பல் உடைந்ததாக ஒருவர் அறிகிறார்.எந்தப்பல் உடைந்ததென்று தெரியவில்லை.உடனே தன்னுடைய எல்லாப் பற்களையும் உடைத்துக் கொள்கிறார். இந்தச் செய்தி கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. அன்பின் அடிப்படையில் செய்யப்படும் இந்தத் தியாகத்தைத்தான் பல்லுக்குப் பல்,கண்ணுக்குக் கண் என்று சொன்னார்கள் போலும்\nநபிகள் வாழும் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.நபிகள் மதீனாவில் வாழ்ந்த போது ஒரு குதிரையை வாங்க முற்படுகிறார். விலை பேசி முடிவாகிறது.கையில் பணமில்லை.தன்னுடன் வீட்டுக்கு வருமாறும் உரிய தொகையைத் தந்துவிடுவதாகவும் நபிகள் சொல்கிறார்.வரும் வழியிலேயே வேறொருவர் கூடுதல் பணம் தருவதாகச் சொல்ல அந்தக் குதிரைக்காரன் விற்பதற்கு இசைகிறான்.வாய்மொழி ஒப்பந்தத்தை மீறுவது முறையில்லை என்று நபிகள் வாதாடுகிறபோது அவருடைய நண்பர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.”ஒப்பந்தம் நடந்தபோது யாரும் சாட்சிகள் இருந்தனரா”என்று கேட்கிறார்கள்.இல்லையென்றதும் நபிகள் சார்பாக யாரும் வாதாடவில்லை. அப்போது நபிகளின் மற்றுமொரு தோழர் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்.விஷயம் தெரிந்ததுமே,”நீ ஒப்பந்தத்தை முறிப்பது தவறு”என்று குதிரைக்காரனிடம் வாதிட்டார்.”சாட்சிகள் யாருமேயில்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்”என்று கேட்கிறார்கள்.இல்லையென்றதும் நபிகள் சார்பாக யாரும் வாதாடவில்லை. அப்போது நபிகளின் மற்றுமொரு தோழர் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்.விஷயம் தெரிந்ததுமே,”நீ ஒப்பந்தத்தை முறிப்பது தவறு”என்று குதிரைக்காரனிடம் வாதிட்டார்.”சாட்சிகள் யாருமேயில்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்’ என்று நபிகள் கேட்டார்.”நபியே ’ என்று நபிகள் கேட்டார்.”நபியே இறைவன் இருக்கிறார் என்று ந���ங்கள்\nசொன்னீர்கள்.நம்பினோம்.இறைவசனங்கள் என்று நீங்கள் சொன்னவற்றை இறைவசனங்கள் என்று நம்பினோம்.அதேபோல இப்போது நீங்கள் சொல்வதை முழுமனதோடு நாங்கள் நம்ப வேண்டும்” என்றார்.ஒரு தலைவர் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய அழுத்தமான நம்பிக்கைக்கு இது ஓர் அடையாளம்.\nநபிகள் அற்புதங்கள் சாராமல் வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.அவர் காய்ச்சலில் துன்புற்ற போது,இந்த சிரமத்தை நீங்கள் தாங்கிக் கொள்வதால் என்ன பயன் என்றொருவர் கேட்டார். துன்பத்தை நான் முழுமனதுடன் சகித்துக் கொள்கிறபோது “மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதுபோல என் பாவங்களை இறைவன் உதிர்ந்துவிடச் செய்கிறான்” என்றார்.\nஅண்டை வீட்டுக்காரர்களுடன் உறவு பெரும்பாலும் அற்றுப்போன நிலையிலேயே பெருநகரங்களில் பலரும் வாழ்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரருக்குசொல்வதுபோல ஒரு கவிதையை பல்லாண்டுகளுக்கு முன்னர்எழுதியிருந்தேன்..\nநகங்களில் அழுக்காய் நீயும் நானும்”\nஇறைவனுக்குப் பிரியமானவனாக ஒருவன் இருக்க வேண்டுமென்றால் அண்டைவீட்டுக்காரனிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கொள்கை பெரும் ஆசுவாசம் தருவதாக இருக்கிறது.\nஅன்னையின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்கிறது இஸ்லாம். நபிகளிடம் ஒருவர் கேட்டார்,”என் அன்னை என்னை இருபது வயது வரை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். அவளுடைய முதுமைக்காலத்தில் நானும் இருபது வருடங்கள் அதேபோல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டேன். இரண்டுக்கும் சரியாகி விட்டதல்லவா” நபிகள் தந்த பதில் அழகானது.அவர் சொன்னார்,”ஒருபோதும் அது இணையாகாது.அன்னை உன்னை வளர்க்கிறபோது,நீ வளர்ந்து வாலிபனாகி வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே வளர்க்கிறாள்.ஆனால் நீயோ அவளை கடைசிவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பார்த்துக் கொள்கிறாய்.அவள் காத்திருந்தது உன் வாழ்வுக்காக.நீ காத்திருந்தது அவள் சாவுக்காக.இரண்டும் எப்படி நிகராகும்” நபிகள் தந்த பதில் அழகானது.அவர் சொன்னார்,”ஒருபோதும் அது இணையாகாது.அன்னை உன்னை வளர்க்கிறபோது,நீ வளர்ந்து வாலிபனாகி வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே வளர்க்கிறாள்.ஆனால் நீயோ அவளை கடைசிவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பார்த்துக் கொள்கிறாய்.அவள் காத்திருந்தது ���ன் வாழ்வுக்காக.நீ காத்திருந்தது அவள் சாவுக்காக.இரண்டும் எப்படி நிகராகும்\nஎல்லாவற்றையும் விட அறிவுக்கு நபிகள் தந்த முக்கியத்துவம் நம்மைக் கவர்கிறது.”நூறு வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி மேலானவன்.ஓர் அறிவாளிக்காக மலக்குகள் எனப்படும் தேவதைகள் தம் சிறகுகளை விரிக்கின்றன.ஓர் அறிவாளிக்காக வானம்,பூமி,தண்ணீர்,அனைத்துமே பாவமன்னிப்பு கேட்கின்றன ” என்றார் நபிகள்.மனிதகுலத்தின் மீது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளில் அவர் முக்கியமானவர். தானோர் ஆளுமை என்ற எண்ணமே இல்லாத ஆளுமை என்பது அவரது பெருமைகளைப் பெருக்குகிறது.\nநன்றி : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா , ’எழுத்தும் எண்ணமும்’ குழுமம் |முத்தையா ஐயாவின் மின்னஞ்சல் : marabinmaindan@gmail.com\nகட்டுரையும் அழகு. அதில் அவர் மேற்கோள் காட்டியிருக்கும் அவருடைய நகரம் பற்றிய கவிதை அற்புதம்.\nவிழாவுக்குப் பொருத்தமான அருமையான பேச்சு.\n//எல்லாவற்றையும் விட அறிவுக்கு நபிகள் தந்த முக்கியத்துவம் நம்மைக் கவர்கிறது.”நூறு வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி மேலானவன்.ஓர் அறிவாளிக்காக மலக்குகள் எனப்படும் தேவதைகள் தம் சிறகுகளை விரிக்கின்றன.ஓர் அறிவாளிக்காக வானம்,பூமி,தண்ணீர்,அனைத்துமே பாவமன்னிப்பு கேட்கின்றன ” என்றார் நபிகள்.//\nஇந்தப் பேச்சுக்காக இணையத்திலும் ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட திருக்குரான் நூல்களிலிருந்தும் தரவுகள் திரட்டினேன்.\nஎன் மிகுந்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நாகூர் ரூமி அவர்களின் “இஸ்லாம் -ஓர் எளிய அறிமுகம்”என்ற நூலும் பெரிதும் கை கொடுத்தது.அறிவாளிகள் பற்றிய அவர்தம் கருத்துக்கள் ரூமி அவர்கள் நூலில் 446-448 பக்கங்கள் வழியும் அறிந்தேன்.\nமஜீது நானா, அறிவாளி; அறி+வாளி அல்ல தன்னலம் காணா ஒருவன்; தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கருதுகிறானே அவன்; பிரதிபலன் எதிர்பாராமல் தான் பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறானே அவன்தான் உண்மையான அறிவாளி.\nநூறு வணக்கவாளிகள் என்றால், அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிவிட்டு அப்புறம் அப்பா கடையிலெ சாப்பிடலாமா இல்லை மதுக்கூர் கடையிலெ சாப்பிடலாமா இல்லை ஆலிம்சா சொன்ன ஹதீஸுக்கு ஆதாராம் கேட்கலாமா இல்லை ஆலிம்சா சொன்ன ஹதீஸுக்கு ஆதாராம் கேட்கலாமா அப்புறம் அஸ்ஸலாமு அலலக்கும் என்று தொழுகிறானே அவனை மாதிரி நூறல்ல ஆயிரம் பேரைவிட ஒரு அறிவாளி சிறந்தவன். – இதுதான் ரஸுலுல்லாஹ்வின் கருத்து. இதுக்கெல்லாம் ஆதாரம் தேடாதீங்க.\nஅருமை அய்யா உங்கள் அன்பான வாசகங்கள். கவிதை வரிகளும் அற்புதமாக உள்ளது.\nநாம் அனைவருமே புல்லாங்குழல் தான். நம் சுயத்தின் அந்த நிலையை நபிகள் உணர்ந்து வாசிப்பவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டார். நாமோ அகப்பெருமை என்னும் அழுக்கை சேர்த்து புல்லாங்குழலின் அகத்தை அடைத்து விட்டோம் பின் நாதம் எங்கே வரும். நம் நாற்றம் தான் வருகின்றது.\nஅருமையான, இன்றைய தேதிக்கு தேவையான பேச்சு. நல்ல நல்ல உதாரனங்கள். இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் நானும் வைத்திருக்கிறேன். முழுதும் படித்திருக்கிறேன். (கிழக்கு எனக்கு இலவசமாக அனுப்பி வைத்த புத்தகம்) கல்லூரியில் படித்தபோது எனது நண்பன் இஷ்ஹாக் ”நபிமொழி நானூறு” என்ற ஒரு புத்தகம் வைத்திருந்தான். அதுதான் நான் படித்ததிலேயே இஸ்லாமிய புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அந்தப் புத்தகம் கிடைக்கிறதா ஆமெனில் எங்கு என்ற தகவல் கிடைத்தால் நல்லது.\n“புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான்.”\nஇதே உதாரணத்தினை ரூமி அவர்களும் நோன்பினைப் பற்றிக் கூறும்போது கையாண்டிருப்பார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2011/02/25/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:59:17Z", "digest": "sha1:VWC5XJDZHP4L6ECARZ6LENTTRGC6B5V6", "length": 30807, "nlines": 347, "source_domain": "chollukireen.com", "title": "தோசையும் சுலப சட்னியும். | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 25, 2011 at 10:45 முப 17 பின்னூட்டங்கள்\nஇதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,\nபருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்\nஎன்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்\nபிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.\nஇட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்\nநல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்\nஅரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-\n-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.\nஇதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக\nஅரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.\nகுறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.\nபருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.\nகிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்\nஉளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக\nஅரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி\nஅரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.\nஉளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்\nகிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய\nவெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.\nநைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.\n2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த உளுந்து விழுதையும்\nஇரண்டு மூன்று நிமிஷத்தில் மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.\nநல்ல சுத்தமான பாத்திரத்தில் மாவை எடுக்கவும்.சிலவுக்குத் தக்கபடி மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,\nமிகுதியை ப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.\nமாவு சற்று பொங்கி வருமளவிற்கு முதல்உபயோக மாவு வெளியில்\nஇருக்கலாம் . மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட மாவை 2, 3, மணி நேரம்,\nதோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.\nதோசை வார்ப்பதற்கு நான் ஸ்டிக் தோசைக் கல்தான் சுலபமாகவுள்ளது.\nகல்லில் எண்ணெய் தடவ, உருளைக் கிழங்கை பாதியாக நறுக்கி\nமாவைச் சற்று கெட்டியாகவே கறைத்து வைத்துக் கொள்ளவும்.\nகல்லில் எண்ணெய் தடவி சூடாக்கவும்.\nதீயை ஸிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-\n-தட்டையான கரண்டியினால் மாவைச் சுழற்றி தோசையாகப்\nதீயை அதிகமாக்கி, தோசையைச் சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்\nதோசையின் மேல் பல பொத்தல்களுடன் ஈரப்பதம் குறையும்.\nபதமாக தோசையைத் திருப்பிப் போட்டு தீயைக் குறைக்கவும்.\nஅடிபாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன், திருப்பிப் போட்டு\nகரகரஎன்று தோசை நன்றாக வரும்.\nஎண்ணெய் தடவி தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்\nஎண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான் மிகுதியும்.\nஇதுவே ஹாட் ப்ளேட்டானால் தீயைக் குறைத்தால் கூட ஒரு\nதோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன் சிறிது\nதண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால் தோசை\nஸரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.\nதோசைத் திருப்பியை நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக\nபசங்களுக்கு சட்டென்று அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.\n1வெங்காயம், ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு\n3டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து\nஉப்பு சேர்த்து அரைத்தால் திடீர் சட்னியும் தயார். வேறு என்ன சேர்க்க\nநினைக்கிறீர்களோ அதையும் சேர்த்து அரையுங்கள்.\nவீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல\nஎன்பது வசனம். வசனம் ஸரியாகத்தான் இருக்கும். இல்லையா\nஉருளைக்கிழங்கு கறி வைத்த மஸால் தோசை செய்யலாம்.\nலேசாக சீஸ் தூவி தோசையை மடிக்கலாம்.\nடொமேடோ, வெங்காயம் வதக்கி வைத்து தோசையை மடிக்கலாம்.\nதோசையை மடக்கும் போது சிறிது வெண்ணெயைத் தடவி துப்பா-\nஊத்தப்பம், நமது ரஸனைக்கேற்ப பொருள்களைக் கூட்டி விதவிதமாக\nசுடச்சுட சாப்பிட கரகரதோசையும், எடுத்துப் போக மெத்தென்ற\nபலவித சட்டினி வகைகளும், மிளகாய்ப் பொடி தயாரிப்பும் ஏற்கெனவே\nஆலுமட்டர் ஸப்ஜி\tவெண்டைக்காய் ஸப்ஜி\n17 பின்னூட்டங்கள் Add your own\n1. மகி | 3:35 முப இல் பிப்ரவரி 27, 2011\n/வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல – என்பது வசனம். / கரெக்ட்டா சொன்னீங்கமா அதுவும் வீகெண்ட்ல மாவில்லைன்னா மண்டையப்பிச்சுக்கலாம் போலிருக்கும் அதுவும் வீகெண்ட்ல மாவில்லைன்னா மண்டையப்பிச்சுக்கலாம் போலிருக்கும்\nதோசையும் சட்னியும் அருமையா இரு��்கு\nதிடீர் கெஸ்ட், அவஸர வேலை, இப்படி சமய ஸஞ்சீவினிதான் இந்த மாவு வகைகளே. பல உப பொருள்களைச் சேர்த்து பஜ்ஜி, போண்டா.பக்கோடா என உறுமாற்றங்களையும் செய்து ஜமாய்க்கலாம். உன் பதில்\nஎதிரில் பேசுவதுபோல உணர்ந்து எழுதியது. அன்புடன் அம்மாவும் நன்றியுடன்.\nசுலப சட்னி செய்து என் வலைப்பூவில் படமும் இணைத்திருக்கேன் அம்மா..நல்ல ருசியாக இருந்தது சட்னி. என்ன ஒன்றே ஒன்று, இந்தமுறை பச்சைமிளகாய்தான் காரமே இல்லாமல் பலமிளகாய்கள் சேர்த்து அரைக்க வேண்டியாதாப் போச்சு\nகம்பியூட்டர் உபயோகத்திற்கு இன்றுதான் லாயக்காகி வந்தது. எதுவும் செய்ய முடியாமல் கையைக் கட்டிப்போட்டாற்போல இருந்தது.\nஉன் வலைப்பூவில் சுலப சட்னியும், அரிசி கீரும் பார்க்க அதுவும் அருமையான படங்களுடன் பார்க்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.\nகாரசாரமாகப் பண்ண மிளகாய்கள் சேர்ப்பது நல்லதுதானே. என் வலைப்பூவிற்கும் உன் வழி நிறையப் பார்வையாளர்கள். ரொம்ப நன்றி மஹி.\nஇப்படியே எல்லோரையும் அறிமுகமும் ஆகிறது. தொடரட்டும் இவ்வகை உதவிகள். அன்புடன்\nநல்ல குறிப்பு மாமி நான் வீட்டில் செய்து பார்க்குறேன். நன்றி……………\nஇப்போதுதான் நீங்கள் முதள் முறையாக வந்திருக்கிறீர்கள். ஸந்தோஷம். செய்து பாரம்மா. திரும்ப வந்து கமென்ட் கொடம்மா. அன்புடன்\nநிச்சயாமாக மாமி நீங்கள் சமையல் குறிப்ப்ய் மட்டும் தான் தருவீகளா அல்லது வேறு என்ன குறிப்புகள் உங்களிடம் தெரிந்துக்கொள்ளாலாம்\nஇல்லேம்மா. நான் 80 வயதுக்கு மேலானவளம்மா. வேரெ ஒன்றும் எழுதலே. அன்புடன்\nமாமி இன்று நீங்கள் சொன்ன சட்டினிதான் அதுல நான் செஞ்ச தவறு வெங்காயம் தக்காளியை தாளிக்க வில்லை மறுமுறை திருத்திக் கொள்கிறேன்\nஅரைத்த சட்னியை வதக்கினாலும் ஸரியாக இருக்கும்.\nஇல்ல மாமி நான் அதை சுடு பண்ணினேன் ஆனால் பச்சை வடை அடிக்கிறது\nவதக்கறது என்றால் எண்ணெயில் சுருள வதக்க வேண்டும்.. போனால் போகிறது. இனிமேல் சட்னி அறைப்பதற்கு முன்னாலே ஞாபகமாக வெங்காயம்,தக்காளியை எண்ணெயில் வதக்கி அரை. இதுதான் ஸரி.\n. துவரம் பருப்பு கலந்து செய்ய. முயற்சிக்க வேண்டியது தான். தேங்க்ஸ் மா\nநானும் பார்த்தேன் உங்கள் ஸந்தோஷ,த்தை. தோசை வார்த்து விட்டுக் கூப்பிடுங்கள். சாப்பிட நானும் வருகிறேன். அன்புடன்\n16. மகிஅருண் | 5:12 முப இல் ஜூலை 12, 2014\nகாமாட்சிம்மா, பல நாட்கள் கழித்து திடீர்னு ஒரு முறை இந்த சுலப சட்னி நினைவு வரவும் செய்தேன், கூட கொஞ்சூண்டு புளியும் சேர்த்து என்னவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுச்சு. இப்ப அடிக்கடி இந்த சுலப சட்னிதான் இட்லி-தோசைக்கு. நன்றிம்மா என்னவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுச்சு. இப்ப அடிக்கடி இந்த சுலப சட்னிதான் இட்லி-தோசைக்கு. நன்றிம்மா ஒரு முறை உங்க முறைப்படி தோசை மாவு அரைச்சு செய்து பார்க்கணும். 🙂\nஎங்கள் வீட்டில் பேத்திகளுக்குப் பிடித்த சட்னி இது. உன்னுடைய பாராட்டுதள்களுக்கு மிகவும் ஸந்தோஷம்.\nலயா செல்லம் எப்படி இருக்கு என் அன்பு. தோசை செய்து என்னையும் கூப்பிடு. ஆசிகளும், அன்பும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/07/26/the-real-reasons-for-the-kumaraswamy-govt-topple-in-karnataka/", "date_download": "2019-09-17T11:29:52Z", "digest": "sha1:2I3WPHS3D4JH3BXJ6QY5KS45BVNX5T3P", "length": 10663, "nlines": 96, "source_domain": "kathirnews.com", "title": "கர்நாடகத்தில் குமாரசாமி அரசு கவிழ உண்மையான காரணங்கள் இதுதான் !! கர்நாடக பாஜக செய்தி தொடர்பாளர் மாளவிகா மனம் திறந்த பேட்டி!! - கதிர் செய்தி", "raw_content": "\nகர்நாடகத்தில் குமாரசாமி அரசு கவிழ உண்மையான காரணங்கள் இதுதான் கர்நாடக பாஜக செய்தி தொடர்பாளர் மாளவிகா மனம் திறந்த பேட்டி\nகர்நாடகத்தில் அரசு கவிழ காரணம் குமாரசாமி மற்றும் சீத்தாராமையாவின் ஈகோதான் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருக்கும் மாளவிகா கூறியுள்ளார்.\nகன்னட நடிகை மாளவிகா பாலசந்தர் இயக்கிய டி.வி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். ஜே.ஜே உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான இவர் தற்போது கர்நாடக பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருக்கிறார். மாளவிகா அங்கு நிலவும் அரசியல் நிலவரம் குறித்து தனியார் இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-\nகுமாரசாமி அரசு கவிழ பா.ஜனதா காரணமே இல்லை. அவருடைய ஈகோ தான் காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தது. மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்த குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.\nஇதை பற்றி இருவருமே பல நேரங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்குள் இருந்த ‘ஈகோ’ மற்றும் முரண்பாடு காரணமாகவே ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதற்கு பா.ஜனதாவை காரணம் கூறுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.\nகுமாரசாமி, சித்தராமையா ஆகிய இருவர் மீதும் அதிருப்தி அடைந்ததால் தான் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்தார்கள். இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஅப்போது நாங்கள் என்ன செய்ய முடியும் ராஜினாமா கடிதம் தந்த எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு சித்தராமையா மீது அதிருப்தி இருந்தது, சிலருக்கு குமாரசாமி நடவடிக்கைகள் பிடிக்க வில்லை, சிலருக்கு காங்கிரஸ் தலைமை மீது கோபம் இருந்தது. இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காங்கிரஸ், ம.ஜனதா தளம் இடையே பல மாதங்களாக நிலவி வந்த கருத்துமோதல் ஒரு கட்டத்தில் வெடித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன.\nகோவா மாநிலத்தில் நடந்ததை இதனுடன் ஒப்பிட வேண்டாம். அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதா உரிமை கோராமல் அசட்டையாக இருந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.\nநாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். ஆதரவு திரட்டினோம். காங்கிரஸ் முயற்சியே செய்யாத போது அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும். கோவாவையும் கர்நாடகாவையும் ஒப்பிடாதீர்கள்.\nகர்நாடகாவில் அடுத்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை பா.ஜனதா நிறைவு செய்து விடுமா என்று கேட்கிறீர்��ள். தற்போதைய சூழலில் எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. முதலில் கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கட்டும். அதற்குள் நிறைவு செய்வீர்களா, நீடிப்பார்கள் எனக்கேட்க வேண்டாம். ஆட்சி கவிழ்ந்த விவாகரத்தில் சபாநாயகர் பற்றி கருத்து கூற முடியாது.\nநம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் சபாநாயகர் பேச்சுக்கு குமாரசாமி மதிப்பு தரவில்லை. கவர்னர் கடிதம் அனுப்பியிருந்தார். அதையும் அவர் மதிக்கவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் குமாரசாமியால் தான் ஏற்பட்டது. இதன் காரணமாக கூட அவர் விரக்தியில் இருக்கலாம்’.\nஇவ்வாறு மாளவிகா பேட்டி அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:28:59Z", "digest": "sha1:STZW265QY63NAI5IF4KBOXFJCCV22KDG", "length": 9117, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம்\nஏமனில் இருந்து ஏனைய செய்திகள்\n13 அக்டோபர் 2016: ஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது\n23 ஏப்ரல் 2015: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது\n9 ஏப்ரல் 2015: ஏமனில் அரசு அறிவித்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை\n1 செப்டம்பர் 2014: ஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை\n10 மார்ச் 2014: ஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு\nசனி, ஜனவரி 29, 2011\nஏமன் நாட்டில் அரசுத்தலைவரைப் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சியினரும் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.\nஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013 இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை அரசுத்தலைவராக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏமன் நாட்டின் மக்கள் தொகையில், பாதிப் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றைக் காரணம் காட்டி வெகுண்டெழுந்த இளைஞ���்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது அதிபர் அப்துல்லா சலேயைப் பதவி விலகக் கோரி தலைநகர் சனாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சலே பதவி விலகுவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.\nஇரு வாரங்களுக்கு முன்னர் துனீசியாவில் அதிபர் பென் அலியைப் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தின் காரணமாக அவர் தலைமறைவாகி சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார். துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து எகிப்திலும் வேறு சில அரபு நாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஎகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக், சனி, சனவரி 29, 2011\nதுனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார், சனி, சனவரி 15, 2011\nஎகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன, பிபிசி, சனவரி 28, 2011\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம், தினகரன் சனவரி 29, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/amy-jackson-reveals-born-boy-s-name-shares-adorable-pics-from-baby-shower-esr-200891.html", "date_download": "2019-09-17T10:58:58Z", "digest": "sha1:EFRX55G5IFJVWFGC35GON3VLIOAISHIB", "length": 8366, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "வளைகாப்பு நிகழ்ச்சியில் மகனின் பெயரை அறிவித்த எமி ஜாக்சன்..– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nவளைகாப்பு நிகழ்ச்சியில் மகனின் பெயரை அறிவித்த எமி ஜாக்சன்...\nஎப்போதும் மாடல் என்ற மிடுக்குடன் தோன்றும் எமி வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய்மைக்கே உரிய தோற்றத்தில் பிரதிபளித்தார்.\nபிரசவ நாட்களுக்காக காத்திருக்கும் எமி ஜாக்சனுக்கு நேற்று வளைகாப்பு நடந்துள்ளது. அதை நேற்று அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமேற்கத்திய முறைப்படி நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி முற்றிலும் பேஸ்டல் நீல நிறத்திலான தீமில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nகேண்டீஸ், பூக்கள், குக்கீஸ் என எல்லாமே போஸ்டல் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது அதற்கு ஏற்ப எமியும் பேஸ்டக் நிற ஹாஃப் ஷோல்டர் ஹவர் கிளாஸ் கவுன் அணிந்திருந்தார். இதனால் அவரின் வயிறு மிக அழகான தோற்றத்தை அளித்தது.\nஎப்போதும் மாடல் என்ற மிடுக்குடன் தோன்றும் எமி வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய்மைக்கே உரிய தோற்றத்தில் பிரதிபளித்தார்.\nஅதுமட்டுமன்றி எமி ஜாக்சன் இங்கிலாந்து இதழுக்கு அளித்த பேட்டியில் தன் ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயர் சூட்டப்போகிறோம் என்பதை அறிவித்துள்ளார்.\nஅது மட்டுமன்றி இந்த பெயர் தேர்வுக்கான காரணம் கேட்டபோது “அது தனது பாய் பிரண்ட் க்ரீக்கினுடைய கலாச்சாரம் என்றும் அந்த தலைமுறையின் முதல் குழந்தைக்கு கொள்ளு தாத்தாவின் பெயர்தான் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/22/hostel.html", "date_download": "2019-09-17T10:36:54Z", "digest": "sha1:VHFWH4P57X6TSTU7RKBKKWYBZIBD5UGN", "length": 14459, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் வார்டனை அழைத்த வம்பு வாலிபர்கள் | Police on the hunt for 2 youths who intruded ladies hostel - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம�� அதிரடியாக உயர்வு\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் வார்டனை அழைத்த வம்பு வாலிபர்கள்\nசென்னை: மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த வார்டனை உல்லாசமாக இருக்கலாமா என்று கேட்டு ரகளை செய்த இரு வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசென்னை அடுத்த சேலையூரில் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. இங்குள்ள மாணவிகள் விடுதிக்குள் நேற்று இரவு 2 வாலிபர்கள் குடி போதையில் நுழைந்தனர்.\nஅப்போது பெண் வார்டன் ஒருவர் மாணவிகளின் அறைகளுக்குச் சென்று அனைவரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென இரு வாலிபர்கள் உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், யார் நீங்கள் என்றார்.\nஅதற்கு அந்த நபர்கள், ராதா எங்கே என்று கேட்டுள்ளார். அவர் இல்லை என்று அந்த வார்டன் கூறவே, அப்படியானால் சரி, நீதான் வேண்டும், உல்லாசமாக இருக்கலாம் வா என கூறி அசிங்கமாக பேசியுள்ளனர்.\nஇதையடுத்து அந்த வார்டன் கூச்சல் போட்டுள்ளார். பயந்து போன இரு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nஅந்த விஷமிகள் இருவரையும் சேலையூர் போலீஸார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்க��க அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரகளை chennai youth மாணவிகள் enter tamil news வாலிபர்கள் warden வார்டன் hostel விடுதி போலீஸார் உல்லாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/650-schemes-one-family-s-name-bjp-hits-back-at-congress-198331.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:25:43Z", "digest": "sha1:KJWFPRVRQ7J5UNVQCE24TPDHANRLFN4T", "length": 15645, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 650 திட்டங்கள்: வெங்கையா நாயுடு தாக்கு | 650 schemes in one family's name, BJP hits back at Congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பி��்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரு, இந்திரா, ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 650 திட்டங்கள்: வெங்கையா நாயுடு தாக்கு\nபாட்னா: ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பெயரில் மட்டும் நாட்டில் 650 திட்டங்கள் உள்ளன என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nசுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டில் நடந்த அனைத்தும் ஒரு குடும்பத்தின் பெயரில் நடத்தியுள்ளது காங்கிரஸ். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் நாட்டுக்கு நல்லது செய்யவில்லை என்பது போல் காண்பித்துள்ளது காங்கிரஸ். ஜவஹர்லால் ஹேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரின் பேரில் மட்டும் காங்கிரஸ் 650 திட்டங்களை கொண்டு வந்துள்ளது.\nஒருவரை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ் தான். 1975ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர் தான் தங்களின் குடும்பத்தை காக்க அரசியல் அமைப்பில் திருத்தம் செய்தார் என்றார்.\n2002ம் ஆண்டு நடந்த கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கோர மறுத்துள்ளாரே என்று செய்தியாளர்கள் நாயுடுவிடம் கேட்டதற்கு, தேர்தலில் இருந்து கவனத்தை திருப்பாதீர்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nமக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் திணிக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஜி.கே வாசன் குற்றச்சாட்டு\nமக்களின் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருக்கி��து பட்ஜெட் - வைகோ\nஓராண்டில் 3 முதல்வர்கள்.. 100வது நாள்.. பளபளக்கும் அரசு விளம்பரங்கள்.. ஆனால், சாதனை எங்கப்பா\n6 மாதங்களுக்குப் பின் விடிவு காலத்தைக் கண்ட அரசு திட்டங்கள்\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்\nதாக்கலானது மத்திய பட்ஜெட்.. பெரிய சலுகைகள் இல்லை\nஅம்மா உணவகம்.. மகளிர் காவல்நிலையம்... தொட்டில் குழந்தைகள்.. ஜெ.வின் முத்தான திட்டங்கள்\nஆக்கப்பூர்வ திட்டங்கள் என்றால் அதிமுகவினருக்கு அலர்ஜி - கருணாநிதி சாடல்\nசெஞ்சோம், செஞ்சோம், இதை எல்லாம் நாங்க தான் செஞ்சோம்: பெரிய்ய்ய பட்டியலிட்ட ஜெயலலிதா\nஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது என்றால் முடியாது தான்: சுப்ரீம் கோர்ட்\nநான்கு ஆண்டுகளை நிறைவு செய்த அதிமுக அரசு – மக்களின் மனம்கவர கொட்டப்போகும் திட்டங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschemes congress bjp திட்டங்கள் காங்கிரஸ் பாஜக வெங்கையா நாயுடு\nவிருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு\n திருச்சி அதிமுகவில் கலகக் குரல்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-music/", "date_download": "2019-09-17T10:59:42Z", "digest": "sha1:4TDERMLLR5DAVAYMLA3MYNW2BP7PQ5IC", "length": 5784, "nlines": 131, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : இசை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : இசை\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Prabumulih+id.php?from=in", "date_download": "2019-09-17T10:17:31Z", "digest": "sha1:OMYAXXASD4JZO2DVFBFQXDETNBPMBERS", "length": 4439, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Prabumulih (இந்தோனேசியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Prabumulih\nபகுதி குறியீடு: 0713 (+62713)\nபகுதி குறியீடு Prabumulih (இந்தோனேசியா)\nமுன்னொட்டு 0713 என்பது Prabumulihக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Prabumulih என்பது இந்தோனேசியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தோனேசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தோனேசியா நாட்டின் குறியீடு என்பது +62 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Prabumulih உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +62713 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Prabumulih உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +62713-க்கு மாற்றாக, நீங்கள் 0062713-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=167176", "date_download": "2019-09-17T11:24:16Z", "digest": "sha1:ZIG7V7CSEVRF24OOJ5IUZ53XOCNZP6XZ", "length": 19905, "nlines": 197, "source_domain": "nadunadapu.com", "title": "`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்!” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம் | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nமனைவி மீதான சந்தேகத்தால் அடித்துக்கொன்று, அவரது பிணத்தை எரித்துவிட்டு, ‘என் மனைவியைக் காணலை’ என்று புகார் கொடுத்த கணவரை போலீஸார் கைதுசெய்ததால், கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர், சிவசங்கரன். இவரது மனைவி சூர்யகுமாரி. சிவசங்கரன், அதே பூங்கா நகர் பகுதியில் எஸ்.எஸ். கார்மென்ட்ஸ் நடத்திவருகிறார்.\nஇந்நிலையில் கடந்த எட்டாம் தேதி, கண்ணீரும்கலக்கமுமாக தான்தோன்றிமலை காவல்நிலையத்துக்குச் சென்ற சிவசங்கரன், “என் மனைவியை காலையில் இருந்து காணலை. அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. கொஞ்சம் விசாரிச்சு கண்டுபிட்டிச்சுக் கொடுங்க” என்று புகார் கொடுத்துள்ளார்.\nஅங்குள்ள காவலர்களும் சிவசங்கரன் கொடுத்த புகாரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர்.\nசிவசங்கரனின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பத்தினர் என்று பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டும் வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், சிவசங்கரனின் மனைவி சூர்யகுமாரியைக் கண்டுபிடிக்க, கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தனிப்படை அமைத்தார்.\nஅவர்களும் மர்மமான முறையில் காணாமல்போன சூர்யகுமாரியை தீவிரமாகத் தேடிவந்தனர்.\nஇந்நிலையில், கடந்த 14 -ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில் உள்ள டோல்பிளாசா பகுதியில், சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்பிணம் ஒன்று இருப்பதாக, தான்தோன்றிமலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.\nஅவர்களோடு தனிப்படை போலீஸாரும் அங்கு விரைந்தனர். அருகில் உள்ள அம்மைநாகக்கனூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ததோடு, அந்தப் பெண் அணிந்திருந்த நகை, அணிகலன்களை வைத்து விசாரித்தனர்.\nஅப்போது, அது சிவசங்கரனின் மனைவி சூர்யகுமாரி என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஅதைத்தொடர்ந்து, கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்தச் சூழலில்தான்,சிவசங்கரனை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், “நானே மனைவியை இழந்து துக்கத்தில் இருக்கிறேன். என்மீதே சந்தேகப்படலாமா கேஸ் கொடுத்த நானே அவளை எப்படி கொலை செய்திருப்பேன் கேஸ் கொடுத்த நானே அவளை எப்படி கொலை செய்திருப்பேன்\nஆனால், போலீஸார் தங்களது வழக்கமான கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொள்ள, அந்த விசாரணையை தாக்குப்பிடிக்க முடியாமல் தனது மனைவி சூர்யகுமாரியை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.\nகொலைசெய்ததற்கான காரணங்களை சிவசங்கரனிடம் போலீஸார் கேட்டிருக்கிறார்கள்.\nஅப்போது, பொலபொலவென கண்ணீர்விட்ட சிவசங்கரன், “சொந்தமா தொழில் செய்துவந்த நான், அதில் கிடைத்த வருமானதை வைத்து என் மனைவியை ராணிமாதிரி வாழவச்சேன்.\nஆனா, அவ எனக்கு துரோகம் செய்துவிட்டு, பல ஆண்களோடு தொடர்பு வச்சுக்கிட்டா. வாட்ஸப்பில் எந்நேரமும் கண்ட ஆண்களுடன் தொடர்ந்து சாட் செஞ்சுட்டு வந்தா.\nபலமுறை அவளைக் கண்டிச்சேன். அவ என் பேச்சை துச்சமா நினைச்சிட்டு, தன் இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டா.\nஇதனால், மனம்வெறுத்துப்போன நான், ஆரஅமர உட்கார்ந்து யோசிச்சேன். ‘சூர்யகுமாரியை கொலைசெய்துவது ஒன்றுதான் தீர்வு’ என்ற முடிவுக்குவந்தேன்.\nவீட்டில் படுத்திருந்த அவளை அடித்துக் கொன்றேன். அவ உடலை மூட்டையா கட்டிக்கொண்டுபோய் திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பகுதியில் எரிக்க முயன்றேன்.\nஆளரவம் வர, அங்கிருந்து வந்துட்டேன். என்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, ‘மனைவியை காணலை’னு நானே உங்ககிட்ட வந்து கேஸ் கொடுத்தேன்.\nஎன்மீது சந்தேகம் வராதுனு நினைச்சேன். ஆனா, என்னைக் கண்டுபிடிச்சுட்டீங்க” என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவம், கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது\nNext articleமுதல் படத்திலேயே விருது வாங்கிய ஜெயம் ரவி மகன்\nகாஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: உயிர் பயத்தில் ஓடி வரும் பள்ளி குழந்தைகள் – பதற வைக்கும் வீடியோ\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் ���ீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/tag/Sonepat.html", "date_download": "2019-09-17T10:41:45Z", "digest": "sha1:FWIC2ENHEVAELOLCQ3XW4EHZXAGRWA3S", "length": 6937, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Sonepat", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடைய��து - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nமசூதி இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை\nமொஹாலி (09 செப் 2019): ஹரியானாவில் மசூதியில் தொழுகை வைக்கும் இளம் இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாச…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lJp9", "date_download": "2019-09-17T10:17:15Z", "digest": "sha1:W4PYXBTP2EVBKIH2QHY32TOOBYMKJBN3", "length": 6263, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "குமாஸ்தாவின் பெண்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : அண்ணாதுரை, சி. என்.\nபதிப்பாளர்: சென்னை : மணிவாசகர் பதிப்பகம் , 1998\nவடிவ விளக்கம் : 72 p.\nதொடர் தலைப்பு: மணிவாசகர் வெளியீடு 626\nதுறை / பொருள் : Novel\nஎந்த விமர்சனங்களு��் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)மணிவாசகர் பதிப்பகம்.சென்னை,1998.\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)(1998).மணிவாசகர் பதிப்பகம்.சென்னை..\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)(1998).மணிவாசகர் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eddypump.com/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:38:47Z", "digest": "sha1:53BCMOWJRWGFAPY6DHLMCHI5QZBSBCXI", "length": 38532, "nlines": 199, "source_domain": "eddypump.com", "title": "சுயநிர்ணய பம்புகள் - EDDY பம்ப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது", "raw_content": "\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் சுய-ப்ரைமிங், நானா குளோகிங் பம்ப்ஸ்\nபுதிய சுய-ஊக்குவிப்பு EDDY பம்ப் எவ்வாறு பாரம்பரிய மையவிலக்கு விசையியக்கக் குழாய்களைக் கடந்து செல்கிறது என்பதை அறியுங்கள். வேகமாக மேற்கோள் எங்களை தொடர்பு\nEDDY சுய பிரமிப்பு அலகு\nதன்னுணர்வு அல்லது செயல்முறை விசையியக்கக் குழாய் வடிவமைக்கும் போது பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, குழாய் மற்றும் பம்ப் உறைகளில் இருந்து காற்று அகற்றப்படுகிறது. இந்த மருக்கள் பம்ப் மீது திரவத்தை கட்டாயப்படுத்த தேவையான உறிஞ்சலை உருவாக்குகின்றன. எந்த விமானமும் உள்ளே சென்றால் சுய பிரீமியம் பம்ப், அது சரியாக இயங்காது. இந்த காரணத்திற்காக, பம்ப் உறிஞ்சும் கண் மீது ஒரு வெற்றிடத்த�� உருவாக்குகிறது, அதனால் காற்று உறிஞ்சும் வரிக்கு உட்படக்கூடாது. திரவம் முதன் முதலாக வெளியேற்றப்பட்ட நிலையில், ஏர் வெளியிடப்பட்டது. காற்று அகற்றுதல் விசையியக்கக் குழாய் வேலைக்கு தேவையான உறிஞ்சுதலை உருவாக்குகிறது. காற்று, அழுக்கு, மணல் ஆகியவற்றை தெளிவாகக் கொண்டிருக்கும் வரை, பம்ப் ஐஎக்ஸ்எக்ஸ் அடி வரை திறமையாக திரவத்தை முதன்மைப்படுத்தலாம்.\nபெரும்பாலான எ.டி.டி.ஐ பம்புகள் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும், ஒரு சுய-பிரமிப்பு அலகு கொண்ட, பம்ப் மற்றும் மின் அலகு நீரில் மூழ்கியிருக்காது. உறிஞ்சும் குழாய் குழப்பத்தில் செல்கிறது மற்றும் அலகு ஒரு பெரிய அளவு ஈரமான வெற்றிடமாக செயல்படுகிறது. ஈ.டி.டி.எஸ்.ஏ. சுய-தூண்டுதல் விசையியக்கக் குழாய்கள் எளிதில் டிரெய்லர்கள் அல்லது சறுக்கல்களுக்கு எளிதாக ஏற்றப்படுகின்றன, இதனால் பல பெரிய துணுக்குகள் அல்லது சுமூகமானவை திடமான, சிராய்ப்புள்ள அல்லது அரிக்கும் பொருட்களால் எளிதில் கையாளக்கூடிய திறனைக் கொண்டுவருவதை எளிதாக்குகிறது.\nஒரு சுய-பிரமிப்பூட்டும் EDDY பம்ப் பயன்படுத்தும் போது சில காரணங்கள்\nEDDY குழாய்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் பம்ப் பயன்பாடுகள், நிறுவனங்கள் அவர்கள் அவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள். உதாரணத்திற்கு:\n• கசிவு தடுப்பு. பம்ப் பயன்படுத்தி முன், அது இணைப்பிகள், உறிஞ்சும் வரி, அல்லது பம்ப் முத்திரைகள் கசிவை சோதிக்க அவசியம். இந்தப் பகுதிகளில் உள்ள சிறிய கசிவு பம்ப் தன்னுடைய வேலையைச் செய்வதை தடுக்கிறது. பயனர்கள் அனைத்து பொதுவான கசிவு பகுதியையும் மதிப்பிட்டு, மையவிலக்கு விசையியக்கக் குழாயை சரியாகச் செயல்படுத்துவதற்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.\n• குழாய் / குழாயின் அளவு. சுய செலுத்தும் பம்ப் குழாய் அல்லது குழாய் நீளம் மற்றும் விட்டம் பம்ப் உருவாக்கும் எவ்வளவு உறிஞ்சும் பாதிக்கும். நீண்ட குழாய் அல்லது குழாய் மிகவும் சவாலான அது உறிஞ்சும் உருவாக்க ஆகிறது.\n• நீர் ஆதாரத்திற்கு அருகாமை. ஒரு சுய-பிரமிப்பூட்டும் விசையியக்கக் குழாயானது உராய்வைக் குறைக்க நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும். வெறுமனே, பயனர் சிறிய கட்டுப்பாடுகள் மூலம் நேரடியாக cofferdam மேலே பம்ப் வைக்க வேண்டும்.\n• இன்னும் ஆரம்பத்தில் ஆரம்பிக்க வேண்டும். முதல் அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே, முதல் செயல்பாட்டிற்காக சுய-தூண்டுதல் விசையியக்கக் குழாய்களை உருவாக்க வேண்டும். அனைத்து சுய-தூண்டுதல் விசையியக்கக் குழாய்களுக்கு, ஒரு முன்முடிப்பு அறையோ அல்லது ஒரு சில பகுதியோ வடக்கில் நிரப்பப்பட வேண்டும், அதற்கு முன் தண்ணீர் நிரப்ப வேண்டும்.\n• ஏர் வென்ட் இருக்க வேண்டும். திரவத்தால் வெளியேற்றப்பட்ட பம்ப் உறிஞ்சுதலில் உள்ள காற்று செல்ல இடமாக இருக்க வேண்டும், இல்லையெனில், பம்ப் நிறுத்தப்பட்டு சேதமடைந்திருக்கும்.\n• உறைதல் தவிர்க்கவும். குளிரான காலநிலையுடன் செயல்படுவது, ஹீட்டர்களைப் பயன்படுத்தி அல்லது திடீரென திரவத்தை வடிகட்டுவதன் மூலம் திட அழுத்தத்தை உறிஞ்சுவதில் பம்ப் காப்பினை உள்ளே வைத்திருக்க வேண்டியது அவசியம். உறைந்திருக்கும் போது நீர் விரிவடைகிறது, இது ஒரு உகந்த தீர்வைக் கொண்டிருக்கும் கேஸை எளிதில் வெட்ட முடிகிறது.\nநிகர நேர்மறை உறிஞ்சும் தலைவர்\nநிகர நேர்மறையான உறிவுத் தலைவர் பம்ப் உறிஞ்சு முனையிலுள்ள நீராவி அழுத்தத்தின் அழுத்தத்தின் விளிம்பு ஆகும். சாராம்சத்தில், NPSH பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உறிஞ்சும் அழுத்தம் (தேக்கம்) மற்றும் ஆவி அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை அளவிடுகின்றது. பம்ப் அழுத்தம் மற்றும் நீராவி அழுத்தம் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள இடைவெளி ஒழுங்காக அமைக்கப்பட்டால், மையவிலக்கு விசையியக்கக் குழாய் உறிஞ்சலில் எந்த வரம்புகளும் இல்லாமல் திரவத்தை ஊடுருவ முடிகிறது. இது குழாயின் காரணமாக பிரதானத்தை இழக்க காரணமாகும், இது உபகரணங்கள் சேதத்திற்கு வழிவகுக்கும் ஒரு பரந்த சவால்களை உருவாக்கலாம். உதாரணத்திற்கு:\n• போதுமான NPSH இல்லை\nநீண்ட செங்குத்து லிஃப்ட் 15 அடி அல்லது அதற்கு மேற்பட்ட\n• தடங்கல் கொண்டிருக்கும் கோடுகள்\n• குறைந்த பம்ப் கொள்ளளவு\nஇந்த சாத்தியமான குழப்பங்களைத் தீர்க்க, விசையியக்கக் குழாயின் அழுத்தம் அதிகரிக்க இயந்திரத்தில் இயக்கப்படும். எரிபொருள் நிலை பராமரிப்பு, எண்ணெய் பாகுத்தன்மை, மற்றும் பராமரிப்பு பராமரிப்பு ஆகியவற்றுடன் சவால்களைத் தங்களுக்கு சொந்தமாக கொண்டு வந்தாலும் - சுற்றுச்சூழல் நிலைமைகள் எப்போதுமே இலகுவாக இல்லாத பம்ப் தொடர்ந��து இயங்குவதை உறுதிப்படுத்துகின்றன.\nஎட்டி சுய-பிரமிங் குழாய்கள் பொதுவான பயன்பாடுகள்\nபல்வேறு சுய தொழில் நுட்பங்களில் ஒரு பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஒரு சுய-ஊக்குவிப்பு EDDY பம்ப் பயன்படுத்தப்படலாம். சில உதாரணங்கள் பின்வருமாறு:\n• கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன உயர்-திட குழாய்கள் ஒரு சிகிச்சை மையமாக.\n• ஒரு வசதி, கட்டுமான தளம், dewatering ஒரு சுரங்க நடவடிக்கை.\n• வேளாண் பயன்பாடு அல்லது ஒரு குறிப்பிடத்தக்க அளவு நீர் தேவைப்படும் ஒரு பெரிய நில திட்டத்திற்கான நீர்ப்பாசனம்.\n• மூலத்திலிருந்து எரிபொருளை அடைவதற்கு அல்லது தொட்டியை வைத்திருப்பதற்காக ஒளி எரிபொருள் மாற்றப்படுகிறது எண்ணெய் மற்றும் எரிவாயு பம்ப் பயன்பாடுகள்.\n• வணிக மற்றும் தொழில்துறை ஏர் கண்டிஷனிங் சிஸ்டங்களுக்கான விநியோக வழிகள்.\n• பெரிய அளவிலான துப்பாக்கி சண்டை.\nEDDY பம்ப் சுய-பிரமிங் பம்ப் நன்மைகள்\nஅவற்றின் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, ஒரு சுய-உந்துதல் EDDY பம்ப் பயன்படுத்தி பல நன்மைகள் உள்ளன. சில நன்மைகள்:\n• உகந்த செயல்திறன். உயர் பாகுத்தன்மை திரவங்கள், உயர்-திடப்பொருள்களை உள்ளடக்கிய மெல்லிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடுமையான விசையுடன் உறிஞ்சுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\n• இந்த வகை பம்ப் விமானத்தை தானாகவே அகற்றும் மற்றும் உதவியைத் தொடர இயலாது.\n• EDDY பம்ப் சுய-தூண்டுதல் விசையியக்கக் குழாய்கள் பன்னிரெண்டு அங்குல திடப்பொருட்களைக் கொண்டிருக்கும்.\n• பம்ப் இன்னும் குழி வெளியே அமைந்திருக்கும் போது அது திரவம் அனுப்பும் திறன் உள்ளது.\nவெளிப்புற வெற்றிட உதவி அல்லது கால் வால்வ் இல்லாமல் பம்ப் மீண்டும் பிரதமமாக முடியும்.\n• பியூபுசஸ் பம்ப் மூழ்கியிருக்கவில்லை, சுய இயங்கும் பம்புகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு இரண்டும் பொருளாதார ரீதியாகவும் ஒப்பீட்டளவில் எளிதானதாகவும் இருக்கின்றன.\nவாகுமம் ட்ரப்ஸை மாற்றுவதற்கு சுய-பிரமிங் பம்ப் பயன்படுத்துதல்\nதோண்டுதல், காகித / கூழ், உற்பத்தி மற்றும் சுரங்கங்கள் போன்ற பல தொழிற்துறை செயல்பாடுகள் வீணாகிவிட்டன, அவற்றை ஒரு வழக்கமான அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். டாங்கிகள், சப்ஸ் மற்றும் குழியிலிருந்து கழிவுப்பொருட்களை சுத்தம் செய்வதற்கும், அவற்றை அகற்றுவதற்கும், வெற்றிடங்களுக்கான டிரக் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதே இந்த நிறுவனங்கள் பலவற்றிற்கான தீர்வு ஆகும். EDDY பம்ப் சுய-ப்ரிமிங் சிஸ்டத்துடன் விலை ஒரு பகுதியினுள் இந்த விலையுயர்ந்த செயல்முறை இப்போது செய்யப்படுகிறது.\nBy ஒரு சுய-பிரமிப்பூட்டும் விசையியக்கக் குழாய் மூலம் வெற்றிட லாரிகள் பதிலாக, நீங்கள் இப்போது நேரடியாக கழிவுப்பொருட்களை நேரடியாக அகற்றும் பகுதிகளிலும், சேமிப்புக் குளவிகளிலும் அல்லது அருகிலுள்ள பாய்களை பம்ப் செய்யலாம். இந்த செயல்முறை வெற்றிட டிரக் சேவைகளை ஆண்டுக்கு நூறாயிரக்கணக்கான டாலர்களை சேமிக்க முடியும்.\nஉற்பத்திக்கான இடத்தில் ஒரு சமீபத்திய கிளையண்ட் ஒவ்வொரு வருடமும் வெற்றிடம் டிரக் நிறுவனங்களுக்கு தங்கள் சுமைகளில் கழிவுகளை அகற்றுவதற்காக $ 200,000.00 ஐ செலுத்தியது. அவர்கள் மற்ற குழாய்கள் பயன்படுத்தி முயற்சித்தனர், ஆனால் விசையியக்கக் குழாய், சிராய்ப்பு குழம்பு போன்றவற்றின் காரணமாக தொடர்ந்து குழாய்கள் மற்றும் குழாய்களைத் தாக்கும். இந்த சிக்கலானது வெற்றிடச் சக்கரங்களின் வருடாந்திர செலவினத்தின் ஒரு பகுதியை ஒரு எக்ஸ்எம்எக்ஸ்-இன்ச் சுய-எடிடிடிஇடிடி பம்ப் உடன் தீர்க்கப்பட்டது. Dewatering பைகள் தளத்தில் dewatered மற்றும் சிதறி முடியும் பொருட்கள் சரியான உள்ளன.\nEDDY பம்ப் உங்கள் திரவ இடமாற்று பயன்பாடுகள் சரியானது\nஉங்களுக்காக ஒரு சுய-பிரீமியம் பம்ப் தேவைப்பட்டால், சுய-உன்னதமான EDDY பம்ப் உங்களுக்கு சரியான தயாரிப்பு உள்ளது. EDDY பம்ப் ஒரு வெற்றிட அடிப்படையிலான priming அலகு ஒருங்கிணைக்கிறது, இது EDDY பம்ப் உச்ச செயல்திறன் செயல்பட அனுமதிக்கிறது. அவர்கள் செயல்முறை வரிசையில் அல்லது இடைவெளியைத் தடுக்காமல் மிகவும் பிசுபிசுப்பான அல்லது அதிகமான திரவங்களை உட்செலுத்துவதற்கு சரியானவர்கள். EDDY குழாய்கள் குறைந்த பராமரிப்பு தேவை மற்றும் எந்த திரவ பரிமாற்ற திட்டம் மறைப்பதற்கு அளவு விருப்பங்களை ஒரு பரவலான வர. எக்ஸ்டிஐ பம்புகள் 3,500 அடி மற்றும் XVIX ஜிபிஎம் வரை உற்பத்தி விகிதங்கள் மீது தூரம் தூக்கும் கையாள தயாராக உள்ளன. குழாய்கள் உறிஞ்சும் அழுத்தத்தை இழக்காது அல்லது தூக்கும் தூரம் காரணமாக குழிவுதலால் பாதிக்கப்படுவதில்லை. EDDY பம்ப் மிகவும் திறமையானது மற்றும் குழாய் வழியாக இரண்டு திரவங்���ள் மற்றும் திடப்பொருட்களை பம்ப் செய்யலாம்.\nவெள்ளம் உறிஞ்சும் குழாய்கள் மூலம், பம்ப் செய்யப்படும் திரவம் பம்ப் மேலே நிலை. பம்ப் கீழே வைக்கப்பட்டுள்ள நிலையில், புவியீர்ப்பு விசையியக்கக் குழாயின் உட்செலுத்தலுக்கு திரவத்தை உணவூட்டுவதோடு, உந்தப்பட்ட பம்ப் வைத்திருக்கவும் முடியும்.\nநீரில் மூழ்கும் குழாய்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று அழைக்கப்படுகின்றன. உந்தப்பட்ட திரவத்தில் நீர் மூழ்கியதன் மூலம், முதன்மையானது தேவை இல்லை.\nஒரு சுய-பிரிமியம் அலகு கொண்ட, பம்ப் மற்றும் ஆற்றல் அலகு நீரில் மூழ்கியிருக்கவில்லை. உறிஞ்சும் குழாய் மெதுவாக செல்கிறது மற்றும் ஒரு பெரிய அளவிலான ஈரமான உலர் வெற்றிடத்தை போன்ற அலகு செயல்படுகிறது. கூடுதல் இயக்கம் டிரெய்லர் ஏற்றப்பட்டிருக்கலாம்.\nஆர்டர் அல்லது தேர்வு உதவி கிடைக்கும்\nஉங்கள் கிட் பம்ப் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தேர்வுகளில் எங்கள் விற்பனை அல்லது பொறியியல் உதவி உதவுங்கள். அழைப்பு (619) 258-7020\nசுய ப்ரிமிங் ஸ்ளுரி பம்ப்ஸ்\nகடற்படை & மரைன் குழாய்கள் / VCHT அமைப்புகள்\nஏன் EDDY குழாய்கள் சிறந்தது - சிறப்பம்சங்கள்\nஈ.டி.டி.ஐ. பம்ப் உயர்ந்த குழப்பம் மற்றும் சிராய்ப்பு பொருட்கள் எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. சிறப்பு dredge பம்ப் உபகரணங்கள் அடங்கும் ரிமோட் இயக்கப்படும் சப்டெர்ட்ஸ், மூழ்கியது இயக்கப்படுகிறது பம்ப் மற்றும் ஒரு அகழ்வளிக்கும் இணைப்பு டிரேஜ் பம்ப்.\nபிரபல ஸ்யுர்ரி பம்ப் & டிரைரிங் கட்டுரைகள்\nEDDY பம்ப் தேர்வு வழிகாட்டி\nசிறந்த SLURRY பம்ப் தேர்வு செய்ய வேண்டும் 5\nNPSH & அது எப்படி குழம்பு பம்புகள் தொடர்புடையது\nடிரெட்ஜிங், ஸ்ுர்ரி மற்றும் இன்டஸ்ட்ரீஸ் ப்ராசஸிங் க்கான ஸ்மார்ட் பம்ப்ஸ்\nவெள்ளப்பெருக்கம் உறிஞ்சும், சப்மர்ப்ஸ், அல்லது சுய பிரமிப்பூட்டும் குழாய்கள் - சரியான பம்ப் அமைப்பு தேர்வு\nஒரு அல்லாத தடை பம்ப் என்ன\nஹைட்ராலிக் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் சார்பில் ஸ்ரைரி பம்ப்ஸ்\nசிரமங்களை அதிக விசையுணர்வு திரவங்கள் செலுத்தும் போது\nஸ்லோரர் ஹோஸ் தேர்வு 101\nகுழம்பு குழாய் மாற்றங்கள்: உங்கள் இயக்கத்தின் மீது என்ன விளைவு இருக்கும்\nபம்ப் செய்யும் போது குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் எப்படி\nபம்ப் கையாள ஒரு சோலிட்ஸ் என்றால் என்ன\nHVOF கோடட் பம்ப்ஸ் - மேம்படுத்தப்பட்ட அணிந்த எதிர்ப்பு\nதொட்டி அமைத்தல், துப்புரவு, தூய்மை செய்தல்\nDredge பம்ப் தேர்வு 101\nபம்ப் மற்றும் Dredging விதிமுறைகள்\nநீரிழிவு சுத்திகரிப்பு பம்புகள் - காய்ச்சல் தீர்வு\nகடல் கப்பல்களில் முதல் XX பம்ப்ஸ் காணப்படுகிறது\nவாக்யம் ட்ரப்ஸ் இடமாற்றம் செய்ய சுய-பிரமிங் பம்ப்ஸைப் பயன்படுத்துதல்\nமைக்ரோடனேல்டி ஸ்லரி பம்ப்ஸை எவ்வாறு பயன்படுத்துகிறது\nதுளையிடு மண் மாற்றம் பம்புகள்\nசுரங்க கழிவு மற்றும் அகற்றல் முறைகள்\nஒரு கட்டர்ஹெட், ஜெட்டிங் சிஸ்டம், மிசர் அல்லது ஆஜர் டிரெட்ஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது\nசுபிச சுரங்க - ஆழமான கடல் பெருங்கடல் சுரங்க & கடல்வழி தோற்றுவாய் செயல்பாடுகள்\nஉயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான சிறந்த பம்ப்ஸ்\nவேதியியல் தொழிற்துறையில் முதல் 4 குழாய்கள் காணப்படுகின்றன\nகுழாய்களின் உதவியுடன் சர்க்கரை எவ்வாறு சமாளிக்கப்படுகிறது\nசர்க்கரை உற்பத்தி துறையில் பம்ப் பயன்பாடுகள்\nஒரு வொர்டெக்ஸ் பம்ப் என்றால் என்ன\nவெளியேறும் பம்புகள் - வெளியேறும் மற்றும் சாம்பல் நீரை உந்தித் தள்ளுவதற்கான சிறந்த தேர்வு\nEDDY பம்ப் வெர்சியா டையாபிராம் குழாய்கள்\nஈ.டி.டி.பி. பம்ப் வெஸ் நேஷனல் பப்ளிக் பம்ப்\nபம்ப் சோலியை கையாளும் பம்ப்\nஃப்ரூட் ஃப்லோட்டேஷன் - மைனிங், காகிதம் / பல்ப் மற்றும் கழிவுப்பொருள் பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான உறுப்பு குழாய்கள்\nஅரிக்கும் மற்றும் குறைந்த பி.ஹெ.\nசிராய்ப்பு மெதுவாக உந்தப்பட்ட சவால்கள்\nநீங்கள் பப்ளிக் பம்ப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் வெள்ளப்பெருக்கு உறிஞ்சும் குழாய்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் சுய பிரமிங் குழாய்கள் பற்றி அறிய வேண்டியது\nக்ரிட் பம்ப் - கழிவுநீர் சுத்திகரிப்பு\nமெதுவாக பைப்லைன் உராய்வு இழப்பு விவரிக்கப்பட்டது\nஈ.டி.டி.எஸ். ஸ்ரைரி பம்ப்ஸ் பயன்படுத்தி மணல் ட்ராப்பை சுத்தம் செய்தல்\nEDDY பம்ப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஃப்ராக் டாங்க்களை சுத்தம் செய்தல்\nஎண்ணெய் / எரிவாயு துளையிடல் செயன்முறைகளில் மையவிலக்கு அல்லது குப்பிகளை மாற்றுதல்\nஹைட் அசிடைசிக் மற்றும் அப்ராசிக் மற்றும் ஸ்ரூரிஸிற்கான டைட்டானியம் பம்புகளின் நன்மைகள்\nEDDY குழம்பு மறுசுழற்சி குழாய்கள்\nசெயலிழந்த குழம்பு பம்பின் விலை\nதிசை தோண்டுதல் மற்றும் சலிப்புக்கான சிறந்த குழம்பு பம்ப்\nHD பம்ப் வரி (கனரக)\nஅகழ்வாராய்ச்சியாளர் Dredge பம்ப் இணைப்பு ஏற்றப்பட்டது\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nகடற்படை & கடல் பாம்புகள்\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் கார்ப்பரேஷன் ஒரு பம்ப் மற்றும் dredge உபகரண உற்பத்தியாளர் ஆகும். R & D உடன் பொறியியல் மேலும் தளத்திலும் செய்யப்படுகிறது.\n1984 முதல், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் திருப்திகரமான காப்புரிமை தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதை புதுமைப்படுத்தி கொண்டு வருகிறோம்.\nஅமெரிக்க கடற்படை, எண்ணெய், சுரங்க, கழிவுநீர், காகிதம் / கூழ், டிரெடிங், ஃப்ரேக்கிங், வேதியியல், மணல், கல்லறை மற்றும் பல. மேலும் வாசிக்க ..\n15405 ஓல்ட் ஹேய் 80\nஎல் கஜோன், CA 92021\nசட்ட | EDDY பம்ப் மூலம் இயக்கப்படுகிறது | நாங்கள் பம்ப் திட உணவுகள், தண்ணீர் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/04/18/33", "date_download": "2019-09-17T10:35:06Z", "digest": "sha1:DHLT5O2C7ZC7XJV5B74LR5JLGWGLHFE5", "length": 8152, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸ்: யாருக்கு லாபம்?", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 17 செப் 2019\nதமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸ்: யாருக்கு லாபம்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 48\nதமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் ஒரு படம் 50 நாள்களைக் கடப்பது கஷ்டம். அதேபோன்று தமிழ் சினிமா துறையில் கடந்த 48 நாள்களாக நீடித்துவந்த வேலைநிறுத்தமும் முடிவுக்கு வந்துள்ளது.\nதமிழக அரசு ஏற்பாடு செய்த முத்தரப்புக் கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் திருப்பூர் சுப்பிரமணியம் இரு தரப்பிலும் சுமுகமான முடிவுக்கு வரப் போராடினார்.\nகாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. திரையரங்கு பராமரிப்புக் கட்டணம் ஆந்திராவைப் போன்று குளிரூட்டப் பட்ட அரங்குகளுக்கு 5 ரூபாயும் சாதாரண தியேட்டர்களுக்கு 3 ரூபாயும் அனுமதிப்பதற்குத் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே போன்று தயாரிப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கொள்கை ரீதியாகத் திரையரங்க உரிமையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nடிக்கெட் விற்பனையைக் கணினி மயமாக்குவது, டிக்கெட் விற்பனை, வசூல் கணக்கில் வெளிப்படைத் தன்மை, இதற்கென்று தனி சர்வர் தமிழக அரசால் ஏற்படுத்தித் தரப்படும். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பது, படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி... இவை அனைத்தும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nVPF கட்டணம் தற்போதைய கட்டணத்திலிருந்து 50% குறைக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல முதலாளித்துவ அமைப்பில் 48 நாள்கள் நடைபெற்ற வேலைநிறுத்தம் பெரும் முதலாளிக்கு அதிக வருமானத்தைத் தரக்கூடியதாகவே தெரிகிறது. கொள்கை ரீதியாக அரசாங்கம் இரு தரப்புக் கோரிக்கைகளை அமல்படுத்த ஒப்புக்கொண்டாலும், எப்போது இது நடைமுறைக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை\nவேலைநிறுத்தம் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் இப்படியோர் ஒற்றுமையைக் கண்டதில்லை. இதற்கு என்ன காரணம் நேற்றைய பேச்சுவார்த்தையில் நடந்த காமெடி - கலாட்டாக்கள் என்ன\nஇன்று பகல் 1 மணி அப்டேட்டில்...\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுத��� 47\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2016/03/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:18:17Z", "digest": "sha1:65SIGJVP55PQK25MXM7UYN5SSN45XIMU", "length": 61076, "nlines": 109, "source_domain": "solvanam.com", "title": "நிலையாட்டம் – சொல்வனம்", "raw_content": "\nபாலாஜி பிருத்விராஜ் மார்ச் 12, 2016\nதெருமுக்கைத் தாண்டியதும் அலையென முகத்தில் அறைந்தது தாத்தா வீட்டு முன் நின்றிருக்கும் வேப்பமரத்தின் காற்று. வீட்டின் இடமுனையோரத்தில் நீளும் கையென கழிவுநீர் வெளியேற அமைத்த சிறிய கால்வாய் நீண்டு இறுதியில் வட்டமாக முடிய மையத்தில் அதன் சாமரமென நின்றிருந்தது. இத்தனை நாள் தன்னை அப்பூமியில் நிறுத்தியிருந்த வைராக்கியத்தை இழந்து ஆணி மாத பகற்காற்றுக்குத் தன் இலைகளையும் ஒப்புக் கொடுத்துக் கூத்தாடிக்கொண்டிருந்தது. அந்த மண்ணில் இருக்க விரும்பாதது போல. அங்கேயே இருந்து சலித்ததினால் வெளியேற விரும்புவது போல.\nதாத்தா நட்டுத் துவக்கிய மரமது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு வரும்போதும் இந்த மரத்தின் கீழ்தான் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக்கொண்டிருப்பார். பின்பக்க முற்றத்திலிருந்து நொங்கு வண்டிகள் உருட்டிக் கொண்டு கூச்சலோடு ஓடிவரும் அண்ணங்கள் அனைவரும் வாசலை நெருங்கியதும் ஒரு கணம் தயங்கி மரத்தைக் கடப்பார்கள்.\nஒரு முறை சுப்பையா அண்ணன் கையில் கிட்டிப்புள்ளுடன் வாசலைத் தாவிக் கடக்கையில் தாத்தாவிடம் சிக்கிக்கொண்டார். கையில் வைத்திருந்த நாளிதழைக் கொடுத்துப் படிக்கச் சொல்ல அண்ணன் கண்ணில் தெரிந்த தவிப்பு தாத்தாவின் காலடியில் சிறுவர்மலர் படித்துக் கொண்டிருந்த என்னிடம் அப்படியே தங்கிவிட்டது.\nஉள்ளே நுழைந்தவுடன் “வர்றாம்பாரு. எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்துற மாரி”. கோபி பாவா தான். உள்திண்ணையில் காலாட்டிக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். யாரையோ நோக்கி சொல்வதுபோல. முகத்தில் குடிக்களை. முன்னெற்றியில் வேர்வை திட்டுதிட்டாகப் படிந்திருக்கப் பற்களை இடைவிடாமல் அரைப்பதனால் இடக்காதுக்கு மேலிருக்கும் நரம்பு மேலெழுந்து எழுந்து உள்சென்றது.\n“இல்ல பாவா. ஆபீசுல ஆன் ட்யூடியில இருந்தேன். அதான் முடிஞ்சு கெளம்பி வாரேன்”\n“இங்க எவனுக்கும் வேல இல்ல பாரு. இன்னக்கி மட்டும் ஏன் வந���த எட்டாந்நாள் காரியமும் முடிஞ்சப்பறம் வரவேண்டியதான”\nபேசப்பேச பாவா முகம் தெளிந்து கொண்டே வந்தது. நன்றாகக் கூர்தீட்டி வைத்திருந்த புலியின் நகங்களில் சிக்கிய முயல் போல. உள்ளே கழுத்து வரை நிரப்பியிருக்கும் தழல் பசியுடன் நாற்திசையும் தவித்தலைய இறுதியில் இரையைக் கண்டு கொண்ட உவகை.\n“பாசம்னு இருந்தா தான. ஏசி ரூம்ல ஒக்காந்து கிட்டு ஆயிரக்கணக்குல சம்பாரிக்கைல, நாங்கள்ளாம் எதுக்கு\nஒன்றும் சொல்லாமல் தாத்தாவின் படத்தருகே சென்று அமர்ந்தேன். அமைதி பரவிய முகம். பத்துப்பிள்ளைகளை வளர்த்து நிறைந்த வாழ்க்கை. எப்போதும் எதாவது ஒரு குழந்தை தவழ்ந்து தாவி உருண்டு கொண்டிருந்த இந்தப் பெரிய திண்ணையில் இப்போது மரச்சட்டகத்தில் அடைபட்டு அனைவரையும் நோக்கியிருக்கிறார்.\n வேலு. போய் பட்டியில நாராயணமாமா கிட்ட தாக்கல சொல்லிட்டு வாறப்ப ரெங்கா காப்பிப்பொடி ப்யூரு நூறு வாங்கியாந்துரு” அம்மா பின்பக்க சமையலறையிலிருந்து சொல்லிக்கொண்டே வெளிவந்தாள்.\nநான் திரும்பி பார்த்தவுடன், “இப்பதான் வாறியா இரு காப்பி எடுத்தாறென்” என மீண்டும் உள்சென்றாள். பின்னால் மச்சானின் நறநறசத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. இருக்க முடியவில்லை. எழுந்து வீட்டைக் கடந்து பின்பக்க முற்றத்துக்குச் சென்றேன். கூரைக்குக் கீழ் சேர்கள் கலைசலாகப் பரவியிருக்க அங்கங்கு குவியலாக உறவினர்களும் ஊர்க்காரர்களும் அமர்ந்திருந்தனர்.\nபின்பக்க ஓரத்தில் திடீரென ஒரு வெடிப்பொலி சிரிப்பு எழுந்தது. “அந்த சின்னத்தாயோளி பல்லக் காட்டிக்கிட்டு நின்னான். ஏண்டா ரெண்டு மிஷினு வச்சிருந்தா நீ பெரிய புளுத்தியா போனவருஷம் என்டெ எச்சக்குடி குடிச்சவன் இன்னைக்கு வெள்ளசட்ட போட்டு சுத்துற'” ராமராஜ் மாமாவை சுத்தி என் நாலைந்து அண்ணன்கள் அமர்ந்தும் நின்றும் கொண்டிருந்தனர்.\nஅவ்வப்போது கடைவாய்ப் பற்களில் சிக்கிக் கொண்ட சாந்திப் பாக்கை நாக்கால் நெம்பி எடுத்துக்கொண்டே முக்கால் வாசி மூடிய இடக்கண்ணுடன் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்.\n” கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ப வடிவில் மடித்து கேட்டார்.\n முனியா. விருட்டுனு போய் நம்ம பயில்வான் கடையில ஒரு ஆஃப் வாங்கிட்டு வா”\nவலதோரத்தில் பந்தல் கம்பத்தருகே நின்றிருந்த முனிவேல் லுங்கியை சிறிதளவு தூக்கி இ��ு கால்களுக்கிடையில் செருகிக்கொண்டே வந்தார். மாமா நாலு அறுப்பு மிஷின் வைத்திருந்த காலத்திலிருந்து டிரைவராக இருப்பவர்.\nமாமா என்னைப் பொறுட்டென மதிக்காமல் தன் பையிலிருந்து கசங்கிய இரண்டு நூறுரூபாய்களை எடுத்துக்கொடுத்தார். நான் குடிக்கவில்லையென்றாலென்ன அவர் முடிவு செய்து விட்டார்.\n“பார்த்திபா” அம்மா கூப்பிட நான் திரும்பியதும், பின்பக்கம் “அந்தத் தாயோளி இன்னைக்கு நம்மள பாத்தா மதிக்கமாட்றான்” மாமா தொடர்ந்தார்.\n“அண்ணெங்கூட கடைக்குப் போய்ட்டு வந்துருடா” என்றார் அம்மா. ரகு அண்ணா வண்டியில் தயாராக அமர்ந்திருந்தார். அதுவரை இருந்த இறுக்கம் விலகி முகம் மலர ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.\n“டிஸ்ட்ரிக்ட் மேட்ச் என்னெண்ணெ ஆச்சு”\n“செமிஃபைனல்ஸ் வரைய போய்ட்டோம். பசங்க நல்லாத்தான் ஆடுனாங்க. செட்டர் ஆட்டம் தான் கொஞ்சம் பிசிறுதட்டுச்சு. நம்ம முனிவேலு பையன் சபரிநாதன் நல்லா ஸ்பைக் ஆடுனான். பசங்க மட்டும் சரியான நேரத்தில ட்ராப் போட்டு ஆடியிருந்தாங்கனா ஜெயிச்சுருக்கலாம். டிசைடிங் செட்லதான் தோத்துட்டோம்.”\nசின்னவயசுல அண்ணன் எனக்கும் கைப்பந்து சொல்லிக்கொடுத்திருக்கிறார். கண்ணும் காலும் கையும் ஒத்திசைந்து விளையாடவேண்டிய ஆட்டம். ஏனோ அந்த ஒத்திசைவு என்னில் கூடவே இல்லை. கண்ணும் காலும் ஒத்திசைந்தால் கைகள் சரியான கோணத்தில் இருக்காது. இல்லையென்றால் கால்கள் செட்டரை நோக்கி திரும்பி இருக்காது அல்லது கண்கள் கடைசி வரை பந்தைத் தொடராது. ஒவ்வொரு முறையும் பிரயத்தனப்பட்டு சரி செய்ய முயற்சிக்க ஆட்டம் என்னைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருந்தது. புத்தியால் ஈடுபடாமல் உடலை ஆட்டத்துக்கு ஒப்புக்கொடுத்திருந்தால் ஆட்டம் வந்திருக்குமோ என்னவோ\nஆனால் ரகு அண்ணா அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் பந்து அவரிடம் வந்து முத்தம் வாங்கிக் கொண்டு மேலெழும். காதலியின் சேலை நுனியை துரத்திப்பிடிக்கும் காதலனென பந்தைநோக்கிச் செல்வார். ஒவ்வொரு பொங்கல் விளையாட்டுப்போட்டியின் போதும் அவரது ஆட்டத்தைக் காணவே ஜனங்கள் கூடும்.\n“ராமராஜ் மாமா இன்னைக்கு ஆட்டம் பாக்கவருவாராண்ணெ\n“இல்லடா. வந்தா ரமணா நெனப்பு வரும். பாவம் மனுசன் அவன் நெனப்புலயே புழுங்குறாரு. நான் சின்னவனா இருக்குறப்ப அவரு ஆட்டத்த பாக்கணுமே. ஸ்பைக் ஏறுனாருனா நெஞ்சு நெட்டுக்கு மேல வரும். அடி செட்டர் காலுக்கு பக்கத்துலயே விழும். பந்து தரையில அடிச்சு தென்னமரம் ஒசரம் பறக்கும். கையில இருந்து சும்மா வெண்ண மாரி பாஸு செட்டருக்கு போகும்”\n“ஊர்ப்பட்ட குடி. அப்பனும் மகனும் போட்டி போட்டுல்ல குடிக்கிறாங்க. இந்த மனுசனும் பத்தாவது ஃபெயிலானுதுக்கு இந்த அடி அடிக்கக் கூடாது. மேக்க அர்ச்சுனாபுரம் வரயில்ல தொரத்தி தொரத்தி அடிச்சாரு. வீம்புக்கு ஆரம்பிச்சான். யார என்ன சொல்ல முடியும் ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க, சாக்கடையிலெயே முங்கிறதுன்னு. அவரு குடும்பத்துக்குக் கெட்ட காலம் படிப்பு மூலமா வந்துருக்கு”\nவத்றாப் கடையில் அம்மா குடுத்தனுப்பிய சீட்டிலுள்ள பலசரக்குகளனைத்தையும் வாங்கித் திரும்பும் வழியில் ஒரு பையன் இரு மாடுகளை ஓட்டிக் கொண்டிருந்தான்.\n பெரிய ஏரி பக்கம் மேச்சுட்டு வாறீயா சாயந்தரம் ஆட்டத்துக்கு வந்துருடா. உங்கப்பன் கேட்டா தமிழ் வாத்தியார் வரசொன்னாருன்னு சொல்லிரு”\n“சரிங்க சார்” எனச் சொல்லியபடியே விறு விறுவென மாடுகளை விரைந்து ஓட்டிக் கொண்டு போனான்.\n நெடுனெடுன்னு வளந்துட்டான். போன வருசம் பாக்குரப்போ குச்சியாட்ட இருந்தான். இப்ப நல்லா சதப்புடிச்சு இறுகியிருக்கான்”\n இந்த வருசம் பத்தாவது. இவங்க தெரு பயங்க ஒருத்தனுக்கும் தப்பில்லாம நாலு வார்த்த எழுதத் தெரியாது. பய மட்டும் நல்லாப் படிக்கான். இவங்கக் குடும்பம் இவனப் புடுச்சு தான் மேலேறி வரணும். இவெங்கப்பனுக்குத்தான் புரிய மாட்டிக்கி. மிஷினுக்குப் போறப்போ அடிக்கடி கூடக் கூட்டிட்டு போயிடுறான்.”\nவீடு திரும்பும் போது பின்பக்க பந்தலில் ஒரே சத்தமாக இருந்தது. தெரு நாயொன்று கல் பட்டு வீல் என்றது. ராமராஜ் மாமா வேட்டியை உருவி நாய் முதுகில் சட் சட்டென அடித்தார். நாய் மிரண்டு ஓட சுற்றியிருந்த தன் மாப்பிள்ளைகளிடம் ஏதோ சொல்லி சத்தமாகச் சிரித்தார். வண்டி முன்னால் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொண்டே ரகு அண்ணன் “யாருக்காக இப்படி இருக்கார்னு தெரியல. ஒண்ணு மானாவாரியா திட்டறது, இல்ல இப்படிச் சிரிக்கறது” என்றார்.\nஏதோ நினைப்பில் மீண்டும் வாசல் நோக்கி ஓடி வர துருத்தியிருந்த சிறு மேட்டில் இடறி வேப்ப மர அடியில் ஊறித்தேங்கியிருந்த கழிவு நீரில் விழுந்தார். ஒரு நிமிடம் அமைதியாகி தன் கறைபட்ட சட்டையைப் ���ார்த்து உரக்க சிரித்து “சின்னத் தேவடியா” எனக் கூவி கொண்டே நாயை பிடிக்க ஓடினார். சுற்றி இருந்த அனைவரும் சிறிய மௌன இடைவெளிக்குப் பின் தங்கள் இயல்புக்குத் திரும்பினர்.\nகாரிய சாப்பாடான பச்சரிசி சாதமும், பருப்பும் தாத்தாவின் படத்திற்குப் படைத்து விட்டு, குலப் பங்காளிகளுக்கு முதல் பந்தியில் அமர வைத்துப் பின் அனைவரையும் அழைத்துப் பரிமாறினோம்.\nசாயந்திரம் பள்ளிகூடத் திடலில் ஆட்டம் துவங்கியது. எங்களூர்ப் பள்ளிக்கும் சுந்தரபாண்டியம் அரசுப் பள்ளிக்கும் போட்டி. துவங்கிய ஐந்து நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது எளிதான ஆட்டமென. சபரி நாதன் ஒவ்வொரு முறையும் முழுவிசையில் வரும் பந்தை வண்ண நீர்க்குமிழியை ஊதி மேலெழுப்பது போல் எழுப்பினான். கால்களும் கைகளும் உச்ச விரைவில் அசைய காற்றில் ஊன்றி நிறுத்திய தண்டென நிலைத்திருந்தது அவன் தலை. ஒரு தலைகீழ் மரத்தைப் போல்.\nஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன். அதே உஸ்ஸ்ஸ் சத்தம். பள்ளியின் நுழைவாயிலில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் முனிவேல் நின்று ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மரம் தன் அத்தனை இலைகளாலும் காற்றின் தழுவலால் கூசி சிரித்துக் கொண்டிருந்தது.\nOne Reply to “நிலையாட்டம்”\nமார்ச் 28, 2016 அன்று, 1:55 காலை மணிக்கு\nவணக்கம். 22.03.2016 ந்தேதி சொல்வனம் இதழில் இடம்பெற்ற நிலையாட்டம் என்ற சிறுகதையினைப் படித்தேன். சொல்வனம் ஆண்கள் பெண்கள் மாணவர்கள் மாணவிகள் என பலபேர் படிக்கக்கூடியது என்பதை கதாசிரியர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தாங்கள் எழுதிய நிலையாட்டம் சிறுகதையில் “பின்பக்க ஓரத்தில்……. என்ற பத்தியில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தைகளைத்தான் வருத்தத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன்..இனி வருங்காலங்களில் இதுபோன்று அநாகரிகமான வார்த்தைகளை கதாசிரியர் எழுதுவதைத் தவிர்க்கவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சொல்வனம் ஆசிரியரின் மேலான கவனத்திற்கும் இதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nபூ. சுப்பிரமணியன், பள்ளிக்கரணை, சென்னை .\nPrevious Previous post: கருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14\nNext Next post: அரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ர��� குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்���ொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண��� ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/video/rajinikanth-political-entry-full-speech-video/", "date_download": "2019-09-17T11:21:29Z", "digest": "sha1:GFUMSGIHJQ4HQ4XY4T5N2APUTBE264UW", "length": 10276, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது” - ரஜினிகாந்த் பேச்சு முழு வீடியோ rajinikanth political entry full speech video", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\n“அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது” - ரஜினிகாந்த் பேச்சு முழு வீடியோ\nதனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்து தெரிவித்துள்ளார்.\nகடந்த 26ஆம் தேதி முதல் கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் ரஜினிகாந்த். நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார் ரஜினி.\nதனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்து தெரிவித்துள்ளார். ‘சாதி, மதச் சார்பற்ற வெளிப்படையான ஆன்மீக அரசியல் கொண்டுவர வேண்டும் என்பதே என் நோக்கம்’ என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nவீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி மாணவர், தஞ்சை\nஅமித் ஷாவின் ‘ஒரே நாடு ஒரே மொழி’ கருத்துக்கு தமிழ் மக்களின் reaction….\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்: இந்த மாநிலங்கள் மக்களின் எதிர்ப்பை தவிர்க்க அபராதங்களைக் குறைத்தன…\nகோவில் பூசாரியாக திருநங்கை ரசிகா: நம்ம சென்னையில் தான்…\nகோலாகலமாக துவங்கிய ஐபோன் ஈவண்ட் : வெளியான டிவைஸ்களும் சிறப்பம்சங்களும்.\n“எட்டு பேரும் என்னைக் கொடுமைப்படுத்தினர்” – ஜாங்கிரி மதுமிதா\nதொழில்நுட்பத்தில் பின்னிப் பெடலெடுக்கும் 103 வயது முதியவர்\nசந்திராயன் 2: விஞ்ஞானிகளை நெகிழவைத்த மோடி\nஇப்படி ஒரு படகு போட்டியை இந்தியா இதற்கு முன்பு கண்டதே இல்லை…\nநிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்து காணாமல் போன சிரஞ்சீவி\nரஜினிகாந்தின் ‘ஆன்மீக அரசியல்’ : யாருடன் கூட்டணி சேரும் கணக்கு இது\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nTriple talaq : முத்தலாக் என்ற சொல்லை, வார்த்தையாகவோ, எழுதியோ அல்லது மின்னணு தகவல் சாதனங்களின் மூலம் அனுப்பி விவாகரத்து கோரினால், புதிய சட்டத்தின்படி, கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nTriple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர��� பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-bigg-boss-tamil-team-has-released-the-first-promo-video-for-the-79th-day-vin-204215.html", "date_download": "2019-09-17T11:28:41Z", "digest": "sha1:QETOCBRKDRZN2Y345246JH5AYKMJQYC3", "length": 9830, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்று ஃப்ரீஸ் டாஸ்க்! | bigg boss tamil team has released the first promo video for the 79th day– News18 Tamil", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்று ஃப்ரீஸ் டாஸ்க்\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\n‘தல 60’ பட கதையில் அஜித் சொன்ன கரெக்ஷன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்று ஃப்ரீஸ் டாஸ்க்\nBiggBoss Tamil 3 |பிக்பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.\nமுகேன் மற்றும் அவரது தாய்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 79-வது நாளான இன்று முதல் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.\nகமல் ஹாசன் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.\n16-போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி தற்போது எட்டு போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் இல்லத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரையில் 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 75 நாட்களை கடந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்.\nAlso see... நடிகை சனம் ஷெட்டி க்யூட் கிளிக்ஸ்\nபிக்பாஸ் ஃப்ரீஸ் சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே நின்றுவிட வேண்டும். அப்போது பிக்பாஸ் போட்டியாளர் யாருடைய வீட்டில் இருந்தாவது அவர்களது உறவினர்கள் வருவார்கள்.\nஅவ்வாறு இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக முகேனின் தாய் மற்றும் அவரது தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள்.\nஅவர்களின் வருகையை கண்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சியடைகின்றனர்.\nஅனுஷ்கா ஷர்மா மீது அளவு கடந்த காதல்... கோலி வெளியிட்ட புதிய புகைப்படம்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nஅனுஷ்கா ஷர்மா மீது அளவு கடந்த காதல்... கோலி வெளியிட்ட புதிய புகைப்படம்\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/tata-motors-wins-bid-to-sell-10000-electric-vehicles-to-ees-india/", "date_download": "2019-09-17T10:44:11Z", "digest": "sha1:BB4UDCINUWDOEYW6KZ24LWCWP6CM2NF5", "length": 12785, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா மோட்டார்ஸ் கைப்பற்றிய 10,000 எலக்ட்ரிக் கார் ஆர்டர் - மத்திய அரசு", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nடாடா மோட்டார்ஸ் கைப்பற்றிய 10,000 எலக்ட்ரிக் கார் ஆர்டர் – மத்திய அரசு\nநாட்டின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பாக 10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா பெற்றுள்ளது.\nஎதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு தேவை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதனால் மத்திய அரசின் சார்பாக செயல்படும் Energy Efficiency Services Ltd கீழ் 10 ஆயிரம் மின்சார கார்களை விற்பனை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nமஹிந்திரா, டாடா மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே மின்சார கார்களை டெலிவரி செய்ய விண்ணப்பத்திருந்த நிலையில் நிசான் நிறுவனம் மின்சார காரின் நுட்ப விபரங்களை வழங்காத காரணத்தால் நிசான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே நிலவிய மிக கடுமையான போட்டியின் முடிவில் டாடா மோட்டார்ஸ் 10,000 கார்களை ரூ.1120 கோடி மதிப்பீட்டில் கைப்பற்றியுள்ளது.\nமஹிந்திரா-வை விட டாடா நிறுவனம் ஒரு காருக்கு ஜிஎஸ்டி வரியில்லாமல் ரூ.10.16 லட்சமாக விலையை நிர்ணயம் செய்திருந்த நிலையில் ஜிஎஸ்டி வரி உட்பட 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் சேர்த்து ஒரு மின்சார காரை ரூ.11. 20 லட்சம் என்ற விலையில் டாடா கோரியதை தொடர்ந்து 10 ஆயிரம் கார்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது.\nமுதற்கட்டமாக வரும் நவம்பர் மாதத்தில் 500 மின்சார கார்களும், அடுத்த கட்டமாக 9 ஆயிரக்கு 500 கார்களும் சப்ளை செய்யப்பட உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய மின்சார கார்களுக்கான ஆர்டராக இது கருதப்படுகின்றது.\nTags: EESLELECTRIC VEHICLESTataடாடா எலக்ட்ரிக் கார்டாடா மோட்டார்ஸ்\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப்...\nநிசான் இந்தியா நிர்வாக இயக்குனராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்\nநிசான் இந்தியா மற்றும் டட்சன் பிராண்டுகளின் புதிய நிர்வாக இயக்குநராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/220171", "date_download": "2019-09-17T10:33:20Z", "digest": "sha1:QWTLRCJGDDRSE6Z5TNDQPEEDT3RQOHCR", "length": 14266, "nlines": 283, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் அந்தியேட்டிக்கு சேர்த்த பணத்தை வாரி சுருட்டிச் சென்ற கொள்ளையர்கள்! - JVP News", "raw_content": "\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nயாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்\nசஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nபரபரப்பாகும் பிக் பாஸ்... வெளியேற போவது யார் அனல் பறக்கும் முதல் நாள் வாக்குகள்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகவின் முகத்தில் அடித்தது போல முத்திரை குத்திய தர்ஷன் அப்போ சேரப்ப - லாஸ்லியா அதிர்ச்சி\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் அந்தியேட்டிக்கு சேர்த்த பணத்தை வாரி சுருட்டிச் சென்ற கொள்ளையர்கள்\nஅந்தியேட்டிக் கிரியைகளுக்காக சேர்த்து வைத்திருந்த இரண்டு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பன அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பலால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.\nஅந்தியேட்டிக் கிரியை இடம்பெறுவதற்கு நான்கு நாட்கள் மாத்திரமே மீதமிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nகுறித்த சம்பவம் யாழ். உடுப்பிட்டி ஆரியாமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஅதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் வீட்டினுள் மயக்கமருந்தை வீசிவிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.\nஇதுகுறித்த விசாரனையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2013/01/", "date_download": "2019-09-17T10:33:24Z", "digest": "sha1:O3MHJO7FOWVVXUIW3PSG462ODSJLP7ED", "length": 19182, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "2013 January « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,829 முறை படிக்கப்பட்டுள்ளது\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nஇன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே\nஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,252 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nஉலகின் பெரிய ஜனநாயக நாடுஇந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,502 முறை படிக்கப்பட்டுள்ளது\nசி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\n“”பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, “சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,” என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,299 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீலாத் விழா நபி வழியா\nஉங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக\nரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர்.\nஅல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,218 முறை படிக்கப்பட்டுள���ளது\nமூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது\nஅதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nவெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/tamil-maanila-congress-candidate-list-2016-gk-vasan/", "date_download": "2019-09-17T11:21:22Z", "digest": "sha1:M6ZSZSRAVFVTGACMLOFM7RW4IJEB2UAV", "length": 4116, "nlines": 65, "source_domain": "gkvasan.co.in", "title": "தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nதமாகா வேட்பாளரை ஆதரி���்து பாபநாசத்தில் பிரசாரம் துவக்கம்\nவிளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளரை ஆதரித்து வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32184-2017-01-10-03-50-36", "date_download": "2019-09-17T10:42:47Z", "digest": "sha1:MUAVM66VLGHJ423QF3I6ZUODEW4QSNET", "length": 88156, "nlines": 345, "source_domain": "keetru.com", "title": "ஈழம் - நட்பு - பகை - துரோகம்", "raw_content": "\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திராவிடர்கள்... நீங்க எந்த வகையறா\nஜெகத் கஸ்பரின் சதிகார முகம் அம்பலம் - இயக்குநர் சீமானுக்கு வேண்டுகோள்\n ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் நூல் பாய்ச்சும் வெளிச்சம்\nபோலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள் வேடமிடும் ம.க.இ.க.\nசட்டசபை தேர்தல் குறித்தான மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2017\nஈழம் - நட்பு - பகை - துரோகம்\nஇலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் மீது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பண்பாட்டுப் படையெடுப்புகளும், அரசியல் படையெடுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. சிங்களர் என்ற இனம் தோன்றிய காலத்திலிருந்தே, ஈழப்பகுதியில் பார்ப்பனர்களின் மதம் மற்றும் பார்ப்���னர்களின் வேத மத அடிப்படையிலான பண்பாட்டுப் படையெடுப்புகள் நடந்துள்ளன. நாம் இந்தக் கட்டுரை விவாதிக்க இருப்பது அரசியல் படையெடுப்புகள், சிங்களர் - தமிழர் இனப்போராட்டம் மற்றும் மதப்போராட்டம் பற்றியவை மட்டுமே. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புப் பற்றி பிறகு விவாதிக்கலாம்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறு பற்றி நாம் பேசும் போதும், எழுதும் போதும் கி.பி.1956 ல் W.S.R.D.னு.பண்டாரநாயகாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘தனிச்சிங்களச் சட்டத்தி’ லிருந்துதான் தொடங்குகிறோம்.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட, 1931 முதல் 1947 வரை நடைமுறையில் இருந்த ‘டொனமூர் ஆணைக்குழு’வின் புதிய அரசியலமைப்புச் சட்டம், இந்த அரசியலமைப்பையும் திருத்தி வெளியான சோல்பரி அரசியலமைப்புச்சட்டம் ஆகிய ஆங்கிலேய அரசியல் அமைப்புச்சட்டங்களே தமிழர் - சிங்களர் இனப்பகையை உருவாக்கி வளர்த்தன என்று சில அமைப்புகள் பதிவுசெய்கின்றன.\nநாம் தமிழர் கட்சி இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனது. இலங்கையில் இருந்த பல்வேறு அரசுகளில் ஒன்றான கண்டி அரசை 1739 - 1815 வரை ஆண்ட தமிழ்நாட்டு மன்னர்களே தமிழர் - சிங்களர் இன மோதலைத் தொடங்கி வைத்தனர் என நம்பவைக்க முயற்சி எடுத்துள்ளது.\nதமிழ்நாட்டின் ஆதிக்கச்சக்திகள் பார்ப்பனர்கள். அந்த ஆதிக்கநிலையை அடைய அவர்களுக்கு உதவியவை கடவுள், வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் போன்றவவை. இந்த உண்மைகளை ஒடுக்கப்படும் தமிழ்மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக -ஆதிக்கச்சக்திகளான பார்ப்பனர்களைக் காப்பாற்ற - பார்ப்பன எதிர்ப்பைத் திசைதிருப்பத் திட்டமிட்டு - தெலுங்கர், மலையாளி, கன்னடர் எதிர்ப்புக்கள் உருவாக்கப்பட்டன.\nஅப்படிப் பார்ப்பன நலன்களுக்காகப் பாடுபடும் முக்கிய அமைப்பு நாம் தமிழர் கட்சி. 2015 வரை தமிழ்நாட்டு அளவில் இயங்கிவந்த இந்த அமைப்பு, 2016 ல் தமது துரோக எல்லையை தமிழீழம் வரை விரிவாக்கியுள்ளது. அக்கட்சியின் துணை அமைப்பான ‘வீரத்தமிழர் முன்னணி’ அண்மையில் வெளியிட்டுள்ள கண்டி நாயக்கர் ஆவணப்படத்தில்,\n“சிங்களர்களின் போர்வையில் காட்டுமிராண்டித் தெலுங்கர்கள் இருப்பதால், தமிழர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது பவுத்த வெறிபிடித்த சிங்களர்கள் என வெளிஉலகத்தை நம்ப வை��்துள்ளனர்” - கண்டி நாயக்கர் ஆவணப்படம் நேரம் 0.27.07\nஅதாவது, இலங்கையில் 18 நூற்றாண்டுகளாகத் தமிழர்களைக் கொன்று அழிப்பவர்கள், பல நூற்றாண்டுகளாகத் தொடர் இனப்படுகொலையை நடத்துபவர்கள் சிங்களர்கள் அல்ல; ஆந்திர தேசத்துத் தெலுங்கர்கள் என்பதைத்தான் நாம் தமிழர் கட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல,\n“இலங்கையில் வாழும் உண்மையான சிங்கள மக்களுக்கு இலங்கையில் பிரதமராகும் வாய்ப்பு ஒருமுறைகூடக் கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர் சிங்களப் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள்.”\nஎனச் சிங்கள இன மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியுள்ளனர். இலங்கையை ஒரு பெளத்தவெறி நாடாக மாற்றியுள்ள பொதுபல சேனாக்காரர்களும், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நடத்திய சிங்கள - இந்திய - பன்னாட்டு அதிகார மய்யங்களும் பொறாமைப் படும் அளவுக்கு - அவர்களுக்கு அவர்களுக்குப் போட்டியாகச் சிங்கள வெறியர்களைக் காப்பாற்றுகிறது இந்த அமைப்பு.\nஇலங்கையின் மத்திய மலைப்பகுதியில் இருந்த ‘கோட்டே’ அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அதிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி அரசாக உருவானதுதான் ‘கண்டி அரசு’. கி.பி.1469ல் சேனா சம்மத விக்கிரபாகு என்ற சிங்கள மன்னன்தான் இந்தக் கண்டி அரசை உருவாக்கினார். இலங்கையில் இருந்த பல அரசுகளில் ஒன்று கண்டி அரசு. கண்டியை கி.பி.1739 முதல் கி.பி.1815 வரை ஆண்டவர்கள் நாயக்க மன்னர்கள். கண்டி நாயக்க அரசின் கடைசி மன்னர் $ விக்கிரமராஜ சிங்கன் ஆவார். 1815 ல் கண்டி அரசு ஆங்கிலேயப் படையெடுப்பில் சிக்கியது. கண்டி அரசர் சிறை பிடிக்கப்பட்டு, 1832ல் தமிழ்நாட்டில் வேலூரில் மறைந்தார்.\nஇது உண்மை வரலாறு தான். இந்த உண்மையோடு ஒரு வரலாற்றுப் பொய்யை இணைத்தனர் நாம் தமிழர் கட்சியினர். அதாவது, 1739 - 1815 வரையான 76 ஆண்டுகளில் கண்டியை ஆண்ட நாயக்கர்களின் வாரிசுதான் 1947 ல் இலங்கையின் முதல் பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயகா. நாயக்கர்களின் வாரிசுகள் தான் இன்று வரை இலங்கையை ஆண்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர்கள், அதிபர்கள் அனைவரும் சிங்களர்கள் அல்ல; தெலுங்கர்கள். இதுதான் அவர்களின் வாதம்.\nவெறும் 76 ஆண்டுகள் இலங்கையின் ஒரு சிறு பகுதியான - ஒரு குறுநில அரசில் வாழ்ந்த நாயக்கர்கள் - ஏற்கனவே அங்கு வாழ்ந்த சிங்களர்களின் மொழியைப்பேசி, பெளத்தமத���்தில் நுழைந்து அதன்வழியே இன்றுவரை அரசுகளையும் கைப்பற்றினர் என்கின்றனர்.\nஅடிப்படையாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு,‘சிங்களர்’ என்ற இனம் எப்படித் தோன்றியது அதையும் கண்டி நாயக்கர் ஆவணப்படத்திலேயே மகாவம்சத்தைச் சான்றாக வைத்துக் கூறுகிறார்கள்.\nவடஇந்திய, கலிங்கப் பகுதியிலிருந்து வந்தவர்களும், பாண்டியர்களும் இணைந்ததால் - கலந்ததால் உருவானவர்களே ‘சிங்களர்’ என்ற இனம். கலிங்கர்களும், தமிழர்களும் இணைந்து தான் சிங்கள இனம் உண்டானது என்பதற்குச் சான்றாக மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.\n“கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டதை முன்னமே அறிந்தோம். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும், பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள்ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள். அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று.\nஇந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர் அல்லது ஈழவர் என்று பெயர் பெற்றனர். தமிழ் - சிங்கள உறவு அந்தப் பழங்காலத்தோடு நின்றுவிடவில்லை. இடையிடையே அவ்வக் காலங்களில் தமிழகத்திலிருந்து சில தலைவர்கள் தமிழ்ச்சேனையை அழைத்துக்கொண்டுபோய் இலங்கையாட்சியைக் கைப்பற்றிச் சில பல காலம் அரசாண்டதையும் வரலாற்றில் கண்டோம். அந்தத் தமிழர் ஆட்சிக் காலத்தில் தமிழக வீரர்களும் தமிழகக் குடும்பங்களும் இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். அவர்களில் சிலர் சிங்களவர்களாக மாறியிருக்கக்கூடும். (1)\nதமிழர் - சிங்களர் பண்பாட்டு ஒற்றுமை\nஇரண்டு இனங்களும் கலந்து உருவானதே சிங்களர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பண்பாட்டு அளவிலும் தமிழர் - சிங்களர் இரு இனங்களுக்கும் இடையேயுள்ள பொதுவான கூறுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் ‘ஈழத்தமிழர் வரலாறு - கி.பி 1000 வரை’ என்ற வரலாற்று ஆய்வு நூலில் விளக்குகிறார்.\n“த���ிழ், சிங்கள மொழிகளுக்கிடையே காணப்பட்ட அடிப்படை ஒற்றுமை - பெளத்த மதத்தோடு வந்த பாலி மொழியின் செல்வாக்கால் சிங்களம் என்ற தனியான ஒரு போக்கில் செல்லுமுன்னர் அது திராவிட மொழிக்குரிய பண்புகளுடன் விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளது. அத்துடன் சிங்கள -தமிழ்ச்சமூகங்களிடையே நிலவும் உறவு முறைப் பெயர்கள், பண்பாட்டு அம்சங்கள் ஆகியனவும் இதனை உறுதிப்படுத்துகின்றன. பெளத்தத்தைத் தழுவும் முன்னர் சிங்கள மக்களின் மூதாதையர் இந்துக்களாகவே விளங்கினர். இதனை ஈழத்தின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகிய பிராமிக் கல்வெட்டுக்களே எடுத்தியம்புகின்றன...” என்று கூறியுள்ளார். (2)\nமயிலை வேங்கடசாமி அவர்களும் இந்தப்பண்பாட்டு ஒற்றுமையை விளக்கியுள்ளார். அவரது பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு என்ற நூலில்,\n“இலங்கையில் வாழ்கிற தமிழர்களால் முருகனும் திருமாலும் வழிபடப்படுகின்றனர் என்பது மட்டும் அல்ல; தமிழரல்லாத பெளத்தராகிய சிங்கள மக்களாலும் முருகனும் திருமாலும் தொன்று தொட்டு இன்றுகாறும் வழிபடப்படுகின்றனர். முருகன் சிங்களவர்களால் ஸ்கந்தன் என்றும் கந்தன் என்றும் வழிபடப்படுகிறார். திருமால், விஷ்ணு என்றும் மாவிஸ் உன்னானே என்றும் வருணன் (உபுல்வன்) என்றும் சிங்களவர்களால் வழிப்படப்படுகிறார்.\nஸ்கந்தனாகிய முருகனை (இலங்கைத் தமிழர் வழிபடுவது மட்டுமல்லாமல்) சிங்களவரும், இலங்கைக் காட்டில் வாழும் வேடர்களும் வழிபடுகின்றனர். ஸ்கந்தனைக் கெலெதெவியோ (கல்தெய்வம், கல்-மலை, தெவியோ - தெய்வம்) என்றும் கலெ இயக்க (கலெ - மலை, இயக்க - சிறுதெய்வம்) என்றும் கூறுகிறார்கள்.”(3)\nஇன்றும் சிங்களர்களிடையே, சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களின் பண்பாடுகள் நிலவுவதை இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது. கி.மு 5 ஆம் நூற்றாண்டில் விஜயன் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அப்படியானால் தமிழர் - பாண்டியர்இணைப்பு ஏற்பட்டு, சிங்களர் என்ற இனம் உருவாகி ஏறத்தாழ 2500 ஆண்டுகள் ஆகிவிட்டது. கண்டி நாயக்கர் ஆவணப்படமும் இந்த வரலாறுகளை ஏற்றுக் கொள்கிறது.\nவெறும் 76 ஆண்டுகள் நாயக்கர் மன்னர்களில் சிலர் சிங்களர்களோடு கலந்தனர் என்பது போன்ற கற்பனையான கதைகளைக் கொண்டு, சிங்கள இனத்தையே நாயக்கர் ஜாதியாகக் காட்ட முடியுமானால் - 2500 ஆண்டுகளுக்கு ம��ன்பே தமிழ்நாட்டுப் பாண்டியர்களால் உருவானதே சிங்கள இனம் என்ற வரலாற்று உண்மைகளை அடிப்படையாக வைத்து ‘பாண்டியர்கள் தான் சிங்களர்கள்’ என்று நம்மாலும் கூறமுடியும்.\nநாம் தமிழர் கட்சியினரின் ஆய்வுகளின் அடிப்படையில் நாமும் அவர்களைப் போலவே பிறப்பு ஆராய்ச்சி செய்தால், தற்போது ‘ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் தமிழ்நாட்டுப் பாண்டியர்கள்’ என்று தான் பேச முடியும். இப்படிப்பட்ட இழிவான ஆய்வுகள் எதற்குப் பயன்படும் ஈழத்தமிழர்களின் உண்மையான எதிரியான சிங்கள இனவெறியர் களைக் காப்பாற்றவே பயன்படும்.\nஉலகில் எந்த இனத்தையும் அது, வேறு ஒரு இனத்தோடு கலக்காத தனித்துவமான இனம் என்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. எல்லா தேசிய இனங்களும் கலப்பட மானவையே. அப்படியானால் எந்த அடிப்படையில் ஒடுக்கும் இனத்தையும், ஒடுக்கப்படும் இனத்தையும் பிரித்து அறிவது தோழர் பெரியார் தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து விளக்குகிறார்.\n“இந்நாட்டில் வாழும் தற்காலப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவில் இருந்து குடியேறிய ஆரியர்களின் நேரான சுத்தமான சந்ததியர்கள் அல்ல என்பது உண்மையே. ஆனாலும் அவர்களையும் திராவிடர்கள் என்று ஒப்புக் கொள்ளாமைக்குக் காரணம், அவர்களுக்கும் நமக்கும் உள்ள பல்வேறு பண்பு, கலை, ஆசாரம், நடப்பு ஆகிய பல வேறுபாடுகள் தாம்.\nநம் கழகத்தில் யாரையும் பிறவி காரணமாக வேறினத்தவர் என்று ஒதுக்கவில்லை. பழக்க வழக்கங்களையும் பார்த்துத்தான் அவர்களுக்கும் நமக்கும் இருந்து வரும் அடிப்படை பேதத்தைக் கருதித்தான் பிரிவினை செய்கிறோம். அவர்கள் எப்போதுமே திராவிடர்களை ஒதுக்கி வைத்துத்தான் வந்திருக்கிறார்கள். ஒதுக்கி வைத்திருக்கும்படியான கலாச்சாரத்தைத் தான் பின்பற்றி நடந்து வருகிறார்கள். அதாவது தாம் உயர்ந்தவர்கள் திராவிடர்கள் தாழ்ந்தவர்கள் இருவருமே தனித்தனிப் பிறப்பு என்கிற உணர்ச்சி அவர்களை விட்டு எப்போதும் நீங்கியதில்லை. (4)\nபார்ப்பனர்களுக்குக் கூறும் வரையறையை அப்படியே சிங்களர்களுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். சிங்களர் என்ற இனம், தமிழர்களும் இணைந்து உருவான இனமாக இருந்தாலும், காலப்போக்கில் சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்கியே வந்துள்ளார்கள். எதிர் இனமாகவே கர��தி இயங்கி யுள்ளார்கள். கி.மு 3 நூற்றாண்டில் தொடங்கிய இனமோதல் இன்று வரை தொடர்கிறது.\nதமிழர்களும், எதிர் இனமான சிங்களர்களும், கண்டி நாயக்க அரசர்களை எந்த இனமாகப் பார்த்தார்கள் கண்டி அரசர்களை யாருக்கான அரசர்களாகப் புரிந்துகொண்டார்கள் கண்டி அரசர்களை யாருக்கான அரசர்களாகப் புரிந்துகொண்டார்கள் என்பது தான் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். கண்டி நாயக்க அரசர்களை, குறிப்பாகக் கடைசி மன்னர் $விக்கிரம ராஜ சிங்கனின் ஆட்சியைச் சிங்கள மக்கள், தமிழர்களின் ஆட்சியாகவே பார்த்தனர். தமிழர்கள் தங்களின் மன்னராகவே அவரைக் கருதினர். மிக முக்கியமாக, விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டி நாயக்க மன்னர்களைத் தமிழ் அரசர்களாகவே கருதியுள்ளது.\nகிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிஅரசு நடந்த காலங்களில் புலிகள் அரசின் கல்வித்துறை, ‘தமிழீழக் கல்விக்கழகம்’ என்ற பெயரில் இயங்கியது. அந்தத்துறையின் சார்பில் ‘வரலாறு சொல்லும் பாடம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் கண்டி மன்னர்களைத் தமிழர்கள் என்றே பதிவு செய்துள்ளது.\n“கண்டி அரசு ஒரு சிங்கள பெளத்த அரசாக இருந்த போதும், அதனை கி.பி.1739 முதல் கி.பி 1815 வரை 76 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழ்மன்னர்கள் தான்.\nஅவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக் கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். அந்தத் தமிழ் அரசர்களது அரண்மனைக்குள்ளேயே பெளத்த சிங்களவெறி நுழையத் தொடங்கியதானது, இலங்கை வரலாற்றில் துயர் மிகுந்த வரிகளாகும்.\nதனது அரசின் மன்னனாக ஒரு தமிழன் எப்படி இருக்கமுடியும் என்ற சிங்களப் பெருங்குடிச் சிந்தனையும் கண்டி அரசின் மீளமுடியாத சறுக்கலுக்குக் காரணங்களாயின….\nகடைசியாகக் கண்டி அரசை ஆண்ட தஞ்சை புதுக்கோட்டை பூலாம்பட்டியைச் சேர்ந்த தமிழ் மன்னன் கண்ணுச்சாமி என்ற சிறீ விக்கிரம ராச சிங்கன் ஆங்கிலேயரால் தமிழ்நாட்டின் வேலூருக்குக் கொண்டு சென்று சிறை வைக்கப்பட்டு, 1832 ல் அங்கு இயற்கைச் சாவடைந்தான்.” (5)\nவிக்கிரம ராஜ சிங்கனைத் தங்களது மன்னராகப் புகழும் தமிழ் நூல்கள், தமிழ் நாடகங்கள்\nஈழத்தமிழர்கள் கண்டி அரசரைத் தங்களின் மன்னராக எண்ணி, அவரைநாயகராக வைத்���ு, விக்கிரம ராஜ சிங்கனின் வரலாற்றை நாடகமாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தி வருகின்றனர். 1887 ல் திரிகோணமலையில் வாழ்ந்த வே.அகிலேசம்பிள்ளை எழுதிய ‘கண்டிநாடகம்’, 1908 ல் பருத்தித்துறையில் ‘கண்டிராசன் கதை’, 1910 ல் எம்.என்.பாவா எழுதிய ‘கடைசிக் கண்டி மன்னன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்’, 1928 ல் ஏகை.சிவ.சண்முகம்பிள்ளை எழுதிய ‘கண்டி ராஜா நாடகம்’, 1934 ல் பி.கே.எம் ஹசன் எழுதிய ‘ கண்ணுச்சாமி அல்லது $ விக்கிரம ராஜ சிங்கம்’ எனப் பல்வேறு நூல்கள் விக்கிரம ராஜ சிங்கனைப் புகழும் நூற்களாகும். (6)\nஇலங்கையில் இனப்படுகொலை உச்சத்தை அடைவதற்கு முன்பு வரை ஈழத்தமிழர்களின் கிராமங்களில், திருவிழாக்களில் ‘கண்டிராசன் கதை’ என்ற என்ற பெயரில் நாடங்களும், கூத்துக்களும் ஏராளமாக நடந்துள்ளன. இவ்வாறு தமிழர்கள் போற்றும் மன்னரை ‘தெலுங்கன்’ என்று அந்நியப்படுத்த முயற்சிப்பது மிகப்பெரும் தமிழினத் துரோகச் செயலாகும்.\nஈழத்தமிழர்களும், இன்றை நிலையில் ஈழத்தமிழர்களின் குரலாகத் திகழும் விடுதலைப்புலிகள் அமைப்பும் கண்டி அரசர்களைத் தமிழர் அரசர்கள் என்று அறிந்து, உரிமை கொண்டாடுவதைப் பார்த்தோம். அதே நேரத்தில் சிங்களர்களும், சிங்கள அரசுகளும் கண்டி அரசர்களைத் தமிழர்களாகவே கருதியுள்ளனர் என்பதையும் பார்ப்போம்.\nகண்டி அரசர்களை வீழ்த்திய சிங்கள இன, மதவெறி\nகண்டித்தமிழ்அரசர்களின் ஆட்சியின் இரண்டாவது மன்னர் கீர்த்தி $ ராஜ சிங்கன் ஆவார். இவரது ஆட்சியில் பெளத்த மதத்துக்கும், சிங்களர்களுக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்தார். இருந்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் திருநீறு அணியும் வழக்கத்தைக் கைவிடவில்லை. இந்து மதத்திற்கும் தேவயானவைகளைச் செய்தார். எனவே அவரைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்ற அவரது ஆட்சியிலேயே இருந்த சிங்களத் தளபதிகளும், புத்த பிக்குகளும் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கினர். தற்செயலாக மன்னர் காப்பாற்றப்பட்டார். சதிச்செயலுக்குக் காரணமான சிங்கள அதிகாரிகளான சமணக்கொடி அதிகாரி, மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகியோர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.\nஅதுபோலவே, கடைசி மன்னரான $ விக்கிர ராஜ சிங்கனையும் சிங்களர்கள் தமிழ் மன்னனாகவே பார்த்தனர். அவரது முதல் அமைச்சராக இருந்த ‘பிலிமத்தலாவ’ என்பவர் சிங்களத் தளபதிகளைத் திரட்டி, கண்டி அரசரை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். மூன்று முறை படையெடுப்பு முயற்சிகளைச் செய்தார். அரசரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கினார். அனைத்திலும் தோற்று விட்டார். பிலிமத்தலாவையின் சதிச்செயல்களை இனியும் மன்னிக்க இயலாது என முடிவு செய்த கண்டி அரசர் 1811 ல் பிலிமத்தலாவ க்கு மரண தண்டனை விதித்தார்.\n‘எகலப்பொல மகா நிலம’ குடும்பம் அழிப்பு\nபிலிமத்தலாவையின் படை வீரர்கள் ஆங்கிலேய மேஜர் ஜெனரல் வில்சனின் படைகளோடு இணைந்து கொண்டு மீண்டும் விக்கிரமராஜ சிங்கனை அகற்றும் பணியைத் தொடர்ந்தனர். பிலிமத்தலாவைக்குப் பிறகு அவரது பதவியில் பிலிமத்தலாவயின் மருமகன் ‘எகலப்பொல மகா நிலம’ நியமிக்கப்படுகிறார். எகலப்பொலவும் சிங்களத் தளபதிகளுடனும், புத்தப் பிக்குகளுடனும் இணைந்து கண்டி அரசனின் ஆட்சியை அகற்றப் பலமுை-ற முயற்சி செய்கிறார். அனைத்திலும் தோல்வியுறுகிறார்.\nஒரு புறம் படையெடுப்பு முயற்சியையும் மறுபுறம் சிங்கள மக்களைத் திரட்டும் வேலையையும் செய்து வந்தார். அவற்றை அறிந்த கண்டி மன்னர், எகலப்பொலவின் சதிக்கு உடந்தையாக இருந்த, பெளத்தப் பிக்குகள் பரந்தர உனான்சே, சூரியகொட உனான்சே, மொர தொட குட உனான்சே, புசவெள திசா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துக் கொலை செய்தார். எகலப்பொல தலைமறைவாகி விட்டார்.\n1814 ஆண்டு மே மாதத்தில், கண்டி அரண்மனைக்கு எதிரே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எகலப்பொலவின் மனைவி குமாரிஹாமியும், 11 வயதுக்குக்கும் குறைவான அவர்களது நான்கு சிறு குழந்தைகளும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் செயல் ஏற்கனவே வெறுப்பில் இருந்த சிங்கள மக்களுக்கு விக்கிரம ராஜ சிங்கன் மீது கடும் கோபத்தை உண்டாக்கியது.\nஇந்தச்சூழலை எகலப்பொலவும், ஆங்கிலேய அதிகாரி இராபர்ட் ப்ரவுன் ரிக்கும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கண்டி அரசு மீது படையெடுத்துச் சென்றனர். சிங்கள மக்களிடையே ஒரு முக்கியப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்தனர்.\n“சிங்கள மக்களையும், பெளத்த மதத்தையும் அந்நிய மன்னனிடமிருந்து காப்பாற்றவே இந்த யுத்தம் நடைபெறப்போகிறது.”(7)\nஎன்று சிங்கள இனவெறியையும், மத வெறியையும் தூண்டிவிட்டனர். இந்தக் காலத்தில், விக்கிரம ராஜ சிங்கனிடம் நீண்ட நெட���ங்காலமாக மிகவும் விசுவாசமாக இருந்த படைவீரர்கள் தமிழர்கள் மட்டுமே என்பதைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.\nசிங்கள இனவெறியும், பெளத்த மதவெறியும், ஆங்கிலேய ஆதிக்க வெறியும் இணைந்து ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்ற கண்டி அரசன் $ விக்கிரம ராஜ சிங்கனை வீழ்த்தின.\nகண்டி அரசருக்கு எதிராகச் சிங்களத்தளபதிகளைக் கொண்டு சதி செய்து மாட்டிக் கொண்டவர் பிலிமத்தலாவ என்ற சிங்கள முதல் அமைச்சர். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, கண்டிக்கு அருகிலுள்ள ஒரு நகருக்கு ‘பிலிமத்தலாவ’ என்று பெயர் சூட்டப்பட்டது.\n‘எகலப்பொல மகா நிலம’ என்ற தமிழின எதிரியை கதாநாயகராக வைத்து, சிங்களர்கள் ‘எகலப்பொல நாடகம்’ என்ற பெயரில் நாடங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2014 ல் ‘எகலப்பொல குமாரிஹாமி’ என்ற பெயரில் சிங்களத் திரைப்படம் ஒன்று வெளியாகி வெற்றிநடைபோட்டது. இப்படத்தில் கண்டி அரசர் $விக்கிரம ராஜ சிங்கனை, பெளத்த சிங்கள மக்களுக்கு எதிரியாகவும், கொடுங்கோலனாகவும் சித்தரித்துள்ளனர். சிங்கள இனவெறியையும், பெளத்த மதவெறியையும் நிலைத்து வைப்பதற்காக இப்படம் வெளியிடப்பட்டது.\nநாயக்க மன்னர்களின் வாரிசுகள்தான் இன்றுவரை இலங்கையை ஆளும் அதிபர்கள் என்றால் நாயக்கமன்னர்களை எதிரிகளாகவும் - நாயக்கமன்னர்களுக்கு எதிராகப் போரிட்டவர்களைச் சிங்களத் தலைவர்களாகவும், சிங்கள மக்களுக்காக அவதாரம் எடுத்தவர்களாகவும், சிங்கள இன வீரத்தின் அடையாளச் சின்னங்களாகவும் இன்றும் மக்களிடையே பதிவு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். செய்யவும் முடியாது.\nநாடுகடத்தப்பட்ட கண்டி அரசரின் இரத்தச்சொந்தங்கள்\n1815 ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் கண்டி அரசர், சிங்கள மற்றும் ஆங்கிலேயப் படைகளால் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கும், கண்டி அரசுக்கும் 10.03. 1815 ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை கவர்னர் இராபர்ட் பிரெளன்ரிக் மற்றும் ‘எகலப்பொல மகா நிலம’ இருவரிடையே இந்த ஒப்பந்தம் நடந்தது.\nஅந்த ஒப்பந்தப்படி கண்டி அரசர் $ விக்கிரம ராஜ சிங்கனும், அவரது குடும்பத்தினரும் கண்டி அரச எல்லையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். $ விக்கிரம ராஜ சிங்கனின் உறவினர்களோ, இரத்தச் சொந்தங்களோ எவரும் கண்டி எல்��ைக்குள் இருக்கக்கூடாது. அந்த எல்லைக்குள் எப்போதும் வரக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே கண்டி நாயக்க அரசரின் வாரிசுகள்தான் இன்றைய இலங்கை அதிபர்களும், பிரதமர்களும் என்பது மிகவும் அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு.\nகி.மு விலேயே தொடங்கிய இன - மத படுகொலைகள்\nசிங்களரைக் காப்பாற்றுவதற்காக, நாம் தமிழர் வெளியிட்ட ஆவணப்படத்தின் முக்கியமான அடுத்த சில குற்றச்சாட்டுகளையும் அவற்றுக்கான மறுப்புகளையும் பார்ப்போம்.\n“இந்த நாயக்க அரசர்கள் இலங்கைக்கு வந்த காலமான 1739 க்குப் பிறகுதான், இலங்கையில் மதச் சண்டைகள் நடந்தன. போர்க்குற்றங்களும், இனப்படுகொலைகளும், போர் அழிவுகளும் நாயக்கர் காலத்திற்குப் பிறகு தான் நடந்தேறின. அதற்கு முன்னர் தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். இரு தரப்புக்கும் போர் நடந்தாலும் அது அரச அதிகாரத்தைப் பிடிக்கும் போர் என்ற அளவில்தான் நடந்தன. தமிழர்களோ, சிங்களர்களோ அதனால் பாதிக்கப்படவில்லை. மத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ போர்கள் நடைபெற வில்லை. தமிழர்களின் துயரத்திற்குக் காரணம் சிங்களர்கள் அல்ல; தெலுங்கர்களே”\nஎன நிறுவுகின்றனர். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த மோசடிக் கருத்துக்களை முற்றிலும் மறுக்கிறோம். தமிழர் இனப்படுகொலைகளும், பெளத்த மதவெறியும் கி.மு விலேயே தொடங்கியவை என்பதற்கான சாறுகளைப் பார்ப்போம்.\nஎல்லாளனைக் கொன்ற புத்த மதவெறி\nஅநுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு கி.மு 145 முதல் கி.மு 101 வரை சிறப்பாக ஆட்சி நடத்தியவர் தமிழ் மன்னர் எல்லாளன். கி.மு 205 முதல் கி.மு 161 வரை என்றும் ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது. சிங்கள இளவரசன் துட்டகாமினி என்பவர் எல்லாளன் மீது பலமுறை போர் தொடுத்தார். எனினும் எல்லாளனை வெல்ல இயலவில்லை. கி.மு. 101 ல் துட்டகாமினியால் சூழ்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் எல்லாள மன்னர்.\nஎல்லாளனை எதிர்த்து, துட்டகாமினி முதன் முதலாகப் போர்தொடுத்த போது, ஆயிரக்கணக் கான படைவீரர்களும், துட்டகாமினியின் தாயார் விகாரைமாதேவியும் உடன்சென்றனர். இவர்களுடன் திசகமராமை விகாரையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும் எல்லாளனை அ���ிக்க, அநுராதபுரத்தை நோக்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போரில் அழிக்கப்பட்டார்கள். அந்தப் போருக்காகத் துட்டகாமினி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்.\n“நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கிறேன்” (8)\nஎன்கிறார். புத்தபிக்குகள் ஒரு போரில் தொடர்புபடும் நிகழ்வு வரலாற்றில் அப்போதுதான் முதல்முறையாக நடந்தது. கி.மு.101 லேயே தமிழர்களுக்கு எதிராக, இன ரீதியாகவும், மதரீதியாகப் போர்க்குற்றங்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எல்லாள மன்னரும் மரபுவழிப் போரில் வெல்லப்படவில்லை. சூழ்ச்சியால், போர்க்குற்ற நடவடிக்கையால் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரில் அழிக்கப்பட்டனர்.\nஇந்தப்போரின் முடிவில் துட்டகாமினி புத்த தேரர்களிடம், ஆயிரக்கணக்கானவர்களை அழித்துவிட்டேன் என வருந்துகிறான். இந்துமதத்தில் கீதா உபதேசத்தைப் போல, புத்த தேரர்கள், துட்டகாமினியிடம் கூறுகிறார்கள்,\n“பெளத்தத்தை நம்பாதவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள். பெளத்தத்தை நம்பாத தமிழர்களை அழிப்பது குற்றமாகாது. அதனால் எந்தப் பாவமும் வந்து சேராது”(9)\nகி.மு 3 ஆம் நூற்றாண்டிலேயே ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனவெறியும், மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் சான்றுகளைத் தருகிறார்.\n“துட்டகாமினி, எல்லாளனுக்கு எதிரான போரில், ஐந்நூறு பெளத்தப் பிக்குகளின் சேனையையும் அழைத்துக்கொண்டு வந்தான். ஐந்நூறு பெளத்தப் பிக்குகள் போர் செய்வதற்காக அல்லர்; ஐந்தாம் படை வேலை செய்வதற்காக; குடிமக்களிடத்தில் போய் அவர்களுக்கு மதவெறியையூட்டி ஏலேல மன்னனுக்குஎதிராக அவர்களைக் கிளப்பிவிடுவது அவர்கள் வேலையாக இருந்தது. சேனைகளோடு பிக்குகளை ஐந்தாம்படை வேலை செய்ய அழைத்துக் கொண்டது மல்லாமல், துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகா தேவியையும் போர்க்களத்துக்கு அழைத்து வந்தான்.” (10)\nதமிழர் - சிங்களர் இனப்போர்\nஇலங்கையில் மகாவம்சம் போலவே மேலும் சில நூல்கள் முக்கிய வரலாற்றுக் களஞ்சியம் போலக் கருதப்படுகின்றன. அவை, இராஜவலிய, பூஜாவலிய, சூளவம்சம், நிக்காய சங்கிரஹய, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம், கைல��யமாலை போன்றவை ஆகும்.\nகி.பி. 2 ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட கரிகாலன் இலங்கை மீது நடத்திய போர் பற்றி ‘இராஜவலிய’ கூறும் வராலற்றுச்செய்தியைப் பார்ப்போம்.\n“கரிகாலன் இலங்கையின்மீது படை யெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்தானாம். அவர்களைக் கொண்டு தன்னாட்டில் பாயும் காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் அமைத்தானாம். இவ்வாறு கூறும் அந்த வரலாறு மேலும் சிலவற்றைக் கூறுகிறது. முதலாம் கயவாகு என்னும் இலங்கை அரசன் சோழநாட்டுக்கு வந்து தன்னாட்டுக் கைதிகளை மீட்டுக் கொண்டு சென்றதோடு தமிழ்நாட்டிலிருந்து மேலும் 12 ஆயிரம் பேர்களைக் கைதுசெய்து தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றானாம். இவ்வாறு கூறப்படும் வரலாறுகளில் வரும் கைதிகளின் எண்ணிக்கை உயர்வுநவிற்சியாக இருக்கக் கூடும். ஆனால், நிகழ்ச்சியில் ஓரளவேனும் உண்மை இருக்கத்தான் செய்யும்.”(11).\nபிற்காலச்சோழர்களின் முக்கிய அரசர் இராஜராஜசோழன். இவர் கி.பி.993 ல் இலங்கை மீது படையெடுத்தார். அப்போது இலங்கையில் ஐந்தாம் மகிந்தன் ஆட்சியில் இருந்திருக்கிறார். அநுராதபுரம்தான் அப்போது இலங்கையின் தலைநகரம். இராஜராஜன் படை, ஐந்தாம் மகிந்தனை அநுராதபுரத்திலிருந்து விரட்டி அடித்தது. ஆயிரக்கணக்கான வீரர்களையும், அப்பாவி மக்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது. மகிந்தனின் தலைநகரான அநுராதபுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. எல்லாள மன்னர் காலத்திலிருந்து தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரத்தை அழித்து விட்டு, பொலனருவை என்ற நகரைச் சோழர்களின் தலைநகராக உருவாக்கினார்கள்.\nஇராஜராஜனின் படைவீரர்கள், பொலனருவையில் இருந்த ஐந்தாம் மகிந்தனின் அரசகுடும்பப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தி, அவர்களது மூக்கையும் அறுத்து, பிறகு படுகொலை செய்திருக்கிறார்கள். (12)\nபோரில் பின்வாங்கிய மகிந்தன் மீண்டும் அடிக்கடி சோழர் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்தான். எனவே கி.பி.1020 ல் இராஜராஜனின் மகன் இராஜேந்திரசோழன் மகிந்தன் மீது படையெடுத்து அவனை வென்றார். வென்றது மட்டுமல்ல; மகிந்தனின் மனைவியைச் சிறைபிடித்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து சிறைவைத்து தமிழ்நாட்டிலேயே கொல்கிறார்.\nஅதன் பிறகு இராஜேந்திரசோழனின் மகன் இராஜாதிராஜன் காலத்திலும் சோழப் படையெடுப்பு ஒன்று நடந்துள்ளது. அந்தப்போரில் தோற்ற சிங்களத் தளபதிகளின் தலைகளை வெட்டிக் கொண்டுபோய், தமது அரண்மனையில் தோரணமாகத் தொங்க விட்டுள்ளர் இராஜதி ராஜசோழன்.(13)\nமாகோன் - குளக்கோட்டன் படைஎடுப்பு\nகி.பி.1215 ல் கலிங்க மாகன் என்ற மன்னர் இலங்கையின் தலைநகராக பொலனருவை மேல் படையெடுத்தார். இவர் கலிங்க நாட்டின் மன்னனாவார். அப்போது இலங்கையை முதலாம் பராக்கிரம பாகு ஆண்டுவந்தார். இலங்கையில் கலிங்கர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்காக கலிங்கர்களின் மன்னர் படையெடுத்தார். இந்தப் படையெடுப்பில் அவருக்கு இணையாக குளக்கோட்டன் என்ற தமிழ் மன்னனும் படையெடுக்கிறார். கலிங்க மன்னனும், தமிழ்மன்னனும் இணைந்து சிங்கள மன்னரை எதிர்த்துப் படை நடத்தினர். இப்படையில் முழுவதும் பாண்டிய, சேர நாட்டுப் படைவீரர்களேஇருந்துள்ளனர். இந்தப் படையெடுப்புப் பற்றி ‘இராஜதரங்கணி’ என்ற பாலி நூல் கூறுவதைப் பார்ப்போம்.\n“கலிங்க மகானின் மதவெறி இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு மாறானது. அவன் ஆலயங்களின் செல்வங்களைப் படைகொண்டு கொள்ளையடிக்கச் செய்தது, இந்தியாவில் ஹர்ஷ மன்னன் செய்த அட்டூழியங்களைப் போன்றது. ஹர்ஷன் தெய்வ விக்கிரகங்களை உடைத்தான். தெய்வச் சிலைகள் மீது மலசலங்களை ஊற்றச் செய்தான். ஹர்ஷனின் மனிதாபிமானமற்ற செயல்களைப் போன்றதே மாகனுடைய செயல்களும்.\nஹர்ஷனைப் போலவே மாகனும் பிராமணர்களை வேலை வாங்கினான். பெண்களையும், கலைஞர்களையும் வேலை வாங்கினான். கொலைகளைச் செய்து, கொல்லப்பட்டவர்களின் தலைகளை முன்வாயில் தோரணங்களில் தொங்கவிட்டான். மாகனும், ஹர்ஷனும் செய்த சமயக் கொடுமைகள் ஒரே மாதிரியானவை.” (14)\nவீரசைவ மதமாற்றம் - தமிழர் குடியேற்றம்\nஇதே படையெடுப்பிற்குப் பிறகு மாகன் குளக்கோட்டன் ஆட்சியில் பெளத்த மதத்தினர் பட்ட கொடுமைகளை ‘இராஜவலிய’ என்ற இலங்கை வரலாற்று நூல் விளக்குகிறது.\n“வடக்கிலே, ஊரான்தோட்டை, வலிகாமம், தெமளப் பட்டிணம், இலுப்பைக்கடவை; கிழக்கிலே கொட்டியாரம், திருகோணமலை, கந்தளாய்; மேற்கிலே குருந்தன்குளம், மன்னர், மாந்தை; மத்தியில் பொலனருவை, பதவிய, கொலன்னருவ முதலிய இடங்களில் மாகன், தமிழரைக் குடியேற்றினான். தமிழர் குடியேற்றங்களை உரு���ாக்கினான். மேலும் இவன் மக்களை தவறான சமயத்திற்கு மதம் மாற்றினான். புத்த குருமார்களின் வதிவிடங்களைக் கொள்ளையடித்தும், சங்க உறுப்பினர்களைக் கொடுமைப் படுத்தியும், செல்வந்தர்களைக் கொடுமைப் படுத்தியும் அமைதியின்மையை ஏற்படுத்தினான்.”(15)\nகலிங்க மாகன் - குளக்கோட்டன் இருவரது காலத்தில் இலங்கையில் வீர சைவம் செழித்தோங்கி யுள்ளது. கிழக்கு இலங்கையில் உள்ள திருக்கேதீசுவரம் (மாதோட்டம்), திரிகோணமலை, சிலாபம், கீரிமலை, தண்டேசுவரம் (மாதோட்டம்) ஆகிய பகுதிகளில் சிவலிங்கங்கங்களை மூலவர் சிலைகளாக நிறுவியுள்ளனர். இவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சைவ ஆயலயங்களை நிர்மாணித்து - பெளத்த மடங்களை அழித்துள்ளனர்.\nஇலங்கையின் வரலாற்று நூற்களாக நாம் ஏற்கனவே கூறியுள்ள அனைத்து நூல்களும் கலிங்க மாகன் - குளக்கோட்டன் படையெடுப்பு பற்றியும் அவர்களது ஆட்சி பற்றியும் எதிராகவே எழுதியுள்ளன. அந்த வரலாறுகளின்படி இவர்கள் இருவரும் மிகப்பெரும் போர்க்குற்றவாளிகள் என்றே கருத வேண்டியுள்ளது.\nஇலங்கையில் முக்கிய வரலாற்று ஆய்வாளர்களான, பரணவிதான, வியன கமகே போன்றவர்களும் இந்த நூல்கள் கூறும் வரலாற்றில் ஒரளவு உண்மை உள்ளது என உறுதிப்படுத்து கின்றனர். இவர்களது படையெடுப்பிலும் - ஆட்சியிலும் சிங்களர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண ‘ஆரியச் சக்கரவர்த்திகள்’ என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கலப்பு அரசர்கள் வரிசையில் கி.பி.1279 முதல் 1302 வரை ஆட்சி நடத்தியர் விக்கிரம சிங்கை ஆரியர் ஆவார். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழருக்கும் சிங்களருக்கும் மிகப்பெரும் மோதல் உண்டானது. இந்த மோதலில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மோதலைத் தொடர்ந்து சிங்களர்கள் 17 பேருக்கு தமிழ் மன்னர் மரண தண்டனை அறிவித்தார். அதனால் மீண்டும் பெரும் இனப்போர் நடைபெற்றுள்ளது. இந்த இனமோதல் ‘யாழ்ப்பான வைபவ மாலை’ என்ற ஏட்டில் பதிவாகி உள்ளது.\nசப்புமல்குமரயவால் அழிந்த யாழ் நகரம்\nகி.பி.1450 ல் சிங்கள ‘கோட்டே’ என்ற அரசின் தளபதி சப்புமல்குமரய என்பவர் யாழ்ப்பாணத் தமிழ் அரசு மீது படையெடுத்தார். அப்போது யாழ்ப்பாணத்தை ஆண்டவர் தமிழ்ப்பார்ப்பனர்களோடு கலந்த இனமான ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சமான கனக சூரிய சிங்கை ஆரியன் ஆவார்.\nதமிழர் படை சி��்களனின் படையிடம் தோற்றது. மன்னர் தன் இரண்டு மகள்களோடு தமிழ்நாட்டுக்குத் தப்பிஓடிவிட்டார். சப்புமல்குமரயவின் படைகள் மதங்கொண்ட யானைகள் போல யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தன. யாழ்ப்பாணம் இரத்தக்காடாகியது. அனைத்துக் கட்டிடங்களும், வீடுகளும், மாளிகைகளும் தரைமட்டமாக்கப்பட்டன. கி.பி.1248 ல் கட்டப்பட்ட நல்லூர் கந்தசாமி கோவில் முற்றிலும் தகர்க்கப்பட்டது.(16)\nஇவை, தமிழ் மன்னர்கள் அல்லது சிங்கள மன்னர்களைப் பெருமைப்படுத்தவோ, சிறுமைப் படுத்தவோ பட்டியலிப்பட்டவை அல்ல. எல்லாளன் - துட்டகாமினியின் போர் இன்னும் முடிவடையவில்லை என்பதை உறுதிப்படுத்தவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை போல, இலங்கையின் வரலாற்றிலிருந்து இன்னும் ஏராளமான சான்றுகளைத் திரட்டித்தர முடியும். தமிழர் - சிங்களர் இனப்பகை, மதப்பகை என்பவை இன்று நேற்றல்ல; நாயக்கர் காலத்துக்குப் பிறகு அல்ல; கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது.\nநாயக்கர்களின் வாரிசுகள் தான் சிங்களர்கள் என்றும் - நாயக்கர்களின் ஆட்சிக்குப் பிறகு தான் சிங்களர்கள் போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும், மதப்படுகொலை களையும் செய்தனர் என்றும் நாம் தமிழர் கட்சி கூறியுள்ள தவறான வரலாறுகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.\n1,3,10,11. மயிலை. சீனி.வேங்கடசாமி மயிலை. சீனி.வேங்கடசாமி பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு\n2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் எழுதிய ‘ஈழத்தமிழர் வரலாறு - கி.பி 1000 வரை’\n4. தோழர் பெரியார் - விடுதலை 06.10.1948\n5. தமிழீழக் கல்விக் கழகம் வெளியிட்ட வரலாறு சொல்லும் பாடம் நூல், பக்கம் 9, 10\n6,7. கலாபூஷணம் சாரல்நாடன் எழுதிய, ‘ கண்டிராசன் கதை’ நூல்\n8,9.செங்கை ஆழியான் எழுதிய ‘ஈழவரலாறு: கி.மு அய்ந்தாம் நூற்றாண்லிருந்து கி.பி.1621 வரை’ - ஈழநாடு 06.06.1997 , ஈழநாடு 13.06.1997\n12,13. க.ப.அறவாணனின் 'ஈழம்: தமிழரின் தாயகம்' நூல், ராஜ்கவுதமனின்‘தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்’\n14,15. மட்டக்களப்பு தொல்லியல் ஆய்வாளர் தங்கேÞவரி எழுதிய ‘மாகோன் வரலாறு’ நூல்\n16. ‘யாழ்ப்பாணம் பாரீர்’ நூல், மற்றும் ஈழநாடு28.08.1997\n(காட்டாறு, 2016 ஜூன் இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகீழே உள்ள கண்டி நாயக்கர் தொடர்பான இணைப்பை படிக்கவும் ,சிங்களவர்கள் எப்படி கண்டி நாயக்கரை வீழ்த்தினார்கள் என்பது தெளிவாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37015-2019-04-15-07-04-10", "date_download": "2019-09-17T11:19:15Z", "digest": "sha1:O6ICXSZD6VBMGOBS5R5KR3E2CSIIELUZ", "length": 19375, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nஇது மக்கள் விரோத ஆணையம்\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nதேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்\nஎதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை கூச்சநாச்ச மின்றி பயன்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. தேர்தல் ஆணையமோ, மல்லிகைப் பூவில் அடிப்பதுபோல் பா.ஜ.க.வினருக்கு ‘காதல் கடிதங்களை’ எழுதிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நேர்மையாக ஆணையம் செயல்படுவதுபோல் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.\nதேர்தல் களத்தை நேர்மையாக நடத்துவதாக நாடகம் போடும் மோடி ஆட்சியின் ம��கத்திரையைக் கிழிக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇப்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது ‘தேர்தல் பத்திரம்’ தொடர்பான வழக்கு. அது என்ன தேர்தல் பத்திரம் கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்திய திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறுவனங்கள் ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் மின்னணு எந்திரம் வழியாக நன்கொடை செலுத்தி தொகைக்கான பத்திரத்தைப் பெற்று அந்தப் பத்திரத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இதற்காக இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரையில் பத்திரங்கள் கிடைக்கும். நன்கொடைக்கு உச்சவரம்பு ஏதும் இல்லை. நன்கொடையாளர் யார் என்பதும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். இதுதான் நிதியமைச்சகம் அறிமுகப்படுத்திய திட்டம்.\nதேர்தல் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன்படி அதன் 29சி பிரிவு, என்ன கூறுகிறது ஒரு அரசியல் கட்சிக்கு இருபதாயிரத்துக்கும்மேல் நன்கொடை தரப்படுமானால், அக்கட்சி அந்த நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு பா.ஜ.க. நிதியமைச்சகம் கொண்டு வந்த திருத்தத்தின்படி நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதை அறிவிக்கத் தேவையில்லை.\nஉச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நடக்கும் வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையமும் ஒரு எதிர் மனுதாரராக இருக்கிறது. தேர்தல் நன்கொடை திரட்டுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற ஆணையத்தின் குறிக்கோளை முறியடிக்கிறது இத்திட்டம் என்று ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nவெளிநாட்டு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடை வாங்கும் சட்டத்திலும் (Foregin Contribution Regulation - FCRA) திருத்தம் கொண்டு வந்து விட்டார்கள். வெளிநாடு நன்கொடைகளை யார் வழங்கியது எவ்வளவு தொகை என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை.\nஇந்த சட்டத்திருத்தங்கள் நிதி மசோதாவின் கீழ் கொண்டு வரப் பட்டு நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட் டுள்ளன. நிதி மசோதாவின் கீழ் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மாநிலங்களவை ஒப்புதல் தேவை இல்லை. மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் முக்கியத்துவம் பெற்ற இந்த சட்டத்திருத்தங்களை நிதி மசோதாவின் கீழ் முடக்கிவிட்டது மோடி ஆட்சி.\nஇப்போது இந்த ‘தேர்தல் பத்திர’ முறை அமுல்படுத்திய பிறகு ‘இந்திய ஸ்டேட் வங்கி வழியாக’ எவ்வளவு தொகைக்கு பத்திரம் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.\n2019ஆம் ஆண்டில் இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.1716 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. தொழிலதிபர்கள் நிறைந்த நகரமான மும்பையில் 2019இல் ரூ.495.6 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இங்குதான் பத்திர விற்பனை அமோகமாக நடந்துள்ளது. (அதாவது 28.9 சதவீதம்)\nஇந்த உரிமை இப்போது ‘இந்திய ஸ்டேட் வங்கி’க்கு மட்டும் அரசு வழங்கியிருக்கிறது. அரசு முழுக் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய ‘சிறப்பு உரிமைகள்’ பெற்ற வங்கி இது.\nஅனைத்துக் கட்சிகளும் நன்கொடை பெறலாம் என்று கூறப்பட்டாலும் இந்தத் திட்டத்தில் பயனடைந்தது யார் இது மிக முக்கியமான கேள்வி.\nபா.ஜ.க.வின் 2017-18 வரவு செலவு தணிக்கை அறிக்கையில் அதற்கான விடை இருக்கிறது.\nஇத்திட்டத்தின் மூலம் 94.6 சதவீதம் நிதி பா.ஜ.க.வின் கஜானா வுக்குள் வந்து சேர்ந்திருக்கிறது என்ற தகவல் பா.ஜ.க.வின் வரவு செலவு தணிக்கை அறிக்கையில் பதிவாகியுள்ளது.\nதேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வருமான வரித் துறையை ஒரு இராணுவமாகப் பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை முடக்கும் பா.ஜ.க. ஆட்சி தனக்கான வெளிநாட்டு உள் நாட்டு தொழில் நிறுவனங்களின் தேர்தல் நிதி மழை போல கொட்டுவதற்கு உரிய சட்டப் பாதுகாப்பைத் தேடிக் கொண்டு விட்டது.\nஇதுதான் மோடி ஆட்சியின் யோக்கியதை\n(தகவலுக்கு ஆதாரம் : ஏப்.7, 2019 ஆங்கில ‘இந்து’ நாளேடு, பக்.14இல் வெளி வந்துள்ள கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9185", "date_download": "2019-09-17T11:15:28Z", "digest": "sha1:42ZUCO7HKOVLIMFPXBBUV43DT7L7347Q", "length": 9866, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Mayakkam Enna? - மயக்கம் என்ன? » Buy tamil book Mayakkam Enna? online", "raw_content": "\nஎழுத்தாளர் : டி.எல். சஞ்���ீவிகுமார் (T.L.Sanjeevkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபுத்ர வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு\n‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியின் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியி��் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னவர்கள் நிறைய பேர். மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடும்பங்களின் சீரழிவை, சகிக்க முடியாத நோய்களை அறிவுலக நியாயங்களுடன் அழுத்தமாக விளக்கும் இந்தப் புத்தகம், குடியின் பிடியில் இருந்து இந்தச் சமூகத்தையே காப்பாற்றும் சாலச் சிறந்த கருவி\nஇந்த நூல் மயக்கம் என்ன, டி.எல். சஞ்சீவிகுமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டி.எல். சஞ்சீவிகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபி. சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான விஷயங்கள் - Aringnargalin Vaazhvil Suvaiyaana Vishayangal\nமலை அருவி நாட்டுப்புறப் பாடல்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu\nபோஸ்ட் மார்ட்டம் - Post Marttam\nவெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram\nகோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu\nபுரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal\nமகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/tamilan.html", "date_download": "2019-09-17T11:04:58Z", "digest": "sha1:MDAEZ4BKSLTLNMCVFFETNKX456DPQU6D", "length": 17630, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் தமிழர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியா���ில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர்.\nஅதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி” என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம்.\nதமிழர்-ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றிய ஆய்வுகள்:\nபண்டைய திராவிட இன மக்களின் மொழி, இன கலாச்சார ஒற்றுமைகள் இங்குள்ள பழங்குடி களிடம் காணப்படுகின்றன. ஏ.சேப்பல் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்: “டிராலுக்மிலா சபோனஸ்கோவா பழங்குடி பேச்சில் ஏராளமான தமிழ்ச்சொற்களைக் காணலாம். இவர்கள் வாழும் இடங்கள் நல்லாபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் ஆகியனவாகும்.\nசுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. “ஒரு காலத்தில் குமரிக்கண்ட அழிவில் சம்பந்தப்பட்ட பெருங்கண்டத்தில் சரிந்து, இவர்கள் கீழே தெற்கில் ஒதுங்கிப் போயிருக்கலாம்”. மேலும் ஜெ.சி. ரிச்சர்டு என்ற ஆய்வாளர் ‘தமிழுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒற்றுமையுண்டு’ என்கிறார். திராவிடமொழிகளுக்கும் பழங்குடியினர் மொழிகளுக்கும் ஒரே இலக்கண அமைப்பு காணப்படுவதாக வில்லியம் பிலிக் என்பவர் குறிப்பிடுகிறார்.\nஆஸ்திரேலியா சென்று வந்த பத்மா சுப்ரமணியம், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மெர்ல்போனில் பக்லோவியர் என்னும் பழங்குடி மக்களின் பேச்சில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. முட்டி(முழங்கால்), ஏர்ரது (ஏறுகிறது), மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற தமிழ்ச் சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறார்.\nதொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயையும், காரன்னத்தையும் ஆஸ்திரேலியாவில்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் மற்ற இனமக்களைவிட தமிழர்களிடமே ‘வளைதடி’ என்கிற ‘வளரி’ பயன்பாட்டில் இருந்தது.\nஇக்கருவியை ஒரு பொருளின் மீதோ, அல்லது ஆள், பறவை, விலங்கு மீது குறிவைத்து எறிந்தால் அப்பொருளைத் தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வரும். தமிழகத்தை கடைசிய��க ஆண்ட சிவகங்கைபாளையக்காரர்களான சின்ன மருது, பெரியமருது இக்கருவியை பயன்படுத்தியதை ஜென்ரல் வெல்ஷ் தம் இராணுவ நினைவுக் குறிப்பில் குறித்துள்ளார். ‘மருது பாண்டியர்’ கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர், இக்கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் வந்தது.\nஇன்றும் கூட முக்குலத்தோர் வீடுகளில் இக்கருவி பூசைப் பொருளாக காணப்படுகிறது என்கிறார் தென்னிந்திய பழங்குடி ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன். இக்கருவி ‘பூமராங்’ என்கிற பெயரில் இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் பயன்பாட்டில் உள்ளதை வைத்தே பண்டைய உறவை, பண்பாட்டை உணர முடிகிறது.\n‘ஆஸ்திரேலிய தமிழ்’ நூலை வெளியிட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி பேசியதாவது:\nதமிழர்கள் 90 நாடுகளில் இருப்பதாகச் சொல்கின்றனர். கந்தையா கள ஆய்வு மேற்கொண்டதால், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.\nநாம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் கந்தையாவின் ஆஸ்திரேலியத் தமிழர்கள் பற்றிய நூல்களில் உள்ளன.\nஆஸ்திரேலியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் மொழியில் தமிழ் மொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடியின மக்களின் மொழி குறித்து ஆய்வு மேற்கொண்டால், தமிழுக்கும் – உலக மொழிகளுக்கும் உள்ள உறவு குறித்து அறியமுடியும். இவ்வாறு ராமசாமி பேசினார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடியின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://copiedpost.blogspot.com/2012/06/blog-post_13.html?showComment=1473323132794", "date_download": "2019-09-17T10:48:24Z", "digest": "sha1:SM6KCDQFA7P5CRDRUKF4XFZFFX6JZWGM", "length": 21674, "nlines": 272, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்திய���் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!", "raw_content": "\nஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்\nகோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது\nஇந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவதுஎப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவதுஎப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.\nஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;\nஇதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.\nபலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.\nகிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது\nதினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.\nஇந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் க��ள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.\nவரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா\nடோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,\nபாரதி பூங்கா வீதி 2,\nLabels: அகத்தியர், ஆலயம், பரிகாரம்\nவிவேகானந்தர் ரசிகன் ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன் விவேகானந்தர் 11 September 2012 at 07:52\nவிவேகானந்தர் ரசிகன் ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன் விவேகானந்தர் 30 October 2012 at 23:43\nஓம் அகத்தீசாய நமஹ என்பது தமிழ் வழக்கம்\nஓம் அகத்தீசாய நம: என்பது சம்ஸ்கிருத வழக்கம்\nஇரண்டில் எதாவது ஒரு முறையில் மட்டுமே எழுது அனுப்பவும்\nஅகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் , தமிழ் முறையிலேயே எழுதி அனுப்புவோமே \nவணக்கம் ஐயா ஓம் அகத்தீசாய நமஹ எனும் மந்திரத்தை ஊடகங்களில் தேதும் போது உங்கள் பதிப்பினை கண்டேன். அதன் வாயிலாக இன்னமும் இந்த 108 முறை அகதிசர் போற்றி எழுதும் திருப்பணி நடைபெறுகிறதா மலேசிய நாட்டைச் சேர்ந்த நான் முருகன் பத்தியில் என்னை இணைத்து கொண்டு அதை என் சுற்றத்தார்களுக்கும் எடுத்து இயம்பும் பெரும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். ஆகையால் நானும் என்னைத் தொடந்து என் உடன்பிறவா சகோதரர்களும் இதில் தீவிரம் காட்ட என்னுகிறோம்.எதில் நீங்கள் எங்களுக்கு ஒரு தெளிவு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஓம் அகத்தீசாய நமஹ.நன்றி ஐயா.\nஅந்த திருப்பணி 2012லேயே நிறைவு பெற்றுவிட்டது\nஆனால் அகத்தியர் நாம ஜெபம் எழுதுவது அவ்வளவு புனிதமான ஒன்று\nவிருப்பம் இருந்தால் தினமும் ஒரு நோட் ல்\nஓம் அகத்தீசாய நமக என்று 108 முறை எழுத்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு வாருங்கள் அற்புதமான பலன்களை உணரலாம்\nஇது என்னுடைய நாம ஜெப அனுபவம்\nஅருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டி...\nகணேச அஷ்டோத்திர சத நாமாவளி.MP3\nஸ்ரீ கிருஷ்ணா சாலிசா .MP3\nஸ்ரீ கணேஷ் சாலிசா .MP3\nஸ்ரீ விஷ்ணு சாலிசா .MP3\nஸ்ரீ சூரிய பகவான் சாலிசா .MP3\nமகா லக்ஷ்மி சாலிசா .MP3\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எ...\nஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர...\nஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய கவசம்\nதியானம் - எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையில்\nவிநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி.MP3\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nதிங்களூர் - கயிலாயநாதர் (சந்திரன்)\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓ���் ஐம்...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nதமிழில் அதிவீரராம பாண்டியர் 1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்...\nகோளறு பதிகம் சீர்காழி கோவிந்தராஜன்.MP3 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/2018/07/30/8777/?lang=ta", "date_download": "2019-09-17T10:33:27Z", "digest": "sha1:KM733TL37NAQJ6DAK2CUKRBDKW6SCBPX", "length": 12153, "nlines": 79, "source_domain": "inmathi.com", "title": "பொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை | இன்மதி", "raw_content": "\nபொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை\nபொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கில் 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான முதல் சுற்றுக் கவுன்சலிங்கில் 3,431 பேர் பங்கேற்கவில்லை. இந்த அளவுக்கு காலி இடங்கள் இருந்த போதிலும்கூட, 167 மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி எந்த இடமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் கவுன்சலிங்கின் விளைவு இது.\nகடந்த ஆண்டைப் போல நேரடி கவுன்சலிங் நடந்திருந்தால் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி ஏதாவது ஒர் இடம் நிச்சயம் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nஅந்த மாணவர்களின் விருப்பப் பட்டியல் குறுகியதாகவும் அவர்களது கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப அந்தப் பட்டியல் இல்லாததும்தான் இடம் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் என்று தெரிகிறது.\nஇரண்டாம் கட்ட கவுன்சலிங்கிலாவது இருக்கின்ற காலி இடங்களிலாவது அவர்களது விருப்பப்படி இடம் கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. முதல் சுற்றில் காலியாக உள்ள 3,431 இடங்களில் இந்த மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற இடங்கள் இருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nமுதல் சுற்றில் 50 சதவீத மாணவர்களுக்கு அவர்களது முதல் மூன்று விருப்பங்களில் ஒன்றில் இடம் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியுள்ளார்.\n“முதல் சுற்றிலேயே 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதற்குக் காரணம், பல மாணவர்கள் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துச் சேர்ந்திருக்கலாம். ஒரு சிலர், நுழைவுத் தேர்வு எழுதி முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம். அதனால், அந்த மாணவர்கள் பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்காமல் நிராகரித்திருக்கலாம்” என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nபொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கின் முதல் சுற்றில் கலந்து கொள்ள 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 10,734 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 7,347 பேர்தான் டெபாசிட் கட்டணத்தைச் செலுத்தினார்கள். அதில் 7,303 பேர் தான் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகள் மற்றும் படிப்புகளுடன் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்தனர். அதில் 7,136 பேருக்குத் தாற்காலிகமாக சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்று மாணவர்கள் உறுதி செய்த பிறகு, அவர்களுக்கு அட்மிஷன் ஆணை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nமுதல் விருப்பப்படி இடம் கிடைத்தவர்கள் அல்லது கிடைத்துள்ள இடம் தங்களுக்கு விருப்பமானதுதான் என்று நினைப்பவர்கள் கிடைத்த படிப்பிலேயே சேர்ந்து விடலாம். அல்லது இந்த தற்காலிக அட்மிஷன் ஆணையில் உள்ள இடங்களை ஏற்பதாகவும் மீதமுள்ள காலி இடங்களில் தங்களுக்கு விருப்ப முன்னுரிமைப் பட்டியலில் உள்ள இடங்கள் இருந்தால் அதை தங்களது தகுதி மதிப்பெண்கள்படி ஒதுக்கீடு செய்யவும் கோரலாம். அவர்களது விருப்பப்படி காலி இடங்கள் இருந்தால் அவர்களது ரேங்க் மற்றும் விருப்ப அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அட்மிஷனில் விருப்பமில்லை என்றால் கவுன்சலிங்கிலிருந்து வெளியேறி விடலாம். இதுதான் நடைமுறை.\n175 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கான இரண்டாவது சுற்றுக் கவுன்சலிங்கின் மாணவர்களது விருப்பப் பதிவு ஜூலை 30ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங் முதல் சுற்றிலேயே 30 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதால், இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே 40 சதவீத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்பது நிச்சயம்.\nபொறியியல் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கவுன்சலிங் குளறுபடி\nபல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\n30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்\n66 ஆண்டுகளாக நடந்து வரும் செப்டம���பர் துணைத்தேர்வு ரத்து: 10, +2 மாணவர்களை பாதிக்கும்\nபிஎச்டி பட்டம் பெறும் இருளர் பழங்குடி மாணவர்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை\nபொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை\nபொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கில் 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான முதல் சுற்றுக் கவுன்சலிங்கில் 3,431 பேர் பங்கேற்கவில்லை. இந்த\n[See the full post at: பொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamthalam.wordpress.com/2009/08/26/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%8C/", "date_download": "2019-09-17T10:35:25Z", "digest": "sha1:4FKH3PGABQZTBOINOIVLRPFRS5UT42EI", "length": 61831, "nlines": 520, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும் | இஸ்லாம்தளம்", "raw_content": "\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nமனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது ஆசா பாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிக ளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.\nஇவ்வாறே, ஆதமுக்கு சுஜுது செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஷைத்தான் மீறினான். இதில் ஆதம் நபி மறதியாக மீறினார்கள். ஷைத்தான் கர்வத்தால் மீறினான். ஆதம் நபி தவறை உணர்ந்து தவ்பா செய்தார்கள். ஷைத்தான் தன் தவறை நியாயப்படுத்தி வாதிட்டான். இந்திகழ்ச்சியிலிருந்து மனிதன் தவறு செய்யும் இயல்பு உள்ளவன். ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தமது தவறுகளுக்காகத் தவ்பா செய்யும் போது ஆன்மீக ஈடேற்றத்தைப் பெறுகின்றனர். இவ்வகையில் குற்றம் புரிந்தவன் குற்ற உணர்வுடன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாது தன்னைப் பக்குவப்படுத்தி திருந்துவதற்கான வாய்ப்பைத் தவ்பாதவ்பா குறித்தும் அதன் ஆன்ம���க, லௌஹீக பயன்பாடு குறித்தும் சுருக்கமாக நோக்குவோம். வழங்குகின்றது. இந்த\nதவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனை கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n1- தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்:\nதான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமே தவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான் தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.\n2- செய்த தவறுக்காக வருந்துதல்:\nதான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே டைம் வேஷ்ட்டாகி விட்டதே என்றெல்லாம் எண்ணம் வந்தால் அது தவ்பாவிற்குரிய வருத்தமாக இருக்காது\n“தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா).\n3- இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்:\nதான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்து விட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.\n4- மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்:\nசிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.\n“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (4:18).\n“தொண்டைக�� குழியில் உயிர் ஊசலா டாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” (திர்மிதி).\nஎனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும்.\n5- சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்:\nஉலக அழிவின் பெரிய அடையாளங் களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றா கும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.\n“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)\n6- உரியவரிடம் மன்னிப்புக் கோரல்:\nஇவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனி தன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப் பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.\nதவ்பாவின் மூலம் பல்வேறு பட்ட ஆன்மீகப் பயன்களை நாம் பெறுகின்றோம். அவற்றையும் அறிந்து கொள்ள முயல்வோம்.\nகுற்றம் புரிந்தவன் பாவ மன்னிப்புப் பெற்று மீட்சி பெறுகின்றான். அவன் குற்றவுணர்விலிருந்து விடுபடுகின்றான். இது மிகப்பெரும் ஆன்மீக ஆதாயமாகும்.\n” … பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்” (2:222).\nஅல்லாஹ்வின் நேசம் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வின் நேசம் மலக்குகளினதும் நல்லடியார்களினதும் நேசத்தைப் பெற்றுத் தருகின்றது.\n“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப் ரீலை அழைத்து நான் இன்ன நபரை நேசிக்கின்றேன். நீரும் அவரை நேசிப்பீராக என்பான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவரை நேசிப்பார். பின்னர் ஜி��்ரீல்(அலை) வானவர்களை அழைத்து அல்லாஹ் இந்நபரை நேசிக்கின்றான். எனவே, நீங்களும் அவனை நேசியுங்கள் என்பார். வானவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் அவருக்கு (பிற மக்களின்) அங்கீகாரம் கிடைக்கும்” (புகாரி).\nஎனவே, அல்லாஹ்வின் நேசத்தைப் பெறவும் தூயமனதுடன் தவ்பா செய்ய வேண்டும்.\nஅடுத்து இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட “தவ்வாபீன்” என்ற பதம் அடிக்கடி தவ்பா செய்வோர் என்பதைக் குறிக்கும். எனவே, அதிகமதிகம் தவ்பா, இஸ்திஃபார் புரிதல் ஏற்றம் மிக்கதாகும்.\nஅடுத்து இந்த வசனத்தில் கவனிக்கத் தக்க மற்றுமொரு அம்சமும் உள்ளது. அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான் களையும் நேசிப்பதாக இவ்வசனம் கூறுகின்றது. இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் எனக்கூறப்படுவது குற்றங்களை விட்டும் பரிசுத்தமானவர்களைக் குறிக்கும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயமாகும். அவ்வாறெனில் அல்லாஹ்வின் நேசத்திற்கு தவ்பா செய்பவர்கள் முற்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\nஇது குறித்து இமாம் குர்தூபி பேசும் போது “பாவம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்பவனை பாவமே செய்யாதவனை விட தனது நேசத்திற்கு அல்லாஹ் ஏன் முற்படுத்தினான் எனில், குற்றமிழைத்தவன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடக்கூடாது குற்றமிழைக்காதவன் நான் தான் சுத்தவாளி என மமதை கொண்டுவிடக்கூடாது என்பதற்காகும்” எனக் குறிப்பிடுகின்றார்கள் (தப்ஸீர் குர்தூபி).\nதவ்பா செய்பவர்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகின் றான்.\n“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்கு பவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமீன்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக) நீர் நன்மாராயம் கூறுவீராக\nமேற்படி வசனத்தில் முஃமீன்களின் பண்புகளில் முதல் தரமானதான இப் பண்பு குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கத் தக்க தாகும்.\nதவ்பா செய்பவர்களுக்காக மலக்குகள் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும், அல்லாஹ்வைச் சூழ இருப்பவர்களும் பிரார்த்திக்கின்றனர்.\n“அர்ஷை சுமந்துகொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். “எங்கள் இறைவனே நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய் நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய் எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக\n நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”(40:8)\nமேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களுக்காக பின்வரும் விடயங்களை வேண்டி மலக்குகள் பிரார்த்திப்பதாகக் கூறப்படுகின்றது.\n(1) அல்லாஹ்வின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் தவ்பாதாரிகளுக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக\n(2) நரகத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்றுவாயாக\n(3) அவர்களையும், அவர்களது பெற்றோர்கள், மனைவிகள், சந்ததிகளில் நல்லவர்களையும் சுவனத்தில் நுழையச் செய்வாயாக\n(4) பாவங்களையும் தீங்குகளையும் விட்டும் அவர்களை நீ பாதுகாப்பாயாக\nமலக்குகளின் மேற்படி துஆ மூலமாக தவ்பாவின் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். தவ்பாவின் மூலம் தவ்பாச் செய்பவர் மட்டுமன்றி அவரின் பெற்றோர், சந்ததிகள், மனைவியர்களில் நல்லோர்களும் இந்தப் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.\n5- நன்மைகளாக மாறும் தீமைகள்:\n“ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்” (25:70).\nஅர்ரஹ்மானின் அடியார்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் ��ணை வைக்க மாட்டார்கள். கொலை, விபச்சாரம் புரியமாட்டார் கள் என்றெல்லாம் கூறிய பின்னரே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய பாவங்கள் செய்தவர்கள் கூட தூய முறையில் தவ்பா செய்து அதன் பிறகு நல்லறங்களில் ஈடுபட்டால் அவர்களின் பாவங்களே நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இது மாபெரும் அருளாகும். அல்லாஹ்வின் அளவற்ற அன்பையும், அருளையும் வெளிப்படுத்தும் இத்தன்மை குறித்து சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“மறுமையில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அவரின் சின்னச் சின்னப் பாவங்களை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள். பெரிய குற்றங்களை உயர்த்திவிடுங்கள் என்று கூறப்படும். அவரிடம் “நீ இன்னின்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்தாய்” என்று சின்னச் சின்ன குற்றங்கள் எடுத்துக்காட்டப்படும். அவன் அதை மறுக்கமுடியாது. அவற்றை ஒப்புக் கொள்வான். அதே வேளை தனது பெரும் குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுமோ என்று அஞ்சியவனாக இருப்பான். சிறிய பாவங்கள் காட்டப்பட்ட பின் “உனது ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நன்மை பதியப்படும்” என்று கூறப்படும். உடனே அவன் “எனது இரட்சகனே நான் இன்னும் பல பாவங்கள் செய்துள்ளேன். அவற்றை நான் காணவில்லையே” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தனது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்” என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).\n“அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், “இறைவனே நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்ற��முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.\n“சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மை யான வாக்குறுதியாகும்” (46:15-16)\nமேற்படி வசனம் தவ்பா செய்பவர்களின் அமல்கள் அங்கீகரிக்கப்படும் என்றும், அவர்கள் புரிந்த குற்றங்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் சுவனவாசிகளைச் சேர்ந்தவர்களென்றும் கூறப் படுகின்றது.\nஅடியான் அடையும் அனைத்து அருள் களிலும் மேலானது சுவனமே தவ்பாதாரிகள் அதனை அடைவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.\n கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ் விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்” (66:8).\nமேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் அவர்களுக்கு “ஒளி” வழங்கப்படும் என்றும் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது\n8- சுவனம் அருகில் கொண்டுவரப்படல்:\nதவ்பாதாரிகள் சுவனம் செல்வதுடன் மிகுந்த கண்ணியத்தையும் இது விடயத்தில் பெறுவர். இது குறித்து இமாம் குஷைரி (ரஹ்) விளக்கம் கூறும் போது “மனிதர்கள் மூன்று வகையினர்.\n(1) சுவனத்தை நோக்கி நடந்தவர்களாக செல்பவர்கள். தமது இரட்சகனை அஞ்சி நடந்தோர் கூட்டம் கூட்டமாக சுவனத்தை நோக்கி கொண்டு வரப்படுவார்கள்.\n“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொ���்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் கொண்டு வரப்படுவார்கள்.\n“அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;” (19:85)\n(3) விசாரனை செய்யப்படும் இடத்திற்கே இவர்களை நோக்கி சுவனம் கொண்டுவரப்படும்.\n“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர் களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.”\n“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).” (50:31-32)\nஇவர்களுக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இப்படிக் கூறப்படுகின்றது. இவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்று தனது “லதாயிபுல் இஷாராத்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இது தவ்பா தாரிகளின் சிறப்பைத் தெளிவுபடுத்துகின்றது.\nதவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட உலகியல் நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது\n“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன் ” (11:03)\nஇந்த வசனம் தவ்பா கேட்பவர்களுக்கு இவ்வுலகில் நல்வாழ்வு வழங்கப்படும் என்றும் மறுமையில் நற்கூலி நல்கப்படும் என்றும் கூறுகின்றது.\n“மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்”\n“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர் ந்து மழையை அனுப்புவான்”\n“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள் களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;\nஇன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்” (71:10, 11, 12)\nமேற்படி வசனங்கள் தவ்பாவின் மூலம் மழை பொழியும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும் உணர்த்தப்படுகின்றது.\n நீ���்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்;. இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (11:52)\nஇந்த வசனம் தௌபாவின் மூலம் தொடரான மழையைப் பெறலாம் என்றும் அதன் மூலம் எமது சக்தி சகல விதங்களிலும் அதிகரிக்கப்படும் என்பதையும் அறியலாம்.\nதவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.\n (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31).\n“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (28:67).\nமேற்படி வசனங்கள் வெற்றியைப் பெற் றுத்தரும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறான எண்ணற்ற பலன்களை தவ்பா மூலம் நாம் பெறலாம். எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப் போமாக\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நே��்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெ���்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவசியம் பற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_392.html", "date_download": "2019-09-17T10:22:54Z", "digest": "sha1:5VDYUUKW2NBVBSDVZNAA2LUEQN5NK4DH", "length": 13520, "nlines": 88, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports கிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன்\nகிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன்\nகிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 296 புள்ளிகளைப் பெற்று, அறபா இல்லம் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.\nஇல்லங்களுக்கிடையிலான இறுதிப் போட்டிகள் (12) கல்லூரி அதிபர் கே.எம்.எம். ஹனிபா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன.\n257 புள்ளிகளைப் பெற்ற மினா இல்லம் 2ஆம் இடத்தையும் 226 புள்ளிகளைப் பெற்ற சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.\nகரப்பந்து, கிரிக்கெட் மற்றும் எல்லே ஆகிய போட்டிகளில் அறபா இல்லம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. உதைபந்தாட்டப் போட்டியில் மினா இல்லம் சம்பியனானது..\nஇல்ல அலங்காரப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் 3 ஆம் இடத்தை சபா இல்லமும் பெற்றுக் கொண்டன. அணி நடைப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. 10 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த இத்ரீஸ் கபீழும் 12 வயதுப் பிரிவுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த அன்சார் ஆஸிக்கும் 16 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த றாஹிமீன் இம்ரானும் 18 வயதுப் பிரிபுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த முஜீப் முஜாஹிதும் 20 வயதுப் பிரிவுச் சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த பளீல் கபூர் முனீப்பும் செய்யப்பட்டனர். இந்த விழாவில் துறைமுகங்கள், கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தா...\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆப்கானிஸ்தான் அணி சாதனை சிம்பாப்வே அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில்...\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசா...\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nவிசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலா...\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறுபேருக்கும் காலி நீதவான் நீதிமன்றம் இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் விதித...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nஇரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்\nபொது மக்கள���ன் பங்களிப்புடன் திறந்து வைப்பு இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை பொதுமக்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-religion-islam/", "date_download": "2019-09-17T10:44:31Z", "digest": "sha1:3V2AOAB26WHXFFAZ54KO77PH66HBXJNR", "length": 4470, "nlines": 88, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : இஸ்லாம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : இஸ்லாம்\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/866520.html", "date_download": "2019-09-17T10:24:52Z", "digest": "sha1:RG3M7RQG4OWEYQ4HNFKK6AY5IARG3TDD", "length": 10587, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழில் இரு முக்கிய தளங்கள் ஐ.தே.கவினால் அழிக்கப்பட்டன! பிரதமர் முன் சுமந்திரன் சுட்டிக்காட்டு", "raw_content": "\nயாழில் இரு முக்கிய தளங்கள் ஐ.தே.கவினால் அழிக்கப்பட்டன பிரதமர் முன் சுமந்திரன் சுட்டிக்காட்டு\nSeptember 7th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே யாழில் உள்ள இரு முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nஎனினும், அதனை மீள அமைப்பது என்பது, இனிமேலும் இதுபோன்ற அழிவுகள் கிடையா என்பதை இலங்கையில் வாழும் மக்களுக்கு எடுத்துக் கூறும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற, 1985ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்ப���ட்டார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-\n“யாழ்.மாநகர சபை எவ்வாறு அழிக்கப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடயம். நூலகம் ஒரு இரவில் தீக்கிரையானது, கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது – இன்றைய பிரதமர் அன்று அமைச்சரவையில் இருந்த போது, அவருடைய சகாக்களினால் இவை தீக்கிரையாக்கப்பட்டன.\nஆனால், மாநகர சபையானது, நீண்டகாலமாக, இலங்கை இராணுவத்தினால், அண்மையில் உள்ள கோட்டையில் இருந்து செல் அடித்து தகர்த்தப்பட்டது.\nஇவ்வாறு அழிக்கப்பட்ட இரு தளங்களையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து, மீள அமைப்பது வடபகுதியில் உள்ள அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு முக்கியமான செய்தி.\nஅந்த செய்தி என்னவெனில், இனிமேலும் இந்த சம்பவங்கள் நிகழா, நாங்களாகவே, எமது கைகளினால் கட்டுகின்றோம் என்பதாகும்.\nஇவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமை இருப்பதற்கு, இந்த நாட்டில், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். வெறும் பௌதீக அபிவிருத்தி அதனை உறுதிப்படுத்தாது. அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்படுகின்றன. அவை உறுதி செய்யப்படவில்லை. பின்னடிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். எமது மக்களினால் கொன்று குவிக்கப்படாத எமது சொத்துக்களை சேதப்படுத்தாதவர்களாக, தமிழ் மக்கள் தனித்து வாழ்வதற்கான அரசியல் அத்திபாரம் போடப்பட வேண்டும். அதனை இந்த முக்கிய தருணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.\nயாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரம் எந்தளவிற்கு முக்கியமானதென்பதனை பிரதமர் நன்கு அறிவார். ஆகையினால், இந்தப் பகுதியில் ஏற்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு, பிரதமர் விசேட முக்கியத்துவம் கொடுப்பதனை மெச்ச வேண்டும். அதற்கு நன்றி செலுத்த வேண்டும்” எனக் கூறினார்.\nரணிலுக்கு முற்கூட்டிய தனது அனுதாபங்களாம்\nஏ9 வீதியில் கோர விபத்து மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளர் ஸ்தலத்திலேயே பலி\nபுதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்\nதேர்தலை புறக்கணித்ததால் மஹிந்த ஜனாதிபதி ஆனார்\nகடல் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ள தீவு இலங்கை தயார் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பி��தமர்\nதமிழiர்களைக் கொன்கொழித்த கொலைஞர்கள் மஹிந்தரணி\nசம்பந்தரின் விட்டுக்கொடுப்புகளை ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை\nஎஞ்சிய காணிகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் விடுவிப்பு\nசஜித் வாய் வீரன்தான்; செயல் வீரன் அல்ல \nதமிழ் மக்களின் உரிமையை வெல்ல கூட்டமைப்பு கைகோர்க்கவேண்டுமாம்\nமாநகர சபையின் நகர மண்டபம்: அடிக்கல்லை நாட்டினார் பிரதமர்\nவிமான நிலைய புனரமைப்புக்கு மக்கள் காணிகள் பெற்றால் தட்டிக்கேட்கும் கூட்டமைப்பு – செல்வம்\nசந்திரயான்-2 விண்கலம் தெற்காசியாவுக்கே பெருமை : மஹிந்த\nயாழ். பேருந்து நிலையத்தை பார்வையிட்டார் பிரதமர் ரணில்\nபுதிய இலச்சினையுடன் களமிறங்கும் ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2019-09-17T11:28:51Z", "digest": "sha1:4ADNGWN67LVCEB3KOZWMED454QAIMEBJ", "length": 9199, "nlines": 59, "source_domain": "sankathi24.com", "title": "தியாகி திலீபனின் வாசகங்கள்…! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\n** நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.\n** தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும்.\n** விடுதலைப் புலிகள் வாழ் வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.\n** மக்கள் அனைவரும் எழுட்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.\n** எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது.\n** நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.\n** எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், கருதப்படும்.\n** நான் ஆத்மரீதியாக உணர்கிறேன். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்��ள்.\n** ஒரு மாபெரும் சதிவலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும்.\n** என் போராட்ட வரலாற்றுச் சாதனைகளையிட்டு நான் மாபெரும் மகிழ்ச்சியும் பூரண திருப்தியும் அடைகிறேன்.\n** எமது போராட்டத்தை அமைதி தழுவியதாகவே அல்லது இரத்தம் தோய்ந்ததாகவோ அமையவேண்டுமெனத் தீர்மானிக்கவேண்டியவர்கள் இங்குள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களே.\n** சுதந்திரத்திற்கு விலையாக எங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக உள்ளோம்.\n** மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தை எனது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து இறந்த ஏனைய போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.\n** மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா இறப்புக்குப் பயந்து இனத்தை அழியவிட முடியுமா\n** இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும்.\n** எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்.\n** எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்.\nதளபதி லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n17.09.1991 அன்று தமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதிருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின்.....\nவிடுதலைப் புலிகளின் மும்முனை தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 09, 2019\nவவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு ப\nலெப்.கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 03, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோ���ி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/77-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15.html?start=20", "date_download": "2019-09-17T11:23:28Z", "digest": "sha1:2RGVLOHSWG5ITW5ISD6R5V5HQQMAE7HS", "length": 3994, "nlines": 63, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nசோத்தபய ராஜபக்ஷே - துக்ளக்கின் துதிபாடும் பயணம் - 3\nகர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(234) : கர்நாடகாவில் நடைபெற்ற இடஒதுக்கீடு கருத்தரங்கு\n (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா\nஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்\nகவிதை : நெருப்பின் பிறப்பு\nகவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nசாதனை இளைஞர் : வீழ்ந்தும் எழுந்து சாதித்த சவுந்தர்ராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு\nசிறுகதை : 'உறவினர் எதற்கு\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : இளைஞர்களின் பெரியார்\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் தங்க மங்கை சிந்து\nபெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\nவிழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/04/18/35", "date_download": "2019-09-17T10:51:38Z", "digest": "sha1:IFHG4UVYKN242M3TERLURU354YBHQNQI", "length": 16157, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: காவிரி வாரியம் வருமா, வராதா?", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 17 செப் 2019\nசிறப்புக் கட்டுரை: காவிரி வாரியம் வருமா, வராதா\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கொள்கைப் பின்னணியும் சட்ட நுணுக்கங்களும்\n‘மோடியே திரும்பிப் போ’ எனப் பிரதமருக்கு வேறு எங்கும் கிடைக்காத அளவில் தமிழகத்தில் கிடைத்த ‘கறுப்பு’ வரவேற்பு, தோழமைக் கட்சிகளுடன் நடைப்பயணம் செய்யும் திமுகவின் எதிர்ப்பு, தினகரனின் ஊர் ஊராகச் செல்லும் ஆர்ப்பாட்டம், ரஜினிகாந்தின் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், இந்த அனைத்துவகை எதிர்ப்பையும் எதிர்கொள்ள நடுவண் அரசைப் ‘பகைக்காமலே எதிர்க்கும்’ எடப்பாடி அரசாங்கத்தின் நாடகம் இவையனைத்தும் ஊடகத் தலைப்புச் செய்திகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இவற்றின் பின்னணியில் எழும் முக்கியக் கேள்வி, மே 3ஆம் தேதி பிரச்சினை ஒரு முடிவுக்கு வருமா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா\nஉச்ச நீதிமன்றம் நிர்ணயித்த மே 3 கெடு, ஓர் இடைக்காலக் கெடு மட்டுமே. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மிஸ்ரா கூறியதாவது: ‘(மே 3ஆம் தேதி) நதிநீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை (draft scheme for water-sharing) நீதிமன்றத்தின் முன்பதிவு செய்யுங்கள். அதன்மீது நீங்கள் அனைவரும் (அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை) உங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள். இந்த ஸ்கீம் எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போது முதல் அது அனைவரையும் கட்டுப்படுத்தும்.’\nஇதுகுறித்து மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரவி கிரண் ஜெயின் (பாஜகவின் சட்ட ஆலோசகர்களுக்கு இவர் நெருக்கமானவர். இவரது புத்தகம் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியால் அண்மையில் வெளியிடப்பட்டது), ரவீந்திர கடியா (ரவீந்திர கடியா முன்னாள் அரசில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய இந்திரா ஜெய்சிங் அவர்களுடன் இணைந்து வழக்கறிஞர்கள் குழுமம் (Lawyers Collective) என்ற அவரது அமைப்பில் பணியாற்றும் முக்கிய வழக்கறிஞர்) மற்றும் இன்னும் சில சட்ட வல்லுநர்களை மின்னம்பலம் சார்பாக அணுகினோம். அவர்கள் கருத்துகளின் சாரத்தை இங்கே தருகிறோம்:\n• மே 3ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின் பிரதிநிதி அரசு தலைமை வழக்கறிஞர் (Attorney General) கே.கே.வேணுகோபால் அவர்களிடம் தலைமை நீதிபதி மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் குறிப்பிட்டது ஒரு நகல் (Draft Scheme) ஸ்கீம் மட்டுமே. அதை இறுதி செய்ய எத்தனை காலம் ஆகும் என கணிப்பது கடினம். அதுகுறித்து கருத்து தெரிவிக்க மற்ற மாநிலங்கள் இழுத்தடிக்கலாம். அக்கருத்துகள் ��ற்றி தமது ஏதிர்வினையைத் தெரிவிக்க மத்திய அரசு கால அவகாசம் கோரலாம்.\n• மேலும் நுணுக்கமாகப் பார்த்தால், நதிநீர் பங்கீட்டு ஸ்கீம் (water-sharing scheme) மேலாண்மை வாரியத்தை உள்ளடக்கியது. இது குறித்து மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு தகராறு சட்டம் 1956இன் பிரிவு 6Aஇன்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனக் காவிரி நடுவர் மன்றம் இறுதி செய்த உத்தரவுக்கு மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டேயாக வேண்டும் என்பதல்ல; சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தக்கநேரத்தில் அமைக்கப்படலாம் என்று தெரிவித்த ஆட்சேபத்தை தமது பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பில் நீதியரசர்கள் நிராகரித்துவிட்டனர். காவிரிப் பிரச்சினையில் 16 பிப்ரவரி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பக்கம் 452இலிருந்து 457 வரை பார்க்கவும்).\n• மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற நடுவர் மன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் ஆணையாகக் கருதப்பட வேண்டும் என 16 பிப்ரவரி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எந்த மாநிலத்துக்கு எத்தனை டிஎம்சிக்கள் (TMCs), எந்தெந்த மாதம் எவ்வளவு நீர் விடப்பட வேண்டும் என விவரமாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்திவிட்டது. மேலும் காவிரி தீர்ப்பை அமல் செய்ய மட்டுமே (exclusively for implementation) இந்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. உண்மைதான்.\n• ஆனாலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வரைவு ஸ்கீம் நதிநீர் பங்கீடு மேலாண்மை வாரியத்தை உள்ளடக்கியது என்றாலும் அத்தகைய மேலாண்மை வாரியத்துக்கான திட்ட முன்வரைவு (blueprint for water management authority) என இதை அர்த்தப்படுத்த முடியாது. இந்த வரைவு ஸ்கீம் மேலாண்மை வாரியத்தைவிடப் பரந்தது. மே 3 அன்று மத்திய அரசு எத்தகைய வரைபடத்தை முன்வைக்கிறது மற்றும் அதுகுறித்து பெஞ்ச் என்ன கருத்து தெரிவிக்கிறது என்பதைப் பார்த்த பின்னரே இது தெளிவாகும். விஷயங்கள் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்திருக்க (back to square one) வாய்ப்பில்லை எனினும் புதுப் பிரச்சினைகள் எழுப்பப்படலாம். இன்னும் கால தாமதம் ஆகக்கூடும் எனத் தோன்றுகிறது.\n• ‘எக்காரணம் கொண்டும் மார்ச் 29 காலக்கெடு நீட்டிக்கப்படாது’ (பக்கம் 457) என 16 பிப்ரவரி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெள���வுபடுத்தி இருந்தாலும், அது வேறு வழியின்றி 3 மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்துக்கான வரைபடம் வரலாம். ஆனால், அது இறுதி செய்யப்படுவதற்கான கெடு எதுவும் இருக்குமா எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். தமிழர்களின் எழுச்சி கால தாமதத்தை மறைமுகமாகக் குறைக்கக்கூடும்.\nகாவிரிப் படுகை மாநிலங்களில் ஆயக்கட்டுகள் எவ்வளவு, நீர்த்தேவை எவ்வளவு, நீராதாரங்கள் எவ்வளவு, நிலத்தடி நீரைக் கணக்கில் சேர்ப்பதா இல்லையா, பெங்களூரு குடிநீர்த் தேவை எவ்வளவு, பருவமழை குறையும் ஆண்டுகளில் நீரை எவ்விதம் பகிர்ந்துகொள்வது, பேசித் தீர்த்துக் கொள்வதா இல்லை நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டுமா, நடுவர் மன்றத் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டுமா, இல்லையா என்பன போன்ற பிரச்சினைகளால் நாற்பது ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின்னரும் விவகாரம் உச்ச நீதிமன்றம் முன் சென்றது. உச்ச நீதிமன்றமே மறு பங்கீட்டு பார்முலாவை அறிவித்த பின் நிலுவையிலுள்ள ஒரே விஷயம் இந்த பார்முலா அமலாக்கப்படுவதற்கான நிறுவன அமைப்பு ரீதியான உத்தரவாதமாக (institutional guarantee) சுதந்திர மேலாண்மை வாரியமொன்றை (independent river authority/IRA) அமைப்பதுதான்.\nஇந்த மேலாண்மை வாரியம் குறித்த கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை இங்கே பார்க்கலாம்.\nஇப்போதைய கொள்கை வகுக்கும் அதிகார மையமான நிதி ஆயோகின் (Niti Aayog) முந்தைய அவதாரமான திட்டக் கமிஷன் (Planning Commission) 12ஆம் ஐந்தாண்டு திட்டத்துக்கான நீர் நிர்வாகத்துக்கான பணிக்குழு ஒன்றை அமைத்திருந்தது. இதன்கீழ் தேசிய நீர் விவகார சட்ட வரைவைத் தயாரிப்பதற்காக சமீபத்தில் மறைந்த பிரபல நீரியல் நிபுணரான ராமஸ்வாமி ஆர் ஐயர் தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிலிப் கல்லெட், கே.ஜே.ஜாய், கே.சி. சிவராமகிருஷ்ணன், விதேஹ் உபாத்தியாயா மற்றும் எம்.எஸ்.வாணி ஆகியோர் இதன் இதர உறுப்பினர்கள். நவம்பர் 2011லேயே இந்தத் துணைக்குழு ஒரு சட்ட முன்வடிவைத் தயாரித்து ஒப்படைத்தது.\nதேசிய நீர் விவகாரச் சட்டம் ஒன்று ஏன் தேவை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தச் சட்ட முன்வடிவின் முன்னுரை கூறுவது என்ன\n(காவிரி நதிநீர்ப் பங்கீடு நெருக்கடி குறித்த கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை நாளை மேலும் காண்போம்.)\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/minister-senkottaiyan-reveals-about-his-pinland-education-trip-and-conducted-press-meet-pxcy4s", "date_download": "2019-09-17T10:24:56Z", "digest": "sha1:JPEK5RUBJYIRJELWQEXBKJ2NXG6ZHLVW", "length": 10475, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி..! அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவர உள்ள அதிரடி மாற்றங்கள்..!", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி.. அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவர உள்ள அதிரடி மாற்றங்கள்..\nஉயர் நிலை கல்வி படிக்கும் போதே தொழில் கல்வியை கற்றுக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி.. அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவர உள்ள அதிரடி மாற்றங்கள்..\nபின்லாந்து நாட்டில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது... பள்ளிக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவர உள்ளது என்பது குறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.\n\"தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பின்லாந்து நாட்டில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் சமூகத்தில் எப்படி தன்னை உயர்த்திக் கொள்வது உள்ளிட்டவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக... அவர்களுடைய பாடமும் கற்பிக்கும் முறையும் உள்ளது.\nஉயர் நிலை கல்வி படிக்கும் போதே தொழில் கல்வியை கற்றுக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றோரின் தயவு இல்லாமலேயே சுயமாக வாழ கற்றுக் கொள்கிறார்கள். பின்லாந்து நாட்டில் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையை தமிழகத்திற்கும் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.. அதற்காக இங்கிருந்து பின்லாந்து நாட்டிற்கு 3 மாதம் பயிற்சிக்காக ஆசிரியர்களை அனுப்புவதற்கும் அதேபோன்று பின்லாந்து நாட்டு ஆசிரியர்களை தமிழகத்திற்கு வருகை புரிய ஏதுவாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்... இங்கு அரசு பள்ளியில் கற்பிக்கப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பின்லாந்து நாட்டு பள்ளி நூலகங்களில் வைக்கப்படும்.. அங்குள்ள தமிழ்பேசும் மாணவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.\nதமிழகத்திலும் மாணவர்கள் படிக்கும் போதே தொழில் கல்வியையும் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்டமாக தொழில் கல்வியை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. இது தவிர கல்வி முறையில் சில மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க\" போதையில் பெண்ணை வழிமறித்த காவலர்..\n பசு நேசன்களாக மாறிய.. எடப்பாடி.. மோடி..\n10 வருடத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சாலை.. வாகன ஓட்டிகள் பெரும் மூச்சு..\nதிமுக பிரமுகர் மிரட்டி செய்யச் சொல்வதாக கதறி கதறி அழும் பெண்..\nகாருக்குள் தூங்கிய டிரைவர்.. தானாக 90 கிலோ மீட்டரில் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார்.. அதிர்ச்சி வீடியோ..\n\"ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க\" போதையில் பெண்ணை வழிமறித்த காவலர்..\n பசு நேசன்களாக மாறிய.. எடப்பாடி.. மோடி..\n10 வருடத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சாலை.. வாகன ஓட்டிகள் பெரும் மூச்சு..\n’எனக்கு வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே கிடையாது’...இயக்குநர் லீனா மணிமேகலை ஓப்பன் டாக்...\nதி.மு.க.,வின் கதை இத்தோடு முடிந்தது... ஆட்சி அதிகாரத்தை ரஜினியிடம் கொடுங்கள்... அதிரடியாய் கிளம்பிய மாரிதாஸ்..\n\"ஆமாம்.. நான் அவருடன் பழகுகிறேன்\"... ஒரே வார்த்தையில் போட்டுடைத்த டாப்ஸி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/k-veeramani-says-bjp-cannot-enter-into-tamil-nadu-340889.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:30:46Z", "digest": "sha1:NUUJUGU5COECGNKW2HOZJTQA54SGZYC4", "length": 17511, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி | k veeramani says bjp cannot enter into tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி\nகாலே கிடையாதே பிறகு எப்படி காலூன்ற முடியும்- பாஜகவை வாரிய கி.வீரமணி-வீடியோ\nமதுரை: பாஜகவிற்கு காலே கிடையாது. அப்புறம் எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கேட்டுள்ளார்.\nமதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக நிதிநிலை அறிக்கை என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை.\nதேர்தல் கண்ணோட்டத்தோடு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி பங்கை மத்திய அரசிடம் கேட்டு பெறவில்லை, மத்திய அரசிடம் நிதியை வலியுறுத்தி கேட்க கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை.\nகடன் சுமை, பற்றாகுறை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் தீர்வு இல்லை என்றார். அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழக பட்ஜெட் மூச்சு திணறலுடன் ஒப்பனை செய்த சடங்கு போல நடத்துள்ளது.\nஅத்தியாவாசிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. மடியில் கணம் இருப்பவர்களை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது ஏனென்றால் பாஜக கட்சிக்கு காலே கிடையாது. பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி. பா.ஜ.க வினர் அதிமுக பா.ம.க., தேமுதிக உடன் கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும்.\nஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பாஜகவோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும் தான். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் நாடாளுமன்ற தேர்தலின் நிலை.\nபேராசிரியர் நிர்மலாதேவியை 10 மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. நிர்மலாதேவி யாரென்று எங்களுக்குத் தெரியாது மனித உரிமை அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ஆட்களின் தொடர்பு இருப்பதால் மட்டுமே ஜாமின் மறுக்கப்படுகிறது என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/piyush-goyal-has-been-assigned-railways-294776.html", "date_download": "2019-09-17T11:12:35Z", "digest": "sha1:OFYRQ4F3TQC3D6ALAXP6S4ENP4U2MQKY", "length": 16570, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுரேஷ் பிரபு விலகல் எதிரொலி.. பியூஷ் கோயலுக்கு ரயில்வே! | Piyush Goyal has been assigned Railways - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் ந��க்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுரேஷ் பிரபு விலகல் எதிரொலி.. பியூஷ் கோயலுக்கு ரயில்வே\nடெல்லி: தொடர் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ததை தொடர்ந்து அத்துறை கேபினட் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது.\nரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் பிரபு. இவரது பதவி காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உத்கல் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 23 உயிர்கள் பறிபோனது.\nஇதைத் தொடர்ந்து கடந்த வாரம் அலிகார் அருகே மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் ரயில்வே அமைச்சகம் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஆக.23-ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம் அருகே டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nஎனவே அடுத்தடுத்து 3 ரயில் விபத்துகள் நடந்ததால் இதற்கு பொறுப்பேற்று சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் பிரதமர் மோடி அமைதி காக்குமாறு கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் 9 பேர் புதியவர்களும் பதவியேற்று கொண்டனர்.\nஇந்நிலையில் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் ரயில்வே துறை குடும்பத்தினருக்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் அப்பதவியை வகிக்க மாட்டார் என தெரிந்தது.\nஅதன்படி ரயில்வே துறையானது பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ் பிரபு புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரபுவுக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கப்படும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் piyush goyal செய்திகள்\nபுவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ��டீனாம்... நெட்டிசன்கள் பிடியில் பியூஷ் கோயல்\nபியூஷ் கோயலை சந்தித்த தங்கமணி.. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை\nசென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில்\nமதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.\nடெல்லி அதிரடியில் தமிழச்சி தங்கபாண்டியனும் இணைந்தார்.. என்ன செய்வார் பியூஷ் கோயல்\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nஎதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை\nமீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல்\nசரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு முதல்... தமிழுக்கு கவுரவம் பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பு\nபாஜக 300 இடங்களில் வெற்றி பெறும்… தமிழகம், புதுவையில் 40ம் கிடைக்கும்.. பியூஷ் கோயல் பலே பேச்சு\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npiyush goyal railway minister suresh prabhu பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/219634", "date_download": "2019-09-17T10:35:14Z", "digest": "sha1:3UYTU65ZAKEH4S2URUBQZFKKOTNC7VB3", "length": 19124, "nlines": 289, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்! 2019இல் வந்தது ஆப்பு... - JVP News", "raw_content": "\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nயாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்\nசஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nபரபரப்பாகும் பிக் பாஸ்... வெளியேற போவது யார் அனல் பறக்கும் முதல் நாள் வாக்குகள்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே ���ருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகவின் முகத்தில் அடித்தது போல முத்திரை குத்திய தர்ஷன் அப்போ சேரப்ப - லாஸ்லியா அதிர்ச்சி\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.\nமேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீ ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.\nஅதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினர்.\nஎனினும், ஆலய வீதியில் புதிதாக மணல் கொட்டப்பட்டதால் தேர் இழுப்பதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி கனரக வாகனத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டது என அப்போது ஆலய நிர்வாகத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்த விடயம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து அகில இலங்கை சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் நேரடியாக அங்கு சென்று பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அப்போது கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த வருடம் (2019) வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றபோது 7 ஆம் திருவிழா உபயகாரர்களான குறித்த சமூகத்தினர் தேர் வடம் பிடித்து இழுக்கக்கூடாது எனக் கூறப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.\nஇவ்விடயம் தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரை பிரதேச செயலாளர் அறிவுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.\nஎனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை ��ிறுத்தியிருக்கின்றனர். கடந்த 20 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகவிருந்த நிலையில், அது திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாதிப் பாகுபாடு இன்றி திருவிழாவை நடத்த அனுமதிக்குமாறு கோரி இப்போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், சாதியப் பாகுபாடு காட்டுவதன் மூலம் எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதிய சைவ மகா சபை குறித்த ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது.\nசைவ மகா சபையின் அங்கத்தவர்கள் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில், வழிபடுவோரின் உரிமையை மறுத்த ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளின் கீழ் வழக்கைத் தாக்கல் செய்வது எனத் தீர்மானித்துள்ளனர்.\nவட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் 2018ம் ஆண்டு சம்பவத்தின் படம் கீழ் உள்ளது\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?Website=Muslim%C2%A0Tamil%C2%A0matrimony", "date_download": "2019-09-17T11:12:58Z", "digest": "sha1:BWNVLGWPBKMYSV53RANJUJOANKYYJZRC", "length": 22995, "nlines": 574, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோட�� கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடு, 37 ஏக்கர் நிலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமார்க்க பற்று உள்ள, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅழகான, குடும்பத்திற்கேற்ற, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கிரவுண்ட் மனை\n17 வயது ஆண் மற்றும், 16 வயது பெண், பிள்ளைகள் இருக்கிறார்கள். நல்ல குடும்ப, 35 வயதிற்கு குறைவான, குழந்தை இல்லாத, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, வேலையில் உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 2 ஷாப்\nநன்கு படித்த, கூட்டு குடும்பதை அனுசரித்து வாழக்கூடிய, நல்ல-பெண், தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநன்கு ஓத & படித்த, நற்குணமுடைய, ஸாலிஹான பெண்ணிற்கு, சுன்னத் வல் ஜமாத்தை பின்பற்றி, மௌலுது & ஜியாரத்து போன்ற, சுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த, ஸாலிஹான, ஆண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசிவப்பான, அழகான, ஒல்லியான, 10ஆம் வகுப்பு-படித்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவேலைக்கு போகும், பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-09-17T10:35:12Z", "digest": "sha1:Q35KH6MBODRDOTEW6EJTQGDSD4Y6SKBG", "length": 6552, "nlines": 69, "source_domain": "gkvasan.co.in", "title": "#உள்ளாட்சி_தேர்தலிலும் #அதிமுகா.#கூட்டணி: #ஜிகேவாசன் – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமதுரை, “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்” என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.\nமதுரையில் அக்கட்சியின் வட்டார, நகர், பேரூராட்சி தலைவர்கள் அரசியல் மாநாடு வாசன் தலைமையில் நடந்தது.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதற்கு கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம்.\nநதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் பிரச்னை களுக்கு தீர்வுகாண வேண்டும். தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடரும். இதுதொடர்பான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டனஎன்றார்.\nமாநாட்டில் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், மதுரை நகர் தலைவர் சேதுராமன், மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி, காந்தி, முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், உடையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி ப��ற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36623-2019-02-11-04-08-50", "date_download": "2019-09-17T11:06:50Z", "digest": "sha1:EMFQYLPLLEX2LNX3WLTJY6HFJFVAGLNI", "length": 18265, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nதிராவிட மக்களின் போர்க்குரல் - டாக்டர் டி.எம். நாயர்\nபார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்\nமுற்பட்டோருள் நலிந்த பிரிவினர்களுக்கு 10% இடஒதுக்கீட்டுச் சட்டம் - ஒரு அரசமைப்புச் சட்ட மோசடி\nமகாத்மா காந்தியும் வருணாசிரமும் - II\n“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே\nயார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறி விடாது\nஹைத்தி: ஏகாதிபத்தியத்தின் பிண அரசியல்\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2019\nபார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா\nகடந்த 65 ஆண்டுகளில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் 48 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் பார்ப்பனர்களாகவே உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் உயர் ஜாதியினர்கள் மட்டும்தான். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.\nஇதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பெயர்கள் ஆண்டுவாரியாக, அவர்களின் ஜாதியப் பின்புலத்தோடு கீழே காணலாம்.\nசி.ராஜகோபாலாச்சாரி (1954) - பார்ப்பனர் (ஓ.சி)\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1954) - பார்ப்பனர் (ஓ.சி)\nசி.வி.இராமன் (1954) - பார்ப்பனர் (ஓ.சி)\nபகவான் தாஸ் (1955) - அகர்வால் (ஓ.சி)\n��ிஸ்வேசுவரய்யா (1955) - பார்ப்பனர் (ஓ.சி)\nஜவகர்லால் நேரு (1955) - பார்ப்பனர் (ஓ.சி)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957) - பார்ப்பனர் (ஓ.சி)\nதோண்டோ கேசவ் கார்வே (1958) - பார்ப்பனர் (ஓ.சி)\nபிதான் சந்திர ராய் (1961) - கயஸ்தா (ஓ.சி)\nபுருசோத்தம் தாஸ் தாண்டன் (1961) - காத்ரி (ஓ.சி)\nஇராஜேந்திரப் பிரசாத் (1962) - கயஸ்தா (ஓ.சி)\nஜாகீர் உசேன் (1963) - முஸ்லிம்\nபாண்டுரங்க வாமன் காணே (1963) - பார்ப்பனர் (ஓ.சி)\nலால் பகதூர் சாஸ்திரி (1966) - கயஸ்தா (ஓ.சி)\nஇந்திரா காந்தி (1971) - பார்ப்பனர் (ஓ.சி)\nவி. வி. கிரி (1975) - பார்ப்பனர் (ஓ.சி)\nகாமராசர் (1976) - நாடார் (ஓ.பி.சி)\nஅன்னை தெரேசா (1980) - கிறிஸ்துவர்\nஆச்சாரியா வினோபா பாவே (1983) - பார்ப்பனர் (ஓ.சி)\nகான் அப்துல் கஃப்பார் கான் (1987) - முஸ்லிம்\nஎம்.ஜி.ராமச்சந்திரன் (1988) - நாயர்\nஅம்பேத்கர் (1990) - மகர் (எஸ்.சி)\nராஜீவ் காந்தி (1991) - பார்ப்பனர் (ஓ.சி)\nவல்லபாய் பட்டேல் (1991) - பதிதார்\nமொரார்ஜி தேசாய் (1991) - பார்ப்பனர் (ஓ.சி)\nமவுலானா அபுல் கலாம் ஆசாத் (1992) - முஸ்லிம்\nஜே. ஆர். டி. டாட்டா (1992) - பார்சி\nசத்யஜித் ராய் (1992) - கயஸ்தா (ஓ.சி.)\nகுல்சாரிலால் நந்தா (1997) - காத்ரி (ஓ.சி)\nஅருணா ஆசஃப் அலி (1997) - முஸ்லிம்\nஏ.பி.ஜே.அப்துல் கலாம் (1997) - முஸ்லிம்\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998) - (சூடிவ ஹஎயடையடெந)\nசி. சுப்பிரமணியம் (1998) - கொங்கு வேளாளர் (ஓ.பி.சி)\nஜெயபிரகாஷ் நாராயண் (1999) - கயஸ்தா (ஓ.சி)\nஅமர்த்தியா சென் (1999) - கயஸ்தா (ஓ.சி)\nகோபிநாத் போர்டோலாய் (1999) - பார்ப்பனர் (ஓ.சி)\nரவி சங்கர் (1999) - பார்ப்பனர் (ஓ.சி)\nலதா மங்கேஷ்கர் (2001) - பார்ப்பனர் (ஓ.சி)\nஉஸ்தத் பிஸ்மில்லா கான் (2001) - முஸ்லிம்\nபீம்சென் ஜோஷி (2009) - பார்ப்பனர் (ஓ.சி)\nசி.என்.ஆர். ராவ் (2014) - பார்ப்பனர் (ஓ.சி)\nசச்சின் டெண்டுல்கர் (2014) - பார்ப்பனர் (ஓ.சி)\nஅடல் பிகாரி வாஜ்பாய் (2015) - பார்ப்பனர் (ஓ.சி)\nமதன் மோகன் மாளவியா (2015) - பார்ப்பனர் (ஓ.சி)\nநானாஜி தேஷ்முக்த் (2019) - பார்ப்பனர் (ஓ.சி)\nபிரணாப் முகர்ஜி (2019) - பார்ப்பனர் (ஓ.சி)\nபூபென் ஹசாரிகா - (Not available)\nஇதுவரையில் பழங்குடியினருக்கு ஒருமுறை கூட பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக முன்னேறிய சமூகத்தினர் 32 பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளனர். முன்னேறிய சமூகத்தினரிலும் 23 பேர் பார்ப்பனர்கள் மட்டுமே. ஆறு பேர் முஸ்லிம்கள். ஒருவர் பட்டியலினத்தவர். இருவர் பிற்படுத்தப்பட்டவர்கள். இப்போது பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலம் காங்கிரஸ் அமை��்சரவையில் இடம் பெற்றிருந்த வங்காள வைதீகப் பார்ப்பனர். பிறகு காங்கிரஸ் கட்சியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் விசுவாசியானார். பதவி ஓய்வுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குப் போய் தனது ‘சங்கிகள்’ ஆதரவை வெளிப்படுத்தினார். அதிகாரத்தில் நீண்டகாலம் அமர்ந்து கொண்டு நாற்காலியைத் தேய்த்ததைவிட இவரது சமுதாயத் தொண்டு சாதனை ஏதாவது உண்டா மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான நானாஜி தேஷ்முக்.\nபாரத ரத்னாவுக்கு புகழ் சேர்த்த ஒரே பிரதமர் வி.பி.சிங் தான். அவரது ஆட்சியில் தான் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவுக்கும் பாரத ரத்னா வழங்கி அந்த விருதை கவுரவப்படுத்தினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_399.html", "date_download": "2019-09-17T10:44:49Z", "digest": "sha1:TGQN5QYKCOIUNGE2QG3VANRNB3UGAM4C", "length": 7570, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nஇன்றைய நிலையில் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 65.6 மில்லியன்களாக அதிகரித்திருப்பதாக ஐ.நா சபை சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவித்துள்ளது.\n2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு இறுதியில் அகதிகளின் இடப்பெயர்வு 3 இலட்சத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் ஏற்பட்ட தோல்வியைப் பிரதிபலிக்கின்றது என ஐ.நா அகதிகள் பிரிவின் ஆணையாளர் ஃ��ிலிப்போ கிராண்டி கருத்துத் தெரிவித்துள்ளார். உலகில் அகதிகளாக இடம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது மிகப்பெரிய மனித அவலத்துக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதால் செல்வந்த நாடுகள் இது குறித்து ஆலோசிப்பது மிக அவசியமாகும். வெறுமனே அகதிகளை ஏற்றுக் கொள்வதோடு நின்று விடாது உலகில் அமைதியை ஏற்படுத்தவும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் அவை சிந்திக்க வேண்டும் என்கின்றார் ஃபிலிப்போ கிராண்டி.\nஉலகளாவிய ரீதியில் அகதிகளாக இடம்பெயர்பவர்களில் 84% வீதமானோர் ஏழ்மையான நடுத்தரமான நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருவது கூர்ந்து நோக்கத் தக்கது. இனி புள்ளி விபரத்தைப் பார்ப்போம்.\nஇன்றைய நிலவரத்தில் உலகில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் 65.6 மில்லியன் பேர்.\nஇதில் அகதிகள் எண்ணிக்கை : 22.5 மில்லியன்\nஉள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் : 40.3 மில்லியன்\nதஞ்சம் கோருபவர்கள் : 2.8 மில்லியன்\nஅதிகளவு அகதிகள் இடம்பெயரும் நாடுகள் :\nசிரியா : 5.5 மில்லியன்\nஆப்கானிஸ்தான் : 2.5 மில்லியன்\nதெற்கு சூடான் : 1.4 மில்லியன்\nஅகதிகளுக்கு அதிகளவு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்:\nதுருக்கி : 2.9 மில்லியன்\nபாகிஸ்தான் : 1.4 மில்லியன்\nலெபனான் : 1 மில்லியன்\nஎதியோப்பியா : 791 600\nநன்றி தகவல் : BBC\n0 Responses to அகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:41:41Z", "digest": "sha1:EUOBYT63KG5JF7DTOD6TQSZJ7RNHYITK", "length": 5688, "nlines": 101, "source_domain": "dharmapuri.nic.in", "title": "கனிமங்கள் | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதர்மபுரி மாவட்டத்தில் கணிசமான அளவில் கிரானைட் இருப்புக்களை கொண்டுள்ளது. பென்னாகரம், அரூர் மற்றும் பாலக்கோட்டில் உள்ள உயர் தரமான கருப்பு கிரானைட் உள்ளது. பென்னாகரம் தாலுக்கா- கெண்டிகானபள்ளி கிராமத்தில், அரூர் தாலுக்கா – ஏ.வெலம்பட்டி மற்றும் பாப்பிரட்டிப்பட்டி தாலுக்காவின் பெத்தம்பட்டி ஆகிய இடங்களில் குவார்ட்ஸ் கிடைக்கிறது.\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/top-adviser-to-pope-francis-cardinal-george-pell-charged-with-child-sex-abuse-in-australia/", "date_download": "2019-09-17T11:19:12Z", "digest": "sha1:ZHBNLFIUWTRKIXEVOJZ7XBHG6CFI6O27", "length": 12699, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உயர் ஆலோசகர் மீது பாலியல் புகார்: என்ன செய்யப்போகிறார் போப் பிரான்சிஸ்? - Top adviser to Pope Francis, Cardinal George Pell, charged with child sex abuse in Australia", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nபோப் ஆலோசகர் மீது பாலியல் புகார்\nபோப் பிரான்சிஸின் உயர் ஆலோசகர் தொடர்ந்து பலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, அவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோப் பிரான்சிஸின் உயர் ஆலோசகரான ஜார்ஜ் பெல் என்பவர் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்தன. அப்போது இதுகுறித்து விளக்கமளித்த போப் பிரான்சிஸ், ”இது உண்மையாக இருந்தாலும், நீதியின் பின்தான் நாம் செல்ல வேண்டும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும்”, என தெரிவித்தார். இந்நிலையில், ஜார்ஜ் பெல் மீது ��ல்வேறு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ஆஸ்திரேலிய காவல் துறை வியாழக்கிழமை பதிவு செய்தது. அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மூத்த மதபோதகராக இருந்தபோது, பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கியதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் பெல் கடந்த பல வருடங்களாகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கும் காவல் துறையினர், இதுகுறித்து நேரில் ஆஜராகுமாறு ஜார்ஜ் பெல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், ஜார்ஜ் பெல்லின் மீதான பாலியல் வழக்குகளின் விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை. மேலும், ஜூலை 18-ஆம் தேதி ஜார்ஜ் பெல் மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக ஜார்ஜ் பெல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தான் குற்றமற்றவன் என நீதிமன்றத்தில் நிரூபிக்க அவர் காத்துக்கொண்டிருப்பதாகவும், காவல் துறையால் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மறுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவாட்டிகன் தேவாலயத்தில் மதகுருமார்கள் பெரும்பாலானோர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்த நிலையில், ஜார்ஜ் பெல் மீதான பாலியல் குற்றச்சாட்டு போப் பிரான்ஸிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெல் மீதான புகார் குறித்து போப் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகூட்டத்தின் முன்பு மேடையில் சிறுமியை ஓடி விளையாட அனுமதித்த போப் பிரான்சிஸ்\nகத்தோலிக்க திருச்சபையில் பாலியல் புகார்களா பதில் அளிக்க போப் மறுப்பு\nசீனாவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக செல்கிறது – போப் பிரான்சிஸ்\nகத்தியை காட்டியவரிடம் கட்டிப்பிடி வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nTamil Nadu’s cutout culture will be hard to abandon: சுபஸ்ரீயின் மரணம் அரசியல் வர்க்கத்துக்கு எதிரான கோபத்தை பற்றி எரியச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கட் அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தின் முக்கிய குற்றவாளிகளான அவர்கள் இந்த கோபத்தில் புத்திசாலித்தனமாக சேர்ந்துகொண்டு பகுதி நேர செயல்பாட்டாளர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டுகிறார்கள். விவாதத்துக்குரிய கேள்வி.\nஅதிவேக��ாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nGang murders two for condemning rash driving: தூத்துக்குடியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை தட்டிக்கேட்டதால் 2 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/govt-decides-to-buy-apples-directly-from-growers-in-kashmir-skd-204319.html", "date_download": "2019-09-17T10:35:58Z", "digest": "sha1:CZNMVONYVZBN5OHA26YEBOBSDINUUDMX", "length": 11720, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "விவசாயிகளுக்கு உதவ காஷ்மீரில் ஆப்பிள் கொள்முதலில் இறங்கிய மத்திய அரசு! |govt decides to buy apples directly from growers in kashmir skd– News18 Tamil", "raw_content": "\nவிவசாயிகளுக்கு உதவ காஷ்மீரில் ஆப்பிள் கொள்முதலில் இறங்கிய மத்திய அரசு\nகர்நாடகாவில் தலித் எம்.பியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமத்தினர்\nஅதிவிரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பலருக்கு காயம்\nபிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி... குஜராத்தில் உற்சாக வரவேற்பு\nபா.ஜ.கவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பா��ிஸ்தான் ஆதரவாளர்கள்: அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவிவசாயிகளுக்கு உதவ காஷ்மீரில் ஆப்பிள் கொள்முதலில் இறங்கிய மத்திய அரசு\nசிறப்பு சந்தை தலையீடு விலைத் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். 12 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும்.\nஜம்மு காஷ்மீர் மாநில விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்களை மத்திய அரசு வாங்கிக் கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழல் உள்ளது. இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கிறது. தொலைதொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் காஷ்மீர் மாவட்ட கிராமத் தலைவர்களும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தனர். அப்போது, அவர்கள் விளைவிக்கப்பட்ட ஆப்பிளை விற்க முடியாத சூழல் உள்ளது’ என்று தெரிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சோபூர், பரிம்போரா, சோபியன், படென்கோ ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் பெற்றுக்கொள்ளப்படும். சிறப்பு சந்தை தலையீடு விலைத் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். 12 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். தேசிய விவசாய கூட்டுறவு சந்தை அமைப்பு ஆப்பிள் கொள்முதல் நடைமுறையை மேற்கொள்ளும்.\nமத்திய உள்துறை அமைச்சகமும், விவசாயத்துறை அமைச்சகமும் இதனை சீராக நடைமுறைப்படுத்தும். மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நேர்மையான ஆப்பிள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். ஏ, பி, சி என்ற எல்லா தர ஆப்பிள்களும் கொள்முதல் செய்யப்படும். மாநிலத் தலைமைச் செயலாளர் இந்த செயல்பாட்டுக்குத் தலைமைவகிப்பார். மேலும், அமைப்புகளை ஒருங்கிணைப்பார். விலைவாசிக் குழு, ஆப்பிள்களுக்கான விலையை நிர்ணயிப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மறுத்த ஆப்பிள் உற்பத்தியாளர் முகமது அஷ்ரப் தர் மற்றும் அவரது ஐந்து வயது பெண் குழந்தை உள்பட குடும்பத்தினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/neeyae-enathu-oli-2/", "date_download": "2019-09-17T10:18:09Z", "digest": "sha1:T2HJGNWQFADPQUFXOWZKSLBAUUDVO5MN", "length": 3465, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Neeyae Enathu Oli Lyrics - Tamil & English", "raw_content": "\nநீயே எனது ஒளி நீயே எனது வழி\nநீயே எனது வாழ்வு இயேசையா – 2\nநன்மை என்ன தீமை என்ன\nஅறியாத கோலங்கள் – 2\nநீதியின் பாதையின் பொருளாவாய் – 2\nஉமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்\nஅவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே\nதகுமான சூழல்கள் – 2\nநீதியின் பாதையின் சுடராவாய் – 2\nஉம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட\nஉண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-09-17T11:25:45Z", "digest": "sha1:Q6BCYSUCLOZHFQEUAHMTDFKPEL7HATTF", "length": 17669, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சேகர் பதிப்பகம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சேகர் பதிப்பகம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nஎழுத்தாளர் : வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nகாலந்தோறும் கல்லாடர் - Kaalandhorum Kalladar\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nதமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள��ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nகுமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் - Kumari Mavatta Nayakarkalin Vazhviyal\nஎழுத்தாளர் : ப.நாராயணன் நாயர்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nசகுந்தல ஆராய்ச்சி - Sakunthala Aarayichi\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : மறைமலை அடிகள் (Maraimalai Adigal)\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nசங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு - Sanga Ilakkiyathil Pen Marabu\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சு.தாமரை பாண்டியன்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nசிலப்பதிகார ஆராய்ச்சி - Silappathikaara aaraaichi\nசிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா\nஎழுத்தாளர் : பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nGENERAL KNOW, ஸித்தர் யந்த்ர, கடலங்குடி, Sri vidhya, கடந்த நிலை, பழ மொழி, Yadai, தங்க சிவராசன், அபி, arm, தனிமை, சுப ஸ்ரீ கிருஷ்ணவேணி, அண்ணாவின் சிறுகதை களஞ்சியம், Meen, யோகாசனமும்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nஎன்னை யாரென்று எண்ணி... - Ennai Yarendru Enni\nஎங்கள் கதையைக் கேளுங்கள் -\nமார்க்சியம் வர்க்கமும் அடையாளமும் -\nஉலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள் -\nசீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும் - Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum)\nநம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?prid=3870", "date_download": "2019-09-17T11:25:51Z", "digest": "sha1:57Z66AAZ3X6VHOPBGQRSNGO6X7K4WDSB", "length": 7885, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "செல்வச் சுரங்கத்தின் திறவுகோல் » Buy tamil book செல்வச் சுரங்கத்தின் திறவுகோல் online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நெப்போலியன் ஹில்\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nSexology வெற்றிக்கான விதிகள் பாகம் 1\nபுத்தக விற்பனையில் உலக சாதனைபடைத்ததும், உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் நெப்போலியன் ஹில் எழுதிய 'The Master - Key to Riches' என்ற நூலின் தமிழாக்கமே இந்நூலாகும். இதில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளும், இன்றைய நடைமுறை வாழ்வின் வெற்றிபடிகளில் எப்படி அடியெடுத்து வைப்பது போன்ற பல விஷயத்தை அலசுகின்றது.\nஇந்நூல் புதிய உலகில் உங்களைச் சஞ்சரிக்க வைத்து, புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உதவப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த நூல் செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில் அவர்களால் எழுதி Pee Vee Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula\nநலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal\nநெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye\nநீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga\nபடைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nஆசிரியரின் (நெப்போலியன் ஹில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 9 - Nobel parisu petra iyarpiyalarignargal 9\nநோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள் - Noble Parisu Petra Indiya Methaigal\nஅறிவியல் அறிஞர் மேரி கியூரி\nகாற்று சார்பு பரிசோதனைகள் - Kaatru Saarbu Parisothaniagal\nகிறித்தவமும் அறிவியலும் - Chrithuvamum Ariviyalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றிக்கான விதிகள் பாகம் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/tamil-book/2506/the-rules-of-love-book-type-illaram-by-riccart-tempalar/", "date_download": "2019-09-17T11:23:22Z", "digest": "sha1:R4QKSOYWPQJ3WR73JO4BMM67CREVUILV", "length": 9612, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "The Rules of Love - காதல் விதிகள் » Buy tamil book The Rules of Love online", "raw_content": "\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, சிந்தனை, காதல்\nஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல் தான் பல சாம்ராஜ்ஜியங்களை\nஅழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் மர சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக\nஇருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது. ஆனால் படிப்பில், பொது அறிவில் கொட்டிக்காரர்களாக இருப்பவர்கள்கூட காதல் என்று வந்துவிட்டால் எல், கே.ஜி ஸ்டூடண்ட் ஆகிவிடுகிறார்கள். ஆம், காதலை வெல்வதும், அடைவதும் அத்தனை சுலபமல்ல. மனிதனுக்குக் காதல் உணர்வு மட்டும்தான் சுலபமாக வருகிறது. காதல் திருமணங்கள் அதிகமாகி வருகிற நம் நாட்டில்தான் காதல் தற்கொலைகளும் அதிகம் ஏற்படுகின்றன. ஏன் இந்த நிலை. இதை மாற்ற என்ன செய்யவேண்டும். நம் அணகுமுறையில் , குணத்தில், நடத்தையில் சிறு மாற்றங்களைக் கொண்டுவந்தாலே போதும். காதல் பூங்கொத்து நம் கையில் என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலை வெற்றிகொள்ள ஒரு படிக்கல். இனி காதலும் காதலியும் உங்கள் உள்ளங்கையில் . ஆல் தி.பெஸ்ட்.\nஇந்த நூல் காதல் விதிகள், ரிச்சர்ட் டெம்பளர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரிச்சர்ட் டெம்பளர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்க்கை விதிகள் - The Rules of Life\nசெல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன - Kanavanidam Manaivi Ethirpaarpathu Enna\nவாத்ஸாயனரின் காம சாஸ்திரம் - Vatsayanarin Kama Sasthiram\nஉணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nகுடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதொழில் வல்லுநர் - Thozhil Vallunar\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/02/14/pm-modi-is-proud-about-5-years-of-majority-govt/", "date_download": "2019-09-17T11:23:32Z", "digest": "sha1:F4OBOOUCLBCDK7WOBWP7HVSCLWR45T7B", "length": 7871, "nlines": 89, "source_domain": "kathirnews.com", "title": "முழு பெரும்பான்மை கொண்ட அரசாக இர���ந்ததால் பல சாதனைகளை செய்து காட்டினோம், இரவு பகலாக பணியாற்றினோம், உலக மரியாதையை பெற்றோம் : பிரதமர் மோடி பெருமிதம் - கதிர் செய்தி", "raw_content": "\nமுழு பெரும்பான்மை கொண்ட அரசாக இருந்ததால் பல சாதனைகளை செய்து காட்டினோம், இரவு பகலாக பணியாற்றினோம், உலக மரியாதையை பெற்றோம் : பிரதமர் மோடி பெருமிதம்\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \n2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமைந்த 16வது மக்களவையின் இறுதி நாளான இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் தன்னம்பிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாகவும், முழு பெரும்பான்மை கொண்ட அரசாக இருந்ததால் பல சட்டங்களை இயற்றி திட்டங்களை தீட்டி, சாதனைகளை செய்து காட்டி, உலக மரியாதையை பெற்றோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத பணபரிமாற்ற சட்டம், ஜிஎஸ்டி சட்டம், ஆதார் சட்டம், பினாமி சொத்து பறிமுதல் சட்டம், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என முன் எப்போதும் நிறைவேற்றப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன’’ என பிரதமர் மோடி பேசினார்.\nஅவர் மேலும் பேசுகையில் ‘‘மக்களவையின் 17 அமர்வுகளில் எட்டு அமர்வுகள் முழு அளவில் நடந்துள்ளன. 16-வது மக்களவையின் ஒட்டுமொத்த செயல்பாடு, பணிகள் 85 சதவீத அளவில் இருந்துள்ளன. இந்த அவையிலும், அமைச்சரவையிலும் அதிகஅளவில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டு மூத்த பெண் அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், மக்களவை பொதுச்செயலர் உள்ளிட்டோர் பெண்கள். 219 மசோதாக்களில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடை செய்யும் மசோதவும் இதில் ஒன்று. இந்த அவைக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்றியுள்ளன.\nஇந்த நாட்டுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. முழு பெரும்பான்மை கொண்ட அரசாக இந்த அரசு இருந்ததால் பல சாதனைகளை செய்ய முடிந்தது. உலக அளவிலும் பெரிய மரியாதையை பெற முடிந்தது. சட்டவிரோத பணபரிமாற்ற சட்டம், ஜிஎஸ்டி சட்டம், ஆதார் சட்டம், பினாமி சொத்து பறிமுதல் சட்டம், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என பல சட்டங்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன’’ என பிரதமர் மோடி பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pdf4me.com/ta/pdf-ocr/", "date_download": "2019-09-17T11:17:52Z", "digest": "sha1:SNCJKPDQ2FJRUMDGFCZWIQIMTGHNIBTO", "length": 5867, "nlines": 51, "source_domain": "pdf4me.com", "title": "OCR ஐப் பயன்படுத்தி தேடக்கூடிய PDF ஐ உருவாக்கவும் - மிகவும் துல்லியமான OCR ஆன்லைன் கருவி", "raw_content": "\nOCR ஐப் பயன்படுத்தி தேடக்கூடிய PDF ஐ உருவாக்கவும்\nPDF அல்லது படத்திலிருந்து உரையை அங்கீகரிக்கவும்\nOCR ஐப் பயன்படுத்தி அங்கீகரிக்கவும்\nபடங்கள் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட PDF களில் இருந்து உரைகளை எவ்வாறு தேடுவது அல்லது பிரித்தெடுப்பது என்று எப்போதாவது யோசித்தீர்களா நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். PDF4me OCR ஐப் பயன்படுத்தி உரைகளை எளிதில் பிரித்தெடுக்கவும்.\nஒற்றை கிளிக் உரை பிரித்தெடுத்தல்\nஸ்கேன் செய்யப்பட்ட PDF கள் அல்லது படங்களை உரையுடன் இழுத்து விடுங்கள். எங்கள் OCR கருவியைப் பயன்படுத்தி சாத்தியமான அனைத்து நூல்களையும் பிரித்தெடுக்கவும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை மேகக்கணி சேமிப்பகங்களிலிருந்து நேரடியாக செயலாக்குங்கள்.\nபிரித்தெடுக்கப்பட்ட அனைத்து உரை மற்றும் தரவு PDF4me கருவிகள் https மற்றும் ssl மூலம் பாதுகாக்கப்படுகின்றன. கூடுதலாக, செயலாக்கப்பட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு எல்லா தரவும் தானாகவே நீக்கப்படும்.\nPDF4me ஆவணங்களிலிருந்து உரைகளை விரைவாக அங்கீகரிப்பதை உறுதி செய்கிறது. நாங்கள் தற்போது எங்கள் புரோ பயனர்களுக்கு இந்த சிறந்த அம்சத்தை வழங்குகிறோம்.\nசாத்தியமான அதிகபட்ச நூல்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த PDF4me இல் நாங்கள் பெரும் முயற்சி செய்துள்ளோம். எங்கள் OCR கருவி நீங்கள் ஆன்லைனில் காணும் சிறந்த கருவிகளில் ஒன்றாகும்.\nஎங்கள் OCR கருவி அனைத்து மொபைல் சாதனங்களிலும் இயங்குகிறது, இது உங்கள் கேமராவில் படங்களை எளிதாகப் பிடிக்கிறது. மொபைல் உலாவியில் PDF4me க்கு பதிவேற்றவும் மற்றும் உரைகளை எளிதில் பிரித்தெடுக்கவும்.\nஉங்கள் PDF ஐ திருத்த எண்ணற்ற வழிகள்\nஉள்ளடக்கங்களின் தனிப்படுத்தல் மற்றும் ஆவண வடிவமைப்பு போன்ற PDF ஆவணத்தில் முக்கியமான மாற்றங்களைச் செய்யுங்கள்.\nஅல்லது எங்கள் அம்சங்கள் அனைத்தையும் இங்கே அகற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=President", "date_download": "2019-09-17T11:07:22Z", "digest": "sha1:Q6JI5MEAQVZFWGOG7547YNV5LTB7RCK7", "length": 8376, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் ...\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக ...\nதிமுக நிர்வாகிகள் நாங்குநேரி இடைத்தேர்தலில் தொகுதியை காங்கிரசுகு கொடுக்காமல் திமுக ...\nகுடியால் இறந்த தந்தை.. டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய ...\nஉலகில் நம்பர் ஒன் கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு ...\nசசிகலாவிடம் மனகுமுறலை கொட்டிய புகழேந்தி: நெக்ஸ்ட் மூவ்\nநேற்று கட்சியே என்னுடையதுதான் என பேசிய புகழேந்தி இன்று கட்சி பாதியாகிவிட்டது என வேதனை ...\n5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு இப்போ கிடையாது.. ...\nதமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு முதல் நடைபெறும் என ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/naan-en-nesarudaiyavan-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:19:10Z", "digest": "sha1:VTAR2BUOUEZ65MISJK66TV6FQB5VXBDR", "length": 6695, "nlines": 168, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Naan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன் Lyrics - Tamil & English Wesley Maxwell", "raw_content": "\nNaan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன்\nநான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்\nசாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி\nஇவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்\n1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே\nம��வாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே\n2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே\nபெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே\n3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே\nஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்\n4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட\nமேகங்கள் மீதிலே வேகம் வருவாரே\nNeere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம்\nUnakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன்\nUyaramum Unnathamum – உயரமும் உன்னதமுமான\nVakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்\nYelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை\nNaane Unnai Sugamaakum – நானே உன்னை சுகமாக்கும்\nUyirtheluntha Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு\nPisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன்\nUmmai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்\nUm Naamam Thenilum – உம் நாமம் தேனிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/statements/04/222893", "date_download": "2019-09-17T10:34:20Z", "digest": "sha1:QIDP5UURP6G4ZKQSOKPJVCOZNYG75AKX", "length": 16467, "nlines": 283, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து! ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை - JVP News", "raw_content": "\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nயாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்\nசஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nபரபரப்பாகும் பிக் பாஸ்... வெளியேற போவது யார் அனல் பறக்கும் முதல் நாள் வாக்குகள்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகவின் முகத்தில் அடித்தது போல முத்திரை குத்திய தர்ஷன் அப்போ சேரப்ப - லாஸ்லியா அதிர்ச்சி\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து\nபிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர�� ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளியிடுகின்றது.\nஇலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் நாம் கருதுகின்றோம். தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகியாமையை தூண்டுவதாக அமைந்துள்ளன.\nபிரதமருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எமது கருத்துக்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு எதிராகவும், மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம்.\nசகல சமூகங்களிடையேயும் சமாதானத்தை பேணி நிலை நிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம் பக்கபலமாக உள்ளதுடன், சமய தலைவர்கள் மற்றும் இதர சமூக தலைவர்கள் அவர்களை வழிநடத்தி, வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.\nஅனைவருக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் நம்பிக்கை அல்லது இன வேறுபாடின்றி, பரஸ்பர மதிப்பு, சகிப்பு மற்றும் சமமாக நடத்தல் போன்றவற்றுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களையும் மீள உறுதி செய்யுமாறு நாம் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/asian-parents-two-children-america-california", "date_download": "2019-09-17T11:23:06Z", "digest": "sha1:O4YHJT4WMCEYBAGLTMAGUNXOMHN2CQPO", "length": 12258, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிட்டதட்ட 70 இலட்சம் செலவழித்து சிகிச்சை பெற்ற தம்பதி... சம்மந்தமில்லாத வெறொருவரின் குழந்தையை பெற்றெடுத்த அவலம்!!! | asian parents two children america california | nakkheeran", "raw_content": "\nகிட்டதட்ட 70 இலட்சம் செலவழித்து சிகிச்சை பெற்ற தம்பதி... சம்மந்தமில்லாத வெறொருவரின் கு��ந்தையை பெற்றெடுத்த அவலம்\nதங்களுக்கு குழந்தை வேண்டுமென்ற ஆசையுடன் கருவள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற தம்பதி, சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தங்களுக்கு சம்மந்தமே இல்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளனர்.\nகலிஃபோர்னியாவிலுள்ள ஒரு கருவள சிகிச்சை மையத்தில் ஒரு ஆசிய தம்பதியினர் சிகிச்சை பெற்றுவந்தனர் (விவரங்கள் குறிப்பிடப்படவில்லை). அங்கு நடந்த குழப்பத்தால், அந்த தம்பதியினருக்கு ஆசிய வம்சாவளிக்கு சம்பந்தமில்லாத இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் நியூயார்க்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளனர். குழந்தைகளின் டி.என்.ஏ., அந்த தம்பதியினரின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்போகவில்லை என்பது இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருத்தரிப்பு முந்தைய சிகிச்சை, ஆய்வக செலவுகள், ஐ.வி.எஃப். செலவு, பயணச்செலவு உட்பட இன்னும் பிற செலவுகள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாகும் என தெரிவித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 70 இலட்சம் ஆகும்.\nஐ.வி.எஃப். என்றால் ஆய்வகத்தில் பெண்ணின் கருமுட்டையை கருத்தரிக்க செய்து, பின் அதை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை வளர்ப்பதாகும். குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளை பார்த்த தம்பதியினர் ஆசியாவின் அடையாளங்கள் எதுவுமில்லாததால் அதிர்ச்சியடைந்து புகாரளித்துள்ளனர். மேலும் அவர்கள் பெண் குழந்தையைப் பெற விரும்பியதால் ஆண் கருவை அகற்றுமாறு கூறியிருந்தனர். மருத்துவரும் ஆண் கருவை அகற்றியிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். மேலும் அந்த இரு குழந்தைகளுக்கும் இடையேயும் எந்த வித தொடர்புமில்லாமல் இருக்கின்றன எனபதையும் வழக்கில் பதிவு செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்யப்போகும் சாதனை...\nஇறந்த கருக்கலைப்பு மருத்துவரின் வீட்டில் 2246 கருக்கள் கண்டுபிடிப்பு...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nகுழந்தைகள் தொடங்கி வைத்த நீர்நிலை சீரமைப்பு\n'வெற்றிபெற்றால் தான் இனி பிரியாணி' பாக்.,வீரர்களுக்கு கடும் க��்டுப்பாடு விதிப்பு\nஆற்றில் நீச்சல் அடித்தவரை 'காப்பாற்றிய' குட்டி யானை... நெகிழ்ச்சி சம்பவம்\nபாகிஸ்தானின் புதிய திட்டம்... விண்வெளியில் இந்தியாவுடன் போட்டியிட புதிய முடிவு..\nஅமெரிக்காவில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்யப்போகும் சாதனை...\nநான்கு ஹீரோயின்களுடன் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா\n... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...\nபா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்...\nநயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தைகளை வதைக்காதே... தனி நபர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proudhindudharma.com/2019/03/ToHindus.html", "date_download": "2019-09-17T11:35:29Z", "digest": "sha1:7VCOK5D5UJMFC7GL2QQSJKLAI6D7244Y", "length": 13745, "nlines": 168, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: குளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டியது..", "raw_content": "\nகுளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டியது..\nகுளிக்காமல், காலை எழுந்தவுடன் எதுவும் (காபி) சாப்பிட கூடாது.\nஅப்படியும் காபி குடிக்க நேர்ந்தால், பத்ம புராணத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விட்டு செய்யலாம்.\nஹிந்துவாக பிறந்த அனைவரும் சொல்ல வேண்டும்.\nஅர்த்தம் புரிந்து சொன்னால், ஈடுபாடு நமக்கு வரும். அர்த்தத்தை கவனித்து, இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.\nஸர்வ அவஸ்தாம் கதோபி வா |\nய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி: ||\n(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)\nஅவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் (ஸர்வாவஸ்தாம்), தாமரைக்கண்ணன்\nகை அலம்ப கொடுக்கப்படும் நீர் \"அர்க்கியம்\" என்று சொல்வார்கள்.\nகால் அலம்ப கொடுக்கப்படும் நீர் \"பாத்யம்\" என்று சொல்வார்கள்.\nஅப உப ஸ்பர்ஸ்ய (அருகில் வைக்கப்பட்டுள்ள ஜலத்தை தொடு) என்று சொ���்லி, வலது கையினால் ஜலத்தை தொட்டு, கையை துடைத்து கொண்ட பின் தான், வீட்டில் உள்ள ஸ்வாமியை (தெய்வங்களை) தொட வேண்டும்.\nஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள் இவை.\nLabels: அப உப ஸ்புருஷ்ய, அர்க்யம், காபி, பாத்யம்\nநம் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களை தொடுவதற்கு முன் சொல்ல வேண்டியது என்ன...\nகுளிக்காமல் காபி (எதுவும்) சாப்பிட கூடாது. குளிக்காமல் காபி சாப்பிட நேர்ந்தால், நாம் சொல்ல வேண்டியது என்ன...\nஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள்.\nசிதம்பரம் நடராஜர், கோவிந்தராஜ பெருமாள் சரித்திரம்\nகுழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து ...\nசட்டை அணியாமல் கோவிலுக்கு வர சொல்வதின் நோக்கம் எ...\nதாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வ...\nசாம, தான, பேத, தண்ட நீதிகள் எப்படி கடைபிடிக்கப்பட்...\nகுளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டிய...\nபிற மதங்கள் \"ஒரே கடவுள்\" தான் என்று சொல்கிறது. ஹிந...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பா��த சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nசிதம்பரம் நடராஜர், கோவிந்தராஜ பெருமாள் சரித்திரம்\nகுழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து ...\nசட்டை அணியாமல் கோவிலுக்கு வர சொல்வதின் நோக்கம் எ...\nதாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வ...\nசாம, தான, பேத, தண்ட நீதிகள் எப்படி கடைபிடிக்கப்பட்...\nகுளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டிய...\nபிற மதங்கள் \"ஒரே கடவுள்\" தான் என்று சொல்கிறது. ஹிந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/04/30/", "date_download": "2019-09-17T10:33:29Z", "digest": "sha1:TTF2CW4IIBAF4DI7NLPLOUJK6W7QU7ZB", "length": 11872, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2012 April 30 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசெல் போன் நோய்கள் தருமா\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள��� (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,501 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..\nஏங்க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.\nவிறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\n10 & 12ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு 2015\nஉலக அதிசயம் – மனித மூளை\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2016/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/print/", "date_download": "2019-09-17T10:54:41Z", "digest": "sha1:SIYUG3G35IUCAXTPSFACISRNX7YWFEWS", "length": 24977, "nlines": 63, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » கோடையில் சுற்றுலா « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nPosted By admin On May 18, 2016 @ 9:43 am In இந்தியா,இயற்கை,குடும்பம்,குழந்தைகள்,சுகாதாரம்,சுற்றுலா,தன்னம்பிக்கை | Comments Disabled\n[1]கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் செல்பவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் செல்பவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் அவர்களுக்கான சில ஆலோசனைகள் இங்கே…\nபாதுகாப்பான சுற்றுலாவுக்கு மிக முக்கியமானது, சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது. அதிகக் கூட்டம் குவியும் சுற்றுலா மையங்கள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களைத் தவிர்ப்பது நல்லது.\nவெளியில் அதிகம் பிரபலமாகாதபோதும், மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் இடங்கள் நிறைய இருக்கின்றன. ஒட்டுமொத்தக் கூட்டமும் கொடைக்கானலுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, நாம் தேனி மாவட்டத்தின் மேகமலைக்குப் போகலாம்.\nஏற்கெனவே சென்ற இடத்தைத் தவிர்த்துவிட்டு, புதிதாக ஓர் இடத்துக்குச் சென்றால், நமக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்குமே புதிய அனுபவமாக அது இருக்கும். இதுபோன்ற இடங்களுக்குச் செல்வதால், கூட்ட நெரிசலில் இருந்து தப்பிப்பதுடன், தொற்றுநோய்கள் ஏற்படுவதில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nசரியான திட்டமிடல் இல்லாமல் சுற்றுலா சென்றால், டென்ஷன் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. போகவேண்டிய இடம், அதற்கான பயணத் திட்டம், எங்கு தங்க வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். போகும் இடத்தைச் சுற்றியிருக்கும் முக்கிய இடங்களையும் பட்டியலிட வேண்டும். நேரம் கிடைத்தால், அந்த இடங்களுக்கும் சென்று வரலாம். இதனால், கூடுதலாக சில இடங்களைப் பார்த்த திருப்தி ஏற்படும்.\nசிலருக்கு, வெளி ஊருக்குக் கிளம்புகிறோம் என்றாலே, டென்ஷன் அதிகமாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் உணர்ச்சிவசப்படாமல் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்தால், சுற்றுலா சிறப்பாக, இனிமையாக அமையும்.\nவீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்புவதற்கு முன்னர், ஒருமுறைக்கு இரு முறை காஸ் இணைப்பு, மோட்டர் சுவிட்ச் உள்ளிட்ட மின் இணைப்புகள், தண்ணீர் குழாய்கள் போன்றவை ஆஃப் செய்யப்ப\nட்டிருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால், பயணம் முழுவதும் அதைச் சுற்றியே எண்ணம் இருக்கும்; டூரை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போகும்.\nவெளியிடங்களுக்குச் செல்லும்போது, அசைவ உணவைத் தவிர்த்துவிடுவது நல்லது. சைவ உணவு, அதுவும் இயற்கை உணவை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.\nபயணத் தின்போது, தண்ணீரில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால், உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பான நீரை அருந்துவது நல்லது. மினரல் வாட்டர் அல்லது வெந்நீர் அருந்தலாம்.\nஅலைச்சல் காரணமாக உடலில் நீர்ச்சத்துக் குறையக்கூடும். அதனால், நாக்கு வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.\nஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். இது உடலை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.\nதேவையான பொருட்களை எடுக்க மறவாதீர்கள்\nமருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், அவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன், டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டையும் கையோடு கொண்டுசெல்ல வேண்டும்.\nஅத்துடன், வழக்கமாக தினமும் பயன்படுத்தக்கூடிய தரமான ஷாம்பு, எண்ணெய் போன்றவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.\nசுற்றுலா செல்லக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் உங்களது செல்போன் நம்பர், டிக்கெட்டின் நகல், முகவரி, தங்கும் இடத்தின் முகவரி மற்றும் போன் நம்பர் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nசுற்றுலா செல்லும்போது, அதீத உற்சாகத்தின் காரணமாகப் ��ோதிய ஓய்வு எடுத்துக்கொள்ள மாட்டோம். அதனால் அதிக அலைச்சல் காரணமாக உடலில் உஷ்ணம் ஏற்படும்.\nஇதனைத் தவிர்க்க, துண்டு அல்லது கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, அடிக்கடி முகம், கை, கழுத்துப் பகுதிகளில் ஒத்திஎடுப்பது நல்லது. இதனால், தோலில் வறட்சி ஏற்படுவது, அழுக்குப்படிவது தடுக்கப்படும். உடல் வெப்பம், தூக்கமின்மை போன்றவற்றின் காரணமாக, கண்ணில் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க, அடிக்கடி தண்ணீர் குடிப்பது, உடலுக்குக் குளிர்சி தரக்கூடிய பழச்சாறு அருந்துவது, தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். கிடைக்கும் சமயங்களில் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.\nபயணத்தின்போது ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால், கை கால்களில் வலி ஏற்படும். அதுவும், ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், கூடுதல் அசதி ஏற்படும்.\nவாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், உடலை ஸ்ட்ரெச் செய்துகொள்வது, ஒரே இடத்தில் அமராமல், எழுந்து நடமாடுவது போன்றவை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடல்வலியைப் போக்கும்.\nதூங்கச் செல்லும் முன்னர், வெந்நீரில் சிறிது உப்பைச் சேர்த்து, கால்களைச் சற்றுநேரம் அந்த நீரில் வைத்திருந்தால், பாதத்தில் ஏற்படும் வலி பறந்துபோகும். அத்துடன், வெந்நீர் குளியலும் உடல்வலியைக் காணாமல் செய்துவிடும்.\nவெயில் இருக்கும் இடமாக இருந்தால், பருத்தி ஆடைகளையும் குளிர் அதிகம் உள்ள இடமாக இருந்தால், ஸ்வெட்டர், மங்க்கி கேப், மஃப்ளர் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும். குளிர் பிரதேசத்தில் காதுகளை மூடும்படியான உடையைத் தேர்வு செய்யுங்கள்.\nசுற்றுலா செல்லும்போது ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து செல்லாதீர்கள். அது, காலில் வலியை ஏற்படுத்துவதுடன், கரடுமுரடான பாதைகளில் செல்லவேண்டிய சூழல் ஏற்படும்போது, நடக்கச் சிரமமாக இருக்கும். சில நேரங்களில் தடுக்கி விழும் ஆபத்து ஏற்படுவதுடன் காலில் வலியும் ஏற்படும்.\nவசதியான கேன்வாஸ் அணிவது மிகவும் நல்லது. பக்கிள்ஸ் வைத்த செருப்புகளையும் அணியலாம்.\nசுற்றுலாவின்போது அதிக அலைச்சல் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், இரவில் தூங்கச் செல்லும் முன்னர், காய்ந்த திராட்சைகள் சிலவற்றைச் சாப்��ிடுவது நல்லது. சீரகத்தைத் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துக் குடித்தால், உடல் வெப்பம் மற்றும் அலைச்சலால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும்.\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் எடுத்துக்கொள்வது உடல்சோர்வைப் போக்கும்.\nடூரின் அசதியை மறக்க, குடும்பத்தினருடன் நீங்கள் சென்ற இடங்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பேசிக்கொண்டு வரலாம். அவர்களும் தாங்கள் மகிழ்ந்த விஷயங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டு வருவார்கள். இது, உங்களை உடல் அசதியில் இருந்து மறக்கச் செய்யும்.\nடூர் செல்லும்போது அந்தந்த இடத்தில் உள்ள உடற்பயிற்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். குறிப்பாக, கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்குச் சென்றால், அங்கு டிரக்கிங் செல்வதற்கான இடங்கள் அதிகம் இருக்கும். அங்கு, காலையும் மாலையும் டிரக்கிங் செல்லலாம். ஒருவேளை, டிரக்கிங் செல்ல வாய்ப்பு கிடைக்காவிட்டால், நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடங்கள் அதிகம் இருக்கின்றன.\nஊட்டி செல்பவர்கள் கோத்தகிரி அருகில் உள்ள தெங்கமரடா பகுதிக்கு டிரக்கிங் செல்ல வாய்ப்பு உள்ளது. சுமார், 20 கி.மீ மலைப்பகுதிகளில் நடந்து செல்வது, மிகுந்த உற்சாகம் தருவதாகவும் புதிய அனுபவமாகவும் இருக்கும்.\nசில இடங்களில் மசாஜ் மிகவும் பிரபலமாக இருக்கும். குறிப்பாக, கேரளாவின் ஆலப்புழா பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள், அங்கு குமரகம் பகுதியில் ஆயில் மசாஜ் செய்து புத்துணர்வு பெறலாம். சுற்றுலாவுடன் இணைந்து மசாஜ் செய்துகொள்வதன் மூலமாகப் பணவிரயத்தைத் தவிர்க்கலாம்.\nமதுரையில் ‘பசுமை நடை’ என்கிற அமைப்பு, அங்கு இருந்து மதுரையைச் சுற்றிலும் இருக்கும் சமணர் மலைகள், யானைமலை, நாகமலை பசுமலை உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் தொன்மையை அறிந்துகொள்ளும் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதில், பங்கேற்பதன் மூலமாக சுற்றுலா சென்ற அனுபவம் கிடைப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் பலன் கிடைப்பதாக மைந்திருக்கிறது.\nசென்னையைச் சுற்றிலும் தடா, நாகலாபுரம், செஞ்சிக்கோட்டை ஆகிய சுற்றுலா மையங்களில் டிரக்கிங் செல்ல பல்வேறு குழுக்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. அங்கும் சென்று சுற்றுலாவையும் டிரக்கிங் அனுபவத்தையும் ஒருசேரப் பெற்ற��க்கொள்ளலாம்.\nகோவையின் டாப்சிலிப்புக்குச் செல்பவர்கள், அங்கு உள்ள மூலிகைப் பண்ணைக்கு விசிட் அடிக்கத் தவற வேண்டாம். மூலிகையின் பலன்களையும் எந்தெந்த சீதோஷ்ண நிலையில் என்னென்ன மூலிகைகள் வளரும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும் ஆவல் இந்த இடத்துக்கு சென்றாலே வந்துவிடும்.\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nகோடை நோய்களை விரட்ட வழிகள் [4]\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள் [5]\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\n[2] குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\n[3] தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\n[6] நட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\n[7] எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=168413", "date_download": "2019-09-17T11:06:28Z", "digest": "sha1:FLY6Q2OPL4C7IY4DNCO3KY6WRUNPXSJJ", "length": 12845, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் இளைஞர்களுடன் விளையாடிய சஜித்!! | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nயாழில் இளைஞர்களுடன் விளையாடிய சஜித்\nயாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட், உதைபந்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார்.\nயாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில், அமைக்கப்பட்ட புதிய மாதிரிக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுகளை விளையாடியிருந்தார்.\nஅத்தோடு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன், மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி\nNext articleசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nசவூதி எண்ணெய் நிலைகள் மீது தாக்குதல்: பதில் நடவடிக்கைக்கு சவூதி உறுதி: அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு\n10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ\nதங்க கழிவறைத் தொட்டி, பிரித்தானிய கண்காட்சியிலிருந்து திருடப்பட்டது\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வ���ுந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_324.html", "date_download": "2019-09-17T11:06:12Z", "digest": "sha1:2XTA4PJMWOCDTETX63KP7LRHLHQNSS3X", "length": 48219, "nlines": 182, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முக்காட்டுடன் சென்ற முஸ்லிம் அதிபருக்கு ஏற்பட்ட அனுபவம் - ஊழியரை மன்னிப்பு, கேட்கவைத்த முகாமையாளர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுக்காட்டுடன் சென்ற முஸ்லிம் அதிபருக்கு ஏற்பட்ட அனுபவம் - ஊழியரை மன்னிப்பு, கேட்கவைத்த முகாமையாளர்\nபன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஇனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது.\nஅந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019) நான் சந்தித்த இந்த அனுபவத்தையும் பதிவிடுகிறேன்.\nபணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன். அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும் எரிந்து விழுந்தார்.\n இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக் கழட்டுங்கள்\" என்றார்.\nநான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் எதுவும் கதைக்கவில்லை. \"எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்\". மனம் கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தே���். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன்.\nஅவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir அப்படி ஏதும் சுற்று நிருபம் இருக்கின்றதா அப்படி ஏதும் சுற்று நிருபம் இருக்கின்றதா\n\"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது\nஎன்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.\n\"அவ முகத்தை மூடியா வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர். இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்\"\nஎன்று சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.\nஎன்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ \"என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்\" என என்னைச் சுட்டிக் காட்டினார்.\nநானும் அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.\n\"இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும். நானும் இந்த ஊர்தானே\nபா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி \nஎன் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக நானும் ஏதோ சிறு துளியாவ��ு செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்\n- ஜன்ஸி கபூர் -\nசிங்களவனை விட அதிகம் இப்போது கொக்கரிப்பது தமிழந்தான்.ஏதோ அவர்கள் இந்த நாட்டில் அயூதமே தொடாதவர்கல் போல் பாசாங்கு.நீங்கள் ஏன் அவனை பொலிசில் முரையிடவில்லை.அவனுக்கு தக்க பாடத்தை நீதிமன்ரில் நிறுத்தி புகட்டிருந்தால் இனிமேல் எந்த நாயும் எமது பெண்களிடம் வாலாட்டாது.\nRizard அவர்களே. நீங்கள் எழுதிய தமிழர் விரோதக் கருத்தை மீண்டும் வாசித்து பாருங்கள். தமிழ் மொழி பொதுமை மட்டும்தான் வடக்குக் கிழக்கிலாவது தமிழரும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக வாழ காரணம். நீர்கொழும்பு தாக்குதலின் பின் நடந்த அனர்த்தங்கள் கிழக்கில் இடம்பெறாதமைக்கும் தமிழ்மொழி பொதுமைதான் காரணம். தமிழராயினும் முஸ்லிம்களாயினும் கிழக்கில் இனவாதம் நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுவதுபோன்றதுதான். கிழக்கில் தமிழ் அலகுகள் வடக்குடன் இணைகிற சூழல் ஏற்பட வாய்புள்ளது. அப்படி அமைந்தால் முஸ்லிம்களுக்கு சிங்களவர் தனி முஸ்லிம் அலகு உட்பட கேட்டதெல்லாம் தருவார்கள் என நம்புகிறார்களா உங்கள் விருப்பம் அதுவானால் இறைவன் உங்கள் விருபத்தை நிறைவுசெய்ய பிரார்திக்கிறேன்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது ��ந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில��� பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/04/18/38", "date_download": "2019-09-17T10:34:12Z", "digest": "sha1:SWXS3KOZUXVE7LCUXNBPOM5EP3SEUTRU", "length": 5253, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்வீடன் - இந்தியா இடையே ஒப்பந்தம்!", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 17 செப் 2019\nஸ்வீடன் - இந்தியா இடையே ஒப்பந்தம்\nஸ்வீடன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முதன்முறையாக நடைபெற்ற இந்தோ – நார்டிக் மாநாட்டில் கலந்துகொண்டார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு ஐந்து நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) புறப்பட்டுச் சென்றார். 30 ஆண்டுகளுக்குப் பின், ஸ்வீடன் நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி. ஸ்டாக்ஹோம் நகரில் மோடியை ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோவென் சந்தித்தார். அதன்பின், ஸ்வீடன் அரச���் கார்ல் 16ஆம் கஸ்டபைச் சந்தித்துப் பேசினார் மோடி.\nஸ்டாக்ஹோம் நகரைச் சுற்றிப் பார்த்தவாறே மோடியும் ஸ்டீபன் லோவென்னும் உரையாடினர். இதனைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. அதன்பின், இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வளர்ச்சியிலும் வளத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகப் பாராட்டு தெரிவித்தார் லோவென். மேலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ஸ்வீடன் முக்கியப் பங்களிப்பை அளிக்கவுள்ளதாகக் கூறினார்.\nபாதுகாப்புத் துறையில் ஸ்வீடன் ஒத்துழைப்பைத் தருவதாக உறுதியளித்ததாகவும், இணையப் பாதுகாப்பிலும் ஒன்றுபட்டுச் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார் நரேந்திர மோடி.\nதொடர்ந்து, ஸ்வீடன் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரிகளுடனான கூட்டத்தில் மோடியும் லோவென்னும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, முதன்முறையாக நடைபெற்ற இந்தோ – நார்டிக் மாநாட்டில் கலந்துகொண்டார் மோடி. இதற்கு முன்னதாக, ஸ்டாக்ஹோம் நகரில் பின்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களைச் சந்தித்து தனித்தனியாகப் பேசினார்.\nதொடர்ந்து பிரிட்டன் செல்லவிருக்கும் மோடி, லண்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:14:55Z", "digest": "sha1:NHEMRAN3UPUSEXBLF654CELI7OVAFVZW", "length": 6414, "nlines": 133, "source_domain": "ta.wikiquote.org", "title": "அனடோல் பிரான்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅனடோல் பிரான்ஸ் (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.\nகடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.[1]\nசமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.[2]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் ந���்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2019, 03:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019/05/2.html", "date_download": "2019-09-17T10:40:26Z", "digest": "sha1:NRVDYVVFWG2B5ESNTLCCG4HZXTQQFCOA", "length": 13951, "nlines": 89, "source_domain": "tamil.lankaimage.com", "title": "2வது முறையாக பிரிமீயர் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றது மன்செஸ்டர் சிட்டி - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports 2வது முறையாக பிரிமீயர் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றது மன்செஸ்டர் சிட்டி\n2வது முறையாக பிரிமீயர் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றது மன்செஸ்டர் சிட்டி\nஒரு புள்ளி வித்தியாசத்தில் லிவர்பூலை பின்னுக்குத் தள்ளி 2-வது முறையாக பிரிமீயர் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றது மன்செஸ்டர் சிட்டி.\nஉலகளவில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை நடைபெறும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சம்பியன் பட்டம் வெல்லும்.\nகடந்த முறை சம்பியன் பட்டம் வென்ற மன்செஸ்டர் சிட்டி அணிக்கும், யூரோ சம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணிக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது.\n37 போட்டிகள் முடிவில் எந்த அணி சம்பியன் பட்டம் வெல்லும் என்பது புரியாத புதிராக இருந்தது. மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளும், லிவர்பூல் 94 புள்ளிகளும் பெற்றிருந்தது. மான்செஸ்டர் தோல்வி அல்லது டிரா செய்து, லிவர்பூல் வெற்றி பெற்றால், லிவர்பூல் சம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின.\nமான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றால் மட்டுமே சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில், பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4--1 என எளிதி��் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்றது.\nஅதேவேளையில் லிவர்பூல் வோல்வர்ஹாம்ப்டன் அணியை 2--0 என வீழ்த்தியது. இதனால் லிவர்பூல் 97 புள்ளிகள் பெற்றது.\nஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலீஷ் பிரிமீயர் தொடரை அடுத்தடுத்து கடைசி 10 வருடத்தில் வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டியாகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தா...\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆப்கானிஸ்தான் அணி சாதனை சிம்பாப்வே அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில்...\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசா...\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nவிசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலா...\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறுபேருக்கும் காலி நீதவான் நீதிமன்றம் இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் விதித...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nஇரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற���கு பதிலாக புதிய பாலம்\nபொது மக்களின் பங்களிப்புடன் திறந்து வைப்பு இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை பொதுமக்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-cm-wish-to-heli-ambulance-plan-in-tamilnadu-san-204939.html", "date_download": "2019-09-17T10:19:11Z", "digest": "sha1:JFLBDPKU2UHRCSE7NEWITRH2TAG3WAHT", "length": 10739, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "TN CM Wish to Heli ambulance plan in tamilnadu– News18 Tamil", "raw_content": "\nஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விருப்பம் - எடப்பாடி பழனிசாமி\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nபெரியாரின் 141-வது பிறந்த நாள்: அரசியல்கட்சித் தலைவர்கள் மரியாதை\nமாணவிகளிடம் பாலியல் தொல்லை: நாமக்கல் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\nகனமழை காரணமாக ராசிபுரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்: 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விருப்பம் - எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)\nதமிழகத்தில் பொருளாதார நெருக்கடி எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மோட்டார் வாகன சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று பரிசீலித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nகோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுக ஆட்சியில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என முதல்வர் பழனிசாமி வினா எழுப்பினார்.\nஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால், அதனை செயல்படுத்துவதற்கு ஐந்து முதல் 6 ஆண்டுகள் பிடிக்கும் என்று முதலமைச்சர் கூறினார். முதலீடுகளைப் பெறுவது தொடர்பாக, தங்களுக்கு பாராட்டு விழா நடத்துவதைவிட, மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டு தான் என்று முதலமைச்சர் கூறினார்.\nஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் போன்ற வெளிநாட்டு தொழில் நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று முதலமைச்சர் தெரிவித்தார். வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 10 வழிச் சாலைகளே இருப்பதாகவும், இங்கு எட்டுவழிச் சாலைக்கே எதிர்ப்புகள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.\nமோட்டார் வாகன சட்டத்தை எந்த முறையில் செயல்படுத்தலாம் என அரசு பரிசீலித்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவரும் நிலையில், மக்களிடம் தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் கூறிவருவதாக அவர் குற்றம்சாட்டினார். குடிமராமத்துப் பணிகளில் எந்த இடத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-says-that-deepa-deepak-wants-jayalalitha-s-assets-331969.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:45:13Z", "digest": "sha1:GFTNZDQC6EF3B3TIO67M3I7MA4MLJFX6", "length": 16862, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இவர்களின்\" குறி ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே இருக்கு - ஹைகோர்ட் நீதிபதி விளாசல் | Chennai HC says that Deepa and Deepak wants Jayalalitha's assets - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nகச்சா எண்ணெய் உயர்வா���் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nFinance பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\nAutomobiles இந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்... இந்திய இளைஞரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nMovies யார் அனுதாபத்துக்காக நடிக்கிறாங்க நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன\nTechnology ஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இவர்களின்\" குறி ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே இருக்கு - ஹைகோர்ட் நீதிபதி விளாசல்\nசென்னை: ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே தீபக்கும் தீபாவும் குறியாக உள்ளனர் என்று நீதிபதி வைத்தியநாதன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஅம்ருதாதான் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாதான் தனது தாய் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதும் அம்ருதாவிடம் இல்லை. மேலும் ஜெயலலிதாவின் தாய் சந்தியா கடந்த 1971-ஆம் ஆண்டு எழுதிய உயிலில் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர்தான் வாரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் அம்ருதாவின் வளர்ப்பு தாய் சைலஜா குறித்து எந்த தகவலும் இல்லை. சைலஜா தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று ஒரு முறை பேட்டி கொடுத்த போதும் அவர் மீது ஜெ. அவதூறு வழக்கு தொடர்ந்தார். எனவே ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை.\nஇரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் மட்டுமே உள்ளனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ முறைப்படி அடக்கம் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதிச் சடங்கு செய்த தீபக்கும் அதை வலியுறுத்தவில்லை.\nஜெயலலிதாவின�� நற்பெயருக்கு அம்ருதா களங்கம் ஏற்படுத்துவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. புராணங்களின்படி இறந்தவர்களுக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. அவர்களது ஆத்மாவை தொந்தரவு செய்யக் கூடாது. மரணத்துக்கு பின்னரும் அவர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇறுதிச் சடங்கு குறித்து அம்ருதாதான் கோரிக்கை விடுக்கிறாரே தவிர தீபாவும் தீபக்கும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. அதே நேரம் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கத்தான் முயற்சிக்கின்றனர். அதுவும் ஜெயலலிதா வகித்து வந்த அரசியல் பதவியை அபகரிக்கவே தீபா போராடுகிறார் என்றார் வைத்தியநாதன்.\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai judge mystery jayalalitha சென்னை நீதிபதி மர்மம் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-collector-review-in-mukkombu-dam-as-it-gets-more-water-360436.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T11:10:51Z", "digest": "sha1:2SQNSBDSTBAO4HJ4JSMUHWME36GCX4D3", "length": 20359, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர் | Trichy Collector review in Mukkombu dam as it gets more water - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nகனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருச்சி: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் முக்கொம்பில் மணல் திட்டு உடைந்ததால் கொள்ளிடம் அணையை நோக்கி தண்ணீர் பாய்வதை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.\nகர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையினால் அங்கு���்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை நோக்கி வந்தடைகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் கடந்த 13-ந் தேதி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து நேற்று முன்தினம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nமுக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.\nஇதனால் வறண்டு மணற்பரப்பாக காட்சி அளித்த காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஓடை போல ஓடிய நிலை மாறி தற்போது பரந்து விரிந்து இருபுறமும் கரையை தொட்டபடி செல்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுவதை காண ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டனர்.\nஇருபுறமும் கரையை தொட்டபடி செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்ததை காணமுடிந்தது.\nகம்பரசம்பேட்டை தடுப்பணையிலும் தண்ணீர் பாய்ந்தோடுவதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர். காவிரியில் பாயும் தண்ணீர் நேராக கல்லணை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் முக்கொம்பு மேலணைக்கு நேற்று முன்தினம் காலையை விட இரவில் தண்ணீர் அதிகமாக வந்ததால், மேலணைக்கு முன்னதாக காவிரி ஆற்றிற்கு தண்ணீரை பிரித்து அனுப்ப அமைக்கப்பட்டுள்ள மணல்திட்டு (கொரம்பு) உடைந்தது.\nஇதனால் அதன் வழியாக முக்கொம்பு கொள்ளிடம் அணையை நோக்கி தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. காவிரி ஆற்றை நோக்கி முழுவதும் பாய்ந்தோட வேண்டிய தண்ணீரில் சிறிதளவு மணல்திட்டில் இருந்து பிரிந்து கொள்ளிடம் நோக்கி செல்கிறது.\nஇந்த தண்ணீர் கொள்ளிடம் அணையில் தேங்கி வருகிறது. கடந்த ஆண்டு மதகுகள் உடைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்புகள் முன்பும் தண்ணீர் தேங்குகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப���பு அதிகமாகும் போது உடைந்த மணல்திட்டில் இருந்து கொள்ளிடம் அணையை நோக்கி மேலும் தண்ணீர் அதிகமாக வரும்.\nஇதனால் தற்காலிக தடுப்புகளை தாண்டி தண்ணீர் வழிந்தோட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்காலிக தடுப்புகளை பலப்படுத்தும் பணி, புதிதாக கதவணை கட்டும் பணியும் பாதிப்படையலாம் என தெரிகிறது. இதற்கிடையில் முக்கொம்பு மேலணையில் கலெக்டர் சிவராசு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். காவிரியில் தண்ணீர் பாய்ந்தோடி செல்வதை பார்வையிட்டார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வரையும், என்னையும் யாராலும் பிரிக்க முடியாது...பத்திரிகைகள் மீது பழிபோட்ட ஓ.பி.எஸ்.\n திருச்சி அதிமுகவில் கலகக் குரல்\nமண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் கேபிள் இணைப்புகள் திடீரென துண்டிப்பு\nஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில்\n14 வயது மனநலம் குன்றிய சிறுமி.. 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர்.. 4 பேர் கைது.. ஷாக் சம்பவம்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nபச்சரிசி மாவிடிச்சு.. பக்குவமாக வேகவைச்சு. ஆஹா.. உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்\nஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்\nஆன்-லைனில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவில் பலே மோசடி.. திருச்சியில் 9 பேர் சிக்கினர்\nதிருச்சியில் புதிதாக வீடு கட்டுவோருக்கு.. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முக்கிய அறிவுறுத்தல்\nமறைந்த முன்னாள் அமைச்சர் மகனின் தில்லாலங்கடி வேலை..\nதிருச்சி தினத்தந்தி பிரிண்டிங் ஆபீசில் பயங்கர தீ விபத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain cauvery trichy மழை காவிரி திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/861538.html", "date_download": "2019-09-17T10:34:06Z", "digest": "sha1:2FTDGAQIZ5XX3CPWLZZZSFJFZ4HWMT2O", "length": 7363, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்", "raw_content": "\nஅட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்\nAugust 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள் அவர்களின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nமத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி பர்னாண்டோ அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்த திருவிழா முதலில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு விசேட தேவ பிரார்த்தனையினைதொடர்ந்து, திருச்சொரூப ஊர்வலம் அட்டன் திருச்சிலுவை ஆலயத்திலிருந்து புறப்பட்டு அட்டன் நகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்தது.\nஇத்திருவிழாவினை முன்னிட்டு அட்டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.\nகடந்த 04 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழாவில் நவ நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.\nஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திருச்சொரூப பவனியில் கொட்டும் மழையினையும் பாராது சுமார் ஆயிரக்கணக்கான கிறிஸ்த்தவ பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த திருசொரூப ஊர்வலத்தில் கிறிஸ்த்தவ கீதங்கள் மற்றும் பேன்ட் வாத்தியங்கள், துதிப்பாடல்கள், ஆகியனவும் இடம்பெற்றன.\nஉள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமனத்தில் உள்வாங்க வேண்டும் – HND தொழிற் சங்கம்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nஅங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை\nஸ்கந்தாவின் 125 ஆவது ஆண்டு நிறைவில் ரணிலுடன் மாவை, சித்தர், சரா பங்கேற்பு\nவாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி அட்டனில் கையெழுத்து வேட்டை\nமரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன்\nபுகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தால் மலையக புகையிரத சேவை பாதிப்பு.\nவிட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் விசுவாசமாக கட்சிக்குள் பணியாற்ற கூடியவர்கள் எமது கட்சிக்கு தேவை\nயாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாடு\nவிஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி…\nசஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணிதிரளும் மக்கள் கூட்டம்\nமீண்டும் பேரவைக்கு வருவார் க.குமார் – விக்கி நம்பிக்கை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3lZh7&tag=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:40:58Z", "digest": "sha1:NYQQUSVRVERF2ZAERN4F5W45DH4OD34I", "length": 6484, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தங்கரத்தின பாமாலை என்னும் புவனேந்திரன் சுருக்கம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தங்கரத்தின பாமாலை என்னும் புவனேந்திரன் சுருக்கம்\nதங்கரத்தின பாமாலை என்னும் புவனேந்திரன் சுருக்கம் : முதற் பாகம்\nஆசிரியர் : முத்துச்சாமி பாண்டியன்\nபதிப்பாளர்: தேனி : ஹக்கீம் பிரஸ் , 1930\nவடிவ விளக்கம் : 8 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமுத்துச்சாமி பாண்டியன் (Muttuccāmi pāṇṭiyaṉ)ஹக்கீம் பிரஸ்.தேனி,1930.\nமுத்துச்சாமி பாண்டியன் (Muttuccāmi pāṇṭiyaṉ)(1930).ஹக்கீம் பிரஸ்.தேனி..\nமுத்துச்சாமி பாண்டியன் (Muttuccāmi pāṇṭiyaṉ)(1930).ஹக்கீம் பிரஸ்.தேனி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9453", "date_download": "2019-09-17T10:33:32Z", "digest": "sha1:VXLY3BMG2GBGNKHVW3F5LLNDTD4SNHF2", "length": 16639, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "இளம் வயது குறும்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஸ்னேகிதிகளே,தேன் மிட்டாய் திரட்டில் ஸ்னேகிதிகள் சிறு வயதில் தாங்கள் ருசித்து,ரசித்ததை பதிவு செய்து இருந்ததை பார்க்கும் பொழுது இந்த திரட் போடலாம் என ஆசை என்னுள் உதயமானது.இப்பொழுது எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நன் அனைவருக்குமே இளம் பிராயம் திரும்பி வராதா என்று ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும்.சிறு வயதில் நாம் செய்த குறும்புகளை ஸ்னேகிதிகள்(விரும்பினால்)இங்கு பதிவு செய்தால் பழைய நினைவுகளுக்கு செல்லலாம்.ஸ்னேகிதிகளின் குறும்புகளை காண ஆவலுடன் இருக்கின்றேன்.\nகுறும்பு நம்பர் - 1 எங்கள் ஊரில் வீட்டு வாசலுக்கு முன் திரை ஒன்றை போடுவார்கள்(தெருவில் போவோர்,வருவோர் பார்வை வீட்டுனுள் படாமல் இருக்க..இப்பொழுது கூட ஒருசில வீடுகளில் இந்த முறை உள்ளது)விதவிதமான துணிகளில் வாசல்திரை போட்டு இருப்பார்கள்,யார் வீட்டில் புதியதாக,அழகானதாக பட்டதோ கலர் பொடியை கரைத்து திரையில் ஊற்றிவிடுவோம்.திரைக்கு சொந்தகாரர்களின் அர்ச்சனையை வேறு வீட்டு திரை மறைவில் இருந்து ரசிப்போம்\nகுறும்பு நம்பர் - 2 மெல்லிய கயிற்றில் சுருக்கு முடிச்சு போட்டு மணலில் புதைத்து வைத்து விட்டு கயிற்றின் கடைசி விளிம்பை பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக நிற்போம்.யாராவது இளிச்சவாயர்கள் மாட்டினால் சுருக்கு வட்டத்தில் காலை வைத்த வினாடி கயிறை பிடித்து சொய்ங் என்று இழுக்க சுருக்கில் கால் வைத்தவரின் கதி அதோ கதி.\nகுறும்பு நம்பர் - 3 பெரிய ஸ்னேகித பட்டாளங்களுடன் சினிமா தியேட்டர்(எம்.ஜி .ஆர் படம் ரிலீஸ் என்றால் உடனே ஆஜர்)சென்று பாதிபடம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது கரண்ட் கட்டாகி விடும் சமயம் ஜெனரேட்டர் வைத்துபடம் காட்ட மாட்டார்கள்.காத்திருந்து பார்த்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி விடுவோம்.அந்த கடுப்பை அடுத்த படம் பார்க்கும் பொழுது பிளேடு சகிதமாக சென்று தியேட்டர் சீட்���ில் ஒரேகிழி...கமுக்கமாக வந்து விடுவோம்.(அப்பொழுது பண்ணிய அநியாயத்தினாலோ என்னவோதியேட்டர்காரர்கள் துண்டைக்காணோம்,துணியைக்காணோம் என்று ஓடிப்போனவர்கள் இது வரை புதியதாக தியேட்டர் வைக்க முன் வரவில்லை.)ஆம்.சுமார் 1லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் எங்களூரில் இன்று சினிமா தியேட்டர் கிடையாது.\nகுறும்பு நம்பர் - 3 பூட்டி இருக்கும் வீடுகளில் காலிங் பெல்லை அடித்து விட்டு ஒரே ஓட்டம்.வானரங்களா..சைத்தான்களா என அர்ச்சனை செய்து யாரும் கண்களுக்கு படாத காரணத்தால் கதவை அறைந்து மூடி விட்டு வீட்டுக்கார அம்மாள் போனதும் மறு படி டொய்ங்...(ஒரு தடவை வசமாக மாட்டிக்கொண்டோம்.அப்புறம் கிடைத்த டோஸ்...அப்பப்பா)\nகுறும்பு நம்பர் - 4 கடற்கரை தோட்டத்திற்கு பிக்னிக் செல்லும் பொழுது கடற்கரை ஓரமாக நின்று தூரத்தில் வரும் சிறிய படகுகள் மீன் பிடித்து விட்டு வரும்.கிட்டே நெருங்கி வந்ததும் பெரியவர்களோடு சேர்ந்து மீனவரை ஒரு கலக்கு கலக்கி (பேரம் பேசி)மீன்காரர் நொந்து விடுவார்.(இப்பொழுது பாவமாக இருக்கின்றது)அப்புறம் மீன்களை பெரியவர்கள் பொரித்துபோடப்போட சட்டியை காலி பண்ணிவிட்டு ஒரே ஓட்டம்தான்.\nகுறும்பு நம்பர் - 5 நிலக்கடலை விற்கும் ஒரு அம்மா வாய் எப்பொழுது வெற்ரிலை மென்றபடி இருப்பார்.சுண்ணாம்பு தடவி புகையிலை வைத்து அந்த அம்மா வெற்றிலை சாப்பிடும் அழகே அழகு..எங்களுக்கும் அப்படி வெற்றிலை சாப்பிட ஆசை.என் சகாக்களுடன் சேர்ந்து கடையில் வெற்றிலை,பாக்கு,புகையிலை வாங்கி சகாகளுடன் சேர்ந்து வெற்றிலையை சவைக்க ஐயையோ அந்த நிமிஷத்தை இப்பொழுது நினைத்துக்கொண்டாலே இன்னமும் புரை ஏறுகின்றது.\nகுறும்பு நம்பர் - 6 ஸ்கூல் விட்டதும் அம்மா தரும் பாக்கட் மணியில் ஸ்கூல் வாசலில் விற்கும் கமர் கட்,இலந்தை வடை.மாங்காய்கீற்று வாங்கி சாப்பிட எத்தனிக்கும் பொழுது பள்ளியினுள் இருந்து வரும் தாத்தாவைப் (பள்ளியின் தளாளர் )பார்த்ததும் ஐம்புலனும் அடங்க பக்கத்தில் நிற்கும் தோழியின் கையில் திணித்து விட்டு தா..தா..தாத்தா எனறு நாக்கு டான்ஸ் ஆட அவர் முறைக்க (ஐயோ இப்பொது நினைத்தாலும் பயமாக இருக்கு)\nஷாதிகா மேடம் என்னமா குறும்பு பண்ணியிருக்கீங்கநானெல்லாம் ரொம்ப வேஸ்ட்டுன்னு தோணுது.குறும்பே செய்ய மாட்டேனாக்கும் ரொம்ப நல்ல பொண்ணு(சரியான பயந்த��ங்கொள்ளின்னு சொல்லாம நல்லா சமாளிக்கறேன்ல...:))\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇப்படியெல்லாம் சொல்லி சமாளிக்கக்கூடாது.பதிவை போடுங்கள்.மினி குறும்பாக இருந்தாலும் சரி.\nபிரச்சனைக்கு தீர்வு advice pls.......\nவண்ண வண்ண பூக்களின் சங்கமம்....\n****ஜோரான அரட்டை - 27****\nஹைய்யா...ஜாலி......வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஒன்பது\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/isis_16.html", "date_download": "2019-09-17T10:35:24Z", "digest": "sha1:L7LWPPLUIGDS4EYHAYVBG6BBDXUIJG6P", "length": 39130, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ISIS ஒரு பிச்சைக்கார இயக்கம் - அசாத் சாலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nISIS ஒரு பிச்சைக்கார இயக்கம் - அசாத் சாலி\nஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ஒரு பிச்சைக்கார இயக்கம். இந்த இயக்கத்தின் பெயரை வைத்துக் கொண்டு யார் பின்னணியில் செயற்படுகின்றார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். இது தொடர்பான ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nதனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\n21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுவொரு இரகசிய உடன்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கூ���ியிருந்தார்.\nநாங்கள் பாரம்பரியத்தை கொண்ட முஸ்லிம் இனத்தவர்கள். 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் முதலில் ஆலயங்களே இலக்கு வைக்கப்பட்டன. இதன் பின்னணியில் சர்வதேச உள்ளீடு இருக்கின்றதா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.\n1915ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் மக்கள் இடையே கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதன் 100 வருட பூர்த்தியை 2015ஆம் ஆண்டு கொண்டாடுவோம் என 2014ஆம் ஆண்டு ஊடகங்களின் முன்பாக உதய கம்மன்பில் தெரிவித்திருந்தார்.\nஆனால் ஆட்சி மாறியதால் இவர்களால் அதனை செய்ய முடியாமல் போனது. தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டே அண்மையில் முஸ்லிம் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.\nஇதில் உதய கம்மன்பிலவின் தேசிய அமைப்பாளரும் உடன்பட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவரை கைது செய்யவில்லை.\nஅப்துல் ராஸிக்கை கைது செய்யாதது போன்றே மது மாதுவ அரவிந்தையும் அரசாங்கத்தால் கைது செய்ய முடியாமல் போனது. இவர்கள் பாதுகாப்பு தரப்பின் இரகசிய புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிக��ரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71287-pm-modi-s-gifts-will-come-to-auction-on-14th-sep.html", "date_download": "2019-09-17T10:15:12Z", "digest": "sha1:US6BA4Z67RODIS3NPS3A7ST4RZ2ZH6VI", "length": 8390, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் | PM Modi's Gifts will come to Auction on 14th Sep", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஏலத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள்\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசுப்பொருட்கள் வரும் 14ஆம் தேதி முதல் ஏலம் விடப்படவுள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். மேலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள���லும் பங்கேற்கிறார். அப்போது பிரதமர் மோடிக்கு பல நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி மோடிக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 772 பரிசுப்பொருட்கள் வரும் 14ஆம் தேதி ஏலத்தில் விடப்படுகின்றன. பரிசுப்பொருட்களின் குறைந்தபட்ச ஏலத் தொகை 200 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2 லட்சத்து 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ஏலமிடப்பட்டு, அந்த தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது.\n37 வருடத்திற்கு முன் கடத்தப்பட்ட ‘நடராஜர் சிலை’ ஆஸ்திரேலியாவில் மீட்பு\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்ஷய், பிரபாஸ்\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா: சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஇந்தி பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி ட்வீட்\nரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு\n'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்��\n37 வருடத்திற்கு முன் கடத்தப்பட்ட ‘நடராஜர் சிலை’ ஆஸ்திரேலியாவில் மீட்பு\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/50.html", "date_download": "2019-09-17T11:03:18Z", "digest": "sha1:AJPWWBXXPWV5CHXFAONSFLG4NEAUJQNB", "length": 14706, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாணந்துறையில் நிறப்பூச்சு உற்பத்தி நிறுவனத்தில் வெடிப்பு-50 பேர் வைத்தியசாலையில் அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாணந்துறையில் நிறப்பூச்சு உற்பத்தி நிறுவனத்தில் வெடிப்பு-50 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெசல்வத்த - ஜயா மாவத்தையில் அமைந்துள்ள பிரபல நிறப்பூச்சு உற்பத்தி\nநிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக சுமார் 50 பேர் வரையில் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நிறுவனத்தின் 'தினர்' என்ற திரவம் களஞ்சியப்படுத்தப்படும் பாரிய கொள்கலனில் உள்ள குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்தே இந் நிலைமை ஏற்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனால் நிறுவனத்துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்பங்கள் வரையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபிரபல பெயின்ட் உற்பத்தி நிறுவனமான குறித்த நிறுவனத்தில் நேற்றும் வழமை போன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து, தினர் கொள்கலனுக்கு செல்லும் குழாயை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த குழாயிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தினர் கொள்கலனில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக அந் நிறுவனத்தில் பணி புரியும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையிலேயே உடனடியாக மூச்சுத் திணறலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தையடுத்து உடனடியாக ஸ்தலத்து பொலிஸாரும் விஷேட நிபுணர்களும் விரைந்த நிலையில் பெயின்ட் உற்பத்தி நிறுவனத்துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றினர். எவ்வாறாயினும் வாயுக் கசிவு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் காரணமாக நேற்று மாலை வரை சுமார் 50 பேர் வரையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவர்களில் பலர் நேற்று இரவுவரை அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nவெடிப்பு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்க���்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1499/Jumbulingam-3D/", "date_download": "2019-09-17T10:32:06Z", "digest": "sha1:BKXJ3YBK7GFV5H2HKP4K65AB3O72JIGH", "length": 23970, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜம்புலிங்கம் 3டி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் சினி விழா (2)\nஇயக்குனர்: ஹரி - ஹரீஷ்\nதினமலர் விமர்சனம் » ஜம்புலிங்கம் 3டி\nஅம்���ுலி , ஆ ஆகிய அமானுஷ்ய சக்தி படங்களை இயக்கிய ஹரி & ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஜப்பானிலேயே படபிடிப்பு கண்டு, சிறுவர்களை குறிவைத்து வந்திருக்கும் படம் தான் \"ஜம்புலிங்கம்\".\nகதைப்படி , இந்தியாவில் தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக் ஜாப்பியின் மேஜிக்கில் மயங்கி, அவரிடம் உதவியாளராக சேர்கிறார் நாயகன் கோகுல்நாத். இந்நிலையில், யோக் ஜாப்பி, ஜப்பானில் நடைபெறும் மேஜிக் நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் கோகுல்நாத்தையும் கூட்டிக் கொண்டு, ஜப்பானுக்கு பயணமாகிறார். போன இடத்தில் யோக் ஜாப்பிக்கு ஹார்ட் அட்டாக் .வேறு வழியில்லாமல், கோகுல்நாத் அந்த மேஜிக் நிகழ்ச்சியை தனக்கு தெரிந்த சின்ன சின்ன விஷயங்களுடன் வித்தியாசமாக நடத்துகிறார். அந்த கோகுலின் வித்தியாச மேஜிக் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிடித்துப்போகிறது. அதிலும்\nஜப்பான்- டோக்கியோவின் மிகப்பெரும் தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துப்போகவே, கோகுலை தனது குடும்பநிகழ்ச்சி ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்கிறார்.\nஇந்நிலையில், கோகுல்நாத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜப்பானை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அப்போது, கோகுல்நாத்தும், அக்குழுவில் இடம்பெற்றிருந்த நாயகி அஞ்சனா கீர்த்தியும் தங்களது குழுவை தவறவிடுகிறார்கள். இருவரும் தங்களது குழுவை தேடிச் செல்லும்போது இருவரும் நெருங்கி பழகி காதலர்களாகிறார்கள். அதேநேரத்தில், பெரும் வசதி மற்றும் ஜப்பான் கணவருடன் ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றிருக்க, பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து குழந்தையை மீட்க சுகன்யாவும், அவரது ஜப்பான் கணவரும் பெரும்\nமுயற்சி செய்து வர, மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சுகன்யாவின் மகளை, எதிர்பாராமல் அந்த கும்பலிடமிருந்து மீட்கிறார் ஜப்பானில் காணாமல் போன கோகுல்.\nபின்னர், மொழி தெரியாத ஊரில் அந்த குழந்தையை சுகன்யாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இவர் செய்யும் எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. இறுதியில், அந்த குழந்தையை கோகுல் சுகன்யாவிடம் ஒப்படைத்தாரா தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து ஜப்பான் தாதாவின் குடும்ப நிகழ்ச்சியில் மேஜிக் செ���்தாரா தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து ஜப்பான் தாதாவின் குடும்ப நிகழ்ச்சியில் மேஜிக் செய்தாரா யோக் ஜாப்பி என்ன ஆனார் யோக் ஜாப்பி என்ன ஆனார் கோகுல் - அஞ்சனாவின் காதல் கைகூடியதா.. கோகுல் - அஞ்சனாவின் காதல் கைகூடியதா.. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக 3டி எஃபெக்ட்டில் விடையளிக்கிறது ஜம்புலிங்கம் படத்தின் மீதிக்கதை. அது இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் விடைபளித்திருந்தால் ஜம்புலிங்கம் ஒரே ஜம்ப்பில் வெற்றிப் பட வரிசையில் இணைந்திருக்கும்... என்பது நம் எண்ணம்.\nபடத்தின் கதாநாயகராக கோகுல்நாத் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்படியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படத்தில் இவர், மேஜிக்கை காட்டிலும் தன் டான்ஸ் உள்ளிட்ட தனித்திறமைகளால் குழந்தைகளை வெகுவாக வசியப்படுத்துகிறார். அதற்கான காட்சிகள் நிறையவே படத்திலும் இருக்கிறது. அதை மிகவும் அனாயாசமாக செய்திருக்கிறார் கோகுல் வாவ்\nநாயகி ஐரீனாக அஞ்சனா கீர்த்தி, படம் முழுக்க கோகுலுடன் தேமே என வந்து போவது படத்தில் அடிக்கடி வரும் டயலாக் மாதிரி சிறப்பு எனும் அளவில் இல்லை. வெறுப்பு தான் வருகிறது\nசுகன்யாவுக்கு தனது மகளை பிரிந்து வாடும் கதாபாத்திரம். ஆனால், ஜப்பான் பிள்ளைகளுக்கு பரதம் சொல்லி தருவதில் காட்டும் ஈடுபாட்டை தன் குழந்தை தேடலில் சுகன்யா காண்பிக்காதது சும்மாய்யா ... என இருக்கிறது. பாவம்\nகும்கி அஸ்வின், லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ் ஆகியோரில் கும்கி அஸ்வின், ஈரோடு மகேஷ் இருவரையும் காட்டிலும் லொள்ளு சபா ஜீவா நச் - டச் செய்கிறார் அடிக்கடி . மேற்படி, காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும், காமெடிக்கு ஸ்கோப் உள்ள இப்படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் குறைவே. குறிப்பாக, மகேஷ் ஜப்பான் தாதாவிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகளை காமெடியாக எடுத்திருந்தாலும், திரையில் பார்க்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை .\nமற்றபடி, முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம்பெறும் மேஜிக் காட்சிகள், ஜப்பானின் கொள்ளை இயற்கை , செயற்கை அழகு எல்லாவற்றையும் 3 டியில் பார்க்கும்போது மேலும் அழகாக, தத்ரூபமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, யோக் ஜாப்பி செய்யும் மாயாஜால மேஜிக் காட்சிகளில் சிங்கம் நடந்து வருகிற மாதிரி காட்சியை 3டியில் பார்க்கும்போது வியப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.அது மாதிரி இன்னும் நிறைய காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கலாம்\nசதீஷ் ஒளிப்பதிவு ஜப்பானை மிகவும் பிரமாண்டமாகவும் ,அழகாகவும் படம்பிடித்து காட்டியிருக்கிறது. வாவ்.\nகோலிவுட்டிற்கு புது வரவான பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் சிறப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.\nஆகமொத்தத்தில் ஹரி - ஹரீஷ் இயக்கத்தில், ஜி.ஹரியின் தயாரிப்பில், ஒரு சில இழுவை காட்சிகளைத் தவிர., பெரிதாக குறைகள் இல்லாமல் 3டி எஃபெக்ட்டில் பிள்ளைகளையும், பெரியவர்களையும் கவரும் ஜம்புலிங்கம் - மாயாஜால - ஜாலி லிங்கம் வசூல் தங்கமா ..\nஇது முழுக்க முழுக்கக் குழந்தைகளின் கொண்டாட்டத்தை மனதில் இருத்தி எடுக்கப்பட்ட படம் ஜப்பானில் ஒரு குழந்தையைக் கட்த்திப் பணம் பறிக்க முயலும் கும்பலின் முயற்சியை முறியடிக்கும் காமெடியனின் கதை இது. மிக உயர்ந்த தொழில்நுட்ப உதவியோடு படமாக்கியிருக்கிறார்கள். மானாட மயிலாட புகழ் கோகுல்நாத்தான் ஹீரோ.\nஎக்ஸ்பிரஸ் அவென்யூவின் ஸ்பாட் தியேட்டரில் குழந்தைகளுக்கு மத்தியில் அமர்ந்து ரசித்தது மனதுக்கு நிறைவு. அந்தச் சிறுவர் கூட்டத்திடமே திரட்டிய துளிகளையே விமர்சனமாகத் தரலாம் என்று நினைக்கிறேன் சரியா\nபடத்தின் ஆரம்பத்தில் வரும் பரத நாட்டியம் ரொம்ப நல்லா இருக்கு. அடேயப்பா\nஅதைவிட அந்தக் காட்டு யானையை ஜம்பு திருப்பி அனுப்புற போங்கு சீன் ஒரே சிரிப்பு\nசுமோ வீரரோட ஒல்லிப்பிச்சான் ஜம்பு சண்டை போடுற சீனில் சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணியே வந்திட்டுது\nஏய் இண்டர்வெல்லுல ஜம்புவோட கண்ணு ஸ்க்ரீன்ல இருந்து வெளியே என் முகத்துக்கிட்ட வந்துநின்னுதே, எனக்கு பாத்ரூம் வர்ற மாதிரி ஆயிட்டு\nய்யே அதெல்லம் ஸ்க்ரீனில் இருந்து நம்மை நோக்கி வர்ரது, அதை விட நம்ம பக்கத்தில இருந்து யாரோ ஸ்க்ரீனுக்குள்ள போற மாதிரி கூட இருந்துச்சே\nஆமாம் நானும் சில 3டி படம்லாம் பார்த்திருக்கேன். இதில செமை\nபாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம ஜப்பானை ரொம்ப அழகா சுத்திக் காமிச்சிரக்காங்க. அந்த அருவிகள், ஏரியல் வியூ காட்சிகள் எல்லாம் ரொம்ப அற்புதம்.\nபொம்மை மாதிரி அந்த அக்காவும் ஜம்புவும் செய்யும் ஷோ... நோ சா���்ஸ் ஆனா நாகேஷ் மகளிர் மட்டும்ல டெட் பாடி மாதிரி நடிப்பாரே.. அது ஞாபகம் வந்துச்சு\nகுட்டியூண்டு பைக்ல ஜம்பு போறது, வித்தியாசமான சைக்கிளை ஓட்டுறதையெல்லாம் பார்த்த பிறகு எங்கப்பாகிட்ட அதே மாதிரி வாங்கித் தாங்கன்னு சொல்ல நினைச்சிருக்கேன்.\nஅந்த மேஜிக் ஷோவில் ரயில், சிங்கம் எல்லாம் இல்யூஷனா வரும்போது ஆச்சர்யம் தாங்க முடியலை.\nஎனக்கு ரொம்ப பிடிச்சது நதிதரோ பாட்டுல வரும் பப்பெட் ஷோதான். அய்யே அது பப்பெட் ஷோ இல்ல; அதுக்கு பேரு வென்ட்ரிகுலாரிஸம் சூப்பரா இருந்துச்சு\nஇப்படி ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்துக் குழந்தைகள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.\nவெறும் பாராட்டையே சொன்னால் விமர்சனம் நிறைவடையுமா குறை சொன்னால்தானே ஒரு திருப்தி குறை சொன்னால்தானே ஒரு திருப்தி தான் கைது செய்திருக்கும் நபரை, வில்லன், தன் கையில் கோர்த்திருக்குமு் விலங்குடனே கழிவறை முதல் ஜலக்கிரீடை வரை அழைத்துச் செல்வதை தவிர்த்திருக்கலாம்.\nஜம்போ 3 டி ஜகஜாலக் கில்லாடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜம்புலிங்கம் 3டி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிப்பு - ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோத்தயாரிப்பு - சிக்மா பிலிம்ஸ்இயக்கம் - ஆர்எல் ரவி, ஸ்ரீஜித் விஜயன்இசை - ரெஜிமோன்வெளியான தேதி - 13 செப்டம்பர் ...\nஇட்டிமானி - மேட் இன் சைனா (மலையாளம்)\nநடிகர்கள்: மோகன்லால், ஹனிரோஸ், ராதிகா, கேபிஏசி லலிதா, அஜு வர்கீஸ், ஹரிஷ் கணரன், தர்மஜன், சலீம்குமார், சித்திக் மற்றும் பலர்இசை: 4 மியூசிக், கைலாஷ் ...\nலவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)\nநடிகர்கள்: நிவின்பாலி, நயன்தாரா, அஜு வர்கீஸ், வினித் சீனிவாசன், பிரஜின், சுந்தர் ராமு, மொட்ட ராஜேந்திரன், சீனிவாசன், ரஞ்சி பணிக்கர், மல்லிகா சுகுமாரன், ...\nநடிப்பு - சித்தார்த், ஜிவி பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிராதயாரிப்பு - அபிஷேக் பிலிம்ஸ்இயக்கம் - சசிஇசை - சித்துகுமார்வெளியான தேதி - 6 ...\nநடிப்பு - யோகிபாபு, யாஷிகா ஆனந்த்தயாரிப்பு - எஸ் 3 பிக்சர்ஸ்இயக்கம் - புவன் நல்லான்இசை - பிரேம்ஜிவெளியான தேதி - 6 செப்டம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 8 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T11:10:22Z", "digest": "sha1:LLSIOTPG7YBRNKHRUZBWJ2XHS7ACSTWN", "length": 5281, "nlines": 105, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "வேதியியலின் விந்தைகள் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nபுவி மகளின் அரவணைப்பால் தாவரக்குழந்தை\nஎங்கே சென்றது அடுக்கக நெஞ்ச இரும்பு\nNext: வேரை மறந்த விழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/dahisar/thakur-inox/1sgejm6j/", "date_download": "2019-09-17T11:30:04Z", "digest": "sha1:UZ26RTB35X7CQWR6YYVLWGOMXOTWKNJT", "length": 5751, "nlines": 128, "source_domain": "www.asklaila.com", "title": "டாகுர் ஆயினொக்ஸ் in தஹீசர், மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nடாகுர் ஷாபிங்க் மால் ஏண்ட் மல்டிபிலெக்ஸ் வெஸ்டர்ன் இக்ச்பிரெஸ் ஹைவெ, அருகில் வூலேன்ட் ஷோரூம், தஹீசர், மும்பயி - 400068, Maharashtra\nஆபோஜிட் சன் ஷைன் இன் ஹோடல்\nதிரையிடப்படும் திரைப்படங்கள் @ டாகுர் ஆயினொக்ஸ், தஹீசர், Mumbai\nதிரையரங்கில் டாகுர் ஆயினொக்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/222843", "date_download": "2019-09-17T10:42:45Z", "digest": "sha1:VKAKQKQEQD77VSCDAEGD64V2HFWPZRGX", "length": 14138, "nlines": 283, "source_domain": "www.jvpnews.com", "title": "மட்டக்களப்பில் இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக மக்கள் போராட்டம்! - JVP News", "raw_content": "\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சி��்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nயாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்\nசஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nவனிதாவை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்களா\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமட்டக்களப்பில் இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nமட்டக்களப்பு வாகரை கடற்கரையில் சட்டவிரோதமாக இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.\n48 கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் இவ்வாறு இல்மனைற் அகழுவதை நிறுத்துமாறு கோரியே மக்கள் இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.\nகடற்கரையில் 100 மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்பட இருப்பதால் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் வாகரைப் பிரதேசம் முழுவதும் அழிவடையும் அச்சம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Neede+nl.php?from=in", "date_download": "2019-09-17T10:29:27Z", "digest": "sha1:DSAFQESKHQ3YDZYVFJ2ADOYRVE2YPMTN", "length": 4394, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Neede (நெதர்லாந்து)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்ட��னை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Neede\nபகுதி குறியீடு: 0545 (+31545)\nபகுதி குறியீடு Neede (நெதர்லாந்து)\nமுன்னொட்டு 0545 என்பது Needeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neede என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neede உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31545 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Neede உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31545-க்கு மாற்றாக, நீங்கள் 0031545-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/76743/%E0%AE%9C%E0%AE%BF7-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:47:41Z", "digest": "sha1:QPVHHYUH33TVMQDCWSUHGUS5O72RGY5F", "length": 9450, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "ஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் நெருப்பை அணைக்க முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் நெருப்பை அணைக்க முடிவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஉயிரிழப்பு ���ற்படுத்திய பேனர் வழக்கில் முன்னாள் கவுன்சிலர்...\nபல கட்சி ஜனநாயக முறை - அமித்ஷா எழுப்பிய கேள்வி\nகண்டலேறு அணை இன்னும் 5 நாட்களில் திறக்கப்படலாம் - மரிய ஹெ...\nதகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச...\nஇந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு\nஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் நெருப்பை அணைக்க முடிவு\nபிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டு தீயை கட்டுப்படுத்த உதவி செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் உள்ள பியாரிட்ஸ் (biarritz) நகரில் 45வது ஜி7 மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.\nமாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமோசான் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு விரைவில் உதவுதற்கு மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சனிக்கிழமை வடகொரியா குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்றாலும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன் ஒப்பந்த விதிமீறல் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். அதே சமயம், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது, ஐ.நாவின் தீர்மானங்களை மீறும் செயல் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே குற்றம்சாட்டினார்.\nஇந்த நிலையில் ஜி7 மாநாடு நடைபெறும் நகரை சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஜாவித் ஜரிப் ஜி 7 மாநாடு நடைபெறும் நகருக்கு சென்றுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதத்தில், மாநாட்டில் பங்கேற்ற பிரான்ஸ் அழைப்பு விடுத்ததாகவும், எனினும் அவர் அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே\nகல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு\nதைவானுடனான உறவை துண்டிக்க சாலமோன் தீவுகள் முடிவு\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து\nஈகுவடார் நாட்டு மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்\nகரடிக்குப் பிடித்த தேன் சுவை எது\nமலாகாவில் இருந்து பார்சிலோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nமனவளர்ச்சி குன்றியவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் வெடித்து சிதறியது\nஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nசவூதி ஆலைகள் மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஈரான்தான்-டிரம்ப்\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\nஇருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nதீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/category/press-releases/page/2/", "date_download": "2019-09-17T10:14:34Z", "digest": "sha1:MOUJDSBB72JTTA4XAB7A6ZKEEFNPX53V", "length": 12625, "nlines": 115, "source_domain": "gkvasan.co.in", "title": "Press Releases – Page 2 – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\nநாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர். ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: ஆந்திர அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜி.கே.வாசன்\nகர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு பாய்ந்து வருகின்ற பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் அம்மாநில அரசு 30 தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய\nமக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் தமாகா இடம் பெறும் – ஜிகே வாசன்\nதேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. த.மா.கா.வை\nகஜா பாதித்தபகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க_வேண்டும்.\nகஜா புயலால் தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. தற்போது அதிக விலைக்கு தனியார் மூலம் விற்கப்படும் தென்னம்பிள்ளையை வாங்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சூழலில் தமிழக அரசு பாதிப்புக்கு உள்ளான தென்னை\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது . அதேநேரம், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,\nகல்லூரிகளில் அரசின் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க_வேண்டும்.\nஅரசு உதவி பெறும் சில கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மேலும், கல்லூரிக் கட்டண வசூலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் தற்காலிக ஆசிரியர்களே\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nதமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இது தவிர\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கிராமப்புற மக்கள் பட்டா மாற்றம் செய்யவும் வரி செலுத்தவும், மானியங்களை பெறவும், வருவாய் சான்று மற்றும் அரசின் பல்வேறு சேவைகளுக்காகவும�� கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. வேலை\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு ரூ.354 கோடி ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப் பொரி போல்\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nஇந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளையும் சேர்த்து மொத்தம் 31\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-17T11:14:06Z", "digest": "sha1:VL2RWMC7JPI5OJTG6BB6B25FGCEM6E7B", "length": 4754, "nlines": 99, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அகராதி - நூலகம்", "raw_content": "\nஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள்\nஊடக இயல் கலைச்சொல் அகராதி\nகலைச்சொற்கள்: பதின்மூன்றாம் பகுதி விலங்கியல்\nசிற்ப சாத்திரச் செய்தி அடைவு - தொகுதி 1\nசூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 1\nசூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 2\nசூடாமணி நிகண்டு: இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி\nசூடாமணி நிகண்டு: முதலாவது தேவப்பெயர்த்தொகுதி\nசைகை மொழி அகராதி தொகுதி 1\nசொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி - Vol. I, Part III\nஜேர்மன் - தமிழ் அகராதி\nடச்சு - தமிழ் அகராதி\nதகவல் தொழில் நுட்ப கலைச்சொல் அகரமுதலி\nதேசிய ஆங்கில டிப்ளோமா 16\nதேசிய ஆங்கில டிப்ளோமா 9\nநடைமுறைத்தமிழ் வழிகாட்டி: அகர வரிசை\nபிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி (தமிழ்- ஆங்கிலம்)\nமட்டக்களப்புப் பிரதேச வழக்க���ச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி\nமும்மொழிக் கலைச்சொற்றொகுதி - முகாமைத்துவம்\nவேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/tpcnews.html", "date_download": "2019-09-17T11:21:32Z", "digest": "sha1:AWOPTCTYMLAGIBTD3YVPHB3ATYB7FCVB", "length": 13251, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாம் பின்கதவால் வந்தவர்களல்ல, முன் கதவால் வந்தவர்கள் - வடக்கு முதல்வர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாம் பின்கதவால் வந்தவர்களல்ல, முன் கதவால் வந்தவர்கள் - வடக்கு முதல்வர்\nதமிழ் மக்கள் பேரவையில் உள்ள எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல, அனைவருமே முன் கதவால் வந்தவர்கள்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nதமிழர்களின் நிலம் , மொழி, கலாச்சாரம் , பண்பாடுகள் , இல்லாது அழிந்து போக கூடாது என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பக்க பலமாக இருக்க தான் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.\nதமிழ் மக்கள் பேரவையில் உள்ள எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல, அனைவருமே முன் கதவால் வந்தவர்களே.. எமது கொள்கையினை கூறி அழைத்தோம். வந்தார்கள். பேரவையில் இணைத்துகொண்டோம். எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் யார் என்றாலும் பேரவையுடன் இணைந்துக் கொள்ளலாம். அது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆக இருந்தாலும், இணைந்து கொள்ளலாம்.\nபுதிய அரசியல் அமைப்பு யாப்பு உருவாக்கபடும் போது, தமிழர்களின் உரித்துக்கள் ஆராயப்பட்டு , புரிந்து கொள்ளப்பட்டு அவை யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.\nஎனவே தான் நாம் அனைத்து விதமான மக்களையும் சந்தித்து அவர்களிடம் இருந்து தீர்வு திட்டம் தொடர்பிலான கருத்துகளை பெற உள்ளோம், அதன் அடிப்படையிலையே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.\nபுதிதாக உருவாக உள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் உரித்துக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.\nதமிழ் மக்களின் கரிசனைகளை , கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து கூறுவோம்.அதற்காக இந்த அமைப்பினை பலப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.\nமக்கள் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டு , மக்கள் எழுச்சி ஏற்பட்டு , மக்கள் மத்தியில் பலமான இயக்கமாக மக்கள் பேரவை உருவாகும் என தெரிவித்தார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/forum/4556/?lang=ta", "date_download": "2019-09-17T10:36:33Z", "digest": "sha1:YUXGFQU2UYDKAVKFIXSO434CB5YIPEUW", "length": 4170, "nlines": 147, "source_domain": "inmathi.com", "title": "Farmers | இன்மதி", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nதிருச்சி மாவட்டத்துக்கு ஏற்ற பாரம்பரிய நெல் சொர்ணமசூரி\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nதென்னை வாடல் நோய் கட்டுப்படுத்த வழி\nவீட்டுத் தோட்டம் போட எளிய வழிமுறை\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிவிரட்டி\nநிலக்கடலையை தாக்கும் \"\"டிக்கா'' இலைப்புள்ளி நோய்\nதென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி\nமாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்\nபலன் தரும் பசும் தீவன வகைகள்\nபயிரைக் காக்கும் ஆட்டு ஊட்டக் கரைசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019/06/blog-post_762.html", "date_download": "2019-09-17T10:43:41Z", "digest": "sha1:AYRIBWMJY7SMCPVMKL3SFG4Q2XZKDYVA", "length": 19011, "nlines": 98, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு\nஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு\nஈரான் – அமெரிக்க பதற்றத்திற்கு இடையே சம்பவம்\nஓமான் வளைகுடாவில் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து கைவிடப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களில் இருந்து பல டஜன் கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇதில் ஒரு கப்பலில் இருந்து 21 பேரும் மற்றொரு கப்பலில் இருந்து 23 பேரும் அப்புறப்படுத்தப்பட்டதாக கப்பல் இயக்குபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவிபத்தை அடுத்து ஈரான் 44 பேரையும் மீட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த வெப்புச் சம்பவத்திற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. இரு உதவிக்கான அழைப்புகள் கிடைத்ததாக அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.\nஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் ஒரு மாதத்திற்கு முன் நான்கு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுந்தைய சம்பத்தின் பின்னணியில் அரசொன்று இயங்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம்சாட்டி இருந்தது. அந்தத் தாக்குதல்களுக்கு கடற்படை கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலை ஈரான் செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் ஈரான் அதனை நராகரித்தது.\nஅமெரிக்கா மற்றும் அதன் வளைகுடா கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nநேற்றைய சம்பவத்தை அடுத்து சுமார் ஐந்து மாதங்களாக குறைந்திருந்த எண்ணெய் விலை 3.9 வீதம் அதிகரித்திருப்பதாக பிலுௗம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.\nபஹ்ரைனில் தளம்கொண்டிருக்கும் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்க கடற்படைக்கு இரு வெவ்வேறு உதவி அழைப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யு.எஸ்.எஸ் பெயின்பிரிட்ஜ் கப்பல் சம்பவ இடத்தை நோக்கி உதவிக்கு விரைந்துள்ளது.\nஇந்த பகுதியில் அதிக அவதானத்துடன் இருக்கும்படி, பிரிட்டன் ரோயல் நேவி கடற்படையுடன் தொடர்புடைய கடல்சார் வர்த்தக செயற்பாடுகளுக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கப்பல் ஒன்றில் இருந்து தீப்பிடித்து புகை வெளிவருவது போன்ற புகைப்படத்தை ஈர��ன் செய்தி நிறுவனமான இரிப், டுவிட்டரில் வெளியிட்டபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது.\nஇவ்வாறு வெடிப்புச் சம்பவங்களுக்கு உள்ளாகி இருக்கும் ஒரு கப்பலான பிரோன் அல்டயார் கப்பலின் உரிமை உடைய தாய்வான் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் வூ இபாங் குறிப்பிடும்போது, அந்தக் கப்பல் 75,000 தொன்கள் நப்தா மூலப்பொருளைக் கொண்டிருப்பதாகவும் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமார்ஷல் தீவுகளின் கொடியைக் கொண்ட கப்பலில் இருந்து அனைத்து ஊழியர்களும் மீட்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கப்பல் தீப்பற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபனாமா நாட்டு கொடியுடனான மற்றைய கப்பலில் இருந்த ஊழியர்கள் அருகால் சென்ற கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் மெதனோல் இருந்திருப்பதோடு அது மூழ்கும் ஆபத்து இல்லை என்று பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜ்ராவில் இருந்து சுமார் 80 மைல்கள் தொலைவிலும் ஈரானில் இருந்து 16 மைல்கள் தொலைவிலும் உள்ளது. மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்கள் ஜஸ்க் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமத்திய கிழக்கில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nகடந்த மே மாதத் தொடக்கம் அமெரிக்க பிராந்தியத்திற்கு விமானதாங்கி கப்பல் மற்றும் குண்டு வீசும் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக கூறியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.\nஇந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் ஈரான் அமெரிக்கா ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தா...\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆப்கானிஸ்தான் அணி சாதனை சிம்பாப்வே அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில்...\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசா...\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nவிசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலா...\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறுபேருக்கும் காலி நீதவான் நீதிமன்றம் இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் விதித...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nஇரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்\nபொது மக்களின் பங்களிப்புடன் திறந்து வைப்பு இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை பொதுமக்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/thanks-to-modi-has-given-me-the-opportunity-to-serve-5-years-for-people-sushma-swaraj-352576.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:35:28Z", "digest": "sha1:OC7GX4B27IFLHZJPRATUJFWU6XZUOFGB", "length": 21391, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியுறவு அமைச்சராக மக்களுக்கு சேவை புாிய வாய்ப்பு வழங்கிய மோடிக்கு நன்றி.. சுஷ்மா ஸ்வராஜ் உருக்கம் | Thanks to modi has given me the opportunity to serve 5 years for people..Sushma Swaraj - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டி���் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியுறவு அமைச்சராக மக்களுக்கு சேவை புாிய வாய்ப்பு வழங்கிய மோடிக்கு நன்றி.. சுஷ்மா ஸ்வராஜ் உருக்கம்\nModi's New Cabinet: கடந்த அமைச்சரவையில் இருந்த 11 பேர் நீக்கம்- வீடியோ\nடெல்லி: மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், மக்களுக்கு சேவை புரிய பிரதமர் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.\nஇதனையடுத்து மோடி மீண்டும் பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்ய��்பட்டார். நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள், பிரபலங்கள் என சுமார் 8000 போ் பங்கேற்றனர்.\nமோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் என 57 பேர் பதவியேற்றனர். மோடியின் கடந்த கால அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் நடப்பு மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை.\nஇருவருக்குமே கடந்த சில காலமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அருண் ஜேட்லி கடிதம் மூலம் தம்மால் இம்முறை மத்திய அமைச்ரவையில் இடம் பெற முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனையடுத்து பிரதமர் மோடியே அருண் ஜேட்லியின் இல்லத்திற்கு நேரில் சென்று பேசி பார்த்தார்.\nஒரே ஒரு அமைச்சர் பதவி தானா அமித்ஷா ஆஃபரை நிராகரித்த நிதிஷ் 'கடுகடு'\nஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அருண் ஜேட்லி முக்கிய நேரங்களில், வெளியில் இருந்து தகுந்த ஆலோசனைகள் தர தயாரக உள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பை தம்மை சுமக்க வைக்க வேண்டாம் என்றும் பிரதமரிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று மோடி மற்றும் பிற அமைச்சர்கள் பதவியேற்கும் வரை, யார் யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்பது கடைசி வரை மர்மமாகவே நீடித்தது. அருண் ஜேட்லி அமைச்சரவையில் இடம் பெற போவதில்லை என்பது உறுதியான நிலையில், மூத்த தலைவர் சுஷ்மா இடம் பெறுவார் என கடைசி வரை கூறப்பட்டது.\nஆனால் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் வரிசையில் சுஷ்மா அமர்ந்ததை அடுத்து, அவரும் மத்திய அமைச்சரவை பட்டியலில் இல்லை என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வந்தது. சமூகவலைதளங்களில் மக்கள் யாரேனும் இவரிடம் பிரச்சனைகளை தெரிவித்தால் விரைந்து தீர்த்து வைத்ததை அடுத்து, மிகவும் பிரபலமான அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ்.\nஇவரும் சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து சுஷ்மா ���ருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் தமக்கு, கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.\nமேலும் மக்களவை தேர்தலில் அசாத்திய வெற்றி பெற்று மீண்டும் அமைந்துள்ள பாஜக ஆட்சி, வெற்றிகரமாக நடைபெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushma swaraj modi cabinet minister சுஷ்மா ஸ்வராஜ் மோடி மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-judges-issue-matter-resolved-bar-council-india-308464.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:33:11Z", "digest": "sha1:KTUXMEDSFVSRDTGSJUU4J4D64BGZRMZT", "length": 19167, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவேயான பிரச��சினை முடிவுக்கு வந்தது: பார் கவுன்சில் அறிவிப்பு | Supreme Court judges issue matter resolved: Bar Council Of India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது: பார் கவுன்சில் அறிவிப்பு\nநீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்ததாக பார் கவுன்சில் அறிவிப்பு\nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை செல���லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகிய 4 சீனியர் நீதிபதிகள் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.\nஇந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிபதிகள் இவ்வாறு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபார் கவுன்சில் தலைவர் பேட்டி\nகடந்த சில தினங்களாக இப்பிரச்சினை தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. டிவி சேனல்களில் இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதுபற்றி அறிக்கை மூலம் விளக்கம் அளிப்பார் என சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுபோல எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், டெல்லியில், இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா.\nநீதித்துறையில் நிகழ்ந்த இந்த நிகழ்வுகளையடுத்து, இந்திய பார் கவுன்சில் இதில் தலையிட்டது. நாங்கள் சுமார் 15 மூத்த நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எல்லோருமே, தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்களுக்குள்ளாகவே பேசி இந்த விவகாரத்தை சரி செய்து கொண்டனர்.\nஅரசியல் ஆதாயம் தேட வேண்டாம்\nஇந்த நிகழ்வில் இருந்து அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இது உள் விவகாரம். அதுவும் இப்போது சரியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் மாண்பு மதிக்கப்பட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் அனைத்து வகை நடவடிக்கையையும் எடுத்துள்ளோம்.\nநான்கு நீதிபதிகளுமே, வழக்கு விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நான்கு நீதிபதிகளுமே, நேர்மையானவர்கள் என்பதை அறிந்துள்ளோம். சிலர் தங்களது தனிப்பட்ட விஷயங்களை புகுத்த பார்த்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்றம் இன்று காலை 9 நிமிடங்கள் தாமதமாக, காலை 10.39 மணிக்கு அலுவலை தொடங்கியது. நீதிபதிகள் தங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து அந்த நேரத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பார் கவுன்சில் தலைவர் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி���ில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nசிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு\nஒரே நாளில் நாலாபுறமும் \\\"கார்னர்\\\" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.\nஅயோத்தியில் சேர்ந்து வழிபடலாம்.. இஸ்லாமிய அமைப்பு திடீர் யோசனை.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு\nசிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்\nமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகாவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஒரு மயில் இருந்தால் போதுமா ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்\nஇரு வழக்குகளில் ஒரே மாதிரி பதில் மனு.. அப்படியே காப்பி அடித்த சிபிஐ, அமலாக்கத் துறை.. கபில் சிபல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீனும் இல்லை.. திகார் சிறையும் இல்லை.. மேலும் ஒரு நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court judge media interview உச்சநீதிமன்றம் நீதிபதி மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/namathu-yesu-kristhuvin/", "date_download": "2019-09-17T10:18:28Z", "digest": "sha1:NASNFQYQ76RTE5ERHGF7WRLTUTZWNC7E", "length": 4254, "nlines": 142, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Namathu Yesu Kristhuvin Lyrics - Tamil & English", "raw_content": "\n1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்\nதேவ கிருபை எங்கும் பெருக\n2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை\nஎத்தனையோ பதிலளித்தார் — தேவ\nஅவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ\n4. பலத்த ஜாதி ஆயிரமாக\nபடர்ந்து ஓங்கி நாம் வளர\nஎமக்கவர் அருள் புரிவார் — தேவ\n5. நமது கால்கள் மான்களைப் போல\nஉன்னதமான ஊழியத்தில் — தேவ\n6. பரமனேசு வந்திடும் போது\nபரம பாக்கியம் பெறுவோம் — தேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/220295?ref=rightsidebar-manithan", "date_download": "2019-09-17T11:04:34Z", "digest": "sha1:ULIBIT3VMKDZ5CA2M7QWQUEK4THKT4DE", "length": 17173, "nlines": 288, "source_domain": "www.jvpnews.com", "title": "படையினர் பாரிய தேடுதலில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 100 பேர் கைது - JVP News", "raw_content": "\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nயாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்\nசஜித்திடம் இருந்து ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபடையினர் பாரிய தேடுதலில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 100 பேர் கைது\nஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்றுவரை 4 நாட்கள் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கையில் முதல் 3 நாட்களில், பாதுகாப்புப் படையினர் 87 பேரை கைது செய்துடன் அவர்களை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய தொஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளினால் கடந்த ஏப்ரல் மதம் 21 ஆம் திகதி நடப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றது.\nஇதனை அடுத்து தலைநகர் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முப்படையினர் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து சில போலியான செய்திகள் பரப்பட்டு இன கலவரம் ஏற்பட நூற்றுக்கணக்கான முஸ்லீம் உடைமை கடைகள், வீடுகள் மற்றும் மசூதிகள் அழிக்கப்பட்டன. அத்தோடு ஒருவரும் உயிரிழந்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அவசரக சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுந்தார். இதில் இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/tamil-maanila-congress-election-manifesto-2016/", "date_download": "2019-09-17T10:14:49Z", "digest": "sha1:YYMQ4LH7ZDFVDQPD636HUTJEQKVPTHUE", "length": 4948, "nlines": 66, "source_domain": "gkvasan.co.in", "title": "தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது\nதமிழ் மாநில காங்கிரஸின்தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு தமாகா தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம்.\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பரப���புரையை தொடங்கிய போது…\nத.மா.கா வரலாற்றில் இடம் பெறும்\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:20:09Z", "digest": "sha1:NCS74UO6XPHV7X5L5NMDNHO5GQPSVGXX", "length": 11012, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "கோமான் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on June 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on March 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவ���், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் ���ிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-09-17T10:27:23Z", "digest": "sha1:O4ICNEYPTQDK77NCSG7XMSNEVUCDWCPQ", "length": 15076, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதியை விடுவித்ததை கண்டித்து போராட்டம்! உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் ராஜினாமா: தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகாஷ்மிர் விவகாரம்: ���ந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதியை விடுவித்ததை கண்டித்து போராட்டம் உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை\nBy IBJA on\t May 7, 2019 இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.\nஇதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை. மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமேலும் இந்த வழக்கு விசாரணையில் புகார் அளித்த பெண் கலந்து கொள்ளவில்லை, அவர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை எனும் பட்சத்தில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பிற்கு, புகார் அளித்த பெண் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த விசாரணை குழுவின் தீர்ப்பிற்கு நேற்று சில வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் , பெண் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.\nஇந்த தீர்பில் நீதி கிடையாது, என்று பலர் கருத்து தெரிவித்து, இன்று உச்சநீதிமன்ற வெளியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nPrevious Articleபாலியல் குற்றச்சாட்டிலிருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுவிப்பு\nNext Article அரசு ஊழியர்கள், மாணவர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தடை விதித்தது சீன அரசு\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக��குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்\" பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2013/07/blog-post_1547.html", "date_download": "2019-09-17T11:00:24Z", "digest": "sha1:3LKAY7TGKZNW5GSR3NZIFBGHZ5LWQMPS", "length": 17540, "nlines": 210, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: வெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்", "raw_content": "\nவெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.\n*முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான்\n*வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.\n*குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.\n*சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.\n*இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.\n*யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.\n*முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.\n*செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.\n*சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.\n*புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.\n*நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n*வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n*வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.\n*வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n*அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி\nஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் , கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில் , சிறு...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nபள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர...\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி BSNL INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nகுழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதை விட தடுப்ப...\nவெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்\nகுழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்\nசெவ்வரத்தம் பூவின் மருத்துவ குணங்கள்\nநிலவேம்பு கசாயம் எப்படி செய்வது\nகாலை உணவாக ஓட்ஸ் சூப் : செய்முறை\nஇரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு\nகுளுக்கோமா (Glucoma) : நம் கண்களின் பார்வை பறிக்கு...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2019-09-17T11:07:01Z", "digest": "sha1:GQIV6Z6FPIEB277UUKVKRVV3KP6RIEOX", "length": 21519, "nlines": 337, "source_domain": "pirapalam.com", "title": "தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி! - Pirapalam.Com", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன...\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்\nஅனைத்து சாதனைகளையும் அடித்து ஓரங்கட்டிய வெறித்தனம்...\nஜெயம் ரவியின் புதிய படத்தில் இணைந்த இளம் நடிகைகள்\nதனுஷின் அடுத்த படம் முக்கிய இயக்குனருடன்\nசிக்ஸ் பேக் உடன் கியாரா அத்வானி - வீடியோ\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்\nஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் எடுத்த அதிரடி...\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற் போல் காணப்பட்டதால் கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை.\nதமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற் போல் காணப்பட்டதால் கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை.\nஇதனால் இந்தி பக்கம் சென்றார். சும்மா செல்லவில்லை, உடலை மெலிய வைத்து தான் சென்றார். இதனால் ஓரளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். அப்படிதான் தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபொதுவாகவே ஒரு நடிகை தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் அவரை திட்டுவதும் கிண்டலடிப்பதுமாக தான் ரசிகர்கள் இருப்பர். ஆனால் இங்கு அதற்கு எதிராக ராய் லட்சுமியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nமாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழை���்தனர்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகை. இவர் நடிப்பில்...\nவிஜய்யுடன் வெற்றி படத்தை கொடுத்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க...\nதமிழ் சினிமாவில் படுவேகமாக வளர்ந்து வரும் நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான்....\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nநடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக...\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக்...\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் நடிக்கும் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று...\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார்\nசினிமாவில் எல்லா துறையிலும் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல்...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\nவாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில்...\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்\nForbes India என்ற நிறுவனம் பல கணக்கெடுப்புகள் எடுப்பவர்கள். இப்போது அவர்கள் 2018ல்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது...\nரஜினி வயதில் பெயரியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்கள்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-09-17T11:20:33Z", "digest": "sha1:36WCISBBFJEAC4YZXY7NUIME446XG7XR", "length": 14259, "nlines": 170, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2010/மே - விக்கிசெய்தி", "raw_content": "\nஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 9 திரைப்படங்கள் அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின் மீள்விக்கப்பட்டன\nஎக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம்\nசோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்\nமெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு அமெரிக்கக் கரையை அடைந்தது\nஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு\nமும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு\nதென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவின் அரசுத்தலைவர் உமரு யராதுவா காலமானார்\nமருந்து கொடுத்து உண்மை அறியும் சோதனை இந்தியாவில் தடை\n2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு\nஎரவிகுளம் தேசியப் பூங்காவில் அரியவகைத் தவளைகள் கண்டுபிடிப்பு\nகிரேக்க கடன் காரணமாக அமெரிக்க பங்குசந்தையில் பெரும் சரிவு\nஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு\nஆங் சான் சூ கீயின் பர்மிய எதிர்க்கட்சி கலைக்கப்பட்டது\nஇரசிய சுரங்க வெடி விபத்தில் 11 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் ஆச்சே பகுதி கடலில் நிலநடுக்க��், சுனாமி எச்சரிக்கை\nஇரசியா வெற்றி நாளைக் கொண்டாடியது, நேட்டோ படைகள் பங்கேற்பு\nஇலங்கை படகு அகதிகள் 5 பேர் ஆத்திரேலியக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழப்பு\nவவுனியாவில் கண்ணிவெடி விபத்தில் பிரெஞ்சு நிபுணர் உயிரிழப்பு\nகொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nடேவிட் கேமரன் பிரித்தானியாவின் பிரதமரானார்\nலிபியாவில் விமான விபத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nசேர்பிய போர்க்குற்றவாளி ஆஸ்திரேலியாவில் கைது\nகிர்கிஸ்தானில் அரசு எதிர்ப்பு வன்முறைகளில் ஒருவர் உயிரிழப்பு\nஅபுதாபியில் பணம் போட்டுத் தங்கம் பெறும் இயந்திரம் நிறுவப்பட்டது\nதாய்லாந்தில் சிவப்புச் சட்டைக்காரர் போராட்டம், 16 பேர் உயிரிழப்பு\nஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றிப் படகோட்டி சாதனை படைத்தார்\nமிருதங்க வித்துவான் கே. சண்முகம்பிள்ளை கொழும்பில் காலமானார்\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது\nசோமாலிய நாடாளுமன்றம் மீது போராளிகள் மோட்டார் தாக்குதல்\nஆப்கானிய பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது\nஎழுத்தாளர் அனுராதா ரமணன் காலமானார்\nஇந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்\nஇலங்கையின் தென் பகுதியில் பெரும் வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு\nஈழப்போர்: தமிழர்களைக் கொலை செய்யும் 'உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்தது'\nஇலங்கை உதவி நிறுவனங்கள் சோர்வடைந்து விட்டன, ஐநா எச்சரிக்கை\nதாய்லாந்தின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஎட்டா போராளிகளின் இராணுவத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரான்சில் கைது\nகூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார்\nதெற்கு சூடானின் அரசுத்தலைவராக சல்வா கீர் பதவியேற்றார்\nமங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு\nஉலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது\nநாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 13 வயது அமெரிக்கச் சிறுவன் சாதனை\nசோமாலிய அரசுத் தலைவர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல்\nகோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது\nஇசுரேலியத் தூதரக அதிகாரியை ஆஸ்திரேலி��ா வெளியேற்றியது\nகெமரூச் சிறைத் தலைவருக்கு எதிரான தீர்ப்பு ஜூலை 26 இல் வழங்கப்படும்\nஅத்தியாவசிய பொருட்களுடன் சர்வதேச பயணிகள் கப்பல் காசா நோக்கிப் பயணம்\nஇந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு\nஜமேக்கா வன்முறைகளில் 30 பேர் உயிரிழப்பு\nஇரசியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது\nமேற்கு வங்கத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 68 பேர் உயிரிழப்பு\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\nபாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி\nஅமெரிக்க நடிகர் கேரி கோல்மன் 42வது வயதில் காலமானார்\nகுவாத்தமாலாவில் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்\nஇலங்கையின் \"நல்லிணக்க ஆணையத்திற்கு\" அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பு\nமெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் முயற்சி தோல்வி\nகிளிநொச்சியில் மலசலக்குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nகருநாடகத்தில் பேருந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nஇப்பக்கம் கடைசியாக 20 மார்ச் 2010, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-geography/", "date_download": "2019-09-17T10:13:51Z", "digest": "sha1:YO273R4PPUIPMNI6DWHC3AX4FWIQ5JY6", "length": 5341, "nlines": 106, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : புவியியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : புவியியல்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/862888.html", "date_download": "2019-09-17T10:24:35Z", "digest": "sha1:UHLTLD3CTJOVQYRMVEYAOTGC27VF6M67", "length": 5965, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்!", "raw_content": "\nகுமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்\nAugust 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் தாச்சிச்சுற்றுப் போட்டி அண்மையில் நகுலன் கலை அரங்கு முன்றிலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் கலந்து சிறப்பித்தனர்.\nவிருந்தினர்கள் தாச்சிச் சுற்றுப்போட்டியை ஆரம்பித்து, விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியைக் கண்டுகளித்து, பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களையும் வழங்கிவைத்தனர்.\nதமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nகுமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்\nதமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30302-2016-02-26-03-40-16", "date_download": "2019-09-17T10:41:08Z", "digest": "sha1:E42N6GRIOTU6KJBYGV6Q3F4WS5XWPLAP", "length": 27292, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "எச்.ராஜா - உன்னை மானங்கெட்டவன் என்பதா? மாமா பயல் என்பதா?", "raw_content": "\nமதவெறி பாசிசத்திற்கு எதிரான ‘உரிமைக் குரல்’\nசெத்த மொழிக்கு சிங்காரம் ஏன்\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nபாஜகவின் எதிர்மறை அரசியல் சதிகள்\nஇப்படியெல்லாம் செய்வீர்களென எதிர்பார்த்தோம், தோழர்களே\nஜெய்பீம்-செவ்வணக்கம் முழக்கங்கள் ஒன்றுபட்டு ஒலித்தல்\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\nஅடிப்படை கல்வியையே சிதைக்கும் பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2016\nஎச்.ராஜா - உன்னை மானங்கெட்டவன் என்பதா\nஇந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் எதை செய்தாவது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மெனக்கெடுகின்றார்கள். பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி தன்னுடைய அல்லக்கைகளை வைத்து விளம்பரம் செய்ய வைப்பது, ஊர் பூராவும் கட்அவுட்டர்களை வைப்பது, ஒரு இடம் பாக்கியில்லாமல் போஸ்டர்கள் ஒட்டுவது என்று தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு விளம்பரம் தேடிக் கொள்கின்றார்கள். ஆனால் இன்னும் சில பேர் தன்னுடைய நாற வாயைப் பயன்படுத்தியே அரசியல் களத்தில் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்களில் முதன்மையானவர் அரசியல் தரகன் சு.சாமி. அடுத்து பார்ப்பன கருங்காலி எச்.ராஜா.\nசு.சாமி எப்படி தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள அவ்வபோது எதையாவது சொல்லி ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரைப் பற்றியே பேச வைக்க முயற்சிக்கின்றாரோ அதே போல இந்த எச்.ராஜாவுக்கும் அவ்வபோது எதையாவது வாய்க்கொழுப்பாக பேசி தன்னைப் பற்றியே அனைவரையும் பேச வைப்பதென்றால் அலாதி ஆர்வம். இவன் பேசிய பல வீடியோக்கள் சாட்சியங்களாக யூடியுப்பில் இருக்கின்றன. கிருஸ்தவர்களைப் பற்றியும், முஸ்லீம்களைப் பற்றியும், பெரியாரியக்கத் தோழர்களைப் பற்றியும், கம்யூனிஸ்ட் தோழர்களைப் பற்றியும் நஞ்சைக் கக்கும் விஷமப் பிரச்��ாரங்களைத் திட்டமிட்டே இந்தக் கருங்காலி தமிழகம் முழுவதும் பரப்பி வருகின்றான்.\nபல ஆதாரங்கள் இவனுக்கு எதிராக இருந்தும் சாதிவெறியர்களுக்கும், மதவெறியர்களுக்கும் ஜால்ரா அடிக்கும் தமிழக காவல்துறை இந்த நாயை கைது செய்யாமல் இன்னும் சுதந்திரமாக பேசித் திரிவதற்கு அனுமதித்து இருக்கின்றது. அந்த தைரியத்தில் தான் இவன் தொடர்ச்சியாக வெறிபிடித்த நாயாக குரைத்துக் கொண்டு இருக்கின்றான். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து வருவதால் தேர்வுகளில் காப்பி மற்றும் பிட் அடிக்கின்றார்கள் என்றான். முஸ்லீம்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றான். மோடியைப் பற்றியும், ராஜ்நாத் சிங்கைப் பற்றியும் பேசிவிட்டு வைகோ பத்திரமாக ஊர் திரும்ப முடியாது என்று சவால் விட்டான். தனி ஈழம் எல்லாம் கிடைக்காது என்றும், ராஜபக்சேவை வரவேற்பதில் தவறில்லை என்றும் பேசினான். இப்படி எல்லாம் பேசியபோதே இந்த நாயின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது டி. ராஜா அவர்களின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசியிருக்க மாட்டான்.\nஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் கோசம் போட்டார்கள் என்று வெளியான வீடியோ பதிவுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும் எச்.ராஜா போன்ற இந்துத்துவப் பொறுக்கிகள் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப அந்தப் பொய்யையே சொல்லி அதை உண்மையாக மாற்றப் பார்க்கின்றார்கள். இது போன்றவர்களுக்கு ஆதரவாக பார்ப்பன பாசிசத்தின் ஊதுகுழலாக செயல்படும் ஜீ டீவி போன்றவை தொடர்ச்சியாக இடதுசாரிகளுக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டு இருக்கின்றன.\nஇந்தப் பார்ப்பன பாசிஸ்ட்டுகளின் ஒரே நோக்கம் தன்னுடைய சித்தாந்த மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இடதுசாரி அரசியலையே இல்லாமல் ஒழிக்கச் செய்ய வேண்டும் என்பதுவே. கடுமையான பொருளாதார நெருக்கடியால், வேலைவாய்ப்பு இழப்புகளும், விலைவாசி உயர்வும் அதிகமாகி வரும் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வலதுசாரி அரசியல் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கே எதிரான கொள்ளைக்கூட்டத்தின் ஆதரவு பெற்ற அரசி��ல் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் தங்களுடைய நடைமுறை மூலம் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் பார்ப்பன இந்துமதவெறி கூட்டமும் அவர்களின் ஊதுகுழலான பார்ப்பன ஊடகங்களும், தங்களால் முடிந்த அனைத்துச் சதி வேலைகளிலும் ஈடுபடுகின்றன.\nஎச். ராஜா போன்ற பார்ப்பன ரவுடிகள் இது போன்று பேசுவதற்குத் தைரியத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பது அவர்கள் சார்ந்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஆகும். தமிழ்நாட்டில் டி.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசிய அதே பார்ப்பனத் திமிர்தான், டெல்லியில் உமர் காலித்தின் சகோதரியை வன்புணர்ச்சி செய்வோம் என்றும், முகத்தில் அமிலத்தை வீசுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றது. தனக்கு எதிரான கருத்துகளை நசுக்க இந்த பாரத மாதாவின் புதல்வர்கள் முதலில் எடுக்கும் ஆயுதம் பெண்களுக்கு எதிரானதுதான். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தின் போதும், ஒரிசாவில் கந்தமாலில் கிருஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தின் போதும் பார்ப்பன பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு முதலில் இலக்கானது பெண்கள் தான் என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nடி.ராஜாவின் மகள் தேசத்துக்கு எதிராக கோசம் போட்டார்; எனவே அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும், சீதாராம் யெச்சூரியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்றும் சொல்கின்றானே இந்த மானங்கேட்ட பயல் எச். ராஜா, இந்தியா என்ன இவனின் அப்பன் வீட்டு சொத்தா மாட்டுக்கறி தின்றால் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்றும், ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்றும் சொல்லும் இவனுடைய கட்சியைச் சேர்ந்த பார்ப்பன பொறுக்கிகளையும், அவர்களை நக்கிப் பிழைக்கும் மேல்சாதி மானங்கெட்ட பயல்களையும் சுட்டுக் கொல்வதா இல்லை இந்தியாவில் இருந்து செருப்பாலேயே அடித்து மனிதர்களே இல்லாத தேசத்துக்கு துரத்துவதா என்பதை இந்தப் புறம்போக்குத்தான் சொல்ல வேண்டும்.\nஏதோ இவனைப் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு மட்டும் தான் தேசபக்தி இருப்பது போன்றும், அம்பேத்கர், பெரியார், மார்க்சிய கொள்கைகளைக் கடைபிடிப்பவர்களுக்கெல்லாம் தேசபக்தியே கிடையாது என்பது போன்றும் இந்த பொறுக்கி பேசுகின்றான். நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிக��ுக்கும் கூட்டிக் கொடுக்கும் போது இவனைப்போன்ற மாமா பயல்களுக்கு முகமெல்லாம் பல்லாய் இருக்கும். அதுவே இவனுக்கும், இவனைப் போன்றவர்களுக்கும் தேசபக்தி. ஆனால் நம்மைப் போன்ற சுயமரியாதை பாரம்பரியத்தில் வந்த அனைவருக்கும் அது ஒரு கீழ்த்தரமான செயலாகும்.\nஇவனைப் போன்ற பொறுக்கிகளைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொல்வதும், அவர்களது முன்னேற்றத்தைப் பொருக்காமல் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதும், அவர்கள் மாட்டுக்கறியைத் தின்றால் அடித்து கொல்வதும், இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவர்கள் மீது பார்ப்பன நஞ்சைக் கக்குவதும், இதற்கெல்லாம் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேல்சாதி இந்துக்களை நக்கிப் பிழைப்பதுமே தேசபக்தி. ஆனால் நம்மைப் போன்றவற்களுக்கு இதுவெல்லாம் வேசித்தனமான செயல்கள்.\nஅதனால் நம்மைப் போன்றவர்களின் தேசபக்தியைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த யோக்கியதையும் இவனுக்கு மட்டும் அல்ல, இவன் பரம்பரைக்கே கிடையாது. இவன் அடங்காமல் திரும்ப திரும்ப இப்படியே பேசிக் கொண்டு இருந்தான் என்றால் இவனுக்கும் இவனை ஏவிவிட்ட ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கும் சரியான பாடம் தமிழ்நாட்டு மக்களால் புகட்டப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான பதிவு. ஜல்லிக்கட்டு தடை போட்ட போது மாட்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு புகைப்படத்துக்க ு போஸ் கொடுத்தனாயிற்றே ஒரு வேலை ஜல்லிக்கட்டு நடைமுறைக்கு வந்தால் எச். ராஜா (பார்ப்பான்) களத்தில் இறங்கி மாடு பிடிப்பாரா\n+2 #2 சேயோன் யாழ்வேந்தன் 2016-02-26 18:27\nகடுமையான வகையில் மாற்றுக்கறுத்தை பதிவிடலாம். ஆனால் நாகரீகமற்ற முறையிலும் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியும் தாங்கள் இப்படி எழுதினால் கருத்து அடிபட்டுப்போய் வன்மமே வளரும். இது போன்ற முன்யோசனையற்ற அநாகரிக செயலால்தான் இடதுசாரி தத்துவம் குப்பைக்குப்போய ்கொண்டிருக்கிறத ு. தங்கள் போன்ற வேகமானவர்கள் நாட்டுக்குதேவை ஆனால் பொருப்பின்மை தங்களை நாசமாக்கிவிடும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=167878", "date_download": "2019-09-17T11:08:43Z", "digest": "sha1:GMCJVIDNS3ELMIQ6CPDO3JCR26DVG5XV", "length": 16591, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "மாமனாரின் பாலியல் தொல்லை.. கம்பியால் அடித்தே கொன்ற மருமகள்.. தடுக்க வந்த மாமியாரும் பலி! | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nமாமனாரின் பாலியல் தொல்லை.. கம்பியால் அடித்தே கொன்ற மருமகள்.. தடுக்க வந்த மாமியாரும் பலி\nபெங்களூரு: மாமனாருக்கு மருமகள் மீது கொள்ளை ஆசை.. அதனால் பல வழிகளில் பாலியல் தொல்லை தந்த மாமனாரை இரும்பு கம்பி எடுத்து போட்டு தள்ளிவிட்டார் மருமகள்.\nஅதை தடுக்க வந்த மாமியாரையும் அடித்தே கொன்றுவிட்டார். கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், ஜம்பகிகேடி கிராமத்தை சேர்ந்த தம்பதி சித்தராய மல்லேஷ்வரா – கலாவதி.\nஇவர்களது மருமகள்தான் கீதா. சித்தராய மல்லேஷ்வராவுக்கு 56 வயசாகிறது. கலாவதிக்கு 45 வயசாகிறது.\nஇந்நிலையில் மாமனாருக்கு கீதா மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால் தினந்தோறும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.\nஒவ்வொரு நாளும் மாமனாரின் தொல்லையில் இருந்து தப்பி பிழைப்பதும், அவஸ்தை படுவதுமே கீதாவின் பிழைப்பாகி விட்டது.\nகொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட, பெட்ரூமில் கீதா டிரஸ் மாற்றி கொண்டிருந்தபோது, படக்கென உள்ளே புகுந்து, கற்பழிக்கவே முயன்றுவிட்டாராம்.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு கீதா ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். மன ரீதியான உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.\nகணவனிடமும் எதுவும் சொல்லாமல் தவித்து வந்துள்ளார். இதுவரை எவ்வளவு பாலியல் தொல்லை தந்தும், மகனிடம் மருமகள் புகார் சொல்லாமல் இருப்பதை மாமனாருக்கு ரொம்பவும் வசதியாக போய்விட்டது.\nஅதனால் எப்படியும் மகனிடம் எதுவும் மருமகள் சொல்ல வாய்ப்பில்லை என்று நம்பிக்கொண்டு, மருமகளை கற்பழிப்பதிலேய��� நோக்கமாக இருந்துள்ளார்.\nஅதற்கு கீதா பலமாக எதிர்ப்பு காட்டினாலும், கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இம்சை தந்திருக்கிறார்.\nநேற்று காலையும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், கீதாவை சீரழிக்க முயன்றுள்ளார் மாமனார்.\nஇதில் ஆத்திரமும், பொறுமையும் இழந்த கீதா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் ஓங்கி அடித்தார்.\nகொஞ்சமும் எதிர்பார்க்காத மாமனார், நிலைதடுமாறி அலறியபடியே கீழே விழுந்தார். இந்த சத்தத்தை கேட்டு வெளியில் சென்றிருந்த மாமியார் வீட்டுக்குள் பதறியபடியே வந்தார்.\nஅப்போது கீதாவை தடுக்க முயன்றதால், மாமியாரையும் ஆவேசமாக தாக்கினார். இதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதகவலறிந்து சவலகி போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு, கீதாவையும் கைது செய்தனர்.\nஅப்போது, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காமல்தான் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் கீதா.\nPrevious articleதிருமண வீடியோவை காண்பித்து தாலி உட்பட 60 பவுண் நகை கொள்ளை: நவாலியில் சினிமா பாணியில் துணிகரம்\nNext article“தரிசனமானது கடவுளைப் போன்ற மனிதருடன் சரியாக முடிந்தது”; ரஜினி குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mahakavibharathiyar.info/vazhkaikurippu.htm", "date_download": "2019-09-17T11:05:52Z", "digest": "sha1:SXD2BAWLQ4XSKDD6XAZADGC3JL77IMIJ", "length": 16950, "nlines": 63, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்\nடிசம்பர் - 11 சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (கார்த்திகைத் திங்கள்; மூல நட்சத்திரம்) தந்தை: திரு.சின்னசாமி ஐயர், அன்னை: திருமதி.இலட்சுமி அம்மாள். 'சுப்பையா' இது வீட்டிலே வழங்கிய பெயர்.\nதந்தையார் மறுமணம். 'மாற்றாந்தாய்' திருமதி. வள்ளியம்மாள், பாரதியை அன்புடன் பேணிய வளர்ப்புத் தாய்; தந்தையார் மறுமணத்தின்போதே பாரதிக்குப் பூணூல் அணியும் சடங்கு. தந்தையாரிடம் தொடக்கக் கல்வி.\nகவிதைத் திறமை கண்டு புலவர்கள் 'பாரதி' பட்டம் சூட்டினர்.\nநெல்லை, இந்துக் கல்லூரிப் பள்ளியில் (ஐந்தாம் பாரம் வரை) கல்வி.\nஜுன் 15 திருமணம். கடையம் திரு.செல்லப்பா ஐயரின் மகளார் செல்லம்மாள் பாரதியின் வாழ்க்கைத் துணைவியார்.\nஜுன்: தந்தையார் மறைவு. பாரதி, காசிப் பயணம். அத்தை திருமதி. குப்பம்மாள் ஆதரவு. காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் கல்வி. வடமொழி, இந்துஸ்தானி மொழிகளில் பயிற்சி, அலகாபாத் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதல்வர்.\nஎட்டயபுரம் மன்னர் அழைப்பை ஏற்று எட்டயபுரம் திரும்பினார். சமஸ்தானத்தில் பணி.\nசமஸ்தானப் பணி விடுத்து, மதுரை சே���ுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி. மூன்று திங்களே இப்பணியில் இருந்தார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் விட்டுச்சென்ற இடத்தில் பாரதியார் பணியாற்றினார் என்பது இதுவரை பலர் அறியாத செய்தி.\n'சுதேச மித்ரன்' உதவியாசியப் பணி. சென்னையில் பாரதியார்க்கு அறிமுகமானவர்களில் குறிக்கத்தக்கவர்கள்: ஜி.சுப்பிரமணிய ஐயர், சர்க்கரைச் செட்டியார், மண்டையம் எஸ்.என்.திருமலாச்சாரியார், டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், ஜி.ஏ.நடேசன், வி.கிருஷ்ணசாமி ஐயர், திரு.வி.க. மூத்த மகள் தங்கம்மாள் பிறப்பு.\nவங்கப் பிரிவினையால் நாடு முழுவதிலும் தேசியக் கிளர்ச்சியில் பேரெழுச்சி.\nகல்கத்தாக் காங்கிரஸ் மாநாடு, தாதாபாய் நவுரோஜி தலைமையில் - சுதேசிப் பொருளே பயன்படுத்த வேண்டும், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிக்க (பகிஷ்கரிக்க)ப் படவேண்டும், தேசியக் கல்வித் திட்டம் வேண்டும் முதலிய கருத்துகளைத் தாங்கிய தீர்மானங்கள் கல்கத்தாக் காங்கிரசில்தான் நிறைவேறின. 'சுயராஜ்யம்' என்ற சொல்லும் அதன் வழிப்பட்ட கருத்தும் வேர் பாய்ச்சிய காலம் அது.\nகல்கத்தாவிலிருந்து திரும்பும் போதுதான் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து, ஞானாசிரியராகக் கொண்டார். ஆன்மிகம் தேசியம் ஆகிய துறைகளிலே ஏற்கனவே ஈடுபாடு கொண்டிருந்த பாரதிக்கு இந்தச் சந்திப்பு மிகவும் வேகத்தையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஏற்படுத்திற்று. அவருடைய ஆளுமையின் தீவிர வளர்க்சிக்கு நிவேதிதையார் தொடர்பு பெருங்காரணம் என்பது மிகையாகாது.\nஏப்ரல் 'இந்தியா' ஆசிரியப் பொறுப்பு - விபன சந்திரபாலர் சென்னை வருகை; பாரதியின் பெரும்பங்கு. 'பால பாரத' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதி நடத்தினார்.\nசூரத் காங்கிரஸ்-இயக்கத்தில் பிளவு - தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளில் பாரதி ஒருவர்; மற்றவர்கள் வ.உ.சிரம்பரம்பிள்ளை, சுரேந்திரநாத் ஆர்யா, வி.சர்க்கரைச் செட்டியார், வி.துரைசாமி ஐயர் - இவர்கள் திரகர் தலைமையில் இயங்கிய தீவிரவாதிகளாவர் - இந்தத் தீவிரவாதிகளில் லாஜபதிராய் குறிக்கத்தக்கவர்.\nஜி.ஏ.நடேசன் வாயிலாகப் பாரதியாரை அறிமுகம் செய்துகொண்ட திரு.வி.கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரின் சில பாடல்களை அச்சிட்டு வெளியிட உதவினார் - அப்போது அச்சானவற்றுள் 'எந்தையும் தாய்', 'ஜய பாரத' என்பவை சில. பாரதியாரே அவர் பாடல்களைப் பாடக் கேட்டுக�� கிருஷ்ணசாமி ஐயர் உவகையுற்றுப் பாடல்களை வெளியிட முன் வந்தார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பாரதியின் தீவிரவாதம் உடன்பாடு இல்லை; அவர் மிதவாதி ஆயினும், பாரதியின் கவிதைகளிலே நாட்டம் கொண்டார்.\nபாரதியாரே தம் கவிதைத் தொகுப்பை (ஸ்வதேச கீதங்கள்) இந்த ஆண்டில்தான் வெளியிட்டார்.\nவ.உ.சி., சுப்பிரமணிய சிவா வழக்கில் பாரதி சாட்சியம்\n'இந்தியா' பத்திரிகை உரிமையாளர் கைது.\nபுதுச்சேரி சேர்தல் - குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் (குவளைக் கண்ணன்) சந்திப்பு - பிரிட்டிஷ் இந்தியாவில் இடர்ப் பாட்டுக்கு உள்ளான 'இந்தியா' புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது - 'விஜயா', 'சூர்யோதயம்' என்ற இதழ்களும் புதியனவாக தொடங்கப்பட்டன பாரதியாரைத் தலைவராகக் கொண்ட 'பால பாரத சங்கம்' தோன்றியது.\nஇரண்டாவது மகள் சகுந்தலை பிறப்பு - திருமதி செல்லம்மாளும் புதுவை வந்து சேர்தல்.\nஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம் 'ஜன்ம பூமி' என்ற பெயரில் வெளிவந்தது.\n'இந்தியா' 'விஜயா' இரண்டு இதழ்களுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை\nஏப்ரல் தொடக்கத்தில் அரவிந்தர் புதுவை வருகை - பாரதி - அரவிந்தர் தொடர்பு - இருவரும் வேத ஆய்வில் ஈடுபட்டனர் - அரவிந்தர் நடத்திய ஆர்ய (ARYA) இதழில் பாரதியார் எழுதினார்.\nஇதே ஆண்டு நவம்பரில் ஒரு கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிட்டார். \"இதன் இயல்பு தன் கூற்றெனப்படும். அதாவது, கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை\" என்ற முகவுரைக் குறிப்போது 'கனவு' என்ற பெயரில் வெளிவந்தது அந்த நூல்; பின்னே 'ஸவசரிதை'யாக வந்ததும் அதுவே.\n'கர்மயோகி' இதழ் வேளிவரத் தொடங்கியது. (இரண்டாண்டுகளே இந்தப் பத்திரிகை நடந்தது)\n\"ஆஷ் துரையின் கொலையால் ஒற்றர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேசபக்தர்களைப் புதுவையிலிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் செய்த சதி பலிக்கவில்லை\" (அரசாங்கம் வெளியீடு)\nபாரதிக்கு மெய்க்காப்பளர்போலத் தொண்டுபுரிந்த அம்மாகண்ணு அம்மாளும் அவளுடைய புதல்வர்களான வேணுகோபால், தேவசிகாமணி ஆகியோரும் பாரதிக்குக் கிடைத்தற்கரிய உயர்த் தொண்டர்கள் - புதுவையில் பாரதிக்கு நெருக்கமானவர்கள் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன், வ.ரா. (மசாமி ஐயங்கார்), சங்கர கிருஷ்ணன், தோத்தாத்திரி, ஹரி ஹர சர்மா, குவளைக் கண்ணன் போன்ற சீடர்கள்; மற்றும், அரவிந்தர், வ.வே.சு.ஐயர், பரலி.சு.நெல்லையப்பர், சிவக்கொழுந்து நாயக்கர், வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், சங்கரச் செட்டியார், பொன்னி முருகேசம் பிள்ளை, கிருஷ்ணசாமிப் பிள்ளை, கிருஷ்ணசாமிச் செட்டியார், மேலும் பல பெரியோர்கள்.\n'சின்னச் சங்கரன் கதை'யும் மற்றம் சில கையெழுத்துப் படிகளும் ஒற்றர்களிடம் சிக்கி அழிந்துபோயின. நண்பர்களின் தூண்டுதலால் 'சின்னச் சங்கரன் கதை'யை மட்டும் புதிதாக எழுதினார்; ஆனால் ஆறு இயல்கள் மட்டுமே உருயின. அந்த அளவில் 'ஞானபாநு' (சுப்பிரமணிய சிவா நடத்திய இதழ்) வெளியிட்டது.\nநேடாலில் பாரதியின் 'மாதா மணிவாசகம்' வெளியாயிற்று\nகண்ணன் பாட்டு (முதற் பதிப்பு); பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்டார்.\nபரலி சு.நெல்லையப்பர் பாரதியின் 'நாட்டுப் பாட்டு' (முதற் பதிப்பு) வெளியிட்டார்.\nநவம்பரில் புதுவையை விட்டுப் புறப்பட்ட பாரதியைக் கடலூரில் கைது செய்தனர். சென்னை வழக்கறிஞர் திரு.துரைசாமி ஐயர், 'சுதேசசமித்திரன்' ஆசிரியர் திரு.ஏ.ரங்கசாமி ஐயங்கார் சி.பி.இராமசாமி ஐயர் ஆகியோர் முயற்சியால் விடுதலை பெற்றார்.\nகடையம் (திருமதி செல்லம்மாள் ஊர்), எட்டயபுரம் - இரண்டு ஊர்களிலும் தங்கி வந்தார். இடையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு திருமணத்துககுப் போனபோது திரு.கே.ஜி.சேஷையரின் பழக்கம் ஏற்பட்டது.\nமீண்டும் 'சுதேசமித்திரன்' உதவியாளரானார். புதுவையிலிருந்து வ.வே.சு.ஐயரும் பல நண்பர்களும் சென்னை வந்து சேர்ந்தனர்.\nகாந்தியடிகளைக் கண்டு, சில மணித்துளிகள் பேசும் வாய்ப்பினைப் பாரதியார் பெற்றார். நேரம் சிறிதளவேயாயினும் இரு பெருமக்களும் ஒருவரை யொருவர் இனங்கண்டு கொண்ட அற்புதமான சந்திப்பு.\nதிருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியைத் தூக்கி எறிந்தது. செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பாரதி மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5797-100", "date_download": "2019-09-17T10:49:37Z", "digest": "sha1:C267XN3E4DVPXA6HQ73L22NXW4ZGQOQB", "length": 21729, "nlines": 245, "source_domain": "www.topelearn.com", "title": "தலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசூரியசக்தி தற்காலத்தி��் அதிகளவில் பாவனையில் உள்ள ஒன்று. ஆனாலும் பயன்பாட்டிலுள்ள சூரியக் கலங்களோ பருமனில் பெரியது, நிறை கூடியது.\nதற்போது மிகச்சிறிய ஒளிமின்னழுத்த கலங்கள் தென் கொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇவை வளைக்கப்படக் கூடியவை, பென்சிலை சுற்றி கட்டப்படக் கூடியவை. இது பற்றி விஞ்ஞானி Jongho Lee தெரிவிக்கையில் கிட்டத்தட்ட 1 மைக்ரோமீட்டர் தடிப்புடைய இது மனித தலை முடியிலும் மிக சிறியது என்கிறார்.\nசாதரணமாக மனித தலை முடியானது 10 – 300 மைக்ரோமீட்டர் தடிப்புடையது. இப்போது உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா அது எவ்வளவு சிறியது என்பதை\nஅதேவேளை தற்போது பயன்பாட்டிலுள்ள ஒளிமின்னளுத்த கலங்களிலும் 100 மடங்கு சிறியது. அதன் திணிவும் சிறியது. இச்சிறிய கலங்கள் வளைக்கப்படும் போது முறியும் தகவு குறைந்தவை. அத்துடன் இவை மிக அதிகளவான சக்திறை உறிஞ்சுவதாகவும் தெருவிக்கப்படுகிறது.\nஇப் புதிய கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் நுண்ணிய இலத்திரனியல் பொருட்களில் இக்கலங்கள் பொருத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதுடன் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தப்போவது நிச்சயம்.\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல் கண்டுபிடிப்பு\nசூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அர\nமனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு\nஎண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுக\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\nவிஞ்ஞானிகளால் மனிதனின் புதியவகை மூளைக் கலம் ஒன்று கண்டுபிடிப்பு\nதற்போது ஒரு புதியவகை மூளைக்கலம் ஒன்று விஞ்ஞானிகளால\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர��� உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில் முதியவரால் கண்டுபிடிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ\nஇனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு\nதற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினைய\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு\nஎகிப்திலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்த\nவேற்றுக்கிரக வாசிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு\nவேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் த\n104 கிரகங்கள் புதிதாக கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக 104 கிரகங்களைத்\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\n100 அடி உயர Roller-coaster ல் சிக்குண்ட சிறுவர்கள்\nஅமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள பொழுதுபோ\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\n2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு\nஅயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆ\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை:வெள்ளத்தில் மிதக\nஒரே நேரத்தில் 1,400 ஏ.டி.எம்களில் கொள்ளை; 100 கொள்ளையர்களின் கைவரிசை\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்ளையில\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய்\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்தில்\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இட\nஇபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு; 100 ச���வீத வினைத்திறன்\nஆட்கொல்லி வைரசான இபோலாவை கட்டுப்படுத்துவதற்காக “இச\nஇளவரசர் ஹாரிக்கு 100 கோடி\nஇளவரசர் சார்லஸ் இளவரசி டயானா தம்பதியின் 2–வது மகனா\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் High Speed Rocket\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nவியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு\nபால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்ற\nபெண்ணுக்கு விதிக்கப்பட்ட 100 கசையடித் தண்டனை ரத்து\nதிருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டதாக கு\nபூமியைப் போலவே மனிதன் வாழ தகுதியான இரு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு\nபூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2\nஇதய நோய்களை கட்டுப்படுத்த தக்காளி மாத்திரைகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇதய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தக்காளி மாத்திரைக\nஉரித்து ஒட்டக்கூடிய சூரியக் கலங்களை கண்டுபிடிப்பு\nமின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூ\nவியாழனை விட 13 மடங்கு பெரிதான கிரகம் கண்டுபிடிப்பு\nவியாழன் கிரகத்தை விட 13 மடங்கு மிகப்பெரிய கிரகத்தை\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுசு 100 ஆம்: ஆய்வில் தகவல்\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒர\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nதரவுகளை சேமிக்க புதிய கண்ணாடித்தட்டு கண்டுபிடிப்பு\nகோப்புக்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட சாதன\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள் 6 seconds ago\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம் 19 seconds ago\nகணினியின் வேகம் ஏன் குறைகிறது\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா வெற்றி பெறுமா\nஇலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி 45 seconds ago\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக நீக்கவும்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக...\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/13184012/1241549/Important-Announcement-of-Kolaigaran-Team.vpf", "date_download": "2019-09-17T10:28:07Z", "digest": "sha1:HDC5LNN4AREW6ZCP2234FTSIY6WNVQY3", "length": 12769, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு || Important Announcement of Kolaigaran Team", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\n‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார்.\nமேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.\nதியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜ���் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.\nKolaigaran | கொலைகாரன் | ஆண்ட்ரூ | விஜய் ஆண்டனி | அர்ஜூன் | ஆஷிமா நர்வால்\nகொலைகாரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி\nதயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nகொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமேலும் கொலைகாரன் பற்றிய செய்திகள்\nவிஜய்யுடன் நடிக்கும் ரஜினி பட நடிகை\nபாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nவேர்ல்டு பேமஸ் லவ்வராகும் விஜய் தேவரகொண்டா\nஅஜித் பட கதையில் மாற்றம்\nமலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி\nமீண்டும் நடிக்க வரும் அசின் விஜய் 64வது படத்தின் அப்டேட் 3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/solar-power/", "date_download": "2019-09-17T11:29:18Z", "digest": "sha1:TR5QLA6HQA7IZ7HO73XSP33WDKL346PK", "length": 9762, "nlines": 127, "source_domain": "kathirnews.com", "title": "Solar Power Archives - கதிர் செய்தி", "raw_content": "\nதரிசு நிலத்துக்கும் தரமான திட்டம் வகுத்த பிரதமர் மோடி அரசு – விவசாயிகளுக்கு பணத்தை அள்ளித்தரும் மத்திய அரசின் விவசாய திட்டம்.\nவிவசாயிகள் இப்போது பயனற்ற நிலையில் வைத்திருக்கும் நிலத்தை அதாவது விளைச்சலுக்கு சரிபடாத தரிசு நிலம் அல்லது குறைந்த விளைச்சலை அளிக்கும் நிலத்தை பயன்படுத்தி சம்பாதிக்க மத்திய அரசு ...\nமாற்று மின்சக்தியில் மாற்றம் காணும் இந்தியா – 7,500 மெகாவாட் வரை உயரும் சூரியசக்தி மின் உற்பத்தி.\nநடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,500 மெகா வாட் வரை உயரும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. நம் நாட்டில் ...\nசூரிய ஒளி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் : தமிழக அரசு முடிவு\n2023 ஆம் ஆண்டிற்குள் சூரிய ஒளி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற���பத்தி செய்யும் வகையில் மின் தகடுகளை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ...\nநான்கு வருடங்களில் 10 மடங்கு உயர்த்த இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி 2022 க்குள் 100 GW மின் உற்பத்திக்கு இலக்கு 2022 க்குள் 100 GW மின் உற்பத்திக்கு இலக்கு அசுரவேகத்தில் செயல்படும் இந்திய அரசு\n2014 ஆம் ஆண்டு இந்தியாவின் சூரிய மின் உற்பத்தியின் திறன் 2.6 GW ஆக இருந்தது. தற்போது மின் உற்பத்தி திறன் 26 GW ஆக உயர்ந்துள்ளது. ...\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ₹1300 கோடி மதிப்பிலான மூன்று 100 மெகாவாட் சூரிய மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி அரசு\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்று 100 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டங்களின் வர்த்தக செயல்பாடுகளை மத்திய ரயில்வே, நிலக்கரி, நிதி மற்றும் நிறுவன ...\nஈரானுக்கு எதிராக விதித்துள்ள தடைகளிலிருந்து இந்தியாவுக்கு அளித்துள்ள விலக்கு : இந்தியா ஆய்வு\nமுஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ஹிந்து மதத்தினரை மட்டும் குறிவைப்பது ஏன் : சபரிமலை குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாதவன் நாயர் காட்டம்\nவிமர்சியாக நடைபெற்ற #TNNamoWarriors பொதுக்கூட்டம் : நிர்மலா சீதாராமன், தமிழிசை ஆகியோர் பங்கேற்பு\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஅபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் திமுகவை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/ajiths-fans-trends-hashtag-whyiamthalaajithfan-in-twitter-vjr-202753.html", "date_download": "2019-09-17T10:47:42Z", "digest": "sha1:37ZFNQBW37MTNSBKJZZOFL3USBC3FA4V", "length": 8557, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "#WhyIamThalaAJITHFan இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்! | ajiths fans trends hashtag WhyIamThalaAJITHFan in twitter– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\n#WhyIamThalaAJITHFan இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்\n#WhyIamThalaAJITHFan என்ற ஹாஷ்டேகை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nட்விட்டரில் அஜித் - விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஹாஷ்டேகை டிரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் பலர் அவரது தன்னம்பிக்கையும், கடின உழைப்பும், ஸ்டைலான நடிப்பு போன்றவை தான் அவருக்கு ரசிகராக இருக்க வைக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.\nஅஜித்தின் பழைய புகைப்படங்கள் முதல் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #WhyIamThalaAJITHFan\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண���டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telangana-rashtra-samiti-swept-80-per-cent-of-seats-in-local-bodies-polls-353144.html", "date_download": "2019-09-17T11:05:02Z", "digest": "sha1:FWUCE2R7FZFGDV4QTMJEITH3JL5UCJ3G", "length": 17454, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேசிஆர் | Telangana Rashtra Samiti swept 80 per cent of seats in the local bodies polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேச���ஆர்\nஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 80 சதவீத இடங்களை அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கடசி (டிஆர்எஸ்) வென்று அசத்தி உள்ளது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையே என்ற கவலையில் இருந்த அம்மாநில முதல்வர் கேசிஆர் இப்போது உற்சாகமாக உள்ளார்.\nதெலுங்கானா மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி வென்றது. இங்கு பாஜக முதல்முறையாக தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கேசிஆர், உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தினார். இதன் விளைவாக மொத்தம் உள்ள 32 ஜில்லாவையும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி வென்றுள்ளது. இது மட்டுமின்றி மொத்தம் உள்ள உள்ளாட்சி பதவிகளில் 80 சதவீத இடங்களை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வென்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.\nதெலுங்கானாவில் நம்மூரைப்போல் அல்லாமல் ஜில்லா பரிஷித் டெரிடோரியல் கமிட்டி என்ற பெயரிலும், மண்டல் பரிஜா பரிசாத் என்ற பெயரிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஜில்லா தேர்தலில் மொத்தம் உள்ள 538 பொறுப்பில் 445 இடங்களை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வென்றுள்ளது.காங்கிரஸ் 75 இடங்களையும். பாஜக 8 இடங்களையும், மற்றவர்கள் 5 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர்.\nமண்டல் பரிஷித் தேர்தலில் கேசிஆரின் கட்சி, மொத்தம் உள்ள 5816இடங்களில் 3 ஆயிரத்து 557 இடங்களை வென்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 1377 இடங்களையும், பாஜக 211 இடங்களையும், மற்றவர்கள் 636 இடங்களையும் வென்றுள்ளனர்.\nமெகபூபா நகர், கரீம்நகர்,வாரங்கல் நகர்புறம், வாரங்கல் ஊரகம் உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்க்கட்சிகள் சுத்தமாக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதற்கிடையே ஜில்லா பரிஷித தலைவர் தேர்தல் ஜுன் 8ம் தேதி நடக்கிறது. அதில் 32 ஜில்லாக்களுக்கும் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நிர்வாகிகளே தலைவர்களே பொறுப்பேற்க உள்ளார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nதெலுங்கில் ட்வீட் போட்ட \"தெலுங்கானா\" தமிழிசை.. ப���சமாட்டேன் போங்க.. டூ விட்ட தமிழர்\nதெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு\nதகாத உறவு.. அரை நிர்வாண கோலம்.. செருப்பு, துடைப்பத்தால் கணவனை வெளுத்த மனைவி.. வைரல் வீடியோ\nடாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ\nஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டம்- மாஜி அமைச்சர் சிந்தா மோகன்\nஅடுக்குமொழி, பஞ்ச் டயலாக் மூலம் தமிழில் அசத்திய தமிழிசை.. 15 நாட்களில் என்ன செய்ய போகிறார் தெரியுமா\nதமிழிசை தெலுங்கானா ஆளுநரானதில் போலீஸ்காரர்களுக்கு ரொம்ப ஹேப்பி\nகண்ணீர் மல்க பிரியாவிடை பெற்ற நரசிம்மன்.. உருக்கமான வழியனுப்பு நிகழ்வு ..\nமகன்..மருமகனுக்கு அமைச்சர் பதவி அளித்த சந்திரசேகர் ராவ்..\nதெலுங்கானாவில் இருந்தாலும்.. தமிழகம் மீதுதான் என் முழு நினைப்பும்.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்\nபாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்\nஅப்பாவும் மகளும் சந்தித்த நொடி.. உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்த தமிழிசை.. உருக்கமான நிகழ்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana trs kcr தெலுங்கானா டிஆர்எஸ் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/teen-arrested-planning-alleged-isis-inspired-attack-on-pope-235874.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:20:27Z", "digest": "sha1:TYNRZCBRBYHG26GPXMR3MRQFE4FJTS3W", "length": 15876, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "போப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது | Teen Arrested for Planning Alleged ISIS-Inspired Attack on Pope - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் ��ஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது\nவாஷிங்டன்: அமெரிக்கா வர இருக்கின்ற போப் ஆண்டவரைக் கொல்லை திட்டமிட்ட சிறுவன் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்துகிறார். மேலும் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\nஇந்த நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் போப் ஆண்டவரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்த சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டுள்ளான்.\nஇதனால் போப் ஆண்டவரை கொல்வதற்கு அவன் திட்டமிட்டுள்ளான். இதற்காக எந்தவித ஆயுதங்களை பயன்படுத்துவது, எப்படி கொல்வது போன்ற விவரங்கள் அனைத்தையும் இணையதளம் மூலம் அவன் பெற்றிருக்கிறான்.\nஅமெரிக்க புலனாய்வு துறையினர் இணையதள நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது இந்த சிறுவனின் செயல் தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவன் பற்றிய எந்த விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nபள்ளிக்கூடம் போகலாமா.. புத்தகத்தை வாங்கலாமா.. அட அமெரிக்காவில் மேட்டரே வேறங்க\nஅடித்து தூக்கும் அப்பாச்சியை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\n8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை\nவெல்கம் டூ நியூயார்க்.. அமெரிக்காவில் முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் அளித்த உற்சாக வரவேற்பு\nஅமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது\nஅமெரிக்காவில் மொட்டை மாடி கிடையாது தெரியுமா.. எப்படி வடாம் காய வைப்பாங்க\nஇந்தியர்கள் மீது இவருக்கு என்ன அக்கறையோ.. புதிய ரூல்ஸ் போட்ட டிரம்ப்.. பல லட்சம் பேருக்கு லக்\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\n4 சக்தி வாய்ந்த நாடுகள்.. அணு ஆயுதம் மீது குவியும் கவனம்.. அதிர வைக்கும் அறிவிப்புகளும், சோதனைகளும்\n32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa boy pope murder arrest அமெரிக்கா சிறுவன் போப் கொலை திட்டம்\nபாஜகவை தெறிக்க விடும் வைகோ.. திமுக, மதிமுக இரு முனைத் தாக்குதலால் செம டென்ஷன்\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seenivasan-appoints-tn-assembly-secretary-313289.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:54:46Z", "digest": "sha1:K4PSZMMAFYL7733FZ3LI2A2SUJCQBL2P", "length": 17042, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம் | Seenivasan appoints TN Assembly Secretary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்ட��� நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies முடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம்\nசென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டசபை செயலாளராக இருந்த ஜமாலுதீன் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் பூபதி என்பவர் நியமிக்கப்பட்டார். பூபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனையடுத்து அடுத்த சட்டசபை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.\nதமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் 12ஆம்தேதி ஜெயலலிதா உருவப் படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nவரும் 31 சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். வரும் 14 அல்லது 15ஆம் தேதிகளில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nசட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் புதிய சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அனைத்தையும் சட்டசபை செயலாளர்தான் செய்து கொடுப்பார்.\nசட்டசபை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகே பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதால் புதிய சட்டசபை செயலாளர் நியமனம் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.\nசட்டசபையை நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவியாக சட்டசபை செயலாளர்தான் அனைத்து பணிகளையும் செயல்படுத்துவார். சட்டசபை செயலாளர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற அனுமதியுடன் தான் சட்டசபை செயலாளரை நியமிக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீனிவாசன் தற்போது சபாநாயகர் தனபாலின் தனிப்பிரிவு செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tn assembly செய்திகள்\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nபாட்டில் வாங்க மக்கள் கஷ்டப்பட கூடாது.. இதற்காகவா தனியரசு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்\nயாரை பார்த்து வாரிசுன்னு சொல்றீங்க.. சட்டசபையில் அதிமுக - திமுக காரசார மோதல்\nவேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்\nஜெயலலிதா போல் குட்டி கதை கூறி அசத்திய செல்லூர் ராஜூ.. நிஜமாகவே நீங்கள் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்\nஹைட்ரோகார்பன்.. கத்திரிக்காய் கதை சொன்ன அமைச்சர் சிவி சண்முகம்.. முக ஸ்டாலினுடன் கடும் வாதம்\nடிடிவி தினகரனுக்கு என்னாச்சு.. சட்டசபை பக்கமே ஆளைக் காணோமே\nகலர் கலரா சூட்கேஸ்... கவர் மீது அம்மா.. பகிரங்கமாக தரும் அமைச்சர்கள்.. அதுவும் சட்டசபையில்\nஓ.. தப்பா பேசிட்டேன்.. திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்ற பேச்சு.. சட்டசபைய��ல் சிரிப்பலை\nநீங்களும் வரலாம்ல.. கையை பிடித்து இழுத்த ரங்கநாதன்.. ஜெர்க் ஆகி சிரித்து ஓடிய செல்லூர் ராஜு\nசட்டசபையில் என்ன செய்யணும்... தனித்தனியாக 'பிளான் ரெடி' செய்த திமுக.- அதிமுக எம்எல்ஏக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn assembly assembly speaker dhanapal சட்டசபை சபாநாயகர் சபாநாயகர் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:04:45Z", "digest": "sha1:2FLBKAXWI7L45C24JLDCVBVPVHEXJP6A", "length": 8511, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை பூசம்: Latest தை பூசம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீமான் இல்லத்தில் தைப்பூச வழிபாடு\nசென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்தில் இன்று தைப்பூச வழிபாடு நடைபெற்றது....\nகிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது \nநாளைய தினம் ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னர் வானத்தில் நிகழ உள்ள அபூர்வ...\nதொட்டதெல்லாம் துலங்கும் தை பூசம்\n- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று பழனி மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் தை பூச திருவிழா கோலாகலமாக...\nசந்திர கிரகணம் 2018: என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது- யாருக்கு பரிகாரம்\nசென்னை: நாளைய தினம் ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னர் வானத்தில் நிகழ உள்ள...\nஜனவரி 31ல் சந்திரகிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்\nசென்னை: ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில்,...\n60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்\nதிண்டுக்கல்: பழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம்...\nகார் மோதி பத்துமலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற 3 பக்தர்கள் சாவு.. மலேசியாவில்\nமலேசியா: மலேசியாவில், பத்துமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 3 பேர் பரிதாபமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/69814/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T11:26:17Z", "digest": "sha1:GRNNDK7NG35JP5VCVEFP7WYKB5I6ANJN", "length": 7297, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு - சீரமைக்கும் பணி தீவிரம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு - சீரமைக்கும் பணி தீவிரம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகண்டலேறு அணை இன்னும் 5 நாட்களில் திறக்கப்படலாம் - மரிய ஹென்றி ஜார்ஜ்\nதகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச...\nநாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டி - காங்கிரஸா \n2ஜி முறைகேடு தொடர்பான வழக்குகள் சிறப்பு நீதிபதி அஜய் குமா...\nதொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்...\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்\nசோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு - சீரமைக்கும் பணி தீவிரம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்காக ஜோலார்பேட்டையில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைதொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரக்கு குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்று, வெள்ளோட்டம் நடைபெற்றது.\nஅப்போது, பார்சம்பேட்டை கூட்டு சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nஇதனிடையே, வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை பெரிய இரும்பு குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்வதற்கு பெரிய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.\nபுதன்கிழமை இரவுக்குள் 100 சதவீத பணிகள் நிறைவு பெற்று ஓரிரு தினங்களில் சென்னைக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\nஇருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nதீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=Tamil%C2%A0Muslim%C2%A0matrimony", "date_download": "2019-09-17T11:14:07Z", "digest": "sha1:2UZZCSTTYOBRRTGH4UA7UV3DSG5WKYGM", "length": 22753, "nlines": 575, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅப்பா இல்லை. குர்ஆன் ஓதக்கூடிய, நல்ல குடும்ப பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவிலக்கு பிரஸ் ஆபரேட்டர் - துபாய்\nநல்ல தவ்ஹீத், பெண் தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடெலிவரி பாய் - கூரியர்\n300 சதுர அடி வீடு - திருவல்லிக்கேணி\nகுடும்ப பாங்கான, தமிழ்-முஸ்லிம், மார்க்க, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கடை\nஎன் அம்மாவை பார்த்துக்கொள்ளும், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபிறவி ஊமை. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 20 ஏக்கர் நிலம்\nஅழகான, குர்ஆன் ஓதக்கூடிய, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. நல்ல சாலிஹான, மார்க்கபற்று உள்ள மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/jaimaeyailaila-mainananacalakalaai-saetayaula-caeyavatau-epapatai", "date_download": "2019-09-17T11:31:05Z", "digest": "sha1:BKHT27KQQEDEL3GJGE6IBAYBKXTENZWZ", "length": 8268, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி? | Sankathi24", "raw_content": "\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nவெள்ளி ஜூலை 05, 2019\nகூகுளின் ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nஅலுவல் ரீதியில் மின்னஞ்சல்களை அனுப்பும் போது சில சமயங்களில் அவற்றை அனுப்ப சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சில சமயங்களில் பின்னர் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மறந்து, தாமதமாக மின்னஞ்சல் அனுப்புவோரும் உண்டு. அவ்வாறானவர்கலுக்காக ஜிமெயிலில் ஷெட்யூல் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nகூகுள் ஜிமெயில் சேவையின் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூகுள் மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வதுடன் மூன்று புதிய வசதிகளை வழங்���ியுள்ளது. ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.\nமுதலில் வெப் பிரவுசரில் mail.google.com வலைதளம் சென்று உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் பதிவிட வேண்டும்.\nஜிமெயிலில் சைன்-இன் செய்ததும் 'Compose' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது திரையின் மேல்புறம் இடதுபக்கம் காணப்படும். மின்னஞ்சலை டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.\nஅடுத்து மின்னஞ்சலை அனுப்புவதற்கான பட்டனிற்கு பதில் அதன் அருகில் இருக்கும் கீழ்புற அம்பு குறியை க்ளிக் செய்ய வேண்டும். இனி அனுப்ப வேண்டிய நேரத்திற்கு ஷெட்யூல் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செய்ததும் புதிய ஆப்ஷன் திறக்கும். அதில் மின்னஞ்சல்களை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும். தேர்வு செய்த ஆப்ஷன்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரம் இடம்பெறவில்லை எனில், 'Pick date & time' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇனி காலெண்டரில் நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nமின்னஞ்சல் ஷெட்யூல் செய்யப்பட்டதும் அது மின்னஞ்சலின் இடதுபுறம் இருக்கும் 'scheduled' பகுதியில் இருக்கும். இங்கு ஷெட்யூல் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ரத்து செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் டிராஃப்ட்ஸ் பகுதியில் திறக்கும்.\nநீ மட்டும் வரமாட்டியா என்ன\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nபணிவும் கூட உன்னைப்பார்த்து பணிந்து\nமின்சாரத்தை வௌியிடும் விலாங்கு மீன்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஉலகின் அபூர்வமான விலங்கு வகைகளில் மின்சாரத்தை வௌியிடும் தன்மை கொண்ட விலாங்கு\nபறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nமக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது-நடிகர் சூர்யா\nசனி செப்டம்பர் 14, 2019\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:14:21Z", "digest": "sha1:MHR65BGYX6EB5A3RLPMI7LXGOPXKTVZN", "length": 11692, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "ஓர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on September 26, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகுன்றக் குரவை 11.பத்தினியைப் பாடுவோம் என்றீங்கு, அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப், புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பன் வரைவானும் போலும் என்றீங்கு, அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப், புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பன் வரைவானும் போலும் முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப், பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலையொன்று பாடுதும் யாம் 21 பாடுகம் வா,வாழி முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப், பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலையொன்று பாடுதும் யாம் 21 பாடுகம் வா,வாழி தோழியாம் பாடுகம் பாடுகம் வாவாழி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமரர், அரவு, அலர், ஆனாது, இழைத்தாள், உய்த்தல், உரை, ஏத்த, ஏத்தி, ஓர், கான, காரிகை, கீழாள், குன்றக் குரவை, குறிஞ்சிநிலத் தலைவன், கூடல், கொண்டுநிலை, கோள், சிலப்பதிகாரம், தமர், நறு, பரவி, பாடு, பாடுகம், புனம், புலர், பெற்றி, பைத்தரவு, பைம், பைம்புனம், மணவணி, மறுதரவு, மலர்தலை, யாம், வஞ்சிக் காண்டம், வரைவானும், வாடு, வானக வாழ்க்கை, வெற்பன், வேங்கை, வேண்டுதுமே, வைகல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on September 5, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 3.ஊர் மக்களை அழைத்தல் சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை, நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின்,சிறுகுடி யீரே நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை, நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின்,சிறுகுடி யீரே 15 தொண்டகம் தொடுமின்;சிறுபறை தொடுமின்; கோடுவாய் வைம்மின் 15 தொண்டகம் தொடுமின்;சிறுபறை தொடுமின்; கோடுவாய் வைம்மின்கொடுமணி இயக்குமின்; குறிஞ்சி பாடுமின்;நறும்புகை எடுமின்; பூப்பலி செய்ம்மின்;காப்புக்கடை நிறுமின்; பரவுலும் பரவுமின்,விரவுமலர் தூவுமின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இயக்குமின், எடுமின், ஓர், கடை, காப்புக் கடை நிறுத்தல், காப்புக்கடை, கிளர், குன்றக் குரவை, கொடுமணி, கொள்ளுமின், கோடு, கோடுவாய், சினை, சிறுகுடி, சிலப்பதிகாரம், செய்ம்மின், தாழ்வரை, துஞ்சாது, தூவுமின், தொடுமின், தொண்டகம், நங்கை, நறுஞ்சினை, நறும்புகை, நிறுமின், பரவல், பரவுமின், பறம்பு, பாடுமின், பூப்பலி, வஞ்சிக் காண்டம், விரவு, விரவுமலர், வைம்மின்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on August 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அங்காடி, அங்காடிப்பட்டு, அரும்பொருள், அரைசு, ஆள், இன்மை, இரட்டி, இருமுக்காவதம், இற்று, உடுத்த, உறு, உறை, உழி, என்போள், எம், எழுநாள் இரட்டி, ஏணி, ஓர், கடி, கட்டுரை காதை, கபிலபுரம், கரந்து, கரந்துறைமாக்கள், கலிங்கம், காணாள், கானல், காம்பு, காவதம், குமரன், கூடுபு, கொலைத்தலை, கொல்வுழி, கோத்தொழில், கோவலன், சங்கமம், சிங்கபுரம், சிங்கா, சிங்காமை, சிலப்பதிகாரம், செரு, செருவல், சேரி, தாயம், தார், திரு, திறல், தீம், தொடி, நிலைக்களம், நீலி, பகரும், பட்டனிர், பரதன், பரதர், பழனம், புனல், பூசல், பெருங்கலன், பைந்தொடி, பொழில், மதுரைக் காண்டம், மறுகு, மலைத்தலை, மாக்கள், மால், யாங்கணும், வசு, வண், வண்புகழ், வல், வழுவில், வழுவு, வாணிகன், விசும்பு, விழுக்குடி, விழுவோள், வீயா, வெந்திறல், வென்றி, வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A.+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-17T11:17:13Z", "digest": "sha1:PDI3V3XPSSZHDF6VZ22TTIEYRIXSHALK", "length": 31320, "nlines": 544, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர் ச. சம்பத் குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் ச. சம்பத் குமார்\nமனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி - Manaththai Nalamaakkum Maruthuvam Homeopathy\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ச. சம்பத் குமார்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) எஸ்.ஸ்ரீகுமார் - - (1)\nA. வினோத்குமார் - - (1)\nE. உதயகுமார் - - (1)\nEr.T.S. பிரகாஷ் குமார் - - (1)\nG.S. சிவகுமார் - - (1)\nHr. இயற்கை குமார் - - (2)\nN.T. ராமகுமார் - - (1)\nஅ. வசந்தகுமார் - - (1)\nஅ.குமார் - - (1)\nஅ.நி. மன்னார்குடி பானுகுமார் - - (5)\nஅசோக்குமார் - - (12)\nஅஜய் குமார் - - (1)\nஅஜய் குமார் கோஷ் - - (1)\nஅதங்கோடு அனிஷ்குமார் - - (1)\nஅன்னம் செந்தில்குமார் - - (1)\nஅம்ஷன் குமார் - - (1)\nஅர்ஜீன் சம்பத் - - (1)\nஆதலையூர் சூரியகுமார் - - (1)\nஆன்மீக ஆராய்ச்சியாளர் செல்வகுமார் - - (1)\nஆர். எஸ். பாலகுமார் - - (2)\nஆர். எஸ்.பாலகுமார் - - (1)\nஆர். சி. சம்பத்து - - (4)\nஆர். சிவகுமார் - - (1)\nஆர். சிவக்குமார் - - (2)\nஆர். முத்துக்குமார் - R. Muthukumar - (41)\nஆர்.சி .சம்பத் - - (1)\nஆர்.சி.சம்பத் - - (3)\nஇ.பி. ஶ்ரீகுமார் - - (1)\nஇ.பி. ஸ்ரீகுமார் - - (1)\nஇ.ரவிக்குமார் - - (1)\nஇரா. ஆனந்தக்குமார் - - (2)\nஇரா. இரமேஷ்குமார் - - (1)\nஇரா. குமார் - - (1)\nஇரா. சம்பத் - - (1)\nஇரா. பாஸ்கரசேதுபதி,சோம. சிவகுமார் - - (1)\nஇரா. மோகன்குமார் - - (1)\nஇரா.நரேந்திரகுமார் - - (1)\nஇராம்குமார் சிங்காரம் - - (4)\nஉதயகுமார் - - (9)\nஉமா பாலகுமார் - - (2)\nஉமாசம்பத் - - (1)\nஊரோடி வீரகுமார் - - (5)\nஊரோடி வீரக்குமார் - - (3)\nஎன். ஜெ. முத்துக்குமார் - - (1)\nஎன்.டி. ராஜ்குமார் - - (2)\nஎம். ஆனந்தகுமார் - - (1)\nஎம். சிவகுமார் - - (2)\nஎம். நந்தகுமார் - - (1)\nஎம். விஜயகுமார் - - (3)\nஎம். வேதசகாயகுமார் - - (1)\nஎம்.கே. குமார் - - (1)\nஎம்.விஜயகுமார் - - (2)\nஎஸ். குமார் - - (4)\nஎஸ். சுகுமார் - - (1)\nஎஸ். செந்தில்குமார் - - (9)\nஎஸ். ஜெயக்குமார் - - (1)\nஎஸ். பிரேம்குமார் - - (7)\nஎஸ். ராஜ்குமார் - - (1)\nஎஸ். ராம் குமார் - - (1)\nஎஸ். விஜய் குமார் - - (1)\nஎஸ்.ஆர். கிஷோர் குமார் - - (1)\nஎஸ்.ஆர். கிஷோர்குமார் - - (1)\nஎஸ்.ஆர்.செந்தில்குமார் - - (1)\nஎஸ்.எஸ். இரத்தின குமார் - - (1)\nஎஸ்.குமார் - - (1)\nஎஸ்.செந்தில்குமார் - - (2)\nஏ. குமார் - - (1)\nஏ. சண்முகானந்தம், முனைவர் சா. செயக்குமார் - - (1)\nஏ. ஜெய்குமார் - - (2)\nஐ. ஜெயக்குமார் - - (1)\nஐ.ஜா.ம. இன்பகுமார் - - (1)\nக. அசோக்குமார் - - (1)\nக. சரவணகுமார் - - (1)\nகன்னையா குமார் - - (1)\nகவித்துளி மு. குமார் - - (1)\nகார்த்திக் ராஜ்குமார் - - (1)\nகிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் - - (1)\nகிருஷ்ணகுமார் - - (2)\nகீதா சுகுமார் - - (3)\nகுன்றில் குமார் - - (16)\nகுன்றில்குமார் - Kunrilkumar - (29)\nகுமார் கணேசன் - - (1)\nகுமார் ரூபசிங்க - - (1)\nகே. செந்தில் குமார் - - (1)\nகோ. ஜெயக்குமார் - - (1)\nகோ. பிரேம்குமார் - - (1)\nகௌதம் குமார் - - (2)\nச. குமார் - - (5)\nச. செல்வக்குமார் - - (1)\nசங்கர் குமார் - - (1)\nசசிகுமார் - - (1)\nசத்யராஜ்குமார் - - (1)\nசந்திரா உதயகுமார் - - (9)\nசா.அனந்தகுமார் - - (3)\nசாந்தகுமார் - - (1)\nசாந்தி ராஜ்குமார் - - (1)\nசாந்திகுமார் கோஸ் - - (2)\nசி. செளந்தரராஜன் தி. சிவக்குமார் இரா. பிரபாகரன் - - (1)\nசி.ஜெ. ராஜ்குமார் - - (4)\nசி.ஜே.ராஜ்குமார் - - (1)\nசிங்கனூர் வீ. செந்தில்குமார் - - (1)\nசித்ரா சிவகுமார் - - (4)\nசிவகுமார் முத்தய்யா - - (1)\nசிவக்குமார் அசோகன் - - (1)\nசு. மகேஷ்குமார் - - (1)\nசுகுமார் - - (1)\nசுஜித் குமார் - - (1)\nசுஜீதா செந்தில்குமார் - - (1)\nசுந்தரம் சுகுமார் - - (1)\nசுனிதிகுமார் கோஷ் - - (2)\nசுனிதிகுமார் கோஷ், நிழல்வண்ணன் - - (1)\nசுரேஷ்குமார் இந்திரஜித் - - (1)\nசெ. சிவகுமார் - - (1)\nசெல்வகுமார் - - (1)\nசெல்வி சிவகுமா��் - - (7)\nசேலம் குமார் வழக்கறிஞர் - - (3)\nசொர்ணா சந்தனகுமார் - - (2)\nசௌ. வசந்தகுமார் - - (3)\nஜ. சிவகுமார் - - (1)\nஜார்ஜினா குமார் - - (3)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜி. சிவகுமார் - - (1)\nஜெ. செந்தில்குமார் - - (1)\nஜெ. தேவகுமார் - - (1)\nஜே.சி. ராஜ்குமார் - - (1)\nஜோதி ராஜ்குமார் - - (1)\nஜோதிடர் P. ஜெயக்குமார் - - (2)\nடாக்டர் இரா. ஆனந்த குமார் IAS - - (1)\nடாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ் - - (1)\nடாக்டர் இரா. ஆனந்தகுமார் - - (1)\nடாக்டர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப - - (1)\nடாக்டர் இரா. ஜெயக்குமார், டாக்டர் வே. ஞானப்பிரகாசம் - - (1)\nடாக்டர் எம். செந்தில்குமார் - - (1)\nடாக்டர் எஸ். அமுதகுமார் - - (3)\nடாக்டர் எஸ்.ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர் க. சம்பத்குமார் - - (1)\nடாக்டர் ச. சம்பத் குமார் - - (1)\nடாக்டர் ச. சம்பத்குமார் - - (1)\nடாக்டர் சங்கர் குமார் - - (2)\nடாக்டர் சு. முத்துச் செல்லக்குமார் - - (1)\nடாக்டர் சு. முத்துச்செல்லக்குமார் - - (6)\nடாக்டர் பி. கிருஷ்ணகுமார் - - (1)\nடாக்டர் பூங்குழலி பழனிக்குமார் - - (1)\nடாக்டர் முத்து செல்வக்குமார் - - (1)\nடாக்டர் முத்துச் செல்லக்குமார் - - (5)\nடாக்டர் முத்துச்செல்லக்குமார். - - (3)\nடாக்டர் ரா. கிஷோர் குமார் - - (1)\nடாக்டர் ஹரீஷ்குமார் - - (1)\nடாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார் - - (1)\nடாக்டர். எஸ்.கே. அசோக் குமார். - - (1)\nடாக்டர். முத்துச் செல்லக்குமார் - Dr. Muttu Cellakkumar - (9)\nடாக்டர். ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர்.எம். முத்துக்குமார் - - (1)\nடாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் - Doctor D. Muthuselvakumar - (25)\nடாக்டர்.எஸ்.முத்து செல்லக்குமார் - - (1)\nடாக்டர்.ஏ.கே. பெருமாள்,டாக்டர்.எஸ். ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர்.ச. சம்பத்குமார் - - (1)\nடாக்டர்.சு. முத்து செல்லக் குமார் - - (1)\nடாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் - Dr. Su. Muttu Cellakkumar - (10)\nடாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் - Dr.S.muthuselakumar - (1)\nடாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (4)\nடி.ஜி.ஆர். வசந்தகுமார் - - (1)\nடி.வி.பழனிக்குமார் - - (2)\nத. சம்பத் குமார் - - (2)\nத. திலிப்குமார் - - (2)\nத. வெ.பழனிகுமார் - - (1)\nத.செல்வகுமார் - - (1)\nத.ரெஜித்குமார் - - (2)\nதன்யகுமார் - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதி. சிவகுமார் - - (1)\nதி. சிவக்குமார், ந. குமாரவேலு - - (1)\nதி. சிவக்குமார்,ந. குமாரவேலு,அ. கோபி - - (1)\nதிருமதி. அன்னம் செய்தில்குமார் - - (2)\nதிருமுருகஜி ஞானச்சித்தர் விஜயகுமார் - - (1)\nதிலீப் குமார் - - (3)\nதிலீப்குமார் - - (1)\nதிவ்யா பிரேம்குமார் - - (1)\nது. ��ெல்வகுமார் - - (1)\nதெ.ராஜ்குமார் - - (1)\nந. செல்வக்குமார் - - (1)\nந. பரமேஸ்வரன் ஜெ. அரவிந்த்குமார் - - (1)\nந. பழனிக்குமார் - - (1)\nந. ரமேஷ்குமார் - - (2)\nந. ராம்குமார் - - (1)\nநந்தகுமார் செல்வம் - - (1)\nநரேந்திரகுமார் - - (1)\nநவீன் குமார் - - (2)\nநவீன்குமார் - - (7)\nநா. இரமேஷ் குமார் - - (1)\nநா. முத்துக்குமார் - N.Muthukumar - (10)\nநா.ரா. குமார் - - (1)\nநாகராஜகுமார் - - (3)\nநிர்மல் குமார் - - (2)\nநிழல்வண்ணன், மு. வசந்தகுமார் - - (2)\nநெய்வேலி பாரதிக்குமார் - - (1)\nப. அருண்குமார் - - (1)\nப. ஆனந்தகுமார், கு. கார்த்திகா, ஆ. ரூபா, ம. வித்யா - - (1)\nப. குமார் - - (1)\nப. சசிக்குமார் - - (1)\nப. சுரேஷ்குமார் - - (4)\nபசுமைக் குமார் - - (6)\nபர்க் ஹெட்ஜஸ், ஆலிரத் அசோக்குமார் - - (1)\nபா. ஆனந்தகுமார் - - (3)\nபா. சரவணக்குமார் - - (2)\nபானுகுமார் - - (3)\nபாலகுமார் விஜயராமன் - - (2)\nபாலாஜி சம்பத் - - (1)\nபி. கார்த்திக் குமார் - - (9)\nபி. குமார் - - (1)\nபி. சம்பத் - - (1)\nபி.ஆர். சிவக்குமார் - - (1)\nபிரபீர் புர்கயஸ்தா நினன் கோஷி மற்றும் எம்.கே. பத்ரகுமார் - - (1)\nபிரியங்கா முத்துகுமார் - - (1)\nபிரியா ராம்குமார் - - (2)\nபிரேமா நந்தகுமார் - - (1)\nபூங்குழலி பழனிகுமார் - - (1)\nபெருமாங்குப்பம் சா. சம்பத்து - - (1)\nபொன்.குமார் - - (1)\nபேரா.பா. சுப்பையா செந்தில்குமார் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nபேராசிரியர் தன்யகுமார் - - (1)\nபொன் குமார் - - (1)\nபொன். குமார் - - (1)\nபொன். செந்தில்குமார் - Pon.Senthilkumar - (7)\nபொன்.துளசிக்குமார் - - (1)\nபோஸ் குமார் - - (1)\nம.வே. சிவக்குமார் - - (1)\nமகேஷ்குமார் - - (1)\nமண்குதிரை ஜெயகுமார் - - (1)\nமன்னார்குடி பானுகுமார் - - (6)\nமன்னை சம்பத் - - (6)\nமரு. இரா. ஆனந்தகுமார் - - (1)\nமாத்ருபூமி M.P.வீரேந்திரகுமார் - - (1)\nமு. அருணாசலம்,பா. ஜெயக்குமார் - - (1)\nமு. ஆனந்த குமார் - - (1)\nமு. சந்திரகுமார் - - (1)\nமு. வசந்தகுமார் - - (2)\nமு.ஆ. சிவகுமார் - - (1)\nமு.சந்திரகுமார் - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் எஸ். ஸ்ரீகுமார் - - (1)\nமுனைவர் த.அ. குமார் - - (1)\nமுனைவர் ந. அறிவுராஜ் முனைவர் ஆ. குமார் - - (1)\nமுனைவர் பழ.சம்பத்து - - (1)\nமுனைவர் பா. ஆனந்தகுமார் - - (1)\nமுனைவர் பா. செல்வகுமார் - - (1)\nமுனைவர். சுரேஷ்குமார் - - (4)\nமைதிலி சம்பத் - - (2)\nமோகன்குமார் - - (1)\nராஜகுமார் - - (1)\nராஜேந்திரகுமார் - - (3)\nராஜேஷ் குமார் - - (38)\nராதா சம்பத் - - (1)\nரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார் - - (1)\nராம்குமார் லெட்சுமிநாராயணன் - - (1)\nலக்ஷ்மி சரவ���க்குமார் - - (2)\nலலித் குமார் - - (1)\nலஷ்மி சரவணகுமார் - - (6)\nலஷ்மி சரவணக்குமார் - - (2)\nலஷ்மி சிவக்குமார் - - (3)\nலாரன்ஸ் ஜெயக்குமார் - - (1)\nலில்லி ஜாலி, ஆலிரத் அசோக்குமார் - - (1)\nவா.சி.ம.ப.த.ம. சரவணகுமார் - - (2)\nவா.சிம.ப.த.ம. சரவணகுமார் - - (1)\nவி. உதயகுமார், யமுனா ராஜேந்திரன் - - (1)\nவி. சுனில்குமார் - - (1)\nவி. செந்தில் குமார் - - (1)\nவி. செந்தில்குமார் - - (1)\nவிஜயகுமார் - - (2)\nவித்யா சுரேஷ்குமார் - - (3)\nவினோத் குமார் - - (3)\nவினோத்குமார் ஆறுமுகம் - - (1)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவீ. செந்தில்குமார் - - (1)\nவெ. ஜீவகுமார் - - (2)\nவெ. ஜீவக்குமார் - - (1)\nவே. சசிகலா உதயகுமார் - - (1)\nவே. முத்துக்குமார் - - (2)\nஶ்ரீ பிரேம்குமார் - - (1)\nஸ்டீபன் ஆர். கவி பாப் விட்மேன், ஆலிரத் அசோக்குமார் - - (1)\nஸ்ரீமதி பசுமைக்குமார் - - (1)\nஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிந்தனைக், வாயு தொல்லை, kamala das, interview, மதிப்பெண், அன்பாதவன், வசந்த மல்லி, அர்த்தமுள்ள இந்துமதம் 3, உலக சரித்திரம், கஷ்ட, நோய் தீர்க்கும் மருந்து, அமையாது, பேராசிரியர் இராம். குருநாதன், ootti, vidukadhai\nமுத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar\nநான் நேசிக்கும் இந்தியா - Naan Nesikkum India\nஇந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1 -\nமனநோயும் இன்றைய மருத்துவமும் - Mananoiyum Indraiya Maruthuvamum\nமாற்று சினிமா - Maatru Cinema\n கொஞ்சம் உங்களோடு பாகம் 2 -\nஎனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal\nதமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=6961", "date_download": "2019-09-17T11:24:30Z", "digest": "sha1:P3O2DEY6AXAEMYXLUNJ23NB5UPHQFSY6", "length": 8324, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி » Buy tamil book அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி online", "raw_content": "\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅமரர் கல்கியின் மகுடபதி அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்\nபெரியவர்கள், மகான்கள் தேசத்துக்கும் மொழிக்கும் அரிய தொண்டு செய்தவர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் நிலைநாட்ட���வது தொன்று தொட்டு மனித கலத்தில் வந்திருக்கும் வழக்கம்.ஆனால் சமீப கலாத்தில் சில அதிசயமான பேச்சுக்களை இந்த நாட்டில் சிலர் பேசி வருகிறார்கள். ஞாபகார்த்த முயற்சிகளைப் பற்றி வாய்க்கு வந்ததைப பேசுகிறார்கள். இப்படி ஆரம்பிக்கிறது இச்சிறுகதை.\nஇந்த நூல் அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமரர் கல்கியின் கள்வனின் காதலி\nஏட்டிக்குப்போட்டி - Etikku Potti\nஅமரர் கல்கியின் வீடு தேடும் படலம்\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nஅமரர் கல்கியின் மோகினித் தீவு\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் திரிகடுகம் மூலமும் உரையும்\nநம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை\nதமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal\nதிருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nவணிகவியல் கணக்குப் பதிவியல் கற்பிக்கும் முறைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/c-10-07-15-2/", "date_download": "2019-09-17T11:19:57Z", "digest": "sha1:KDFAIW5LSYMIFSZYZAHZ7ZO3LGHJ4IO4", "length": 8419, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "படத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | \"த்ரிஷா இல்லன்னா நயன்தாரா\" | vanakkamlondon", "raw_content": "\nபடத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”\nபடத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ சான்ற���தழ் வாங்கிய இப்படம் வசூலில் சாதனை படைத்தது. எதிர்மறையான கருத்துகளை இப்படம் பெற்றாலும் இளைஞர்களிடம் வரவேற்கப்பட்டு வருகிறது.\nஇப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடித்ததால் எனது மதிப்பு குறையவில்லை. நான் தொடர்ந்து இது மாதிரிப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். அதனால் தான் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து படத்தை விளம்பரப்படுத்தினோம்” என்று கூறினார். உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆகியோர் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தைப் பார்த்தார்களா என்ற கேள்விக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார்.\nஉங்களை அடுத்த சிவகார்த்திகேயன் என அழைப்பது குறித்து கேட்டதற்கு, ‘அது நல்ல விஷயம் தான். எனினும் எதையும் நான் பொருட்படுத்தமாட்டேன். சினிமா ஒரு வியாபாரம். என் மேல் நம்பிக்கையுடன் பணம் போடும்போது அதை லாபமாக்கித் தரவேண்டியதுதான் என் வேலை’ எனக் கூறியுள்ளார்.\n“நடிகையர் திலகம்” வசூல் ரீதியாக பெரிய வெற்றி\nசரத்குமார் நடித்த “அச்சம் தவிர்’: திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nகொடிய நோயில் சிக்கிய விஷால்\nதனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்\nவிமானி நடுவானில் உயிரிழந்ததையடுத்து துணை விமானியால் விமானம் தரையிறக்கம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.os-store.com/ta/tag/hd-graphics/", "date_download": "2019-09-17T10:50:46Z", "digest": "sha1:W2J4FNWRZLDUDHS6GLKZ6ZUOX5TGWTCH", "length": 8702, "nlines": 86, "source_domain": "blog.os-store.com", "title": "HD கிராபிக்ஸ் | ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\n3ஜி / 4ஜி – சாதன\nஇன்டெல் மொபைல் CPU-6 வது தலைமுறை இன்டெல் கோர் ™ i3 ஆக செயலிகள்\nசெப்டம்பர் 15, 2015 இயக்கி 0\nஇன்டெல் மொபைல் CPU-6 வது தலைமுறை இன்டெல் கோர் ™ i5 செயலிகள்\nசெப்டம்பர் 15, 2015 இயக்கி 0\nஇன்டெல் மொபைல் CPU-6 வது தலைமுறை இன்டெல் கோர் ™ i7 செயலிகள்\nசெப்டம்பர் 15, 2015 இயக்கி 0\nஇன்டெல் மொபைல் CPU-இன்டெல் Xeon® செயலி E3 என்பது வி 5 குடும்ப\nசெப்டம்பர் 15, 2015 இயக்கி 0\n6வது தலைமுறை இன்டெல் கோர் ™ i3 ஆக செயலிகள்\nசெப்டம்பர் 15, 2015 இயக்கி 0\nஇன்டெல் மொபைல் CPU-இன்டெல் Celeron® செயலி\nஆகஸ்ட் 20, 2015 இயக்கி 0\nஇன்டெல் மொபைல் சிபியு-தானாக Intel® Pentium® செயலி\nஆகஸ்ட் 20, 2015 இயக்கி 0\nகட்டுரை பிரிவை தேர்வு செய்க இயக்கி(200) 3ஜி / 4ஜி – சாதன(40) விண்ணப்ப(5) டிவி அட்டை(18) காணொளி அட்டை(21) வயர்லெஸ் சாதன(115) ஓஎஸ்-Store(232) வாழ்க்கை(91) செய்திகள்(33) பிற(46) பதவியுயர்வு(33) தொழில்நுட்ப(56) பயனர் கையேடு(8) OSGEAR ஆதரவு(16) நெட்வொர்க்ஸ்(6) சேமிப்பு(10) தயாரிப்புகள்(589) 3ஜி & வயர்லெஸ் அட்டை(16) ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட்(18) கேமரா & பாகங்கள்(10) கணினி(115) சிபியு செயலி(157) இலத்திரனியல்(9) ஐசி சிப்செட்(2) , கையடக்க தொலைபேசி(249) பாதுகாப்பு தயாரிப்புகள்(12) டேப்லெட் பிசி(40)\nபிழை:(#15) ஒரு டெஸ்க்டாப் பயன்பாட்டை இலிருந்து அழைக்கும் போது அமர்வு தேவைப்படுகிறது\nTechnology_Internet செயலி : HTC சட்ட விளக்கம் ஓஎஸ்-Store இன்டெல் , கையடக்க தொலைபேசி HD கிராபிக்ஸ் இயக்கி ஆதரவு சாதன மாதிரி தொழில்நுட்ப செயலிகள் நோக்கியா தொடர் டிரைவர் ஆதரவு 64-பிட் விண்டோஸ் சாதன மேலாளர் பொது நோக்கம் மென்பொருள் சாம்சங் சிபியு\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nபதிப்புரிமை © 2019 | அசல் மூல டெக்னாலஜி கோ, லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T10:31:01Z", "digest": "sha1:TUIL5JB4OTFTINYSF5O2K23NLBKIPEHF", "length": 5525, "nlines": 113, "source_domain": "dharmapuri.nic.in", "title": "வட்டார ஊராட்சிகள் | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவட்டார ஊராட்சிகள் மற்றும் தொலைபேசி எண்\n6 பாப்பிரெட்டிப்பட்டி 04346 – 246430\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உ���ுவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamthalam.wordpress.com/2009/03/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-09-17T11:18:22Z", "digest": "sha1:F4XAVNW2YO7TP4HDSTAUQ2HA2CU7CEEU", "length": 30048, "nlines": 444, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "பிடரி நரம்பினும் அருகிலுள்ளவன்! | இஸ்லாம்தளம்", "raw_content": "\nநிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை (த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்-18:102)\nமாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் ‘தர்கா’ மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்\nஅல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது ‘ஷிர்க்’ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள ேவண்டும்.\nபச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை ‘இறை நேசர்கள்’ என்றும், ‘நடமாடும் வலீ என்றும் கருதி, நமது ெபான்னான நேரத்தையும் – ெபாருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் – இறை நம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இரார்\nஅல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்கு எச்சரிக்கின்றான்.\n“நாங்கள் அல்லாஹ்ைவயும், இறுதி நாைளயும் நம்புகிறோம்” என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (உண்மையில்) அவர்கள் விசுவாசிகள் அல்லர்”. (அல்குர் ஆன் 2:8) ேமலும்,\nஉயிருடன் நடமாடும் ‘மஜ்தூப்களை‘ (பைத்தியக்கார நிைலயிலுள்ளவர்களை) ‘வலீ’ என்று கற்பனை செய்து கொண்டு, அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உடம்பில் சந்தனதைப் பூசுகின்ற கோலத்தையும் கேள்விப்படுகின்றேன் அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம் பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்ேடா அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம�� பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்ேடா பிணி முதலான மன நோய்களுக்குள்ளானோர், அந்தத் தர்காவே சரணென – 40 நாட்கள் – 3 மாதங்கள் – 6 மாதங்கள் – ஓராண்டு என நேர்ச்சைக்காக தங்கியும் வருகின்றனர். இவ்வளவும் உயிருடன் வாழ்கின்ற ஒருவரின் ெபயரால் கட்டிவைக்கப்பட்ட தர்காவில்\n காகிதக் கூண்டுகளை இழுத்து ‘கும்மாளம்‘ ேபாடும் நயவஞ்சக நரிக் கூட்டங்களான வேடதாரிகளை, அப்பாவி பாமர மக்கள், ‘உயர்ந்தோர் எனவும், ‘சாலச் சிறந்தோர்’ எனவும் நம்பி, ‘மாலை – துண்டு‘ மரியாதை செய்வதையும் கண்ணுற முடிகின்றது சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர் ( சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர் () களின் கால்களில் விழும் அப்பாவிகள் எண்ணற்றோர்\nபசுத்தோல் போர்த்திய புலிகளாய் பவனி வரும் இவர்கள், தங்கள் வயிறுகளை எப்படியெலாம் நிரப்புகின்றார்கள் தெரியுமா ஏமாந்த அப்பாவி மக்கள் ‘தர்கா’ உண்டியலில் ேபாடும் காணிக்கைகளை-தாங்களே அங்கு ‘அடக்க’ மாகியிருக்கும் ‘பாவாவின் நேரடி வாரிசுகள்‘ என பாமரர்களை நம்பவைத்து பங்கு ேபாட்டுக்கொள்கின்றனர்\nமுகமூடிக் கொள்ளைக்காரர்களைவிட பயங்கரவாதிகளான இவர்களின் அட்டகாசங்களை இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் உணர்ந்து தெளிந்து – வல்ல நாயனான அல்லாஹ்வை மட்டுமே தங்களுக்குப் பாதுகாவலனாக ஏற்று ஈடேற்றம் ெபற்று வாழ்வாங்கு வாழுங்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் அைனவரையும் நன்கு உணர்ந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் அைனவரையும் நன்கு உணர்ந்தவன் நாம் செய்யக்கூடியவைகளை அறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே நாம் செய்யக்கூடியவைகளை அறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை திரையும் இல்லை ஆதலால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை பிடரி நரம்பினும் அருகிலுள்ள அல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக பிடரி நரம்பினும் அருகிலுள்ள அல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக\nஇன்னமும��� ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபு���ாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவசியம் பற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/athi-varadar-darshan-2019-online-booking-tn-govt-increased-300-rupees-ticket-passes-357841.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:25:46Z", "digest": "sha1:K47N6JUNAWSNUE4AUO7EGGMPGAKXGTJB", "length": 16177, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்தி வரதரை விரைவாக தரிசிக்க விரும்புவோருக்காக.. புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு | athi varadar darshan 2019 online booking, tn govt increased 300 rupees ticket passes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் இந்தி சுபஸ்ரீ புர��� கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nMovies ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. \nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nAutomobiles புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nFinance ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nTechnology நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்தி வரதரை விரைவாக தரிசிக்க விரும்புவோருக்காக.. புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nகாஞ்சிபுரம்: ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை இனி தினமும் 2 ஆயிரம் பேர் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அக்கோயிலின் மூலவரான அத்தி வரதர் எழுந்தருளும் வைபம் கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை நடக்கிறது.\nதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். பொது தரிசனம் செய்ய பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.\nஇதன்காரணமாக ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை தரினம் செய்யும் நடைமுறையும் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதன்படி இதுவரை தினமும் 500 பேரை அத்தி வரதரை தரிசனம் செய்து வந்தார்கள். ஆனால் ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே 300 விரைவு தரிசன டிக்கெட் தீர்ந்துவிடுகிறது.\nஇதையடுத்து 2000 பேர் வரை தி��மும் ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை விரைவாக தரிசனம் செய்யலாம் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைனில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மாலை 6 மணி முதல் 9.30 வரை தரிக்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.\nமுன்னதாக அத்தி வரதரை தரிசிக்க கடந்த வியாழக்கிழமை கட்டுங்கடங்காகத அளவில் பொதுமக்கள் வந்த காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க, இரண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..\nரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. \"ஐ அம் வெயிட்டிங்\" சீமான் தில் சவால்\nதிருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nமீண்டும் குளத்திற்கு செல்லும் அத்திவரதர்.. இன்றுடன் நிறைவு பெறும் தரிசனம்.. அலைமோதும் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-on-28th-august-2019-pwxse3", "date_download": "2019-09-17T10:21:35Z", "digest": "sha1:FPDWZTWGFXRIAEBQPENGLDC746NM2OO7", "length": 11021, "nlines": 159, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 ராசியினரில் படு ஜோராக இருக்கப்போகும் நபர் யார் தெரியுமா..?", "raw_content": "\n12 ராசியினரில் படு ஜோராக இருக்கப்போகும் நபர் யார் தெரியுமா..\nநண்பர்கள் தக்க சமயத்தில் முன் வந்து உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி காட்டக்கூடிய நேரமிது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\n12 ராசியினரில் படு ஜோராக இருக்கப்போகும் நபர் யார் தெரியுமா..\nநீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.\nநண்பர்கள் தக்க சமயத்தில் முன் வந்து உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி காட்டக்கூடிய நேரமிது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nஎதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துபோகும். எதிலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபணப்பற்றாக்குறை அவ்வப்போது வந்துபோகும். ஆன்மீக பெரியவர்கள் மகான்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.\nமுக்கிய நபர்கள் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். புதிய நபர்கள் உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் வழிபாட்டை செய்வது நல்லது.\nபழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.\nபழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பெரிய நிறுவனத்திலிருந்து வேலை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை உடல் நலம் குறித்து சற்று கேர் எடுத்துக்கொள்வது நல்லது.\nயாருக்காகவும் முன் நிற்காதீர்கள். சிபாரிசு செய்ய வேண்டாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.\nஉற்சாகம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எந்த காரியத்தையும் விரைந்து செய்வீர்கள்.\nஉயர் அதிகாரிகளின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமு��ம் கிடைக்கும்.\nபேசாமல் இருந்த உறவினர்கள் உங்களிடம் மீண்டும் பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை செய்வது நல்லது.திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\n3 ஆண்டுகளுக்கு பிறகு 5- 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n1937-ல் ராஜ கோபாலாச்சாரி... 1967-ல் காங்கிரஸ் வீழ்ச்சி நினைவிருக்கா பழைய ஹிஸ்டரியை தோண்டி எச்சரிக்கும் கேபி முனுசாமி\nவினியோகஸ்தர்கள் தலையில் மண்ணை வாரி போட்ட உதயநிதி... அடிமாட்டு விலைக்கு ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-azhagiri-wishes-actor-vijay-for-his-birthday-354848.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:36:11Z", "digest": "sha1:BC7U6JXINZDRCVDPKABAWYZHBYWFU4JH", "length": 15686, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி! #happybirthdayTHALAPATHY | MK Azhagiri wishes Actor Vijay for his birthday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா வ���ஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி\nசென்னை: நடிகர் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.\nதளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது 45வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவிஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விஜய் படத்தையும் பிகில் போஸ்டரையும் டிபி யாக வைத்துள்ளனர். விஜய் பிறந்தநாளால் டிவிட்டர் தலம் திக்குமுக்காடி வருகிறது.\nஇந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கும் முக அழகிரி வாழ்த்து க���றியுள்ளார்.\nமுக அழகிரி தமிழக அரசியலில் முக்கிய பிரமுகராக பார்க்கப்படுகிறார். குடும்பப் பிரச்சனையால் முக அழகிரி திமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.\nஇந்நிலையில் அழகிரி நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அழகிரிக்கு விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vijay birthday mk azhagiri நடிகர் விஜய் பிறந்தநாள் தளபதி முக அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=168419", "date_download": "2019-09-17T11:17:36Z", "digest": "sha1:4LMMS632MYNHXHOTPJJRQIRESXAAOZVI", "length": 47258, "nlines": 251, "source_domain": "nadunadapu.com", "title": "சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்!!- தம்பி மரைக்கார் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nச���ிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர்.\nஇன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது, அவரின் தந்திரோபாயம் என்று, சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். தனது தலையில், தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் என்ன தந்திரோபாயம் இருக்கப் போகிறது என்றுதான் தெரியவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஏழாவது நபர் ரணில் விக்கிரமசிங்க. இவரைப் போல், முன்னிருந்த எந்தத் தலைவரும், தமது யானைக் கட்சியை வழிநடத்துவதற்கு, ஒரு ‘பாகன்’ ஆக, இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்திருக்கவில்லை.\nஇந்த நாட்டைப் பலமுறை ஆட்சி செய்த, ஒரு மிகப் பெரும் கட்சியின் தலைவராக இருந்து கொண்டே, அந்தக் கட்சி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதளவு இயலுமையற்றவராக இருப்பது, ரணில் விக்கிரமசிங்கவின் மிகப்பெரும் பலவீனமாகும்.\nஜனாதிபதித் தேர்தலொன்றில், ரணில் களமிறங்கினால் தோற்றுவிடுவார் என்று, அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களே அச்சப்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் “ரணில் வேண்டாம்” என்கின்றனர். இத்தனை பலவீனமாக இருக்கும் ஒருவர், தனது கட்சிக்குள் ‘பலம்’ காட்டிக் கொண்டிருப்பது பெரும் முரண்நகையாகும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குரிய பலமான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத்தான் அந்தக் கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மையானோர் பார்க்கின்றனர்.\nஐ.தே.கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களில் பலரும், சஜி��் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ரணில் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஆனாலும், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த அழுத்தங்களுக்குப் பலன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போலவும் தெரிகின்றது.\nஅதனால்தான், சஜித் பிரேமதாஸவை முன்னர் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்து வந்த, ரவி கருணாநாயக்க போன்றோர், இப்போது அடக்கி வாசிக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பிடும் போது, சஜித் பிரேமதாஸ மிகவும் ‘பாரம்’ குறைந்தவராவார்.\nரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத் திறன், அவருக்குள்ள சர்வதேச உறவு, அவரின் மொழியாளுமை, அனுபவம் போன்றவற்றின் முன்னால், சஜித் பிரேமதாஸ மிகவும் சின்னவராகவே தெரிகின்றார்.\nஆனாலும், ரணிலின் ‘தோல்வி முகம்’ என்பது, ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் களமிறங்க முடியாதளவுக்கு அவரைப் பலவீனமானவராக்கி வைத்திருக்கிறது.\nஇன்னொருபுறம், ரணிலுக்கு மாற்றீடாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யார் உள்ளார் என்பதும், மிகப் பெரியதொரு கேள்வியாக உள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு வகையான தலைமைத்துவ வறுமை நிலவுகின்றமையே அதற்குக் காரணமாகும்.\nஇந்த வறுமை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், ரணில் விக்கிரமசிங்க என்பதுதான் இங்கு கவலைக்குரிய செய்தியாகும்.\nஅந்தக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எவரையும் ரணில் விக்கிரமசிங்க, தட்டிக்கொடுத்து வளர்த்து விடவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்துக்கு யாரும் போட்டியாக வந்து விடக் கூடாது என்று ரணில் நினைப்பது, அதற்குரிய பிரதான காரணமாகும். அதன் விளைவைத்தான், இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.\nரணில் விக்கிரமசிங்க ‘தோல்வி முகம்’ கொண்டவர் என்பதற்காகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அந்தக் கட்சிக்குள் பலரும் விரும்புகின்றனர் என்கிற யதார்த்தத்தையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.\nசஜித் பிரேமதாஸவை, அந்தக் கட்சிக்குள் பெரும்பாலான���ர் ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புகின்றனர் என்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளருக்கான ‘பத்து’ப் பொருத்தங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு அச்சொட்டாக இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியாது.\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்றவர்களில் சஜித் ‘பரவாயில்லை’ என்கிற இடத்தில்தான் உள்ளார்.\nஆனால், மஹிந்த ராஜபக்ஷ என்கிற பெரும் ஆளுமையின் பின்னணியுடன் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஷவுடன் மோதுவதற்கான பலம், சஜித் பிரேமதாஸவுக்கு இருக்கின்றதா என்கிற கேள்வியும் அரசியலரங்கில் உள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் இல்லாமல், எவரும் வெற்றிபெற முடியாது என்கிற யதார்த்தத்தைப் பலரும் பேசுகின்றனர்.\nஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெரும்பான்மையான வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றமை போல், வருகின்ற தேர்தலில் யாராலும் பெற முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.\nசிறுபான்மை இனத்தவர்களின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் கவனிக்கையில், இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளரையே தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கும் என ஊகிக்க முடிகிறது.\nஆனால், இம்முறை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அளிப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது.\nகுறிப்பாக, முஸ்லிம் மக்கள், தமது அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு இணங்கச் செயற்படுவார்களா என்பது முக்கியமான கேள்வியாகும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ‘முஸ்லிம்களின் கட்சி’ என்கிற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. முஸ்லிம்களுக்கு அந்தக் கட்சிக்குள், அப்படியோர் இடமும் மரியாதையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையில்லை.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை விடவும் பலமடங்கு அநியாயங்களும் அக்கிரமங்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஆதரவுடன்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது.\nஅந்த வகையில் பார்த்தால், ஐக���கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை விடவும், மஹிந்த ஆட்சியிலிருந்த போது, ஒப்பீட்டு ரீதியாகத் தமக்குப் பெரிய அநியாயங்கள் நடந்து விடவில்லை என்று, முஸ்லிம்களில் ஒரு தரப்பார் வாதிடத் தொடங்கியுள்ளனர்.\nமறுபுறம், “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் மஹிந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு அக்கிரமம் இழைத்துள்ளன.\nஎனவே, இந்தத் தரப்பில் இருந்து களமிறக்கப்படும் எவருக்கும் வாக்களிப்பதில்லை.\nஇந்த இரண்டு தரப்பினருக்கும் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மூன்றாவது தரப்பாகக் களமிறங்கும் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்போம்” என்றும், முஸ்லிம்களில் மற்றொரு தரப்பு, இப்போதே தீர்மானித்துக் கூறிக் கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் பார்த்தால், இம்முறை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லைப் போலவே தெரிகிறது.\nமுஸ்லிம்களின் வாக்குகள், அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகும் நிலைதான் ஏற்படும்.\nதமிழ்க் கட்சிகள் என்ன செய்யும்\nஇதேவேளை, தமிழ் மக்களும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொருட்டு, புதிய அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது.\nஆனாலும், இந்தப் பழியை ஜனாதிபதி மைத்திரியின் தலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தும். “புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குத் தடையாக மைத்திரிதான் இருந்தார்” எனக் கூறியே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாக்குக் கேட்கும்.\nஆனால், இதேகுற்றச்சாட்டைக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு, தமிழ்க் கட்சிக்கு கேட்க முடியாது. அப்படிக் கூறுவது தமிழ் மக்களிடம் எடுபடாது.\nஎனவே, கோட்டாவைச் சாடி, “கோட்டா ஒரு போர்க் குற்றவாளி” என்றும், “தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தவர் கோட்டா” என்றும் பழி கூறித்தான், தமிழ் மக்களின் வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்குத் திருப்பிவிடும் ���ேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்ய வேண்டும்.\nஅதற்கான அத்திபாரங்கள் இடப்படுகின்றமையை, இப்போதே காணக்கிடைப்பதை வைத்தே, இந்த ஊகம் பதிவு செய்யப்படுகிறது.\nஇப்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய எக்கச்சக்க பிரச்சினைகளும் சவால்களும் இருக்கத்தக்க நிலையில்தான், தமது கட்சி சார்பான வேட்பாளரை அறிவிப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இத்தனை இழுத்தடிப்புகளைச் செய்து, மக்களைச் சலிப்பூட்டி வருகிறார்.\nஐக்கிய தேசியக் கட்சியில், தான் வகிக்கும் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்வார்; செய்யாமல் விடுவார் என்கிற பார்வையும் பேச்சும் அரசியலரங்கில் உள்ளது; அது பொய்யுமில்லை.\nஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, தனது கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் நிலைக்கு, ரணில் விக்கிரமசிங்க செல்வாரா என்கிற கேள்விக்கான பதிலை, ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கும் ஆள், யார் என்கிற தீர்மானம் நிச்சயம் சொல்லிவிடும்.\nசிலவேளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க அறிவிக்காமல் வேறொரு நபரை அறிவித்து விட்டால் மட்டும், ரணிலின் தலைமைப் பதவிக்கு பிரச்சினைகள் எதுவும் வந்து விடாது என்று, சொல்லி விடவும் முடியாது.\nஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படாமல் விட்டால், சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் போர்க்கொடி உயர்த்துவார்கள்.\nசிலவேளை, வேறு அணி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅப்படி நடந்தால், ஐக்கிய தேசியக் கட்சி சுக்குநூறாக உடையும். ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறு உடையும் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே ஊகித்துச் சொல்லியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளைச் சமாளிப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதிலும் மிகத் திறமைசாலி என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஅவரின் தலைமைத்துவத்துக்கு மிகப் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவற்றைத் துணிந்து நின்று, எதிர்கொண்டு வென்றவர் என்பதையும் இங்கு பதிவுசெய்ய முடியும்.\nஆனால், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை, ஒரு தலைவராக அவரால் தடுக்க முடியவில்லை.\n‘நேற்று முளைத்த’ பொதுஜன பெரமுன கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற பெருவெற்றியை வைத்தே, ஐக்கிய தேசியக் கட்சியின் மிக மோசமான வீழ்ச்சி என்ன என்பதைக் கண்டு கொள்ள முடியும்.\n அல்லது கட்சித் தலைவர் பதவி முக்கியமா என்பதை ரணில் விக்கிரமசிங்கதான் முடிவு செய்ய வேண்டும்.\n‘யானை’யை இழந்து விட்டு, அங்குசத்தை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாகன், ‘மாடு’ மேய்ப்பதற்கும் லாயக்கற்றவன் என்பதை, ரணில் புரிந்து கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்\n‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்’ எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், தனது கருத்துகளை அண்மையில் பதிவு செய்திருந்தார். அதனை, இங்கு சற்றுச் சுருக்கி வழங்குகின்றோம்.\n1. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், ஐ.தே. கட்சி இழுபறிப்படுவது, அக்கட்சி தடுமாறுகிறது;தவறி விழவும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.\nஏற்கெனவே, சுதந்திரக்கட்சி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவிட்டது. ஐ.தே. கட்சியில் சாய்ந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது தடுமாறி நிற்கிறது.\nஇரண்டு முஸ்லிம் கட்சிகளும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைமையால், ஐ.தே. கட்சி தோல்வியைத் தனது தோளில் சுமக்க, த.தே. கூட்டமைப்பு மேலும் செல்வாக்கிழக்க, முஸ்லிம் கட்சிகள் சிதைய வாய்ப்புண்டு.\nஆயினும், ஐ.தே. கட்சி, சில வருடங்களில் மீளக் கட்டி எழுப்பப்படும். த.தே. கூட்டமைப்பு அழிந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் அழியாது. ஆனால், முஸ்லிம் அடையாள அரசியல் கட்சிகள் சிதைந்தால், முஸ்லிம் அடையாள அரசியல் முகமழிந்து போய்விடும் ஆபத்து உள்ளது.\n2. ஐக்கிய தேசியக் கட்சி மூன்று வேட்பாளர்களை மானசீகமான அடிப்படையில் முதன்மைப் போட்டியாளர்களாக முன்நிறுத்தியுள்ளது. இ���ர்கள் சஜித், கரு, ரணில் ஆகியோராவார்.\nஇவர்களில் எவர் வேட்பாளரானாலும் கட்சியின் ஒருமித்த ஆதரவு எவருக்கும் கிடைக்காது. பிரிவினை ஆழமாகி உள்ளதால், ஏதோ ஒரு தரப்பு முன்நிலையாகும் வேட்பாளருக்கு எதிராக, இரகசியமாக இயங்கும் அல்லது தேர்தல் வேலைகளில் ஈடுபடாதிருக்கும்.\nஇந்த நிலையால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இரண்டு முஸ்லிம் கட்சிகளுமே, மோசமாகப் பாதிக்கப்படும். இதனை இரண்டு கட்சிகளும் நன்குணர்ந்துள்ளன.\nஆகவே, வெற்றி பெற வாய்ப்புள்ள பொதுஜன பெரமுனவுடன் எந்த முஸ்லிம் கட்சியாவது முதலில் இணையுமா, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாமையால் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சியுடன்தான் இருக்குமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஒன்றாக இருப்பது போல், வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், அவை எதிரிக் கட்சிகளாகவே இருக்கின்றன.\nஐ.தே. கட்சியின் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கா சென்று உம்றா செய்தாலும், அங்கு ஒன்றாக நின்ற புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டாலும் பரஸ்பரம் அக்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்களின் மனங்களில் பதிந்திருக்கும் வேற்றுமையையும் போட்டி மனப்பான்மையையும் எவரும் மறைக்க முடியாது. இதனை, அண்மையில் ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல் நிரூபிக்கிறது.\n2015ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்போடு ஊறிக் கிடந்த ரிஷாட் பதியுதீன் முதலில் வெளியேறி, மைத்திரியுடன் இணைந்தார். மஹிந்த தரப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த ரவூப் ஹக்கீம் தாமதமாகி மைத்திரியுடன் சேர்ந்தார்.\nகடந்த வாரம் பசில் ராஜபக்ஷவும் ஹக்கீமும் இரகசியமாகப் பேசியதாக ஊடகங்களில் செய்தி கசிந்திருந்தது. இச்சந்திப்பு, இம்முறை முதலில் மஹிந்த தரப்புடன் ஹக்கீம் இணையும் ஏற்பாடா அல்லது என்றென்றைக்குமான நண்பர்களான பசில் – ரிஷாட் ஆகியோர் திட்டமிட்டு ஹக்கீமை இழுத்தெடுக்கும் ஏற்பாடா என்பதும் சிந்திக்கவேண்டியதாகும்.\n3. மஹிந்தவின் புதிய வியூகம் என்பது, தானாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை வரவேற்று மதிப்பளிப்பது. மேற்குலகின் கதைகளைக் கேட்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை கணக்கில் எடுப்பதில்லை.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களாக சிங்கள மக்கள் நம்பும் முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளின் ஆதரவை நேரடியாகப் பெறுவதில்லை என்பதோடு, ஏற்கெனவே தம்மோடு ‘இருந்த’ சிறுபான்மை அரசியல்வாதிகளோடு புரிந்துணர்வுடன் வேலை செய்வது என்பதாக இருப்பதை உள்ளார்ந்து அறிய முடிகிறது.\nPrevious articleயாழில் இளைஞர்களுடன் விளையாடிய சஜித்\nNext articleசெக்கனுக்கு 15 ஆயிரம் லீற்றர் நீரை கடலில் விடக்கூடியதான நிலக்கீழ் சுரங்கக் கட்டுமானப் பணிகள் கொழும்பில் ஆரம்பம்\nசவூதி எண்ணெய் நிலைகள் மீது தாக்குதல்: பதில் நடவடிக்கைக்கு சவூதி உறுதி: அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு\n10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ\nதங்க கழிவறைத் தொட்டி, பிரித்தானிய கண்காட்சியிலிருந்து திருடப்பட்டது\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந��து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/s181115/", "date_download": "2019-09-17T11:20:16Z", "digest": "sha1:X2WP3N5KB63B3ZBIRFCHWTLPBDMDSFXV", "length": 7714, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "'புயலில் செல்பி எடுக்க வேண்டாம்' பிரிட்டனின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை | vanakkamlondon", "raw_content": "\n‘புயலில் செல்பி எடுக்க வேண்டாம்’ பிரிட்டனின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை\n‘புயலில் செல்பி எடுக்க வேண்டாம்’ பிரிட்டனின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை\nசெவ்வாய்கிழமை தாக்கிய பார்னி புயலுக்கான எச்சரிக்கையுடன், ‘புயலில் செல்பி எடுக்க வேண்டாம்’ எனவும் பிரிட்டனின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நேற்று சுமார் 85 மைல் வேகத்தில் பார்னி புயல் தாக்கியது. இதனால், வேல்ஸ், கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவே, இந்த பார்னி புயலின் வேகம் குறைந்து நிலைமை சீரானது.\nஇந்த பார்னிப் புயலால் கடலில் மிகப்பெரிய அலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், மக்கள் பெரிய அலைகளுடன் செல்பி எடுக்கும் ஆசையில் ஆபத்தான பகுதிகளில் புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.\nபல்வேறு ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவரும் மக்களை பாதுகாக்கும் முயற்சியாக புயல் எச்சரிக்கையுடன் சேர்த்து செல்பி புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nPosted in சிறப்புச் செய்திகள்\nஐ.எஸ்.-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம்-ஈரான்\nசிலியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது.\n13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T11:31:56Z", "digest": "sha1:QTYSKQNVELMUQVPWAA4A4C4X5R3HCWNB", "length": 11789, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கியது - விக்கிசெய்தி", "raw_content": "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கியது\nவியாழன், சூன் 24, 2010\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nதமிழ்நாடு அரசின் ஆதரவில் இடம் பெறும் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று புதன்கிழமை கோயம்புத்தூரில் கோலாகலமாகத் தொடங்கியது.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் தலைமையில் இம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது.\nமுதல்வர் மு. கருணாநிதி தனனடது தலைமையுரையில், \"ஒரு மொழியைச் செம்மொழியாகக் கூற, தேவைப்படும் 11 தகுதிகளை மட்டுமின்றி, அதற்கு மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி, தமிழ் மொழி என்பதை தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் முதலாவது தாய் மொழியாகத் தமிழ் மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது\" என்று கூறினார்.\nஇந்த மாநாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை பின்லாந்தைச் சேர்ந்த மொழியறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்ட அஸ்கோ பர்போலோ ஏற்புரை நிகழ்த்தினார்.\nமாநாட்டில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்துள்ள தமிழறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள். துணை ��ுதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் வா. செ. குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹாட், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nகலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.\n\"கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாதாரண மாநாடல்ல. இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம்,\" என வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார்.\nஉலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்கிற வேண்டுகோளை தமது வாழ்த்துரையின் போது பேராசிரியர் சிவத்தம்பி வெளியிட்டார். இதற்கான ஒரு அறிவிப்பு இந்த மாநாட்டில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.\nகோவையில் நடைபெற்று வரும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி வண்ணமிகு பேரணி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.\nஇந்த மாநாட்டையொட்டி கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமாநாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெம்மொழி மாநாடு தொடங்கியது, பிபிசி தமிழழோசை, ஜூன் 23, 2010\nகலைஞரின் மாபெரும் சாதனை : வாழ்த்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி, வீரகேசரி, ஜூன் 24, 2010\nசெம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம்: மக்கள் விசனம், தமிழ்வின், ஜூன் 24, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/bharathiyar-birth-day-today-304630.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:58:25Z", "digest": "sha1:ZHBNQS4X5MQ7ELOXTMRJF7WAOSQREUXZ", "length": 13638, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "முறுக்கு மீசை முதல்வனே! | Bharathiyar birth day today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் ��ந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies முடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தீ மூற்றி - விடுதலை\nவேட்கையை வேர் பிடிக்க வைத்தவனே\nமறந்து விட்டோம் பார் போற்றிடவே\nஇழந்து விட்டோம் உன்னை எளிதாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுண்டாசுக் கவிஞன் பாரதி .. பார் போற்றும் மகாகவி\nநெஞ்சு பொறுக்குதில்லையே.. பராமரிப்பு இன்றி கிடக்கும் மகாகவி பாரதியாரின் நினைவு இல்லம்\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nமுண்டாசு கவிஞனின் தலைப்பாகையில் காவி.. எதேச்சையானதா.. அல்லது\nதமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nமஸ்கட்டை கட்டிப்போட்ட மகாகவி பாரதி.. மெய்சிலிர்க்க வைத்த மேடை நாடகம்\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nகோவை பாரதியார�� பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி\nபாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதி நியமனம் செய்த 62 பேராசிரியர்களிடம் விசாரணை\nபாரதியார் பல்கலை. ஊழலில் உயர் கல்வித் துறை அமைச்சரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nபோற்றுவோம் முண்டாசு கவிஞனை.. #பாரதியார்பிறந்தநாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiyar birthday poem பாரதியார் பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/monthly-pass-metro-train-344115.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:46:18Z", "digest": "sha1:4HKVCOGTRIQX22C6DQFOABSAMZSVAIVY", "length": 15009, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம் | Monthly Pass to Metro Train - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீட���\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்\nமெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்- வீடியோ\nசென்னை: மெட்ரோ ரயிலில் ரூ.2500க்கான மாதாந்திர பயண அட்டையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nவிமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்களிடையே இந்த மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டது.\nஅதனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை கவர சில சலுகைகள் அளிக்க முன் வந்தது. அதன்படி முதல்கட்டமாக, வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஒருநாள் பயண அட்டை அறிமுகம் செய்தது.\nஇந்த நிலையில் அலுவலகத்துக்கு செல்வோரின் நலனை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி ரூ.50 முன் பணம் தந்து, ரூ.2,500-யை செலுத்தி இந்த அட்டையை பெற்று கொள்ளலாம்.\nஇதன்படி, ஒரு மாதம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும், எந்த ஸ்டேஷனில் இருந்தும் பயணம் செய்யலாம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகா���் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai metro சென்னை மெட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-answer-to-a-poes-garden-question-sparkes-fire-in-tn-politics-360188.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T11:07:23Z", "digest": "sha1:QM5AWRTLYNML26YLCTJZP4LBHMCXWN5S", "length": 17754, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்! | Rajinikanth answer to a Poes Garden question sparkes fire in TN politics - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீ��்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்\nசென்னை: நேற்று போயஸ் கார்டன் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநேற்று முதல்நாள் இரவு அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தினார். சென்னை திரும்பி வந்த அவர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.\nநேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய வைரலானது. முக்கியமாக அவர் காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து பேசினார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகவும் சிறப்பாக ராஜ தந்திரத்துடன் செயல்பட்டனர். அவர்கள் காஷ்மீர் பிரச்சனையை மிகவும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பாஜக உறுப்பினர் போலவே புகழ்ந்து தள்ளினார்.\nஇந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், ஒரு காலத்தில் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்தது. இப்போது அதன் பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் அது போல தமிழக அரசியலில் உங்களால் போயஸ் கார்டன் அரசியல் மையமாக மாறுமா என்று கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது சொல்ல மாட்டேன்.. காத்திருந்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும், என்று குறிப்பிட்டார். எப்போதும் மழுப்பலாக பதில் சொல்லும் இவர் இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து பதில் சொன்னார்.\nபாஜக - அதிமுக - ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த கூட்டணி கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.\nஇதனால் ரஜினி முதல்வராகவோ அல்லது எதிர்கட்சித் தலைவராகவோ கண்டிப்பாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று ரஜினி நினைக்கிறார். இதனால் மீண்டும் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கியமான அங்கமாக மாறிப்போகும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அவர்வேறு விஷயம் செய்ய வேண்டும்... வேறு என்ன.. முதலில் அவர் கட்சி தொடங்க வேண்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth bjp aiadmk ரஜினிகாந்த் பாஜக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/daughter-joins-same-court-as-judge-where-her-father-sells-tea-243416.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:40:50Z", "digest": "sha1:TONTWK4GAMRVOV4JT7AOOGDGEVISKSVF", "length": 16079, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி... ஜலந்தரில் நெகிழ்ச்சி | Daughter joins same court as a judge where her father sells tea - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய��� இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி... ஜலந்தரில் நெகிழ்ச்சி\nஜலந்தர்: தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி.\nநகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார். முதல் முயற்சியிலேயே நீதிபதி கனவுக்கு சுருதிக்கு நிஜமானது.\nவிரைவில் அவர் தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்திலேயே நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.\nமாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதிக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்துள்ளது.\nசுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, ‘சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக'வும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது மகளின் லட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் கூறுகையில், \"இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை\" என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவர் தற்கொலை.. தனியார் பல்கலை முதல்வர் தலைமறைவு.. கொந்தளிக்கும் மாணவர்கள்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nசிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்.. ஹைகோர்ட் இடைக்கால தடை\nமயில் சிலை திருட்டு.. திருமகள் மீதான வழக்கு.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை\nநீதிபதி ஏ.கே. மிட்டலை சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.. பார் அசோசியேஷன்\n1 கி. மீ. இடைவெளிக்குள் 2 கல் அரைக்கும் யூனிட்டுகள்.. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு தடை\nஎன்னாது மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உத்தரவிடணுமா.. டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nதலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமுதல்வரையும், என்னையும் யாராலும் பிரிக்க முடியாது...பத்திரிகைகள் மீது பழிபோட்ட ஓ.பி.எஸ்.\n திருச்சி அதிமுகவில் கலகக் குரல்\nActor Simbu: ஆச்சரியமா இருக்கே.. சிம்புக்கு காதல் செட்டாகவே மாட்டேங்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/rajinikanth-upsets-over-subramanian-swami-comments-287597.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:25:09Z", "digest": "sha1:A2I225HMOGGX5M5KSEBHKPAB4KGFSAGF", "length": 17265, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினாச காலே விபரீத புத்தி.. காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் ரஜினி சாடியது யாரை? | Rajinikanth upsets over Subramanian Swami comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nBarathi kannamma serial: கண்ணம்மாவை இப்படி கஷ்டங்கள் சுத்தி நின்னு கும்மியடிச்சா எப்படி\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nMovies என்ன சிம்ரன் இதெல்லாம்.. இந்துஜா வீடியோவை பார்த்து ரசிகர்கள் கோபம்.. சிக்கலில் மாட்டிய சிங்கப்பெண்\nTechnology பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவினாச காலே விபரீத புத்தி.. காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் ரஜினி சாடியது யாரை\nமும்பை: தமக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் விவாதித்த ரஜினிகாந்த், 'வினாச காலே விபரீத புத்தி' என சாடியிருக்கிறார். ரஜினி சாடியது யாரை என்பது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; பாஜகவில் இணைவார் என பேராவலுடன் காத்திருந்தது பாஜக. ஆனால் அவரோ தனிக்கட்சி தொடங்குவதில் மிகவும் உறுதியாக இருந்து வருகி���ார்.\nஇது தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் மூலம் ரஜினியை விமர்சித்து வருகிறது.\nசுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை 420; படிக்காதவர்; அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக விமர்சித்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்தை அவன் அரசியலுக்கு வரமாட்டான் என ஒருமையில் பேசினார். இது ரஜினி ரசிகர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்தது.\nசுப்பிரமணியன் சுவாமி பேட்டியின் வீடியோ மும்பை காலா படப்பிடிப்பில் உள்ள இயக்குநர் ரஞ்சித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ரஜினிகாந்திடம் சுப்பிரமணியன் சுவாமி தம்மை ஒருமையில் திட்டும் வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்.\nஇந்த விமர்சனத்தால் கடும் கோபமடைந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரஞ்சித் உள்ளிட்டோருடன் விவாதித்திருக்கிறார். அப்போது கடும் கோபத்தில் 'வினாச காலே விபரீத புத்தி' என ஸ்லோகத்தை சொல்லி சாடியிருக்கிறார் (அழிவுகாலம் தொடங்கிவிட்டதால் புத்தி கெட்டதைத்தான் பேசும், விபரீதமாகத்தான் யோசிக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்).\nஇத்தகவல் ரஜினி ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கிடைத்தது. ரஜினிகாந்த் வினாச காலே விபரீத புத்தி என திட்டியது சுப்பிரமணியன் சுவாமியையா அல்லது அவரைத் தூண்டிவிட்ட பாஜகவையா என்பதுதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி கட்சி ஆரம்பிப்பார்.. 2021-ஆம் ஆண்டு திருப்புமுனையை ஏற்படுத்துவார்.. அர்ஜூன் சம்பத்\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. ரஜினியால் தமிழக பாஜகவில் ஏற்பட்ட குழப்பம்.. பூசல்\nபாஜகவுக்கு பிடிகொடுக்காமல் நழுவும் ரஜினி.. \\\"தர்பார்\\\" இலக்கை நோக்கி 2020-யில் புதிய கட்சி\nபாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லை.. தேசியத் தலைவராக்கினால் கூட ரஜினி ஏற்க மாட்டார்.. திருநாவுக்கரசர்\nதமிழக புதிய தலைவர் தொடர்பாக ரஜினிக்கு தூது விட்டதா பாஜக..\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொ��்லும் நாஞ்சில் சம்பத்\nஅப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\nபோருக்கு வர்றார் ரஜினி .. ஜெயலலிதாவைப் போல் அப்படி ஒரு வாய்ப்பு உண்டா.. \nகாத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்\n அரசியல்வாதிகளே... உங்களுக்கான ரஜினிகாந்த் அட்வைஸ் இது\n2020 ஏப்ரலில் கட்சித் தொடங்குகிறார் ரஜினி.. கராத்தே தியாகராஜன் தகவல்.. இது அவருக்கு தெரியுமா\nஇந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா சொல்லுங்கள்.. ரஜினியை கேள்வியால் மடக்கிய ஓவைசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth subramanian swamy bjp kala ranjith ரஜினிகாந்த் சுப்பிரமணியன் சுவாமி பாஜக காலா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/red-alert-3-kerala-districts-extreme-rain-331187.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T11:20:13Z", "digest": "sha1:SKJWF2MLD3T7DCVHDRIF7YACFC2QNYG7", "length": 16692, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்!.. மூணாறுக்கு வரவேண்டாம்! | Red Alert In 3 Kerala Districts For Extreme rain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nFinance இனி இதெல்லாம் ஒன்னு ஒன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்\nதிருவனந்தபுரம்: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறு உள்ளிட்ட மலை பாங்கான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் ஒரு வாரத்துக்கு நல்ல மழை பெய்தது.\nஇந்த மழையால் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் 14 மாவட்டங்களும் நீரில் தத்தளித்தன. 100 ஆண்டுகளில் இல்லாத மழை ஒரு வாரத்தில் பெய்ததால் மக்கள் வீடுகளை இழந்தனர்.\n[ சென்னையில் பின்னி பெடலெடுக்கும் மழை... சாலைகளில் தேங்கிய மழை நீர்\nமழை மற்றும் நிலச்சரிவால் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தண்ணீர் போக வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\nநிலச்சரிவு மற்றும் மழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மொத்தம் ரூ 4000-க்கும் கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nமூணாறில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அதுபோல் மலைபாங்கான பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nமேலும் red alert செய்திகள்\nதிருப்பதியில் தீவிரவாத அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் ரெட் அலர்ட் அறிவிப்பு\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nகேரளத்தில் கனமழை எதிரொலி.. ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்\nதனித்தீவான மும்பை.. எங்கு பார்த்தாலும் மழை நீர்.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇன்றும் நாளையும் மும்பைக்கு ரெட் அலர்ட் வார்னிங்.. மிக அதிக கனமழை பெய்யும்.. வானிலை மையம்\n3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\nஇடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nஅன்று வராத மழைக்காக அலறினார்கள்.. இன்று புயலடித்து சூறையாடியும் கம்மென்று இருப்பது ஏன்\nதிசைமாறும் கஜா புயல்.. ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ் #CycloneGaja\nரெட் அலர்ட், கஜா, கனமழை .. 20 தொகுதிகளின் தேர்தலும் தள்ளி போகுமா\nகஜா வர்றாண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nred alert kerala districts ரெட் அலர்ட் கேரளம் மாவட்டங்கள் மழை rain\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/11/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3231574.html", "date_download": "2019-09-17T10:19:47Z", "digest": "sha1:3RCIWLR3R6DCG5OEVDYMXACAZEZEP357", "length": 12977, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மொஹரம் பண்டிகை:பூக்குழி இறங்கி வழிபட்ட இந்துக்கள்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமொஹரம் பண்டிகை:பூக்குழி இறங்கி வழிபட்ட இந்துக்கள்\nBy DIN | Published on : 11th September 2019 11:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு மொஹரம் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க���கிழமை அதிகாலை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் உள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்துக்கள் பூக்குழியில் இறங்கி வழிபட்டனர்.\nஇவ்விழா, கடந்த 1 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பாத்திமா நாச்சியார் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி இறங்குதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு முதுவன்திடல் கிராமத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்துக்களின் வழிபாட்டு மரபு அடிப்படையில் காப்புக் கட்டி உடலில் சந்தனம், மாலை அணிந்து பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, 9க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் ஈரப்பதத்துடன் உள்ள துணியைப் போர்த்திக் கொண்டு நெருப்பை தலையில் அள்ளிக் கொட்டி நெருப்பு மெழுகுதல் நேர்த்திக் கடன் செலுத்தினர்.\nஇதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பாத்திமா நாச்சியார் சப்பரம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் பள்ளிவாசலில் இறக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில், முதுவன்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.\nபூக்குழி இறங்கிய பக்தர்கள் கூறியது : சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடல் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலான இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து, தற்போது அங்கு வசித்து வருகின்றனர். முதுவன்திடலில் அவர்கள் வசித்த போது, மொஹரம் பண்டிகை உள்ளிட்ட இஸ்லாமிய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அவர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற பின்னர் அவ்விழாக்களை எங்களது முன்னோர்கள் பின்பற்றி கொண்டாடினர். எங்களின் முன்னோர்களின் வழியைப் பின்பற்றி தற்போது மொஹரம் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். இவ்���ிழாவில், உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்கவும், பிணிகள் அகலவும், திருமணத் தடைகள் நீங்கவும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் 10 நாள்களுக்கு முன் காப்புக் கட்டி விரதமிருந்து மொஹரம் பண்டிகை தினத்தன்று பூக்குழியில்(அக்னி) இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகிறோம். இதேபோன்று பெண்களும் மேற்கண்ட வேண்டுதலை அடிப்படையாகக் கொண்டு பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு அமர்ந்து தலையில் ஈரத்துணி போர்த்திக் கொண்டு தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவர். இதற்கு தலை மெழுகுதல் வழிபாடு எனக் கூறப்படுகிறது. இவ்விழா, இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, குலதெய்வ வழிபாட்டின் அடிப்படையில் எங்கள் பகுதியில் நடைபெறும் வேளாண் பணிகளில் அறுவடையான நெல், மிளகாய் உள்ளிட்ட வேளாண் பொருள்களை முதலில் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கையாக வழங்கி வருகிறோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kamal-haasan", "date_download": "2019-09-17T11:29:18Z", "digest": "sha1:ZE6AOZVM7G2GOQ6FTH4BROZ4CP5MDODW", "length": 8868, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுகவை பாராட்டிய கமல்ஹாசன் | kamal haasan | nakkheeran", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாயளர்களை சந்தித்தார்.\nஅப்போது, நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கி���தே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அவர், நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிக்கலில் திமுக, அதிமுக... நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்...\nமத்தவங்களை பற்றி சேரன் கவலைப்பட மாட்டார்...பார்த்திபன் அதிரடி பேச்சு\nகிராமத்தில் கலைஞர் அறிவாலயம் கட்டும் தொண்டர்கள். – அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி.\nபதவியேற்றதும் சர்ச்சையில் சிக்கிய தமிழிசை\nயாரோ ஒருவர் செல்வதால் அமமுக செல்வாக்கு குறைந்துவிடுமா என்ன\nசிக்கலில் திமுக, அதிமுக... நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்...\nநான்கு ஹீரோயின்களுடன் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா\n... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...\nபா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்...\nநயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தைகளை வதைக்காதே... தனி நபர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/admk-dmk-ruling-tamilnadu-in-selfish-manner/", "date_download": "2019-09-17T11:13:39Z", "digest": "sha1:RWCJOAGBGICGTFPDXHLVUYRTDOQIHZSP", "length": 8733, "nlines": 81, "source_domain": "gkvasan.co.in", "title": "அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன் – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன்\nகாமராஜரைப்போன்று பொதுநலத்தோடு செயல்படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.\nஎன்று த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.\nநெல்லை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாடசாமி, பாளையங்கோட்டை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் நிஜாம் ஆகியோரை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் திரு.ஜி.கே.வாசன் நேற்று பிற்பகல் பிரசாரம் செய்தார்.\nதமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இருந்தபோதிலும் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை.\nஇதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் பொதுநோக்கத்துடன் ஆட்சி செய்யவில்லை.\nதங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.\nகாமராஜர் ஆட்சி பொது நலத்தோடு மக்களுக்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற நடைபெற்றது. அதேபோல் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நல்ல தலைவர்கள் ஒருங்கிணைந்து தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.\nஇந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி ஆகும்.\nஇந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொன்னதை செய்வார்கள், தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅதற்கு மாற்றம் ஏற்பட வேண்டும். காமராஜர் ஆட்சி போன்ற வெளிப்படையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஊழல் செய்வதையே ஆட்சியாக கொண்டு உள்ளார்கள்.\nஅதற்கு மாற்றம் தேவை, அதற்காக குடும்ப ஆட்சி வரக்கூடாது. நேர்மையான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா.வால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.\nஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்��ள் நலக் கூட்டணி மாற்றும்\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன்\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12855", "date_download": "2019-09-17T11:19:10Z", "digest": "sha1:K6UQ2NLP7AMAOGAAALCKMYDTV7GQJRCM", "length": 9086, "nlines": 154, "source_domain": "kalasakkaram.com", "title": "சூப்பரான மீன் முட்டை பிரை", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nசூப்பரான மீன் முட்டை பிரை\nசூப்பரான மீன் முட்டை பிரை Posted on 02-Feb-2019\nமீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான மீன் முட்டை பிரை\nமீன் முட்டை - 200 கிராம்\nகடுகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1 டீஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nதேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nஅடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.\nமீன் முட்டை நன்றாக உத��ரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.\nஅடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும். சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.\nசூப்பரான தேங்காய் மீன் வறுவல்\nவாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி\nசூப்பரான மீன் முட்டை பிரை\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65\nமாலை நேர ஸ்நாக்ஸ் - ரைஸ் பக்கோடா\nகைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்\nமழைக்கு சாப்பிட சூப்பரான ரச வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2013/01/blog-post_30.html", "date_download": "2019-09-17T10:39:45Z", "digest": "sha1:CEW44HW7H763E6YWPFBBSIUSTQNNATLY", "length": 22370, "nlines": 214, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: உங்களின் போட்டோகளை ஆல்பமாக உருவாக்க இலவச மென்பொருள்", "raw_content": "\nஉங்களின் போட்டோகளை ஆல்பமாக உருவாக்க இலவச மென்பொருள்\nதிருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த் துக் கொள்ள வேண்டும். நமது திருமணத்திற்கு எடுக் கும் புகைப்படங்களை அழ கான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின் றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக் கம்செய்ய4shared.com இங்கு கிளீக செய்யவும. இத னை இன்ஸ்டால் செய் ததும் உங்களு க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.\nஇதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்ப மான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோ வில் பாருங்கள்.\nஇதில் Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music. More Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும் Horizontal போஷிஷனில்; இருக் கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும் புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் Transition.Pans& Zoon. Text. Artclips.subtilte process என ஆறு வி தமான டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transi tion கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப் படங்களுக்கு இடையில் வரும் Transition Effect தேர்வு செய்ய லாம். இதில் உள்ள Transition Effect களை கீழே கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண் டோவில் பாரு ங்க்ள…\nஇதில் உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வேண்டிய பாண்ட் அளவினையும் எபெக் ட்களை தேர்வு செய்து கொள் ளலாம்.\nஇதில் அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 வித நிகழ்ச்சிகளுக் கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை தேர்வுசெய்து கொள்ள லாம்.\nஅடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக்கு தேவையா ன சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.\nசில புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களு க்கு இதில ;உள்ள பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின் தரத்தினை மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.\nநாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர்வுசெய்த புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையா னதை கிளிக் செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.\nஇந்த அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்த வும். பின்னர மெயின் விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo .Transition & Music.Album Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள Transit ion &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்க ளை தேர்வு செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்ய வும்.சோக பாடல்களை தவிர்த்துவிடவும். பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும் சேர்க்க லாம்.\nஇப்போது இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விருப் பமான எபெக்ட் கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வே ண்டும் என செகண்ட் களும ;இதில செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇறுதியாக இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடு தல் எபெக்ட்களும் நாம் செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது.\nஇதில் இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல் லாமல் பிறந்தநாள் காதுகுத்தல் வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில் திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.\nவலதுபுற விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன் அமர்ந்து கொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.\nஅனைத்துபணிகளும் முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூ விண் டோவில் நாம் செட் செய்த ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிட லாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம் திருத்திக் கொள்ளலா ம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள் நமக்கு தெரிய வரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.\nஇறுதியாக இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும் இதில் நாம் நமது வீடியோவினை நமது கம்யூ ட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.\nவீடியோ பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலா ம் நாம் வீடியோவினை எங்கு பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப் ஆல்பம்,புளு ரே டிஸ்க். எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள பார்மெட்டுக் களை பாருங்கள்.\nஇறுதியாக இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.\nஇரண்டு மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்ட காசமான வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள். உறவினர்களுக்கும் பகுதிநேர வேலையாக செய்துகொடுத்து பணம் ம்பாதிக்கலாம்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி\nஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் , கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில் , சிறு...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nபள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர...\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி BSNL INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஉடம்பு இளைக்க இஞ்சி சாறு\nவிண்டோஸ் 7: ஷார்ட் கட் வழிகள்\nமுடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்\nபோன் ரீசாஜ் கார்டுகளை நகத்தால் சுரண்டினால் ஆபத்து\nஆண்கள் என்றும் இளமையாக இருக்க\nஉங்களின் போட்டோகளை ஆல்பமாக உருவாக்க இலவச மென்பொருள...\nஆண்ட்ராய்ட் மொபைலில் இன்டர்நெட் இணைப்பது எப்படி AN...\nரிலையன்ஸ் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்பட...\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி D...\nவோடபோன் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி ...\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது ...\nஏர்செல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி ...\nஏர்டெல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/village-folk-songs-video57-209-0.html", "date_download": "2019-09-17T10:31:29Z", "digest": "sha1:7FJTJDP7PEZIL4IRKHE623OG5ORN3LEL", "length": 13739, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "நாட்டுப்புறப் பாடல்கள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nNow you are watching அந்நியன் போக அந்நியன் ஆனோம் சொந்த நாட்டில்.. - வையம்பட்டி முத்துசாமி | நாட்டுப்புறப் பாடல்கள்\nஅந்நியன் போக அந்நியன் ஆனோம் சொந்த நாட்டில்.. - வையம்பட்டி முத்துசாமி | நாட்டுப்புறப் பாடல்கள் குழந்தைகளுக்கான மக்களிசை பயிற்சிப் பட்டறை முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர் -1/3\nபூவில்லாமல் தேனெடுக்க புழுதி காட்டில் நிக்குற - நாட்டுப்புறப் பாடல்கள் | Poovilamal Thenedukka சிறுவர் கதைகள்: 47. சிங்காரக் குருவி\nகுழந்தைகளுக்கான மக்களிசை பயிற்சிப் பட்டறை முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர் -2/3 குழந்தைகள் விளையாட்டு - பச்சைக்கிளி\nFETNA:ஆத்தா உன் சேலை பாடல் -மக்களிசை பாடகர் ஜெயமூர்த்தி\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (5)\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (28)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/reviews", "date_download": "2019-09-17T11:11:39Z", "digest": "sha1:C56XTQATKOCFUPNZG4A527QRKQ4FIC6T", "length": 5900, "nlines": 125, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Mobiles Reviews in Tamil । மொபைல்கள் தமிழ் விமர்சனங்கள்", "raw_content": "\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n1More நிறுவனத்தின் புதிய ஹெட் போன்ஸ்: வாங்கலாமா\nசாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nStolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா.. - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்\nMi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2017-royal-enfield-classic-350-classic-500/", "date_download": "2019-09-17T10:49:31Z", "digest": "sha1:AV4OXXZT6EJ7GBA2UMDLNSIGXPQTNXSJ", "length": 12845, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, கிளாசிக் 500 விரைவில் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nHome செய்திகள் பைக் செய்திகள்\n2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, கிளாசிக் 500 விரைவில் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மாடல்களில் கூடுதலான நிறம் மற்றும் வசதிகளை பெற்றதாக இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350\nஇந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற 350சிசி சந்தையில் உள்ள கிளாசிக் 350 மாடலில் பின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் கிளாசிக் 350யிலும் சேர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கூடுதலாக புதிய கன்மெட்டல் கிரே நிறமும் சேர்க்கப்படலாம் என தெரியவந்துள்ளது.\n2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500\nகிளாசிக் வரிசையில் இடம்பெற்றுள்ள உயர்ரக கிளாசிக் 500 மாடலில் புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறுத்துடன் கிளாசிக் 350 போல பின்சக்கரங்களில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் கிளாசிக் 500யிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇரு மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் இந்த வருடத்திலும் வழங்கப்படவில்லை, என்பதனால், வரும் ஏப்ரல் 2018 முதல் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்பதனால்,அதனை தொடர்ந்தே அடிப்படையாக இணைக்கப்பட உள்ளது.\nஎனவே, வரவுள்ள இரண்டு புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஆகிய மாடல்கள் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளது.\nTags: ROYAL Enfieldகிளாசிக் 350கிளாசிக் 500புல���லட்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனம், குறைந்த விலை புல்லட் 350, புல்லட் 350ES என...\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nப்ளூடூத் ஆதரவு பெற்ற டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் கிளஸ்ட்டருடன் ஜூபிடர் கிராண்டே விற்பனைக்கு...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-ford-announce-co-development-of-midsize-suv/", "date_download": "2019-09-17T10:39:07Z", "digest": "sha1:R4MVUIGFOLRFT2PYYQPJ5UF3FHBLTRVM", "length": 14316, "nlines": 126, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி கார்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nHome செய்திகள் கார் செய்திகள்\nமஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி கார்\nஇந்தியாவின் மஹிந்திரா, அமெரிக்காவின் ஃபோர்டு இணைந்து புதிய எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.\nமஹிந்திரா, ஃபோர்டு கூட்டணியில் உருவாக உள்ள முதல் எஸ்யூவி (C-segment SUV) கார் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் விற்பனை செய்ய இரு நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் அடுத்த தலைமுறை மாடலாக இந்த சி பிரிவு எஸ்யூவி விளங்கும். இந்த காரின் என்ஜின் மற்றும் பிளாட்ஃபாரம் போன்றவற்றை மஹிந்திரா நிறுவனம் உருவாக்க உள்ளது.\nஇரு நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள ஒபந்தத்தின் மூலமாக மாடல்கள் தயாரிப்பதற்கான செலவுகள் மற்றும் பொருளாதரம் சார்ந்த லாபத்தை பெற நக்கமாக கொண்டு இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக, மஹ��ந்திரா நிர்வாக இயக்குநர் பவன் குன்கா குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் எஸ்யூவி மாடலாக தயாரிக்கப்பட உள்ள சி பிரிவு சந்தை எஸ்யூவி காரானது, மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள அடுத்த தலைமுறை மாடலாகும், இதற்கான குறியீட்டு பெயர் W601 என அறியப்படுகின்றது. இந்த மாடலை ஃபோர்டு நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. மற்ற நிறுவனங்களை போல பேட்ஜ் மாற்றி விற்பனை செய்யாமல், பிளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் போன்றவற்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டு ஃபோர்டு C-SUV, இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் அமைப்பினை ஃபோர்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ள உள்ளது.\nமேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா நிறுவன சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதே உற்பத்தி பிரிவில் ஃபோர்டு எஸ்யூவி காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.\nஇந்த இரு எஸ்யூவி கார்களுக்கும் ஃபோர்டு நிறுவனம், ஸ்மார்ட் டெக்னாலாஜி சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்க உள்ளது. இந்த சிஸ்டத்தில் இணையத்தினை சார்ந்த பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.\nஅடுத்த ஆண்டின் இறுதியில் மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியின் முதல் எஸ்யூவி வெளியாகும். அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் ஃபோர்டு சி எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு செலிபிரேட்டரி...\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகியின், மினி எஸ்யூவி மாடலாக எஸ்...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=146938", "date_download": "2019-09-17T11:25:00Z", "digest": "sha1:K7EO4LIYALXHKEYUE4Y6CBXMCKKE2TRZ", "length": 16303, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்! | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்\nஉறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார்.\nஅவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.\n240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\n‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை கிடைக்கும் என்று இருக்கிறது.\n5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.\nஇந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.\nஇதுபற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில்,\n‘ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது.\nஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம்.\nஅவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம்.\nதுபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம்.\nஆனால் அவர் த��்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் அந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம்.\nஅவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள். துபாய் சட்டத்தை மதிக்கிறேன்.\nஆனால் துபாய் காவல்துறை அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும்.\nநிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம்’ என்றும் தெரித்து இருக்கிறார்.\nஇது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த சந்தேகங்கள் பற்றி பேசவே விரும்புவதில்லை. ஸ்ரீதேவியின் மரண மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.\nPrevious articleமேகன் மார்க்கலின் கவர்ச்சி வீடியோவால் கலக்கத்தில் இருக்கும் ராஜ குடும்பம்\nNext articleதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது – வைரல் வீடியோ\nதலையில் முளைத்து.. 74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு: கடைசியாக கிடைத்த தீர்வு\nதிருகோணமலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகா���க் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/vaiitataukakaula-paukaunata-katala-naiiratavaikakauma-tamailaka-maiinavarakala", "date_download": "2019-09-17T11:26:53Z", "digest": "sha1:R6J6JC4H462EA4W35R2532PYRVQQTQE5", "length": 7630, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்;தவிக்கும் தமிழக மீனவர்கள்! | Sankathi24", "raw_content": "\nவீட்டுக்குள் புகுந்த கடல் நீர்;தவிக்கும் தமிழக மீனவர்கள்\nசனி ஓகஸ்ட் 24, 2019\nசுனாமிக்கு பிறகு அடிக்கடி கடலில் வான் முட்டும் அளவுக்கு உயர்ந்தெழும் அலையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மீனவர்களை அச்சுறுத்தி வருகிறது.\nஇதில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் கடல் வெள்ளம் புகுந்த அந்த வீடுகளில் கடல் மணல் குவியல் குவியலாக உள்ளன. இதனால் அந்த மணல் குவியல்களை அப்புறபடுத்தாமல் வீடுகளில் தஞ்சம் அடைய முடியாது.\nஎனவே மீனவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக மணல் குவியல்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.\nஇருந்தாலும் அவர்களால் அப்புறபடுத்த முடியவில்லை. மேலும் மாவட்ட நிர்வாகமும் இதை கண்டுகொள்ள வில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇது குறித்து மீனவர்கள் கூறும் போது…இந்த பகுதிகளில் தூண்டில் வளைவு கேட்டு அரசிடம் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.\nஆனால் அரசு அதை செவி கொடுத்���ு கேட்க வில்லை. எதாவது சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் உடனே தூண்டில் வளைவு அமைத்து தருகிறோம் என கூறி விட்டு செல்வார்கள்.\nஅதன்பிறகு இந்த பக்கம் வருவது இல்லை அதனால் அடிக்கடி கடல் கொந்தளிப்பால் கடல் நீர் வீட்டுக்குள் வந்து விடுகிறது. இனியாவ து அரசு மெத்தனம் காட்டாமல் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.\nதமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஅண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல\nதிமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n1967 போல் நாங்கள் இருக்கமாட்டோர். தேசிய சிந்தனையாளர்களாகிய நாங்கள் வீதிக்கு வந்து திமுகவினர் நடத்தும்...\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்....\nகிணற்றை காணோம்..வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதருமபுரி மாவட்டம், ஆருர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2010/08/blog-post_9056.html", "date_download": "2019-09-17T11:04:21Z", "digest": "sha1:IWE65CYF4HYODFXOG3ZT35HEYISHC22U", "length": 9473, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்\nபதிந்தவர்: தம்பியன் 03 August 2010\nலண்டனில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர்கள் நடந்து பரிஸ் நகரை அடைந்திருந்த சிவந்தன், பரிஸ் நகரில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா நோக்கி இன்று பிற்பகல் 4:00 மணியளவில் புறப்பட்டுள்ளார்.\nதமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவந்தன் இன்று 11வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.\nநேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார்.\nஇன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, லா சாப்பல், பரிஸ் நகரசபை போன்ற இடங்களிற்கு நடந்து சென்றனர்.\nஇதன்போது லாக்கூர்னோவ் பகுதியில் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வனுக்கு மர நடுகை செய்யப்பட்டுள்ள இடத்திலும், ஒப்வில்லியே பகுதியிலுள்ள லெப்ரினன்ட் கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது துயிலும் இல்லத்திலும் வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇன்று பிற்பகல் பரிஸ் நகரசபையில் இடம்பெற்ற நகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பு, மற்றும் மக்கள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து சிவந்தன் ஜெனீவா நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார்.\nபரிஸ் நகரசபை முன்றலில நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் பொதுமக்கள் 150 பேர் வரையில் கலந்துகொண்டதுடன், இவ்வாறு கலந்துகொண்டவர்களில் 70 முதல் 80 பேர் இன்று மாலைவரை சிவந்தனுடன் இணைந்து நடந்து சென்றனர்.\nஇந்த நிகழ்வில் இளையோர்களே அதிகளவில் கலந்துகொண்டுள்ள அதேவேளை, றொயிற்றர்ஸ் செய்திச்சேவை சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றிய தகவல்கள் நேரில் சென்று படம் பிடித்துள்ளது.\nதமிழ் மக்கள் சார்பில் சிவந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பிரெஞ்சு மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட குறிப்பிட்டளவு பிரெஞ்சு மக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.\nசிறீலங்கா அரசின் போர்க்குற்றங்க��் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).\nதடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nமனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.\nபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\n1 Response to பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:28:56Z", "digest": "sha1:44EFUCS6VQFK4IITEAFYTOKLO5LMDXP7", "length": 6125, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அருளாளர் பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருளாளர் பட்டம் (முத்திப்பேறு பட்டம்) என்பது கிறித்தவ நம்பிக்கையைக் கடைப்பிடித்து, சிறப்பான விதத்தில் வாழ்ந்து இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் கத்தோலிக்க திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது சடங்குமுறை ஆகும். இது கத்தோலிக்க வழக்கத்தில் முத்திப் பேறுபெற்ற பட்டம் (Beatification) என்றும் அறியப்படுகிறது. இச்சொல் Beatus என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது. இதற்கு \"பேறு பெற்றவர்\" என்பது பொருள்.\nபுனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வழக்கமான நான்கு படிகளில் இது மூன்றாவதாகும். முதல் படி \"இறை ஊழியர் நிலை\" எனவும், இரண்டாம் படி \"வணக்கத்துக்குரிய நிலை\" எனவும் அழைக்கப்படுகின்றன.\nஒருவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்டபின், மக்கள் அவரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வேண்டுதல்களை முன்வைக்கலாம். ஆனால் கோவில்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) அத்தகைய வேண்டுதல்களை நிகழ்த்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி தேவை. புனிதர் பட்டம் வழங்கப்பட்டபின் எல்லா வழிபாட்டு இடங்களிலும் அப்புனிதருக்கு வணக்கம் செலுத்தப்படலாம்.\nகத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - \"odium fidei\") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும்.\nஅன்னை தெரேசாவுக்கு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அக்டோபர் 19, 2003 அன்று முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்\nஇறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர்\nகத்தோலிக்க திருச்சபையில் முத்திப்பேறு பெற்ற பட்டம் பெற்றவர்களின் பட்டியல் by Giga-Catholic Information.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_24", "date_download": "2019-09-17T10:25:44Z", "digest": "sha1:V46UEQN2EHMRWG2UHGFKENZCVMSLY2HX", "length": 15672, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 24 (January 24) கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.\n41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவ���க்கப்பட்டார்.\n914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.[1]\n1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.\n1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.\n1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.\n1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.\n1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.\n1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.\n1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.\n1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.[2]\n1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.\n1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\n1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.\n1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.\n1961 – இரண்டு H-குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.\n1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.\n1968 – வியட்நாம் போர்: ஆத்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு வட வியட்நாம் இராணுவம், மற்றும் வியட்கொங் மீது தாக்குதலக்ளை ஆரம்பித்தது.\n1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் மறைந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.\n1978 – கொசுமசு 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.\n1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.\n1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.\n1990 – சப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.\n1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.\n2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.\n2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார். இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,.\n2011 – மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 1968)\n1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)\n1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)\n1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)\n1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)\n1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்\n1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்\n1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்\n1981 – ரியா சென், இந்திய நடிகை\n41 – காலிகுலா, உரோமைப் பேரரசர் (பி. 12)\n817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770)\n1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)\n1951 – அலெக்சாண்��ர் பிரான்சிஸ் மொலமுறே, இலங்கை அரசியல்வாதி, அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகர்\n1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)\n1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)\n2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)\n2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர் (பி. 1922)\n2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர் (பி. 1926)\n2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/walkie-talkie-scam-petition-dismissed-chennai-high-court/", "date_download": "2019-09-17T11:23:40Z", "digest": "sha1:OYOD7THOS55O6LRWVOE2BJAXGBZK2XSK", "length": 16891, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வரலாறு படித்தவருக்கு, ‘வாக்கி டாக்கி’ தெரியுமா? -சென்னை உயர் நீதிமன்றம்-Walkie-talkie Scam, Petition Dismissed, Chennai High Court", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nவரலாறு படித்தவருக்கு, ‘வாக்கி டாக்கி’ தெரியுமா - சென்னை உயர் நீதிமன்றம்\nவாக்கி டாக்கி விவகாரத்தில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nவாக்கி டாக்கி விவகாரத்தில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nவாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தமிழக காவல் துறை மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த செந்தில். முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:\nவாக்கி டாக்கி, காவல்துறையினரின் தகவல் தொடர்புக்கான கருவி. இவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.\nவாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.\nமோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.\n2017-18 ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் 83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4000 வாக்கி-டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.\nஅனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்த வழங்கியது மிகப்பெரிய விதிமீறலாகும். அதுமட்டுமின்றி பெருமளவில் ஊழலும் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு ஒதுக்கிய 47.56 கோடியில் வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி-டாக்கி 47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி டாக்கியின் விலை 47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம் ஆகும்.\nஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி டாக்கி 2 லட்சத்து 8 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. ஆனால், 83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது.\nஇதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது, எனவே இதுகுறித்து டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘முதுநிலை வரலாறு படித்துள்ள மனுதாரருக்கு வாக்கி டாக்கி குறித்த போதுமான அறிவோ, நிபுணத்துவமோ இல்லை. விலை நிர்ணயம் தொடர்பாக அவர் எந்த நிபுணத்துவமும் பெறவில்லை.\nமேலும் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் மற்றும் செவி வழியில் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு இந்த வழ��்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பணத்தை வீணடிக்கக்கூடாது என்ற எண்ணம் குடிமக்களுக்கு இருப்பது நல்லது, என்றாலும் வேறு பத்திரிக்கை செய்தி மட்டும் ஆதாரமாக ஏற்க முடியாது. வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. இது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nபேனர் விபத்து – அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nபரோலை நீட்டிக்ககோரிய நளினி மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nதிமுக சின்னத்தில் கூட்டணி எம்பிக்கள் வெற்றி: விசாரணைக்கு ஏற்றது சென்னை ஐகோர்ட்\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் ஏ.கே.மிட்டல்\nமுன்விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nவைரல் புகைப்படம்: வழக்கத்தை மாற்றி மகளுக்கு ‘கன்னியாதானம்’ செய்துவைத்த தாய்\nபட்ஜெட் 2018 : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nSalman Khan: சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் காத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்\n’பாம்பே’ பட தயாரிப்பாளர் ‘ஆலயம் ஸ்ரீராம்’ மாரடைப்பால் மரணம்\nஇயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ’திருடா திருடா’, ’பாம்பே’ போன்ற ’ப்ளாக்பஸ்டர்’ படங்களை தயாரித்துள்ளார்.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே ��ிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/exp-mla-fined-for-traffic-violation-203799.html", "date_download": "2019-09-17T10:18:31Z", "digest": "sha1:ER5STX7GZFUG2BGD2LNXRZ5PERT34C2S", "length": 9413, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "ஓடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்!– News18 Tamil", "raw_content": "\nஓடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்\nகர்நாடகாவில் தலித் எம்.பியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமத்தினர்\nஅதிவிரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பலருக்கு காயம்\nபிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி... குஜராத்தில் உற்சாக வரவேற்பு\nபா.ஜ.கவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்: அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஓடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்\nஹெல்மெட் இல்லையென்றால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் போக்குவரத்து விதிமுறையை மீறிய எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஹெல்மெட் இல்லையென்றால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேப��ல, பல விதிமீறல்களுக்கு அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்கள்தான் இதுவரை அதிக அபராதம் விதித்துள்ளது. இதுவரை, ஒடிசாவில் 88 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதி ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வான அனந்த நாராயண் ஜேனா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த புவனேஷ்வர் காவல் துணை ஆணையர் அனுப் சஹோ, எம்.எல்.ஏ அனந்த நாராயணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான கட்டண ரசீதை வழங்கினார்.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/relationship-between-india-and-usa-at-stake-due-to-donald-trump-remark-on-modi-357816.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T10:18:35Z", "digest": "sha1:P7YX7T7ZOUAAYQ6WYOL7QA543JYLTDEF", "length": 18202, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை! | Relationship between India and USA at stake due to Donald Trump remark on Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nLifestyle புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்\nTechnology தலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்\nMovies கருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nFinance பூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nSports PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nAutomobiles யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nEducation பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை\nடெல்லி: பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு காரணமாக தற்போது இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.\nநியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார், என்று டிரம்ப் கூறினார்.\nமீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்\nடிரம்ப்பின் பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பிடம் அப்படி எதுவும் உதவி கேட்கவில்லை. மோடி உதவி கேட்டதாக டிரம்ப் கூறியது தவறானது. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் இந்தியர்கள் பலர் அமெரிக்க அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறார்கள். நியூயார்க்கில் டிரம்ப்பின் கருத்திற்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. டிரம்ப் வெளியிட்ட கருத்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்று நாடாளுமன்றத்திலும் இதே பிரச்சனை காங்கிரஸ் கட்சி சார்பாக எழுப்பப்பட்டது. மோடி ஏன் டிரம்ப்பிடம் சென்று உதவி கேட்டார். இந்தியாவின் மானத்தை மோடி வாங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில், மோடி டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சனை காரணமாக தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய பிரதமர் குறித்து இப்படி பேசுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்தியா அமெரிக்கா உறவில் இதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வைத்துக்கொண்டு டிரம்ப் இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi donald trump kashmir pakistan மோடி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/london/american-director-spike-lee-responds-after-seeing-his-name-in-stan-lee-obituary-334483.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:34:44Z", "digest": "sha1:3GKEUSNJLSD4XEC43KCZ6QY5FKVM6R3P", "length": 16027, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் சாகலை.. சத்தியமா உயிரோடதான் இருக்கேன்.. இன்ஸ்டாகிராமில் கதறிய இயக்குநர்! | american director spike lee responds after seeing his name in stan lee obituary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் சாகலை.. சத்தியமா உயிரோடதான் இருக்கேன்.. இன்ஸ்டாகிராமில் கதறிய இயக்குநர்\nலண்டன்: தான் இன்னும் உயிரோடு தான் இருப்பதாகவும், செய்தித்தாளில் வெளியானது தவறான செய்தி என்றும் விளக்கமளித்துள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீ.\nமிகவும் பிரசித்தி பெற்ற ஸ்பைடர் மேன், எக்ஸ்-மேன் சீரிஸ்கள் மற்றும் இன்னும் பிற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தன் எழுத்துக்களால் வடிவமைத்து உருவாக்கியவர் ஸ்டான் லீ (95). மார்வல் நிறுவனத்தின் எழுத்தாளராக இருந்த இவரது அநேகம் எழுத்துக்கள் திரையில் சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களாக மிளிர்ந்தன.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்டான் லீ காலமானார். இது தொடர்பாக செய்தி வெளியிட நினைத்த நியூசிலாந்து ஊடகம் ஒன்று தவறுதலாக, ஸ்டான் லீ என்ற பெயருக்குப் பதில், ஸ்பைக் லீ என செய்தி வெளியிட்டு விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குநர்கள் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை சமூகவலைதளம் வாயிலாக தெரியப் படுத்தினர்.\nஸ்பைக் லீயும் இயக்குநர் தான். கருப்பினத்தவர்களை மையமாக வைத்து மால்கோம் எக்ஸ், டு தி ரைட் திங் போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர். தான் இறந்து விட்டதாக பரவி வரும் வதந்தி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் அவர்.\nஅதில், “இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஸ்டான் லீ; நானா இறந்தது இன்னும் இல்லை. அதோடு நான் இன்னும் வாழ முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன்” என ஸ்பைக் லீ தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த ��ீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/did-100-year-old-trees-cut-nagercoil-300043.html", "date_download": "2019-09-17T11:12:21Z", "digest": "sha1:2AZLSTTFU4QTOCVRARSKAGTT5ALYZMG4", "length": 16142, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெட்டி வீழ்த்தப்படும் 100 ஆண்டு மரங்கள்.. பெரும் கவலையில் நாகர்கோவில் | Did 100 year old trees cut in Nagercoil? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகோவை இரட்டை கொலை: மனோகரன் தூக்கு நிறுத்தி வைப்பு\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெட்டி வீழ்த்தப்படும் 100 ஆண்டு மரங்கள்.. பெரும் கவலையில் நாகர்கோவில்\nநாகர்கோயில்: நாகர்கோயில் நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையை மறைக்கும் வகையில் இருந்த நூறு ஆண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nநாகர்கோவிலில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அலுவலக சந்திப்பில் உள்ளது இந்த ஜவுளிக் கடை. நகரின் முக்கிய அடையாளங்களில் இந்தக் கடையும் ஒன்று. 9 மாடி கொண்ட தளங்களுடன் இந்த கடை நாகர்கோயில் நகரின் பிரம்மாண்ட \"மால்\" போல திகழ்கிறது.\nநாகர்கோயில் கலெக்டர் ஆபிஸ் எதிரே, 100+ வருசமா இருந்த மரத்தை, போத்தீஸ் கட்டடம் நல்லா தெரியனுங்கறதுக்காக அரசே வெட்டிய காட்சி, 😥😥👎🏻👎🏻😭😭🌴🌳🌴🌳 pic.twitter.com/0HbIUt51zp\nஇந்த நிலையில் அக்கடையின் முன்புறத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான பல மரங்களை வெட்டி எடுத்துள்ளனர். அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மறைக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வெட்டி விட்டதாக மக்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். அந்த கடையை ஒட்டியே கலெக்டர் ஆபிஸ் ஸ்டாப் பேருந்து நிறுத்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎத்தனையோ பேருக்கு நிழலாக இருக்க வேண்டிய மரத்தை ஒரு கட்டடத்தின் அழகு கண்களுக்கு தெரியவில்லை என்ற காரணத்துக்காக அதை வெட்டி அங்கு நிற்கும் பல கண்களை வெயிலில் சுருங்க வைத்திருகிறார்கள்.\nநாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் .ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய படமும், புதிய படமும். pic.twitter.com/RNv9oed6TP\nஇயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் இதுபோல இயற்கையை சீரழிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பகவதி புரம் பகுதியில் இதுபோல மரங்களை வெட்டித் தள்ளி இயற்கையை சீரழித்ததையும் சிலர் புகைப்படத்துடன் நினைவு கூர்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண��கள் கொந்தளிப்பு\nவிருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nஎண்ட பார்வதி அம்மே... 20ம் தேதி முதல் வழிபாட்டுக் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பக்தர்கள்\n1.14 கோடி வட நாட்டவர் குவிந்துள்ளனர்.. ஏன் எதற்காக.. கவுதமன் ஆவேசம்\nகலெக்டர் விழாவிலேயே காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு.. அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி\nசாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை\nவண்டி மாடு எட்டு வச்சு.. முன்னே போகுதம்மா.. மாட்டு வண்டியில் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை\n17 சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களா.. குமரி தாங்காதுங்க.. எச். வசந்தகுமார் கோரிக்கை\nஅத்தப் பூ கோலமிட்டு.. பாரம்பரிய உடை அணிந்து.. குமரியில் ஓணம் கொண்டாட்டம்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nகுமரியில் களை கட்டியது ஓணம் கொண்டாட்டம்.. எங்கெங்கும் திருவாதிரை நடனங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagercoil tree மரம் நாகர்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/videos-chennai-students-with-knifes-go-viral-298030.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:53:34Z", "digest": "sha1:ST7627YJXIBAVI7MCRGDWTJIPJ6V2JDN", "length": 14603, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்.. கத்தி, பட்டாசுகளுடன் ‘அட்ராசிட்டி’ - ஷாக் வீடியோ | Videos of Chennai students with Knifes go viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. ���ல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies முடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்.. கத்தி, பட்டாசுகளுடன் ‘அட்ராசிட்டி’ - ஷாக் வீடியோ\n ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்-வீடியோ\nசென்னை: சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணித்த மாணவர்களால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nஃபேஸ்புக் பக்கத்தில் \"பச்சையப்பன் கல்லூரி பாரதிராஜா\" என்ற ஐடியில் கடந்த 7-ந் தேதி 3 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஓடும் ரயிலில் மாணவர்கள் கும்பல் ஒன்று கத்தியை காட்டி பயணிகளை மிரட்டுகிறது. உச்சகட்டமாக ரயில் நிலையத்தில் பட்டாசுகளை வெடித்து பயணிகளை ஓடவிட்டனர்.\nஅதேபோல் ஓடும் பேருந்தில் டாப்பில் மாணவர்கள் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வீடியோக்களுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai train students knife சென்னை ரயில் மாணவர்கள் கத்தி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2010/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-19-12-2010-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-17T10:36:04Z", "digest": "sha1:ZW5DIYC3OSOAAEXAWSUNA4WRTI2PBDYQ", "length": 12388, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "திருமண அறிவிப்பு: 19-12-2010 அப்துல் பாசித் – சுபுஹானியா « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொ��ுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,062 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண அறிவிப்பு: 19-12-2010 அப்துல் பாசித் – சுபுஹானியா\nஇடம்: ஓரியண்டல் டவர்ஸ் திருமணமஹால் – தஞ்சாவூர்\nதஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, (மர்ஹும்) களச்சிக்கான அப்துல் மஜீது ஆபிஸர் EP காஜா முஹையுத்தீன் ஆகியோரின் பேரனும் ஜாஃபர்அலி – பரகத்துன்னிசா அவர்களின் செல்வ புதல்வன்\n(மர்ஹும்) M.சுலைமான், ஹாஜி SM கமருல் ஜமான் ஆகியோரின் போத்தியும் S நெய்னா முஹம்மது – K ஜலாலியா பேகம் ஆகியோரின் செல்வபுதல்வி\nதிருமண அறிவிப்பு: 22-10-2010 அபு இம்ரான் – சன் சபிலா சரின் »\n« திருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி வழித் தொழுகை முறை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:23:01Z", "digest": "sha1:AJLS3CNIHR5P2NQYFV6UHDZNYXF7C7RL", "length": 10871, "nlines": 174, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:பெண்ணியம் - நூலகம்", "raw_content": "\n3வது கண்: சமகால விவகாரங்களில் பெண்ணியலாளர்களின் கண்ணோட்டம்\n7வது ஆண்டு நிறைவில் அம்பாரை மாவட்ட நல்வாழ்வு அமைப்பு சர்வதேச...\nஇன்னுமொரு ஜாதி: இலங்கைத் தமிழ்ப்பெண்கள்\nஇறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை\nஇல���்கை: அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும்\nஇலங்கையில் தமிழ் பேசும் பெண்கள்: சமூகமும் பண்பாடும்\nஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்\nஎங்களது போராட்டங்களும் எங்களது கதைகளும்\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும், பெண்களும்\nசமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்\nதமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு\nபால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு\nபெண் விடுதலையும் சமூக விடுதலையும்\nபெண்களின் கொள்கை விளக்க அறிக்கை 2002\nபெண்களின் கொள்கை விளக்க அறிக்கை 2005/06\nபெண்களின் சுவடுகளிலிருந்து சில அடிகள்\nபெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்\nபெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல்...\nபெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல்: மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை நோக்கி\nபெண்கள் சந்திப்பு மலர் 1996\nபெண்கள் சந்திப்பு மலர் 2001\nபெண்கள் வறுமை கடன் வாய்ப்பு\nபெண்ணடிமையில் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும்\nபெண்ணுரிமை கண்காணிப்பு ஆண்டறிக்கை 1999\nபெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு\nபேரலைகளின் பின்னர்: இலங்கையில் பெண்கள் மீது சுனாமியின் தாக்கம்\nபேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்\nமகளிர் தின சிறப்பு மலர் 2013\nமகளிர் மாண்பை மேம்படுத்தும் பெண்கள் உரிமைகள்\nமதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு\nமலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை\nமாற்று நோக்கில் சில கருத்துக்களும் நிகழ்வுகளும்\nமாற்றுச் சிந்தனையும் விரிபடு களமும்\nமின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள்\nமுத்துக்களை வீசுதல்: இலங்கையில் பெண்களின் வாக்குரிமை இயக்கம்\nமுஸ்லிம் பெண்களின் நோக்கில் கிழக்கில் சுனாமியின் தாக்கம்\nமுஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்\nமூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2\nமூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் முதலாம் பாகம்\nவடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும்\nவடமாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்\nவர்க்கம் சாதி பெண்நிலை பண்பாடு\nவாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும��� மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்\nவாழ்வு: பாதுகாப்பான சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி\nவிடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/ilamauracau-itala-101", "date_download": "2019-09-17T11:30:17Z", "digest": "sha1:I4KISGL7JF36V2UN2W3I5VL3BLORA2HA", "length": 3258, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "ஈழமுரசு இதழ் 101 | Sankathi24", "raw_content": "\nபுதன் ஜூன் 12, 2019\nதியாக தீபம் திலீபன் -மூன்றாம் நாள் நினைவலைகள்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமுகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது\nதியாக தீபம் திலீபன் -இரண்டாம் நாள் நினைவலைகள்\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு தினத்தின்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nஅரச தொலைக்காட்சி ரூபவாஹினியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாள் இன்று.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_01.html", "date_download": "2019-09-17T11:14:47Z", "digest": "sha1:3IWRQS6LCPKHAXZYJGPCHTXNAP6GPIHL", "length": 11582, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வரப்பெற்றேன்", "raw_content": "\nகேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் \nஇந்து தமிழ் திசை நாளிதழில்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nபந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன���\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nC-DAC குறுந்தட்டு திங்கள் கிழமையே அஞ்சல் மூலம் எனக்கு வந்து சேர்ந்துவிட்டது. அனுராக் தன் பதிவில் தனக்கும் குறுந்தட்டு வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரக் கடைசி வரையில் இதைப் பரிசோதனை செய்யமுடியாது. ஏப்ரல் 15 வெளியான குறுந்தட்டிலிருந்து இதில் சில மாறுதல்கள் உள்ளன என்று தெரிகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.\nஎனக்கு இன்னும் வ்ரவில்லை. கம்ப்யூட்டர் பிஸ்தாக்களுக்கும் கணினி தாதாக்களுக்கும் மட்டும் கொடுத்தால் போதும் என்று சிடாக் நினைக்கிறதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-09-17T11:30:14Z", "digest": "sha1:MAMICCC57OIXT73WXUBXP6PSHQYZ7QLJ", "length": 8617, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி\nதங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் ��ாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.\nநீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.\nபொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும். அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள். குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.\nகுண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்.\nமெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nகழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும். அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.\nரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.\nவைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்\nமுத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும். அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.\nம��த்து செட்டும் அம்சமாக இருக்கும். தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள். ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள். பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும். சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம்.\nஇது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2009/12/23.html?showComment=1447929882845", "date_download": "2019-09-17T11:40:38Z", "digest": "sha1:ADCDM645KSJT6V6AHCRDIWKRKXRY54QQ", "length": 6583, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கனடாவுக்கு சென்ற கப்பல் அகதிகள் 23 பேர் விடுதலை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகனடாவுக்கு சென்ற கப்பல் அகதிகள் 23 பேர் விடுதலை\nபதிந்தவர்: தம்பியன் 26 December 2009\nகனடாவுக்கு 76 பேருடன் சென்ற அகதிகள் கப்பலிலுள்ள 23 ஈழத்தமிழர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 27 பேர் ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று குடிவரவுத்துறை சார் சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.\nவிடுவிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களுடன் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறவுமுறை தொடர்பான விவகாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇவர்கள் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கு ஏற்ப இவர்களது வங்கி கணக்கு முதல் அனைத்து விவரங்களும் கனடிய குடிவரவு திணைக்களத்தினரால் பெறப்பட்டுள்ளது என்றும் மேற்படி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.\nகடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கனடாவுக்கு சென்ற ஓஷன் லேடி என்ற இந்த கப்பலிலுள்ள 76 பேரும் கனடிய தடுப்பு மு��ாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n2 Responses to கனடாவுக்கு சென்ற கப்பல் அகதிகள் 23 பேர் விடுதலை\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கனடாவுக்கு சென்ற கப்பல் அகதிகள் 23 பேர் விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348339", "date_download": "2019-09-17T11:21:42Z", "digest": "sha1:E2DFNLJ7KNXTLM7SVRYF7CBLHFPQQGO6", "length": 17485, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Northeast States Will Stand Integrated With India: RSS Chief Mohan Bhagwat | வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு:மோகன்பகவத்| Dinamalar", "raw_content": "\nசென்செக்ஸ் 642 புள்ளி சரிந்தது\nகொலை வழக்கு: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை\nமறந்தது லக்கேஜ்: பறந்தது விமானம் 3\nஇட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேறாது: கட்காரி 32\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியும் இந்தியாவும்: திரிபுரா முதல்வர் கேள்வி 16\nதேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் ராஜ்நாத்\nபி.எப்., வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nவடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு:மோகன்பகவத்\nநாக்பூர்: அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.\nநாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருப்பதாவது: வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடன் தங்குமா அல்லது இல்லையா என்ற ஐயம் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஒருநாள் அசாம் மாநிலமும் காஷ்மீராக மாறும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இன்று அசாம் மக்கள் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறார்கள்.\nஅருணாசல பிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை சீனா எழுப்பி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் சிலர் அவர்களுடன் நின்றதால் தான் இது நடந்தது.சிலர் தங்கள் மதத்தை மாற்றி கிறிஸ்தவர்களாக மாறினாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்.எஸ்.எஸ்.திட்டங்களில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags வடகிழக்கு மாநிலங்கள் ...\n3.4 பில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த மோடியின் டி.வி. நிகழ்ச்சி(15)\nஅமலாக்கத்துறை விசாரணை ராஜ் தாக்கரே 22-ம் தேதி ஆஜர்(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனவன் மண்னுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா\nஎன்னையா லூசு மாதிரி பேசுறான் \nசீனு, கூடுவாஞ்சேரி - ,\nஒன்றுக்கும் உதவாத குருமாவும் சைகோவும் காஷ்மீரைப் பற்றி பேசும் போது இவரது பேச்சு அர்த்தமுள்ளது தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n3.4 பில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த மோடியின் டி.வி. நிகழ்ச்சி\nஅமலாக்கத்துறை விசாரணை ராஜ் தாக்கரே 22-ம் தேதி ஆஜர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/4381", "date_download": "2019-09-17T10:48:37Z", "digest": "sha1:VLTN4KIQSMWLITYWRS5VGXXYXMGFVM5C", "length": 10045, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Huastec: San Luis Potosi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4381\nROD கிளைமொழி குறியீடு: 04381\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Huastec: San Luis Potosi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Huastec: San Luis Potosi இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHuastec: San Luis Potosi க்கான மாற்றுப் பெயர்கள்\nHuastec: San Luis Potosi எங்கே பேசப்படுகின்றது\nHuastec: San Luis Potosi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள��� குழுக்கள் Huastec: San Luis Potosi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவ��ாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vadakkupatturamasamy.blogspot.com/2008/07/2008-pit.html", "date_download": "2019-09-17T11:19:18Z", "digest": "sha1:AQ57KIE7MMAPYBECZR4EWBOG43LFWWAR", "length": 11243, "nlines": 204, "source_domain": "vadakkupatturamasamy.blogspot.com", "title": "வடக்குபட்டு ராமசாமி: இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி", "raw_content": "\nஉங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு;)\nஅமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் சரியா\nஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...\nஇரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி\nஅணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்...\nநடிகர் சங்கமும், திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரும...\nஇரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி\nபோட்டி தலைப்பு: இரவு நேரம்\nமுதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.\nஇந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா\nஇந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்\nமேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.\nLabels: நிழற்படம், படங்கள், போட்டி\n(கடைசி படத்தை வழக்கம் போல சுட்டுட்டேன்..இப்ப இதுதான் என் office PC ல screen saver\nமுதல் படம் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nமுதல் படத்தில் நிலவும், சொர்க்கபுரியாக இரவில் ஜொலிக்கும் நகரமும் பிரமாதம்தான். ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்தது ஓவியம் போன்ற அமைதியான அழகுடன் மிளிரும் அந்த ஐந்தாவது படம். எல்லாரும் வானின் இருளையும் மண்ணில் ஒளியையுமே பெரும்பாலும் காட்டிக் கொண்டிருக்கையில் இப்படம் விதிவிலக்காய் இருப்பதும் ஒரு சிறப்பம்சம். Anyway, சொர்க்கபுரியும் வெற்றிபுரிக்குக் கூட்டிச் செல்லும்:))\nபார்டர்கள் நீங்கள் சொன்னாற்போல் படங்களுக்கு அழகூட்டுகின்றன. இனி அதை நானும் கவனித்துச் செய்கிறேன். நன்றி\n@தமிழினி: //இப்ப இதுதான் என் office PC ல screen saver\n@Jil Jil: நன்றி ஜில் ஜில்\n//கவர்ந்தது ஓவியம் போன்ற அமைதியான அழகுடன் மிளிரும் அந்த ஐந்தாவது படம்//\nவருகைக்கும், கருத்துக்கும் ரொம்�� நன்றிங்க எனக்கும் அந்த படம் ரொம்ப படிக்கும்\n//சொர்க்கபுரியும் வெற்றிபுரிக்குக் கூட்டிச் செல்லும்:))\n உங்களோட எழுத்து ஜாலம் அருமை\n//பார்டர்கள் நீங்கள் சொன்னாற்போல் படங்களுக்கு அழகூட்டுகின்றன. இனி அதை நானும் கவனித்துச் செய்கிறேன்.//\nஅடியேன் ராமசாமி, இந்த வலைப்பதிவை 'வடக்குபட்டு ராமசாமி' என்கிற பெயருடன் எழுதி கொண்டிருக்கிற, உலகம் போற்றும் உத்தமரான, உலகின் முதல் பத்து சிறந்த புகைப்பட கலைஞர்களில் ஒருவரான, நம்ம மனதருள் மாணிக்கம் சத்தியா அண்ணன் கிட்ட இருந்து சுட்டது தங்கச்சி\nநாலுபேரு சிரிக்கனும்னா எதுவுமே தப்பில்லை;) அன்பேசிவம்\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nSurveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்.\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nசிந்தனை செய் மனமே - 3\nஅன்பு தங்கை ஸ்ரீவித்யாவுக்கு நன்றி\nஅன்பு தங்கை ஸ்ரீவித்யாவுக்கு நன்றி\nஇதுல ரொம்ப கொடுமையான மெகா சீரியல் எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71253-telugu-desam-party-tdp-chief-n-chandrababu-naidu-and-his-son-nara-lokesh-have-been-put-under-house-arrest.html", "date_download": "2019-09-17T11:16:21Z", "digest": "sha1:HOSB73KBIACVQFD73VS3YFKQBHE4HFSX", "length": 9174, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு | Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest.", "raw_content": "\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இதனிடையே ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் உள்ளிட்ட அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை - ஒய்.எஸ்.ஆர் அமைச்சர்\nவிவசாய கடன் பிரச்னை: ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி\nசந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் என்ன ஆந்திர அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n‘வீடு கட்ட நாங்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள்\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nசந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார் - ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nRelated Tags : ஆந்திர முன்னாள் முதல்வர் , சந்திரபாபு நாயுடு , வீட்டுக் காவல் , House arrest , Andra chief minister\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nவிக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71266-violating-traffic-rules-police-struggle-to-collect-fine.html", "date_download": "2019-09-17T10:13:47Z", "digest": "sha1:CDFQSFK4VN7YQNVAFXA2CHEGQGMTLPUX", "length": 10881, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள்: அபராதம் வசூலிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறை | Violating traffic rules: Police struggle to collect fine", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஅதிகரிக்கும் சாலை விதிமீறல்கள்: அபராதம் வசூலிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறை\nசாலை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு வரப்பட்டலும், அபராதம் விதிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.\nசென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் ஸ்பாட் ஃபைன் என்ற முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, பணமில்லா பரிவர்த்தனை முறையை கொண்டு வந்தது, சென்னை போக்குவரத்துக் காவல்துறை.\nஅடுத்தகட்டமாக, ஏஎன்பிஆர் என்ற நவீன கேமரா மூலம் விதி மீறுபவர்களை படம் எடுத்து, தானாக வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அபராதம் விதிப்பதற்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வரப்பட்டாலும், அபராதத் தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து காவலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 78 விதமாக விதி மீறல்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமரா மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் விதிமீறலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதில் முக்கிய விதி மீறல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வழக்குப் பதிவு செய்தால் கூட, மாதத்திற்கு லட்சக்கணக்க��ல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டியிருக்கும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்தாலும், 500 பேருக்கு மட்டுமே ரசீது அனுப்ப முடிவதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு அபராதம் வசூலிப்பதற்கு, சென்னை காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.\nவிதி மீறல்களைக் கண்டறிய தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும், சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடியவில்லை என்றால், விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியாது என்கிறார்கள், காவல்துறையினர். புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, அபராதம் வசூலிப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே காவல்துறையினரின் குமுறல்.\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\nவாகன சட்டத் திருத்தம்.. லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்\nசாலை விதிகளை மீறியதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்\nலுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்\nமரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் அபராதம் -சென்னை மாநகராட்சி\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n“வண்டி விலையே 15,000 தான்; அபராதம் 23 ஆயிரம்” - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\n“போக்குவரத்து மீறல் புதிய அபராதம் இந்த வாரம் அமல்” - புதிய தலைமுறைக்கு தகவல்\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''எ��்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71292-justin-trudeau-calls-election-and-dissolves-canada-s-parliament.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-09-17T11:08:43Z", "digest": "sha1:MHBQ27HGHX4UIE4PE2SVWYZBC3KMRJBV", "length": 9514, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் | Justin Trudeau calls election and dissolves Canada’s parliament", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல்\nபோதிய பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nகடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வருகிறார். இருப்பினும் இவரது லிபரெல் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வரவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தன்பாலின திருமணம், சுற்றுச்சூழல், மின்சாரத்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். இவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.\nஇந்நிலையில் இவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கனடா நாடாளுமன்றத்தில், ஆண்ட்ரிவ் ஸ்கீர் என்பவரின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜஸ்டினின் லிபரெல் கட்சிக்கு 34.6% ஆதரவு கிடைத்தது. ஆண்ட்ரிவ் தரப்புக்கு 30.7% வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆட்சி நடத்தும் அளவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதால் லிபெரல் கட்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஆளுநர் ஜூலி பெயட்டை சந்தித்து தனது ஆட்சிக் கலைப்பு தொடர்பாக ஜஸ்டின் அறிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடாவில் அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறு���் என கூறினார். 1935க்கு பிறகு தற்போது தான் கனடாவில் போதிய பெரும்பான்மை இல்லையென நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nநாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்தவர் கைது\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \n“நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் நடுநடுங்க வைத்துள்ளனர்”- மு.க.ஸ்டாலின்\nகாங். எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறார் சோனியா\nகாஷ்மீர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமித் ஷா\nநாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் கட்டாயம் ஆஜராக, கொறடா உத்தரவு\nகாஷ்மீர் விவகாரம் - காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nவிக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2009/11/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-13/", "date_download": "2019-09-17T10:39:09Z", "digest": "sha1:27435CQ47GZFUWGV3DOQ5WB6LDLWMUSK", "length": 47556, "nlines": 75, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு நவம்பர் 26, 2009\nகற்கால பெண்தெய்வங்களா அல���லது கற்கால போர்னோகிராபியா\nகற்காலத்தைச் சார்ந்த தொன்மையான பெண் சிலைகள்,உலகெங்கிலும் கிடைத்துள்ளன. இன்னமும் கிடைத்து வருகின்றன. இவை மிகப்பழமையான கற்காலப் பெண் தெய்வ வடிவங்களா இவற்றை வழிபட்டார்களா நவீன பார்பி (barbie) விளையாட்டுப் பொம்மைகளின் கற்கால வடிவங்களா கற்கால பெண்-மைய சமுதாயத்தினைக் காட்டும் படிமங்களா கற்கால பெண்-மைய சமுதாயத்தினைக் காட்டும் படிமங்களா Sacred Places of Goddess: 108 Destinations என்ற நூலாசிரியர் காரென் டேட் (Karen Tate) இந்தப் புதிரைக் குறித்து ஜோஸப் காம்பெல் அமைப்பினைச் சார்ந்த தொன்மவியலாளர் ஸ்டீபன் ஜெரிஞ்சருடன் (Stephen Gerringer) உரையாடுகிறார். ஜோஸப் காம்பெல் குறித்தும் இந்த உரையாடல் பேசுகிறது.\nடார்வின் குறித்த திரைப்படம் – க்ரியேஷன் (Creation)\nஇது சார்ல்ஸ் டார்வினின் இருநூறாவது ஆண்டு. இன்றைய ஆய்வாளருடன் ஒப்பிட்டால் டார்வின் பலவிதங்களில் மிகவே வித்தியாசமான அறிவியலாளர். இன்றைய சூழலில் டார்வின் அவரது ஆராய்ச்சி பயணத்துக்கு நிதி கேட்டிருந்தால், அறிவியல் செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் இன்றைய விதிகளின்படி அது நிராகரிக்கப்பட்டிருக்கும் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். டார்வினின் வாழ்க்கையில் அவர் பாசமிக்க கணவனாக, பெரும் அன்பு கொண்ட தந்தையாக, எதிலும் பொருந்தாத மாணவனாக, பெற்றோரால் வேலைக்காகாது என நினைக்கப்பட்ட மைந்தனாக இருந்தவர். இயற்கையை வாழ்நாள் முழுதும் உன்னிப்பாகக் கவனித்தவர். தாம் உள்வாங்கியவற்றைத் தொடர்ந்து ஆழமாக அலசி, பகுத்து, பல துறை அறிவியல் முடிவுகளை உள்வாங்கி இணைத்துப் புத்துருவாக்கம் செய்யும் திறமையும் கொண்ட ஒரு மேதை. அவரது ஆளுமை உலக வரலாற்றில், மனித சிந்தனையில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பல சிந்தனையாளரைப் போலவே பல பரிமாணங்களைக் கொண்டது. இப்பன்முகத் தன்மையை சாதாரண மனிதரும் அறியும் விதத்தில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு திரைப்படம் க்ரியேஷன் (Creation). இத்திரைப்படம் குறித்த ஒரு பார்வை இங்கே.\nமிருகம்/ படைப்பு: நேரி ஆக்ஸ்மேன்\nபொருள் என்பதன் இயல்பே மாறிக் கொண்டிருக்கிறதாம். வடிவமைப்புத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் அலைவீச்சான மாறுதல்கள், பல அறிவியல் துறைகளிடையே இருந்த எல்லைக் குறிப்புகளை உடைத்து வருகின்றன எனச் சொல்லப்படுகிறது. நெரி ஆக்ஸ்மேன் என்னும் மேற்கண்ட ஆய்வாளர் ���ம்.ஐ.டி பல்கலையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளைப் பற்றிய ஒரு பேட்டியில் பல ஆச்சரியமான தகவல்களை நாம் பெறமுடிகிறது. முன்னாள் மருத்துவ மாணவரான நேரி, அங்கிருந்து கட்டிடக் கலையைப் படித்து, இன்று வடிவமைப்புக் கணித முறைகளில் ஆய்வு செய்கிறார். இயற்கையை மனிதர் பதிலி செய்ய உத்வும் முறைகளை மென்பொருள் மூலமும், கணிதம் மூலமும் தாமே உருவாக்கிப் பயன்படுத்தும் இவர், ஒளி, எடை, தோல் அழுத்தம், உடல் வளைவுகள், என்று பலவிதமான சூழல் இயல்புகளுக்குத் தம்மை மாற்றிக் கொள்ளத் தக்க, இயற்கையில் இது வரை இல்லை என்றாலும் இயற்கையின் பாடங்களை உள்வாங்கிக் கொண்ட வகைப் பொருளடிப்படைகளையும் (new materials), அவை கொண்டு உருவாக்கிய கலைப் படைப்புகளையும் தயார் செய்வதில் வல்லுநராய்ப் புகழ் பெற்று வருகிறார். இவருடைய பேட்டி ஒன்றை இங்கே காணலாம்.\n“நாம் தகவல் யுகத்திலிருந்து பொருள்களின் யுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தகவல்கள் பொருளிலேயே பிணைக்கப்பட்டிருக்கும். இனி நாம் அனைவரும் எப்போதும் வெண் திரையை பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை” – நேரி ஆக்ஸ்மேன்\nமுடிச்சவிழ்ந்த வங்கதேசக் குடிநீர் புதிர்\nஇந்தியரின் பெரும் பிரச்சினை, வங்க தேசத்தின் பெரும் துக்கம் இரண்டுக்கும் ஒரு பொதுக் காரணம் என்ன குடிநீர்ப் பற்றாக் குறை. இந்தியாவில் நாடு நெடுக நிலத்தடி நீரை நாம் ட்ரிலியன் காலன்(gallon) கணக்கில் குழாய்ப் பாசனம் வழியே வெளியேற்றி வருகிறோம். இன்னும் சில பத்தாண்டுகளில் இந்தியா நெடுக பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்றும், பயிர்களுக்கோ, குடிநீருக்கோ தண்ணீரே இல்லாது பாலையாக நாடு மாறும் என்றும் நீர்வள ஆராய்ச்சியாளர்கள் பயம் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில் கடலோர நாடான வங்க தேசத்திலும் இதே போன்ற காரணத்தால் நிலத்தடி நீர் குறைந்ததோடு, அந்நாட்டில் நெடுக நீர்த் தேக்கம் உள்ள நிலத்தில் நீர் விஷமாகிக் கொண்டுள்ளதாம்.\nஆர்செனிக் விஷம் நிறைந்த நீர் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமல் ஆக்கி விடுவதால், 2 மிலியன் வங்க மக்கள் ஆர்செனிக் விஷத்தால் தாக்கப் பட்டுள்ளனர். இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு பிறந்திருக்கிறது. ஏன் நிலத்தடி நீர் விஷமாகிறது என்ற புதிரை சில அறிவியலாளர்கள் விடுவித்து விட்டனர் என்கிறது நியு சைண்டிஸ்ட் என்கிற சஞ்சிகை. கட்டுரையை இ��்கே படியுங்கள்.\nபுத்தக மற்றும் அறிவியல் ஜீவிகளுக்காக…\n100,000 பவுண்ட் பரிசு தொகை கொண்ட, ஆங்கில இலக்கியத்திற்கான உலகின் விலை உயர்ந்த விருதாகக் கருதப்படும் சர்வதேச IMPAC டப்லின் விருதுக்காக பல நாடுகளின் 123 நகரங்கள் 163 நூலகங்களிலிருந்து மொத்தம் 163 நாவல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மொத்த நாவல்கள் பட்டியலையும் இங்கே காணலாம்.\nயுரேகா என்கிற புதிய அறிவியல் பத்திரிகையை டைம்ஸ் பத்திரிகை குழுமம் கொண்டு வந்துள்ளது. முழு பத்திரிகையையும் இங்கே பார்க்கலாம்.\nPrevious Previous post: வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இத���்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழிய��யல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ��ரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/firing", "date_download": "2019-09-17T11:19:16Z", "digest": "sha1:NUMIEJJ33L2CABSSPQBGDOCFX6Q54A35", "length": 4331, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"firing\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfiring பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/23/movies-that-inspire-entrepreneurship-005748.html", "date_download": "2019-09-17T10:31:22Z", "digest": "sha1:6DVGRSOSNRE6O7YADSE2B2FCJI4DRLUG", "length": 19583, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய சினிமா..! | Movies that inspire entrepreneurship - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய சினிமா..\nஅம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய சினிமா..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n41 min ago அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\n51 min ago 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n1 hr ago பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\n2 hrs ago லட்சங்களில் சம்பளம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nNews செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட ��ாப்பிட்றாதீங்க...\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாரிசு கைகளுக்கு மாறிய வர்த்தக சாம்ராஜியம்.. ஓய்வெடுக்க தயாரான பெரும் தலைகள்..\nஅம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய திரைப்படங்கள்\nஐடி துறையில் சேர விரும்பும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஒரு அபாய மணி..\n150 கார், 3,078 வங்கி கணக்கு.. மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 'மோசடி மன்னன்'\nஇந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..\n2016-17 தமிழ்நாடு பட்ஜெட்.. நீங்கள் கவனிக்க வேண்டியவை..\n'இன்போசிஸ்' உயர் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. ஊழியர்களுடன் சோகத்தைப் பங்குபோடும் 'விஷால் சிக்கா'\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nசினிமா டிக்கெட் புக்கிங் முறையை முற்றிலும் மாற்றிய ஆஷிஷ்..\nஇவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\nமோடி சொன்னதை தான் 'சூப்பர் ஸ்டார்' செய்தார்..\nஅம்போன்னு சுற்றியவர்களையும் அம்பானியாக மாற்றிய சினிமா..\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nஇனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் OTP.. கனரா வங்கி அதிரடி\nஅடேங்கப்பா இவங்க காட்டில் எப்பவும் பணமழைதான்.. நிமிடத்துக்கு ரூ.50 லட்சம்.. இவ்வளவுதாங்க வருமானம்\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\nஎன்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nRead more about: movie money entrepreneurship சினிமா பிஸ்னஸ் வர்த்தகம் ambani narayanamurthy mahindra hcl infosys reliance mittal அம்பானி நாராயண மூர்த்தி மஹிந்திரா இன்போசிஸ் ரிலையன்ஸ் மிட்டல்\nயாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய��திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/vijay-amritraj-elected-as-tamil-nadu-tennis-association-president/", "date_download": "2019-09-17T11:19:38Z", "digest": "sha1:DBPDQ2GUUIKHDNRKSYHWUGOTUDTZVVJN", "length": 13241, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Amritraj to Head Tamil Nadu Tennis Association as President - மிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவராக விஜய் அம்ரித்ராஜ் தேர்வு!", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nVijay Amritraj: தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவராக விஜய் அம்ரித்ராஜ் தேர்வு\nVijay Amritraj Elected as TNTA President: பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர்களை அழைத்து காட்சி ஆட்டம் நடத்துவதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு...\nVijay Amritraj Elected as Tamil Nadu Tennis Association President: தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக முன்னாள் வீரர் விஜய் அம்ரித்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக முன்னாள் வீரர் விஜய் அம்ரித்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அம்ரித்ராஜ்\nதுணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்தி சிதம்பரம், விஜய் சங்கர், ஹரேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nசெயலாளராக பிரேம்குமார் கண்ணாவும், பொருளாளராக விவேக் ரெட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஉறுப்பினர்களாக ஜாஸ்பர் கொர்னிலியஸ், எம்.சந்தர், ஷிவ்குமார் பழனி, கே.வித்யாசங்கர், டி.வி.சுப்பிரமணியம், முரளி பத்மநாபன், பி.வெங்கடசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகே.சுரேஷ், சாய் ஜெயலட்சுமி, அனுராதா ரவிசங்கர், ஜி.வைரவன், கே.மதுபாலன், மனோஜ் சந்தானி, டாக்டர் கே.ஷிவராம் செல்வகுமார் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nபுதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விஜய் அமிர்தராஜ் அளித்த பேட்டியில், “2020-ம் ஆண்டுக்குள் ஆண்கள் அல்லது பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (ஏ.டி.பி. அல்லது டபிள்யூ.டி.ஏ) சென்னையில் நடத்துவதே எங்கள் இலக்காகும்.\nஅத்துடன் பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர்களை அழைத்து காட்சி ஆட்டம் நடத்துவதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். சென்னையில் டென்னிஸ் போட்டிக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. இங்குள்ளது போல் பிற மாவட்டங்களிலும் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வீரர்களின் உடல் தகுதியை வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nTamil Nadu News today updates: ‘ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்’ – நடிகர்கள் விஜய், சூர்யா வேண்டுகோள்\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nTamil Nadu news today updates: அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை சுபஸ்ரீ வாழ்க்கையை காவு வாங்கியது – மு.க.ஸ்டாலின்\nசென்னையில் கட்டிடத் தொழிலாளியாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாதி கைது\nதமிழக பள்ளிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம்- மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு\nஅயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nதூக்கு துரையை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..பின்னாடி ஒரு வரலாறே இருக்கு\nZombie Review: இதுக்கு நெஜ ஜாம்பியே நம்மள கடிச்சிருக்கலாம்… தமிழ்ராக்கர்ஸ் வேற லீக் பண்ணிருக்காங்க\nZombie in Tamilrockers: யோகிபாபுவின் கதாபாத்திரமாவது நம்மை காப்பாற்றுமா என்று பார்த்தால், அவரும் தன் பங்குக்கு கடித்து வைக்கிறார்.\nSivappu Manjal Pachai In TamilRockers: சித்தார்த்- ஜி.வி.பிரகாஷ் கோரிக்கையை கேளுங்க ரசிகர்களே\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செர��ப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/862782.html", "date_download": "2019-09-17T10:26:44Z", "digest": "sha1:MJLNBUQ7LMBIMVG5RMWER4VCSKK7TBB6", "length": 6517, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.", "raw_content": "\nகதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.\nAugust 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம கந்தனின் ஆடி வேல் பெருவிழா கடந்த மாதம் நடைபெற்றது.\nஇந்த ஆடி வேல் திருவிழாவினை காண்பதற்கு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி படையெடுத்திருந்தனர்.\nஎனினும் தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பெருந்தொகையான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.\nதிருவிழா காலங்களை போல் பூசை செய்வதற்காக நீண்ட வரிசை காணப்படுவதுடன் பக்தர்கள் தமது நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.\nகதிர்காமப்பகுதியில் சன நெருக்கம் காணப்படுவதனால் பொலிஸார் மற்றும் ரானுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்தியுள்ளனர்.\nஅதிகமாக மக்கள் கதிர்காமப்பகுதியில் நடமாடுவதனால் வர்த்தக நடவடிக்கைளும் சூடு பிடித்துள்ளன.\nகொள்கை சார்��்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-03/laudato-si-climate-change-turtles-sea.html", "date_download": "2019-09-17T10:15:00Z", "digest": "sha1:FKYTVPBRD4OCPHB35U34KSYMH7JGKI7M", "length": 9342, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : அழிந்து வரும் ஆமைகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2019 16:49)\nவிமானம் வழியாக கடத்தும்போது பிடிபட்ட ஆமைகள் (ANSA)\nபூமியில் புதுமை : அழிந்து வரும் ஆமைகள்\nஒருபக்கம் மலைகளை ஆக்ரமிப்பதால் வன உயிரினங்கள் ஊருக்குள் புகுகின்றன. மறுபக்கம் கடற்கரை ஓரங்களை அபகரிப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் தடுக்கப்படுகிறது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nகடல்சூழல் தூய்மை காவலர்களாகத் திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல்கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் அண்மைக் காலமாக ஆமைகள் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.\nகருவுற்ற பெண் ஆமைகள் முட்டையிடுவதற்கு தாங்கள் பிறந்த மணற்பாங்கான கடற்கரைப் பகுதிகளையே நாடிச் செல்கின்றன. இவ்வாறு கரைக்குவரும் ஒரு ஆமை சிறு குழியினைத் தோண்டி, அதில் 100 முதல் 150 முட்டைகளை இட்டு அந்தக் குழியினை மூடிவிட்டுச் செல்கின்றன. ஏழு முதல் பத்து வாரங்களுக்குள்ளாக இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே ஆமை முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக வெளியேறுவதால், இவை மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும்.\nகடல் ஆமைகள் மாமிச உணவிற்காகவும், அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்படுவதாலும், முறையற்ற மீன்பிடி முறைகளாலும், கடற்கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளினாலும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்யவரும் ஆமைகள் அரிதாகிவிட்டன.\nகடலில் வாழும் சிறு மீன்களை உணவாகக் கொள்ளும் சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்களை, கடல் ஆமைகள் உட்கொள்கின்றன. இதனால் மீனவர்களுக்கு நல்ல விலையினை ஈட்டித்தரும் பல மீன் இனங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பதுடன், கடலின் தூய்மையையும் பாதுகாக்க, கடல் ஆமைகள் பெரிதும் உதவுகின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதி, ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உகந்த பகுதியாக இருந்து வந்தது. தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட புதிய சாலையினைப் பாதுகாப்பதற்காக இந்த மணல் பகுதியில் பெரும் பாறை கற்களைக் குவித்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கருத்தரித்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட முடியாத சூழல் எழுந்துள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-324-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:27:54Z", "digest": "sha1:U4YQB5DHIK4HADRY6O3KMJ47DNI2WGZN", "length": 9753, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி 324 கி.மீ., மாணவர்கள் தொடர் ஓட்டம்! | Sankathi24", "raw_content": "\nதிராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி 324 கி.மீ., மாணவர்கள் தொடர் ஓட்டம்\nவெள்ளி செப்டம்பர் 11, 2015\nதிராவிட இயக்க நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செப்டம்பர் 15, 2015 இல் நடைபெறுகிறது. இம்மாநாட்டினை ஒட்டி திருச்சி மாநகர் தியாகச் செம்மல்கள் கீழப்பாñர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தொடங்கி திருச்சி மாநகர், புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 324 கி.மீ., தூரம் திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டமாக வருகிறார்கள். இந்த சுடரினை செப்டம்பர் 15 காலை 10 மணிக்கு மாநாட்டு மேடையில் நான் பெற்றுக் கொள்கிறேன்.\nஇத்தொடர் ஓட்டத்தினை 2015 செப்டம்பர் 12 காலை 9 மணிக்கு ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைக்கிறார். மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமை வகிக்கும் இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி க.சோமு, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மருத்துவர் ரொகையா, மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பா.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.\nதிருப்பூர் மாவட்டச் செயலாளர், மாநாட்டுத் தலைவர் ஆர்.டி.மாரியப்பன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் டி.என்.குருசாமி, கரூர் மாவட்டச் செயலாளர் பரணி கே.மணி, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்கள் மணவை தமிழ்மாணிக்கம், சுமங்கலி செல்வராஜ், முஹம்மது சாதிக், மா.உமாபதி, ஆறு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் வைகோ பழனிச்சாமி, வழக்கறிஞர் கனகராஜ், கேசவன், அசோக்குமார், ஆர்.எÞ.கோவிந்தராஜன் மற்றும் ஈரோடு சோமு (துணை அமைப்பாளர்), மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தினர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், அணிகளின நிர்வாகிகள் தொடர் ஓட்டத்தினை எழுச்சியுடன் வரவேற்க ஏற்பாடு செய்துள்ளனர்.\nமாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் வாகனப் பிரச்சார பொறுப்பேற்று வருகிறார். கிராமியத் தென்றல் ஒரத்தநாடு கணேஷ் குழுவினரின் திராவிட இலட்சிய பாடல் நிகழ்ச்சிகள் சுடர் ஓட்ட வழிதடம் முழுவதிலும் நடைபெறும். திராவிட இயக்கச் சாதனை துண்டு பிரசுரங்களும் மாணவர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.\nதிராவிட இயக்க இலட்சிய தாகம் கொண்ட மாணவக் கண்மணிகள் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்தினை வரவேற்று சிறப்பிக்குமாறும், மாநாட்டிற்கு வருகை தந்து பெருமை சேர்க்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டு��் கொள்கின்றேன்.\nசென்னை - 8 பொதுச்செயலாளர்,\nதமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஅண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல\nதிமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n1967 போல் நாங்கள் இருக்கமாட்டோர். தேசிய சிந்தனையாளர்களாகிய நாங்கள் வீதிக்கு வந்து திமுகவினர் நடத்தும்...\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்....\nகிணற்றை காணோம்..வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதருமபுரி மாவட்டம், ஆருர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/tarakaolaai-taakakautalaina-cautatairataarai-caharaanaina-makalaai-paoraupapaeraka-yaarauma", "date_download": "2019-09-17T11:31:57Z", "digest": "sha1:5DYU3DVIOPKKNFTNF3O4FGR3NZ6DJQDO", "length": 6203, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை! | Sankathi24", "raw_content": "\nதற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை\nவியாழன் மே 16, 2019\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.\nஎனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nசஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவாராம்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஅம்பாந்தோட்டை துறைமுகம் கடல்சார் வர்த்தக போக்குவரத்து மேம்பாட்டை\nடெங்கு நோய் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nடெங்கு நிலைமை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nபொய்யான செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nநீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/sandikuthirai-audio-launch/", "date_download": "2019-09-17T10:26:55Z", "digest": "sha1:E5W62FCH7PZ5VBAEVXQ4U5VIYEY3TLCU", "length": 11112, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ரஜினியும், கமலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தவர்கள் தான்!” – கே.எஸ்.ரவிகுமார் – heronewsonline.com", "raw_content": "\n“ரஜினியும், கமலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தவர்கள் தான்\nசன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சண்டிக்குதிரை’. இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள். எது சின்ன படம், எது பெரிய படம் யார் நிர்ணயிப்பது\nகமல் நடித்த ‘அவர்கள்’ படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்று முடிச்சு’ படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது தான். நான் இயக்கிய முதல் படமான ‘புரியாத புதிர்’ முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், சேரன் பாண்டியன் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப் பட்டன. படங்கள் வெற்றிபெறும்போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள்.\nசின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள். இன்ட்ரஸ்டிங்கா எடுங்க. அப்பத் தான் படமும் ஓடும், நீங்களும் ‘பெரிய’ என்கிற இடத்தை அடைய முடியும்” என்றார்.\nஇயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பேசுகையில், “இப்படத்தின் இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் ‘சண்டிக்குதிரை’ படத்தை எடுத்து முடித்து இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறர்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nநான் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன். ‘கதை நன்றாக இருக்கு. சின்னத்திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன்…அதனால் வெற்றி உங்கள் அருகில் தா���் இருக்கிறது” என்றார்..\nவிழாவில் ரவிமரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு, சுபாஷ் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், நாயகன் ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குனர் அன்புமதி ஆகியோர் பேசினர்.\n← ‘வீரசிவாஜி’ படத்தின் டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்\n“சுவாதியை ‘நடத்தை படுகொலை’ செய்யாதீர்கள்”: தந்தை உருக்கம்\n“கபாலி’ நடிப்பை ரஜினி அடுத்த படங்களிலும் தொடர வேண்டும்\nடெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்\n”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்\nஇந்தியை திணிக்க முயலும் அமித் ஷாவுக்கு ஸ்டாலின், சித்தராமையா, குமாரசாமி, ஓவைசி கண்டனம்\nஇந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்\nபிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது\nஅஞ்சலி, யோகிபாபு, ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘லவ் ஆக்ஷன் டிராமா’வில் நிவின் பாலி\nதடுமாறி எழுவது தான் அறிவியல்\nசந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு\nஅகழ்வு ஆய்வுகளில் மிக முக்கியமான நாள் இன்று\n”பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்\n‘வீரசிவாஜி’ படத்தின் டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், தற்போது விக்ரம் பிரபு நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி’ படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-17T11:31:45Z", "digest": "sha1:TXMP5CTA5GEBVVF3WLXLZ5UBHUHGZSU3", "length": 6686, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..\nஇரவு-பகல், சூரியன்-சந்திரன், விஜய்-அஜித், இப்படி உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு எதிர் துருவம் இருக்கும். அது போலவே தான் உலகின் அதிமேதாவிகளுக்கு எதிராக ஒரு பெரிய கிறுக்கு கூட்டமே இருக்கு. அவர்களின் படைப்புகளும் அவர்களை போலவே கிறுக்குத்தனமாகத்தான் இருக்கும்..\nஅப்படியாக, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளிலேயே மிகவும் ‘பயனற்ற’ கருவிகளின் பட்டியலை தான் நாம் இங்கே காண இருக்கின்றோம். பாருங்க.. “ஏன் உனக்கு இந்த தேவை இல்லாத வேலை” என்ற கவுண்டமணி டயலாக் அடிக்கடி ஞாபகம் வரும். ரெடியா..\nதி கூல் பிரிஸ் என்ற பெயர் கொண்ட இது ஜப்பானின் கண்டுப்பிடிப்பு, யானைக்கும் அடி சறுக்கும்டா சாமி..\nலைக்-ஏ-ஹக் இன்ஃபளாட்டபிள் ஜாக்கெட் :\nமழைக்கு போடுற கோர்ட் போல தெரியும் இது உங்கள் ஃபேஸ் புக் போஸ்டை யாராவது லைக் செய்தால் இது உப்பி விரிந்து கொள்ளுமாம்.\nஐஸ் மெய்ஸ்டர் ஸ்லைசர் :\nஇந்த சறுக்கு பலகையின் அடியில் பொருத்தப்பட்டு இருக்கும் ஐஸ் கட்டிகளானது சறுக்கியத்தை விட பல்லை உடைத்ததுதான் அதிகமாம்.\nரோல் என் பௌர் :\nஜூஸ் அல்லது பாலை சிந்தாமல் ஊற்ற ‘கண்டுபிடிக்க’ பட்டதுதான் இது.\nபாதங்களை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பாக்க இது உதவும். விலைதான் மேட்டர் – 291 டாலர்..\n2 இன் 1 ஐப்பாட்டி :\nகுழந்தைகள் விளையாடிக் கொண்டே ‘கக்கா’ போக கண்டுபிடிக்கப்பட்ட இது, குழந்தைகளை விளையாட மட்டுமே செய்கிறதாம், மற்றதை நிறுத்தி விடுகிறதாம்..\nஅஸ்-சீன்-ஆன் டிவி ஹாட் :\nமொபைல் போனுடன் இணைக்க பர்சனல் டிவியை உருவாக்கி கொடுக்கும் இந்த தொப்பி, மாட்டிக்கொண்டு இருப்பவரை பார்த்து சிரிப்பவர்களையும் சேர்த்து மறைக்குமாம்..\nதி ஹப்பி ஃபோர்க் :\nஇந்த ஃபோர்க் ஸ்பூன் நீங்கள் வேகமாக, அல்லது அதிகமாக சாப்பிடும் போது பொறுமையாக, குறைவாக சாப்பிட சொல்லி ‘வைப்ரேட்’ ஆகி உணர்த்துமாம்..\nநாய்களின் கழுத்தில் மாட்டக் கூடிய இது உங்கள் நாய் என்ன செய்கிறது என்பதை அதன் குரல் மற்றும் அசைவுகள் மூலம் உங்களுக்கு ட்வீட் செய்யும். அதில் பாதி தவற���கத்தான் இதில் இருக்குமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_51.html", "date_download": "2019-09-17T11:28:18Z", "digest": "sha1:ZOLIUKO5VEW2XASII6NKDVCPBOK33S4N", "length": 7972, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\nபதிந்தவர்: தம்பியன் 17 June 2017\nதமிழகத்தின் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுனர் வித்யாசாகரிடம் மறுபடியும் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுனர் வித்யாசாகரை சந்தித்து பேசிய சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்களான கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஇந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''ஆங்கிலத் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்பினோம். ஆனால் எங்களைப் பேச விடாமல் வெளியேற்றி விட்டார்கள். சட்டப்பேரவையில் ஆதாரமில்லாமல் இதுபற்றி பேசக் கூடாது. என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என சபாநாயகர் கூறினார். நானும் சபாநாயகர் அறைக்குச் சென்று வீடியோ ஆதாரத்தை சி.டி.யாக கொடுத்துள்ளேன். பேரவை கூடும் போதுதான் சபாநாயகர் முடிவு குறித்து தெரியும்.\nஇதனிடையே, வீடியோ சர்ச்சை தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோத பணப் பரிவரித்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.\nகுதிரை பேரத்தால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டோம்.\nஇந்�� விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்தாலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார் ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசித்து முடிவெடுப்போம்'' என்றார் ஸ்டாலின்.\n0 Responses to தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956407", "date_download": "2019-09-17T10:28:24Z", "digest": "sha1:3LZ3XZH7X536VKRKN3DNKNZUW5IW7THI", "length": 7388, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ��\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாலிபரை தாக்கி கொலை மிரட்டல்\nசின்னசேலம், செப். 10: ரியல் எஸ்டேட் ஏஜெண்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.சின்னசேலம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(40). திருமணமாகாதவர். இவருடைய பெற்றோர் இறந்து விட்டனர். இவருக்கு 10 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தரப்பிற்கும், பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி தரப்பிற்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சின்னசேலம் பஸ்நிலையம் நோக்கி வந்தார். அப்போது பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த வளர்மதி(40), அவரது கணவர் பொன்னுசாமி, தாய் பச்சையம்மாள், மகன் சரத் ஆகியோர் சேர்ந்து பரமசிவத்தை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் 4பேர்மீது வழக்கு பதிந்து வளர்மதியை கைது செய்தனர்.\n2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்போன்\nசைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி\nநெய்வேலி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு\nஎலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு\nஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி\nதேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு\nவேன் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்\nவிபத்தில் அரசு நடத்துனர் பலி\nதனித்தனி விபத்தில் 2 பேர் பலி\n× RELATED கொலை குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/inter-caste-marriages-are-good-for-socialism-skd-204789.html", "date_download": "2019-09-17T11:18:19Z", "digest": "sha1:VVFAUNXTZYMD7YBVOFKLIIFSXGYUJZGU", "length": 11351, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூகத்துக்கு நல்லது! உச்ச நீதிமன்றம் |inter-caste marriages are good for socialism skd– News18 Tamil", "raw_content": "\nசாதி மத மறுப்பு திருமணங்கள் சமூகத்துக்கு நல்லது\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nகர்நாடகாவில் தலித் எம்.பியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமத்தினர்\nஅதிவிரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பலருக்கு காயம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசாதி மத மறுப்பு திருமணங்கள் சமூகத்துக்கு நல்லது\nநாங்கள் சாதி, மத மறுப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல. இந்து-இஸ்லாமியர் திருமணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.\nசாதி, மத மறுப்பு திருமணங்கள் சோசலிசத்தை வளர்த்தெடுக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் முறைப்படி இந்துவாக மதம்மாறினார். இருப்பினும், பெண்ணின் தந்தை, திட்டமிட்டு என் மகளைக் கடத்துவதற்காகவே திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் போலியானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. பெண்ணின் தந்தை சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.\nபெண்ணைத் திருமணம் செய்தவர் சார்பாக ராகேஷ் திவேதி ஆஜரானார். பெண்ணின் சார்பாக கோபால் சங்கர்நாராயணன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நாங்கள் சாதி, மத மறுப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல. இந்து-இஸ்லாமியர் திருமணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அவர்கள் இருவரும் சட்டத்துக்குப்பட்டு திருமணம் செய்திருந்தால், அதில் என்ன பிரச்னை உள்ளது இதன் மூலம் சாதிய பாகுபாடுகள் குறைந்தால் அது நல்லதுதான்.\nஉயர் சாதியைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் மாறி மாறி திருமணம் செய்து கொள்ளவேண்டும். அது சிறப்பானது. அது சோசலிசத்துக்கு நல்லது. திருமணம் செய்து கொள்பவர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுடைய நேர்மையை உறுதிப்படுத்தவேண்டும். குற��ப்பாக பெண்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை உள்ளது. அதன்காரணமாக, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது’என்று தெரிவித்தனர்.\nமேலும், அவர்களுடைய திருமணம் குறித்து நாங்கள் விசாரணை செய்யப்போவதில்லை. பெண்ணின் விருப்பத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த வழக்குத் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று கூறி வழக்கை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nஅனுஷ்கா ஷர்மா மீது அளவு கடந்த காதல்... கோலி வெளியிட்ட புதிய புகைப்படம்\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/parvai/parvai-79", "date_download": "2019-09-17T11:26:27Z", "digest": "sha1:VZY3XDGT6ALHXTLVWR4KIUSBNBV72UOD", "length": 9783, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "பார்வை! -இரா.க.சண்முகவேல் | Parvai | nakkheeran", "raw_content": "\n ஈரோடு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உலகில் அனைத்து நாடுகளிலுமே தத்தமது நாட்டு மக்களின் வாழ்வியல் அவலங்களை ஆளும் அதிகார வகுப்பினருக்கு தைரியமாக எடுத்துரைக்கும் பத்திரிகைகள் அங்கே ஒன்றாவது இருக்கும். அவ்வழியில் நமது தமிழகத்திற்கு கிடைத்திர... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமே 23 பிரியங்கா ப்ளான்\nஅடுத்த கட்டம் -பழ. கருப்பையா (38)\nஇன்றுவரை அடங்காத சிங்கள வெறி\nஇருளில் மூழ்கிய அகதி முகாம்கள் -நாலாந்தர குடிமக்களான தொப்புள்கொடி உறவுகள்\nமாநகராட்சி மைதானங்களில் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு ஆட்டம்\nஆதரவற்ற முதியோருக்கு வலியில்லா மரணம்\nமே 23 பிரியங்கா ப்ளான்\nஅடுத்த கட்டம் -பழ. கருப்பையா (38)\nநான்கு ஹீரோயின்களுடன் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா\n... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...\nபா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்...\nநயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் போனேன்...பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தைகளை வதைக்காதே... தனி நபர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:27:26Z", "digest": "sha1:TRCW2G7FXST73ZPPXFKP7VAS3BT3B5CD", "length": 5459, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்காவுக்கு எதிராகக் கண்டன துண்டறிக்கை பரப்புக! - பழ. நெடுமாறன் | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு எதிராகக் கண்டன துண்டறிக்கை பரப்புக\nஞாயிறு செப்டம்பர் 06, 2015\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை, சிங்கள அரசே விசாரணை செய்யலாம் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க அரசு எடுத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற 12-09-15 சனிக்கிழமை அன்று தமிழகமெங்கும் கண்டனத் துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கும் பணியில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஅண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல\nதிமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n1967 போல் நாங்கள் இருக்கமாட்டோர். தேசிய சிந்தனையாளர்களாகிய நாங்கள் வீதிக்கு வந்து திமுகவினர் நடத்தும்...\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்....\nகிணற்றை காணோம்..வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதருமபுரி மாவட்டம், ஆருர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_459.html", "date_download": "2019-09-17T10:35:54Z", "digest": "sha1:KQKJPOVIEWVES32JWYYRK3VF6NZ4FEIF", "length": 40610, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் இளைஞர்களை நன்னடத்தை, புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்த வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் இளைஞர்களை நன்னடத்தை, புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்த வேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்தப்பட பயிற்சி வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு வழங்கப்படாமல் விடுதலை செய்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நிறைய பேருக்கு மன நோய்க்காக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையும் உள்ளது.\nபிரபல்லியம் தேடி மற்றவர்களின் உண்மை நிலைமகளை கண்டறிய தெரியாது தன்கற்பனையில் பல பொய்களை உருவாக்கி அவைகளை வீனாக பரப்பிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தமுயட்சித்த இந்த காவநிர பிடவையில் இன்பம் பெற்று பெரும் பொய்யனாக முதலிடம் பிடித்துள்ள இந்த வடிகட்டியமுட்டாள் இந்த பிச்சிநாயை கூண்டில் அடைத்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும்\nதேரர் அவர்களின் கருத்துக்கு நான் தனிப்பட்டமுறையில் மதிப்பளிக்கின்றேன். பெரியதோர் உண்மையைக் கூறிவிட்டார்கள். பிறழ்வான நடத்தையுடையவர்கள் (Upnormalists), நாட்டின் சட்டங்களை மதிக்காதவர்கள் சட்டங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்பவர்கள், அரசியலமைபபினை தமது நடத்தையினால் கேலிக்குட்படுத்துபவர்கள் என்று அனைவரையும் புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்து சீர்திருத்த வேண்டும். இதனை அரசு உடனடியாக நடைமுறைக்கு வரும்வண்ணம் செயற்படுத்துமா (என்ன செயற்படுத்துமாவா ஏன்டா டேய் உனக்கு உண்ணாவிரதம்னா என்னன்னு தெரியுமாடா. வாயையும் ****** பொத்திக்கிட்டு சும்மா கம்னு கெடடா).\nஇவனுக்கு முதலில் சீர்திருத்தப் பயிற்சி வழங்க வேண்டும்.\nஇந்தச் சொறி நாய் குரைத்துக்கொண்டே இருக்கும் ஏன் இவற்றைப் பதிவிடுகிறீர்கள்\nஅது சொல்ல இந்த கூ முட்ட யாரு\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை ��ந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.maarutham.com/2018/02/blog-post_27.html", "date_download": "2019-09-17T11:41:13Z", "digest": "sha1:N7XZFGO6XVRK3YBISRXWJ2RO2UTDEBPD", "length": 6035, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு- கரவெட்டி பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458\nHome/ Batticaloa/Crime_News/Eastern Province/Sri-lanka /மட்டு- கரவெட்டி பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு\nமட்டு- கரவெட்டி பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.2.2018)கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று அதிகாலை கரவெட்டியை சேர்ந்த 21வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஆதிகாலை வீட்டில் இருந்துசென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் கட்டுத்துவக்கு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maarutham.com/2018/03/blog-post_28.html", "date_download": "2019-09-17T11:42:38Z", "digest": "sha1:KTMWZV4UTEWHF3MNQ47UVUOR4IVZFEJP", "length": 5904, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458\nHome/ Sri-lanka /இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கை���ில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவ்வாறானவர்களை மிகவும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nசட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நாளைய தினத்திற்குள் நீக்கிக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71126-australia-beats-england-by-185-runs-in-ashes-4th-test.html", "date_download": "2019-09-17T10:55:39Z", "digest": "sha1:PJWBFLG4VU7WGNEU2U7AVDAWEHJ2DGCS", "length": 11203, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி | Australia beats England by 185 runs in Ashes 4th test", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது.\nமான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 186 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து, ஆஸ்திரேலியா 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவினார். பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் சேர்த்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூன்றாவது விக்கெட்டிற்கு சிறிது நேரம் டென்லி மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் நிலைத்து ஆடினர். ஜேசன் ராய் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் டென்லி 53 ரன்களுக்கு வெளியேறினார்.\nஇதனையடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. . 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற முன்னிலை பெற்றது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை அந்த அணி வென்று இருந்தது. எனவே இந்தத் தொடரின் அடுத்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றாலும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கே செல்லும். ஆகவே ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n“இந்தியாவிற்குள் ஒருவரும் சட்டவிரோதமாக குடியேற முடியாது” - அமித்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு ��ீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nமூன்று டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nசென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nவிக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n“இந்தியாவிற்குள் ஒருவரும் சட்டவிரோதமாக குடியேற முடியாது” - அமித்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_62.html", "date_download": "2019-09-17T10:21:46Z", "digest": "sha1:OOVO3UHAKTCZ6TOFNC7V6ACOH36EAHQC", "length": 7892, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்களை ஏற்க முடியாது: மனோ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்களை ஏற்க முடியாது: மனோ\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nஅரச சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் அரசாங்கத்தினால் தலையிட முடியாது என்றும் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகடந்த தேர்தல் காலங்களில், தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் புறந்தள்ளிவிட்டு விஜயதாச ராஜபக்ஷவுக்கு விருப்பு வாக்குகளை அளித்த கொழும்பு வாழ் சிறுபான்மை வாக்காளர்களை, அவரின் நடவடிக்கைககள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகள் விவகாரம் எனது அமைச்சின் கீழ் வருகிறது. எனவே அமைச்சருக்கு எந்த ஒரு அரச சார்பற்ற சமூக அமைப்பு தொடர்பில் முறைப்பாடு இருக்குமானால் அதை அவர் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எவராவது சட்டத்தை மீறி இருப்பார்களேயானால், அதை நான் சட்டப்படி கையாள்வேன்.\nஅதைவிடுத்து எனது வரையறைக்குள் நுழைந்து, அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களும், நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும், தேசிய நலனுக்கும் ஊறு விளைவிப்பதாக பொதுப்படையாக கூற வேண்டாம்.\nஉண்மையில் சில மத அமைப்புகளும், அரசியல் வாதிகளும்தான் தேசிய ஐக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கூறி வைக்கிறேன்.\nபௌத்த விகாரைகள் விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என எப்படி அவர் கூற முடியும் உண்மையில் இன்றைய அரசியலமைப்பில், பெளத்தத்துக்கு இருக்கும் முன்னுரிமை அப்படியே இருக்க போகிறது. இது எனக்கும், விஜயதாச ராஜபக்ஷ உட்பட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் எல்லா அங்கத்தவர்களுக்கும் தெரியும்.” என்றுள்ளார்.\n0 Responses to அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்களை ஏற்க முடியாது: மனோ\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்புலி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்���ான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்களை ஏற்க முடியாது: மனோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/5247-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-09-17T11:21:04Z", "digest": "sha1:YWN3M3FKZZJCSMZKNNG22TQUIVRB5YWT", "length": 4450, "nlines": 54, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nபட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(234) : கர்நாடகாவில் நடைபெற்ற இடஒதுக்கீடு கருத்தரங்கு\n (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா\nஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்\nகவிதை : நெருப்பின் பிறப்பு\nகவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nசாதனை இளைஞர் : வீழ்ந்தும் எழுந்து சாதித்த சவுந்தர்ராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு\nசிறுகதை : 'உறவினர் எதற்கு\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : இளைஞர்களின் பெரியார்\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் தங்க மங்கை சிந்து\nபெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\nவிழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/01/india_18.html", "date_download": "2019-09-17T11:00:45Z", "digest": "sha1:POJTXN5332ER6NGWL5JKAMY4VJJKWGLS", "length": 15175, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆந்திர ஆய்வு மாணவர் த���்கொலை: மத்திய அமைச்சர் மீது புகார்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆந்திர ஆய்வு மாணவர் தற்கொலை: மத்திய அமைச்சர் மீது புகார்\nஆந்திரப் பிரதேசத்தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.\nஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் இந்த ஆய்வு மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் தங்கக்கூடாது என்று சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வேமுலவும் ஒருவர்.\nபல்கலைக்கழக தங்கும் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த ஐந்து மாணவர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.\nரோஹித் வேமுலவின் மரணத்துக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரியும், மத்திய அமைச்சரும் காரணம் என்று அவரது நண்பர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.\nஇந்த மாணவர் மரணம் தொடர்பில் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு ஏதேனும் பங்கிருக்கிறதா என்பது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய அமைச்சர் தத்தாத்ரேயா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் சிலர் இந்தியத் தலைநகர் டில்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தன் கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்மிதா இரானியிடம் இந்த தலித் மாணவர்கள் மீது புகார் கொடுத்ததைத் தொடர்ந்தே இவர்கள் ஐவரும் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாக போராடும் மாணவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.\nபல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைக்குப் பிறகு இந்த ஐந்து மாணவர்களும் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் மற்ற வசதிகளையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த மாணவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவின் மாணவர் அமைப்பின் கொள்கைகளை எதிர்த்து போராடி வந்தது அமைச்சர் தத்தாத்ரேயாவுக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த போராட்டக்காரர்கள் நம்புகின்றனர்.\nஆனால் தான் எழுதிய கடிதம் தலித் மாணவர்கள் பற்றியதல்ல என்று அமைச்சர் மறுத்திருக்கிறார்.\nசில சமூகவிரோத சக்திகள் பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் அமைதியான சூழலை கெடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியே நான் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன்”, என்று தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n“இந்த தற்கொலைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது குறித்த விசாரணை அறிக்கை உண்மையை வெளியில் கொண்டுவரும்”, என்றும் அவர் கூறினார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்���ட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/07/mannar-news.html", "date_download": "2019-09-17T11:07:11Z", "digest": "sha1:TBECADZOOR6B5ZU7HHUTLC6ZQUY6ODIC", "length": 15052, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடற்படையினரின் ஆக்கிரமிப்பு அவலங்கள் தொடர்வதாக முழங்காவில் மக்கள் சீற்றம்!-சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடற்படையினரின் ஆக்கிரமிப்பு அவலங்கள் தொடர்வதாக முழங்காவில் மக்கள் சீற்றம்-சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு.\nகிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்புபுரம் கிராமத்தில் இலங்கை கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் நாளாந்தம் அல்லலுறுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலைமை தொடர்பில் அப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அப்பகுதிக்கான பயணமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அ.வேழமாலிகிதன், முழங்காவில் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் மாஸ்ரர், உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் எழில்வேந்தன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் இன்று மேற்கொண்டிருந்தனர்.\nஅன்புபுரத்தில் மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களையும் அவர்களின் தோட்ட நிலங்களையும் உள்ளடக்கியதாக 1275 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அன்புபுரம் கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையை பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ளதுடன் அவர்கள்மீது இறுக்கமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.\nமீனவர்களின் இறங்குதுறையை இடமாற்றம் செய்யுமாறு வற்புறுத்துவதுடன் நாளாந்தம் அச்சத்துடனேயே தொழில் புரிகின்ற சூழல் நிலவுவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காலம்காலமாக அன்புபுரம் முருகன் ஆலயம் இவ் இறங்குதுறையூடாகவே தீர்த்தமாடச் செல்வது வழமை என்றும் கடற்படையினர் அன்புபுரம் முருகன் ஆலயத் தீர்த்தமாடச் செல்லும் புனிதப் பகுதியைக்கூட விடாது தம்வசம் வைத்துள்ளதாக மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடற்படையினர் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு சென்றுவருவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் குடிநீர் எடுப்பதற்குப் பயன்படுத்திய கிணறுகள் இரண்டை முட்கம்பிகளால் அடைத்��ு பல அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.\nகடற்படையினர் தங்கள் வீடுகளுக்கு அருகே 24 மணிநேரமும் நடமாடுவதும் தரித்திருப்பதும் அக்குடியிருப்பு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலை குறித்து கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் நல்லிணக்கம் மீள்குடியேற்றம் பற்றி பேசுகின்ற ஆட்சியாளர்கள் சொல்லில் ஒன்றையும் செயலில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்புவாத சிந்தனைகளையுமே கொண்டிருக்கின்றனர் என்றும் இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்��ெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956408", "date_download": "2019-09-17T10:24:21Z", "digest": "sha1:JHS5ZL4U2WLZGC3TWFY7W2TWTQYM62PT", "length": 6578, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி சிறுவன் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி சிறுவன் கைது\nதிருக்கோவிலூர், செப். 10: திருக்கோவிலூர் அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த மாணவி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைக்கண்ட சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து மாணவியின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.\n2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்போன்\nசைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி\nநெய்வேலி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு\nஎலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு\nஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி\nதேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு\nவேன் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்\nவிபத்தில் அரசு நடத்துனர் பலி\nதனித்தனி விபத்தில் 2 பேர் பலி\n× RELATED செல்போன் திருடிய சிறுவன் சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2019-09-17T10:31:45Z", "digest": "sha1:QBVN5L6ZC7HCEQH2JXNMYIIW5366ULN4", "length": 22013, "nlines": 343, "source_domain": "pirapalam.com", "title": "பிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே - Pirapalam.Com", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன...\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்\nஅனைத்து சாதனைகளையும் அடித்து ஓரங்கட்டிய வெறித்த���ம்...\nஜெயம் ரவியின் புதிய படத்தில் இணைந்த இளம் நடிகைகள்\nதனுஷின் அடுத்த படம் முக்கிய இயக்குனருடன்\nசிக்ஸ் பேக் உடன் கியாரா அத்வானி - வீடியோ\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்\nஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் எடுத்த அதிரடி...\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே\nபிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே\nமேக்சிம் பத்திரிகைக்கு ராதிகா ஆப்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nமேக்சிம் பத்திரிகைக்கு ராதிகா ஆப்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nபாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே. மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக���கும் ஆசை உள்ளது அவருக்கு.\nஇந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nமேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.\nராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது.\nபாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nமேக்சிம் போட்டோஷூட் வீடியோவை ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nகவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்\nவிஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீரில் மிதக்கும் நடிகை\nமாரி 2 தொடர்ந்து விஜய் படத்தில் சர்ச்சையான ரோலில் சாய்...\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nவிஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0...\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆகிவிட்டது என்று சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம்... சாரி...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nதோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி...\nராச்சசி படம் வந்து வெறும் ஒரு மாத இடைவெளியில் ஜோதிகாவின் அடுத்த படமான ஜாக்பாட் இன்று...\n ரிஸ்க்கான வீடியோ பார்த்து ரசிகர்கள்...\nநடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. எப்போதும் கியூட்டான...\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்\nசியான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தை காதலில் இருக்கும் இளைஞர்கள்,...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய...\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nபா.ரஞ்சித்தின் பாலிவுட் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு, கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/gaur", "date_download": "2019-09-17T10:28:23Z", "digest": "sha1:AWDNZ3VHAEFM65DLJSB4LWKLJJYJA5MB", "length": 4996, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "gaur - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமேகத்துக்கு அப்பால் ஒரு காட்டெருது [ Gaur ] பார்த்தோம். கனத்த தலையும் கொம்புகள் நடுவே வெண்ணிறபடலமும், திடமான பெரிய முன்னங்கால்களும் பெரிய திமிலும் கொண்ட இந்த கபிலநிற மிருகம் ஒருவகை காளை [அல்லது பசு] ஆனால் தவறாக இதை காட்டெருமை [Bison ] என்று சொல்கிறார்கள் (பருவமழைப் பயணம், ஜெ���மோகன்)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 12:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/2-0-goes-4th-place-at-reservation-bookings-pj1jop", "date_download": "2019-09-17T10:46:13Z", "digest": "sha1:HCHCPCYQW3IK5X3WAYY6VZEY6MYMAIZX", "length": 11211, "nlines": 158, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்பவா முடியுது? ...நான்காவது இடத்துக்குப் போன ‘2.0’...பொங்கல் ரிலீஸிலிருந்து ‘பேட்ட’ ஜகா வாங்குவது கன்ஃபர்ம்", "raw_content": "\n ...நான்காவது இடத்துக்குப் போன ‘2.0’...பொங்கல் ரிலீஸிலிருந்து ‘பேட்ட’ ஜகா வாங்குவது கன்ஃபர்ம்\nஅஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ மோதவிருக்கும் சூழலில், அது ரஜினிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாய் முடியும் என்று தமிழகம் முழுக்க தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், ‘2.0’ வசூலும் முதல் நாளிலிருந்து டல்லடிக்கத் துவங்கவே ‘பேட்ட’ பொங்கல் ரிலீஸிருந்து பின் வாங்கும் என்று தெரிகிறது.\nஅஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ மோதவிருக்கும் சூழலில், அது ரஜினிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாய் முடியும் என்று தமிழகம் முழுக்க தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், ‘2.0’ வசூலும் முதல் நாளிலிருந்து டல்லடிக்கத் துவங்கவே ‘பேட்ட’ பொங்கல் ரிலீஸிருந்து பின் வாங்கும் என்று தெரிகிறது.\nசமீபகாலமாக தியேட்டர் உரிமையாளர்கள், ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றது என்பது முதல்கொண்டு கணக்கிட்டு வருகின்றனர். சென்னை ரோஹினி தியேட்டர் நிர்வாக அதிகாரி நிகிலேஷ் சூர்யா கடந்த 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ” ’விவேகம்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு சாதனையை இன்னும் எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை; ‘கிங் ஆஃப் ஓப்பனிங்’ என்பதை மறுக்கமுடியாது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதனால், ’சர்கார்’ முறியடிக்கத்தவறிய இந்த சாதனையை ‘2.0’ திரைப்படம் முறியடிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஆனால், நிகிலேஷ் சூர்யா நேற்று (30ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட முதல் 5 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில், 28 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவுடன் ‘விவேகம்’ முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து, 26 ஆயிரத்து 500 டிக்கெட்களுடன் ‘மெர்சல்’ இரண்டாம் இடத்திலும், 24 ஆயிரத்து 300 டிக்கெட்களுடன் 'பாகுபலி’ மூன்றாம் இடத்திலும், 22 ஆயிரத்து 300 டிக்கெட்களுடன் ’2.0’ நான்காம் இடத்திலும், 21 ஆயிரத்து 500 டிக்கெட்களுடன் ’சர்கார்’ ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ரோஹினி திரையரங்கத்தில் எவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே இந்த ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கை உண்டு பண்ணும்தான். என்ன செய்வது ‘பேட்ட’ வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nஓரங்கட்டப்பட்ட 2 பேருல ஒருத்தர் திரும்ப வந்துடுவார்.. அவருதான் டவுட்டு\nதமிழகத்தை உலுக்கிய 2 பள்ளிக்குழ���்தைகள் கொலை வழக்கு... தூக்கு தண்டனைக்கு தடை போட்ட உச்சநீதிமன்றம்..\nபிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் நான் தான் சேரன் சொல்லும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/they-see-you-rollin-mumbai-delhi-among-top-consumers-of-weed-in-the-world/", "date_download": "2019-09-17T11:10:26Z", "digest": "sha1:IZKDQB5AV2A4BDU4MPAKUUOIVIMLYG6P", "length": 13814, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சர்வதேச அளவில் கஞ்சா நுகர்வு அதிகளவில் உள்ள இந்திய நகரங்கள் எவை தெரியுமா?-THEY SEE YOU ROLLIN’: MUMBAI, DELHI AMONG TOP CONSUMERS OF WEED IN THE WORLD", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nசர்வதேச அளவில் கஞ்சா நுகர்வு அதிகளவில் உள்ள இந்திய நகரங்கள் எவை தெரியுமா\nஇந்தியாவிலேயே டெல்லி, மும்பை ஆகிய இரு நகரங்களில் தான் கஞ்சா நுகர்வு அதிகளவில் இருப்பதாக, இணையத்தளம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவிலேயே டெல்லி, மும்பை ஆகிய இரு நகரங்களில் தான் கஞ்சா நுகர்வு அதிகளவில் இருப்பதாக, இணையத்தளம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nசீடோ (SEEDO) எனப்படும் இஸ்ரேலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்தான், வீடுகளில் கஞ்சா வளர்க்க தேவையான உபகரணங்களை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனம், எந்தெந்த நகரங்களில் கஞ்சா அதிகளவில் நுகரப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவை சேர்ந்த புதுடெல்லி மூன்றாவது இடத்தையும், மும்பை ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. முதலாவது இடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரமும், இரண்டாவது இடத்தை பாகிஸ்தானின் கராச்சி நகரமும் பிடித்துள்ளன. இந்த இரண்டு நாடுகளிலும் கஞ்சா பயன்படுத்துதல் குற்றத்திற்குரிய செயலாகும். 120 நாடுகள் குறித்த பட்டியலை சீடோ வெளியிட்டது.\nமும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் குறைந்த விலைக்கே கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றன. டெல்லியில் ஒரு கிராம் கஞ்சா ரூ.278க்கும், மும்பையில் ஒரு கிராம் கஞ்சா ரூ.290க்கும் கிடைக்கின்றன. உலகிலேயே மிகக்குறைந்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்யப்படும் நகரங்கள் இவை இரண்டுதான் என்பது உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.\nஇந்தியாவில் மலைப்பிரதேசங்களில் கஞ்சா செடி மிக இயல்பாகவே வளரக்கூடியது. இந்திய போதைப் பொருள் தடுப்���ுச் சட்டம் 1985-ன் படி, கஞ்சா செடி வளர்த்தல் மற்றும் வணிகம் செய்தல் ஒரளவு தடை செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை சம்பந்தமாக கஞ்சா செடி வளர்த்தலை இந்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால், சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா செடி வளர்த்தால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும், அதனை வாங்கினால், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் கிடைக்கும்.\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\n81 வயது முதியவரை போல நடித்த 32 வயது இளைஞர் – டில்லி ஏர்போர்ட்டில் கைது\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: ஒரு லட்சம் கட்டாமல் தலைமறைவாகிய ஓட்டுனர்\nதெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகள்\nகொள்ளையில் ஈடுபட்ட டிக்டாக் பிரபலம்… கையும் களவுமாக கைது செய்த டெல்லி போலீசார்\nமழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் – யய்யாடி எவ்ளோ தண்ணீ\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nகோட்லா மைதானத்தை எழுப்பிய மன்னர் ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம்\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nஉச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மை : துறை ரீதியாக வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் அறிவிப்பு\nஓடும் ரயிலில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய நபர் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nOththa seruppu movie : அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் ஆகிய சிறப்புகளுடன் வெளிவரும் உலகத்தின் முதல் சினிமா என்ற பெருமையை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்கு பாராட்டுக்கள்\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nஇந்த தர்ஷன் ஜெயிக்க வேண்டும் என்று தான் விட்டு கொடுப்பதாக ஒருவித மாய பிம்பத்தை ஏற்படுத்துக் கொண்டிருக்கிறார் கவின்.\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\n”நீங்க தல ஃபேனா தளபதி ஃபேனா ஹானஸ்ட்டா சொல்லணும்ன்னா” – துருவ் விக்ரமின் ’பளிச்’ பதில்\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\nஜியோவுக்கு இதைவிட சரியான ���ோட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2004/12/05/", "date_download": "2019-09-17T10:37:14Z", "digest": "sha1:MFDEEDTSAOF2QKS5O7AKJXKZWP5KXHCS", "length": 7567, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 05, 2004: Daily and Latest News archives sitemap of December 05, 2004 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2004 12 05\nகாஷ்மீரில் வெடிகுண்டு: 10 ராணுவத்தினர் பலி\nமாணவியிடம் செக்ஸ் குறும்பு: தலைமை ஆசிரியர் கைது\nகாஞ்சி மட மேலாளர் விரைவில் கைது\n\"காதல் மன்னன்\" ஜெமினிகணேசன் மருத்துவமனையில் அனுமதி\nஉலக அழகியாக பெரு நாட்டு அழகி தேர்வு\nஓரின சேர்க்கை: கிறிஸ்தவ பாதிரியார் கைது\nடிச. 6: முஸ்லீம்கள் பேரணிக்கு தடை\nசங்கர மட தொடர்பு: சொர்ணமால்யாவுக்கு போலீஸ் சம்மன்\nவட சென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து\nஏட்டு கண்ணனிடம் துருவி துருவி விசாரணை\nடெல்லி சென்ற போலீஸ் குழு திரும்பியது; அப்பு எங்கே\nடெல்லியில் புதிய தமிழகம் மாநாடு\nவரதராஜபெருமாள் கோயில் அலுவலரின் ஓய்வு விருப்பம்\nஆடிட்டர் வழக்கு: சங்கர மட நிர்வாகிகளிடம் விசாரணை\nபாலியல் புகார்: கர்நாடக சாமியார் கொழும்பில் கைது\nசென்னை அனுராதாவிடம் போலீஸ் விசாரணை\nகிரிக்கெட் வீரர��களுக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல்\nவாஜ்பாய், அத்வானிக்கு எதிராக சிங்கால் போராட்டம்\nஅப்பு விவகாரம்: டிஜிபி கோவிந்த் கோபம்\nமடாதிபதிகளை கடவுள் காப்பாற்றுவார்: விசாகை பீடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/certificates-presented-the-students-who-studied-tamil-al-ain-319015.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:42:49Z", "digest": "sha1:SEBYECBD3J74WR63YCFDKJKL5RSEMLPS", "length": 17142, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அல் அய்னில் தமிழ் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.. ஏராளமானோர் பங்கேற்பு! | Certificates presented to the students who studied Tamil in Al ain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅல் அய்னில் தமிழ் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.. ஏராளமானோர் பங்கேற்பு\nஅல் அய்ன் : தமிழ் ப��ித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅல் அய்ன் இந்திய சமூக அமைப்பின் கீழ் அல் அய்ன் தமிழ் குடும்பம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்க வாய்ப்பில்லாத மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழியினை வார விடுமுறை நாளன்று கற்றுத்தரும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.\nஇந்த வகுப்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்துச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் முபாரக் முஸ்தபா தலைமை வகித்தார். ஜலீல் மற்றும் சலீம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜ்வேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nசென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி செயல் இயக்குநர் பேராசிரியர் சே.மு.மு. முகமதலி சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் தான் இருப்பது அல் அய்னிலா அல்லது தமிழகத்திலா என வியப்பு ஏற்படுகிறது என்றார். கடல் கடந்தாலும் தமிழ் மொழியின் மீது ஆர்வத்துடன் இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தரும் பாங்கு பாராட்டத்தக்கது என்றார். அதனைத் தொடர்ந்து படிப்பினை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇந்திய சமூல பல மைய தலைவர் சசி ஸ்டீபர்ன், முன்னாள் தலைவர் ஜிம்மி, சமூக சேவக சாஜிகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முகமதலிக்கும், பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nகல்வி மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஷார்ஜா அரசின் விருது பெற்ற ஆதித்ய சர்மா என்ற புதுச்சேரி மாணவர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nஅப்துல் காதிர் நன்றி கூறினார். அசாலி அகமது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். லோகநாதன், மகேந்திரன், கோமதி நாயகம் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nEXCLUSIVE: இது ஒரு ஆரம்பம்.. தொடக்க புள்ளி.. அதிர்வலை ஏற்���டுத்தும்.. சாதியை துறந்த சிநேகா\nசான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை\nதினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார்.. ஜெயக்குமார் நக்கல்\nசர்டிபிகேட்டை புதுப்பிக்கவில்லை... உயிரோடு இருப்பவரை இறந்தவராக அறிவித்த ருமேனிய நீதிமன்றம்\nசென்னையில் உள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்\nஆன்லைன் மூலம் சான்று பெறும் வசதி விரிவாக்கம் - அரசு திட்டம்\nதட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு \"உறுதி சான்றிதழ்\" அவசியமில்லை: மத்திய அரசு\nபிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை\nபோலி இருப்பிடச் சான்றிதழ்.. மேலும் 2 மாணவர்களுக்கு சம்மன்.. இன்று ஆஜராக உத்தரவு\nமருத்துவ கவுன்சிலிங்: போலி சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை... சுகாதரத்துறை செயலர் எச்சரிக்கை\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/27/business-poor-absorption-of-it-space-in-chennai.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T11:07:52Z", "digest": "sha1:7B6DBYCYW23IRRAI5DR2JMEZKJOZNR36", "length": 15765, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது! | Poor absorption of IT space in Chennai, ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து ப��்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷன், சாண்டி, சேரன், ஷெரின் அவுட்\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது\nசென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் சாப்ட்வேர் மற்றும் பிபிஓ, கால்சென்டர் ஆகிய தகவல் தொழில்நுட்ப அலுவல் பணிகளுக்கான இடங்களின் தேவை நாளுக்கு நாள் குறைந்துகொண்ட வருவதாக ரியல் எஸ்டேட் துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து பிரபல ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லேங் லசால்லே மேகராஜி'ன் ரியல் எஸ்டேட் ஆய்வுப் பிரிவு அளித்துள்ள அறிக்கை:\nசென்னையில் ஐடி துறைப் பணிகள் உள்ளிட்ட வணிக தேவைகளுக்காக 30 மிலிலியன் சதுர அடி இடம் காலியாக உள்ளது. அதாவது 15 முதல் 20 சதவிகித இடப் பரப்பு காலியாக உள்ளன. இந்த ஆண்டு அது இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.\nஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்குக் காரணம். தேவையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு இடம் காலியாக உள்ளது சென்னையில். குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ஆண்டு வணிக இடங்களுக்கான வாடகை குறைந்துள்ளதோடு, முன்பைவிட கூடுதலாக காலியிடங்கள் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nகுறிப்பாக ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அதிகரித்துள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் ஐடி நிறுவனங்கள் வருவதும் குறைந்துள்ளதாம்.\nஅதிகரிக்கும் காலியிடத்தின் அளவு, ஐடி துறை வீழ்ச்சி போன்றவற்றால் இப்போது, குறிப்பிட்ட காலத்துக்கு வாடகையின்றி நிறுவனத்தை நடத்திக் கொள��ளும் சலுகையையும் இடத்தின் உரிமையாளர்கள் நிறுவனங்களுக்கு தரத் துவங்கியுள்ளனர். இருக்கிற வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.\nசென்னைதான் என்றில்லை, இந்திய அளவிலும் இதே நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது ஆய்வு முடிவு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா ஐடி commerce குறைவு வணிகம் fall real estate ரியல் எஸ்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/saving-water-is-equivalent-to-protecting-the-country-pm-modi-advice-to-the-people-355584.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T10:40:32Z", "digest": "sha1:6ZO4X5SSXBO57XSUE3FJOMOKERMSQ7II", "length": 20354, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் தான் நம் உயிர் நாடி.. நீர்வளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.. பிரதமர் அழைப்பு | Saving water is equivalent to protecting the country.. PM Modi advice to the people - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nTechnology விங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்ணீர் தான் நம் உயிர் நாடி.. நீர்வளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.. பிரதமர் அழைப்பு\nடெல்லி: அரசியல்வாதிகளால் மட்டுமல்ல சாதாரண பொதுமக்களாலும் அவசர நிலை எதிர்க்கப்பட்டதாக கூறியுள்ள பிரதமர் மோடி, நம் கலாச்சாரத்தின் அம்சமே ஜனநாயகம் தான் என கூறியுள்ளார்.\nதற்போது இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள மோடி, கடந்த முறை போலவே இம்முறையும் மன் கி பாத் எனப்படும் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்ற துவங்கியுள்ளார்.\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் மோடி, நாட்டில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து மக்களிடம் சேர்த்து வருகிறார். மன் கி பாத் எனப்படும் மனதோடு நான் நிகழ்ச்சி இதற்கு முன் கடைசியாக கடந்த பிப்ரவரி, 24ல் வானொலியில் ஒலிபரப்பானது.\nநாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தன��� கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு\nஅதன் பின் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் ஒலிப்பரப்பான மன் கி பாத் 53-வது நிகழ்ச்சியாகும்\nஇதனிடையே இன்றைய மன் கி பாத் நிகழ்வில் பேசிய மோடி, ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் தொடர்ந்து 2-வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய பிரதமர், ஜனநாயக பாரம்பரியம் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.\n130 கோடி இந்தியர்களும் ஒருசேர வலிமையான இந்தியாவையே விரும்புகின்றனர். ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதே, நம் ஜனநாயக பெருமைக்கு சான்று என்றார். மேலும் எப்போதும் இல்லாத வகையில் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஜனநாயக கொள்கை என்பது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஓர் அம்சமாகும். 2019 தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 61 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் வாக்களித்த ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்.\nமேலும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஏராளமான பெண்கள் வாக்களித்தும் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டார். தேர்தலில் மக்கள் பெருமளவில் பங்கேற்றது, ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.\nதண்ணீர் தான் நமது உயிர், எனவே நீர்வளத்தை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தண்ணீரை சேமிப்பது குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் பல்வேறு வட்டாரங்களில் தண்ணீரை சேமிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தாம் கேட்டறிந்து கொண்டதாக கூறினார். தண்ணீரை சேமித்தல் நாட்டை பாதுகாப்பதற்கு சமம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஒரு துளி நீரை கூட வீணாக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும், நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்.\nதண்ணீ��ை சேமிப்பது தற்போது ஒரு இயக்கமாகவே மாறிவிட்டதாக குறிப்பிட்டார். நீரை சேமிக்க, நூற்றாண்டு காலமாக நாம் கடைபிடித்த பழங்கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/ops-will-see-his-end-in-political-career-in-this-election-says-thanga-tamilselvan-349897.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:27:08Z", "digest": "sha1:2E3FNGSLGHSS4YOTX2DIZ3A44JPA3V7W", "length": 17442, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவோடு சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன் | OPS will see his end in political career in this election, says Thanga Tamilselvan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இ��்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவோடு சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி -வீடியோ\nமதுரை: நாங்கள் ஏன் திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். உண்மையில் திமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nதேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழச்செல்வன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:\n22 தொகுதியிலும் அமமுக தான் வெற்றிபெறும். டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைவதற்காக இந்த ஆட்சியை கலைக்கிறோம். இது துரோகிகளின் கூட்டணி ஆட்சி. கட்டுங்கடாக ஊழல் ஆட்சியாக உள்ளது.\nடிடிவி த��னகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி\nஊழலை மையமாக கொண்டு இந்த ஆட்சி நடைபெறுகிறது. திமுகவோடு நாங்கள் எதற்குக் கூட்டணி வைக்க வேண்டும். ஜெ ஆட்சியை கலைக்க பேரவையில் திமுகவோடு ஆதரவு அளித்து கூட்டணி வைத்த ஓபிஎஸ் தான் அழியபோவது உறுதி.\nபொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வரும் 23ஆம் தேதி தெரியவரும். வரும்23ஆம் தேதி தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ்சுக்குமான மோதல் இருந்துவருகிறது.\nகல்வித்துறையில் தமிழ்மொழி, ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என நடைமுறை கொண்டு வரக் கூடாது. தேர்தல் ஆணையம் என்பது இருப்பது போலவே தெரியவில்லை. அப்பட்டமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.\nஅதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சனை உருவாக்க முயல்வதால் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியை தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.\nதேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தேனி தொகுதியில் மறுவாக்குபதிவுக்கு யாரும் கேட்கவில்லை ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும்போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சனை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த க���ியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamilselvan ammk dinakaran madurai தங்க தமிழ்ச்செல்வன் அமமுக தினகரன் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/washington/nasa-just-recorded-a-quake-on-mars-for-the-first-time-348012.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T11:01:51Z", "digest": "sha1:VHYQSNZ4YFLOSTMBIKQPO5IOKPAQJ35I", "length": 17448, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா! | NASA Just Recorded a Quake on Mars For The First Time - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட ��ுகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை பூமியிலும் கடலிலும் மட்டுமே நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படும் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கிரகங்களிலும் நிலநடுக்கம் ஏற்படும் என நாசா ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.\nஅதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nஇதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இது முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. இதன் சப்தத்தை விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த சிக்னலை கேட்க நீண்ட மாதங்களாக காத்திருந்தோம். செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். அவை குறித்து ஆராய்ச்சி செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுகிறோம்.\nசிறிவு நில அதிர்வு என்பதால் அதன் சப்தம் மிகவும் குறைவாக கேட்கிறது. அது 10 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த அதிர்வு இந்த கிரகம் உருவான அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தொடங்கியிருக்கலாம். இதனால் செவ்வாய் கிரகத்தின் மேல் ஓடு பரப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரி��ித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nடொனால்ட் ட்ரம்ப்பை உளவு பார்க்க வெள்ளை மாளிகையை சுற்றி சாதனங்களை நிறுவியதா 'உயிர் தோழன்' இஸ்ரேல்\n\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி\n\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nகாஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nஉங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு\nஇடுப்பளவு தண்ணீர்.. 250 கி.மீ.வேகத்தில் காற்று.. 5 பேர் பலி.. பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல்\nகாஷ்மீரில் கைதுகள், கட்டுப்பாடு இருக்கிறது.. கவனித்து கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா திடீர் கருத்து\nஆஹா.. பாகிஸ்தான் பற்றி அமெரிக்க அறிக்கை இப்படி சொல்லுதே.. நல்லதில்லையே நமக்கு\nவிமான நிலையத்தில் லக்கேஜ் திருடிய டிரம்ப்பின் பார்ட்னர் கைது.. கலகலப்பு காரணத்தை கூறிய தினேஷ் சாவ்லா\n2 பேரும் வாங்க.. நான் சொல்றதை கேளுங்க.. இந்தியா பாகிஸ்தானை கூல் செய்ய களமிறங்கும் யுஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nquake mars nasa நிலநடுக்கம் செவ்வாய் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:16:05Z", "digest": "sha1:2VS6C7CBW5VN3LKYJJJHNPG4XLH5OSAH", "length": 24085, "nlines": 573, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை ��ட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10 வயது மற்றும் 14 வயது பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும்,உருது-முஸ்லிமான, வசதிபடைத்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபோலியோ நோயினால் இரண்டு கால்களும் ஊனம் ஆகிவிட்டது. சொந்த வீடு, கடை மற்றும் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளும் உள்ளன. குழந்தை இல்லாத மறுமண பெண்ணும் சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅரசு வேலை - இரயில்வே குவார்ட்\nவீடு, 1/4 கிரவுண்ட் வீட்டு மனை\nடிகிரி படித்த, வேலைக்கு செல்லாத, தீன் பற்றுள்ள, புர்கா அணியும், 25 வயதிற்கு குறைவான, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎந்த ஊராக இருந்தாலும் பரவாயில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவும் சம்மதம். குழந்தை உள்ள மணமகளும் சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.இ - மெக்கானிகல் இன்ஜினியரிங்\nபி.இ - மெக்கானிகல் இன்ஜினியரிங்\nசவூதி அரேபியா 2015 வரை, இப்பொழுது சொந்த தொழில்\n3600 சதுர அடி வீடு, 2 ஏக்கர் நிலம்\nவரதட்சணை தேவையில்லை. ஸாலிஹான, 5 வேளையும் தொழுகும், குடும்பத்தில் ஈடுபாடு கொண்ட, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 10 ஏக்கர் நிலம்\nகுடும்பத்திற்கு ஏற்ற மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகயிறு - சொந்த தொழில்\nகீழக்கரையில் வசிக்கும், அடக்கமான பெண் தேவை. அப்பா, அம்மா இறந்துவிட்டார்கள். வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.ஏ. (பொருளியல்) - இடைநிறுத்தம்\nபி.ஏ. (பொருளியல்) - இடைநிறுத்தம்\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=2&City=&Gender=", "date_download": "2019-09-17T11:19:15Z", "digest": "sha1:Z5HLOQFILP72577OJH6ENFUI7HCXJXZK", "length": 22980, "nlines": 574, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.ம�� 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடாக்டர் மணமகன் மட்டும், தொடர்பு கொள்ளவும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஒரு பெண், திருமணமாகிவிட்டது. 21 வயதில் ஆண் பிள்ளை, உள்ளது. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகணக்காளர் - சவூதி அரேபியா\n1 வீடு, 1 கிரவுண்ட் மனை\nதிருமணமாகி 3 நாட்களில் விவாகரத்தானவர். டிகிரி படித்த, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடாக்டர் மணமகன் மட்டும், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n5ஆம் வகுப்பு & ஹாபிஸ்\n5ஆம் வகுப்பு & ஹாபிஸ்\n11 வயதில் பெண் பிள்ளை, 8 வயதில் ஆண் பிள்ளை, உள்ளது. 30 வயதிற்கு குறைவான, குழந்தையில்லாத/விவாகரத்தான/விதவை பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபரமத்தி வேலூர் - நாமக்கல்\nஉற்பத்தி மேலாளர் - திருப்பூர்\n10 வது/டிகிரி படித்த, 19-24 வயது உள்ள, நடுத்தரக் குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபுதிதாக இஸ்லாத்தை தழுவியவர். தவ்ஹீத், மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/category/election-2016/page/2/", "date_download": "2019-09-17T10:47:20Z", "digest": "sha1:6XIT7SKYYLQVG3RC3S7XX3UUWYFZVDV5", "length": 6625, "nlines": 78, "source_domain": "gkvasan.co.in", "title": "Election 2016 – Page 2 – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமாகா வேட்பாளரை ஆதரித்து பாபநாசத்தில் பிரசாரம் துவக்கம்\nதமாகா வேட்பாளரை ஆதரித்து பாபநாசத்தில் நாளை தமாகா தலைவர் திரு.ஜி. கே. வாசன் பிரசாரத்தை துவக்குகிறார். காலை 10 மணிக்கு பாபநாசம் கடைவீதியில் தமாகா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரசாரத்தை துவக்குகிறார். இந்த\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்\nசட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ் மாநில\nஅம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும்\nஅம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தலைவர்கள் சூளுரை. அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையொட்டி சென்னை கேயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ\nமக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில்இ அண்மையில் மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி வலுவடைந்தது. தற்போதுஇ அ.தி.மு.க.இ தி.மு.க அணியினருக்கு\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maarutham.com/2018/03/blog-post_38.html", "date_download": "2019-09-17T11:40:37Z", "digest": "sha1:26AEPXLQFNYXQ2TWL3V5F3NA5BWV3C2E", "length": 7042, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி இருவர் பலி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும��� இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458\nHome/ Sri-lanka /தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி இருவர் பலி\nதொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி இருவர் பலி\nதம்புள்ளை - பன்னம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வெளிநாடுகளுக்கு பலசரக்குகளை ஏற்றுமைதி செய்யும் தொழிற்சாலையில் விஷ வாயு ஒன்றை சுவாசித்தன் காரணமாக அங்கு தொழில் புரிந்து வந்த இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதம்புள்ளை - பன்னம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான மதுஷான் ஜயவர்தன என்ற இளைஞனும், தம்புள்ளை - எம்புல்அம்பே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான எச்.எம்.ஜீ. நிரோஷா தில்ருக்ஸி என்ற ஒரு பிள்ளையின் தாயுமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.\nதொழிற்சாலையில் உள்நாட்டு பலசரக்குகள் அரைக்கப்பட்டு அவற்றை பொதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇரவு நேரத்தில் பலசரக்குகள் அரைக்கப்பட்டு பொதி செய்யப்படும். நேற்றிரவு 9.30 அளவில் சேர என்ற கிழங்கு வகையை அரைத்துக்கொண்டிருந்த இந்த ஊழியர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.\nஇவர்கள் இரவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்படும் போதே அவர்கள் இறந்து காணப்பட்டதாக தம்புள்ளை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதொழிற்சாலை முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸ் காவலும் போடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான சரியான காரணத்தை அறிய தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇறந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறுகிறது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாப���ரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/ellino-nallino-effect.html", "date_download": "2019-09-17T11:03:54Z", "digest": "sha1:4A3DCKT6JY7EN2O6SNSI6NIUN757D54Y", "length": 13637, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வளிமண்டல மாற்றங்கள் காரணமாக மில்லியன்கணக்கானோர் பட்டினியால் வாடும் அபாயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவளிமண்டல மாற்றங்கள் காரணமாக மில்லியன்கணக்கானோர் பட்டினியால் வாடும் அபாயம்\nகிழக்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ என அழைக்கப்படும் இயற்கை அனர்த்தங்கள் காரணமான வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்வரும் ஆண்டில் மில்லியன்கணக்கானோர் பட்டினியாலும் நோய்களாலும் துன்பப்படும் அபாயமுள்ளதாக ஒக்ஸ்பாம் உள்ளடங்கலான தொண்டு முகவர் நிலையங்கள் எச்சரித்துள்ளன.\nகிழக்குப் பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகளால் பிராந்தியங்களில் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் வறட்சி என்பன அதிகரிக்கும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎல் நினோ என்பது ஸ்பெயின் நாட்டு மொழியில் பாலகன் என பொருள்படும். இது குழந்தை இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாகும்.\nமேற்படி எல் நினோ இயற்கை அனர்த்த தோற்றப்பாடு நத்தார் காலங்களில் தென் அமெரிக்க கரையோரப் பிராந்தியங்களில் ஏற்படுவதால் அதற்கு மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த எல் நினோ விளைவால் ஆபிரிக்க நாடுகளில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் உணவுப் பற்றாக்குறை உச்சக் கட்டத்தையடையும் என எதிர்வு கூறப்படு றது.\nஅதே சமயம் இந்த விளைவால் கரிபியன், மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பெரும் பாதிப்பை எதிர் கொள்ளவுள்ளன.\nஉலகளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த வெப்ப ஏற்றத் தாழ்வுகள் காரணமாக இந்த 2015 ஆம் ஆண்டு உலகின் மிகவும் வெப்பமான ஆண்டாக மாறியிருந்தது.\nஇதன் பிரகாரம் ஆபிரிக்காவிலுள்ள 31 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.\nமேற்படி பாதிப்பை எதிர்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதியோப்பியாவில் வசிப்பவர்களாவர். அந்நாட்டில் 10.2 மில்லியன் பேர் பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.\nஇந்த எல் நினோ விளைவால் அபிவிருத்தியடைந்த நாடுகள் நேரடி பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகள் உணவு விலைக ளின் அதிகரிப்பால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உ��்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956409", "date_download": "2019-09-17T10:20:27Z", "digest": "sha1:S55VX6HMCLRSNVG3CBXEJD7G3R6QLTI4", "length": 8500, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இளம்பெண் தூக்குபோட்டு சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்���ிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளக்குறிச்சி, செப். 10: கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனிதா (25) பிஎட் பட்டதாரி ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளன. நேற்றிரவு வனிதா தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்னர், மாமியார் வீட்டிற்கு சென்று மாமியாருடன் வனிதா தூங்கியுள்ளார். பின்னர் நேற்று காலை சுமார் 6 மணியளவில் வனிதா தனது வீட்டிற்கு வந்தார். அங்கு கணவர், குழந்தைகள் தூங்கி கொண்டிருந்த நிலையில் வனிதா சிறிது நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அறிவழகனின் வீட்டிற்கு அவரது தம்பி வந்துள்ளார். அவர் வனிதா பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து தூங்கி கொண்டிருந்த அண்ணனை எழுப்பி உள்ளார். அவர் வனிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த வனிதாவின் சடலத்தை கீழே இறக்கினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வனிதாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் அவரது சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.\n2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்ப���ன்\nசைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி\nநெய்வேலி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு\nஎலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு\nஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி\nதேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு\nவேன் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்\nவிபத்தில் அரசு நடத்துனர் பலி\nதனித்தனி விபத்தில் 2 பேர் பலி\n× RELATED எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/karwa-chauth-connecting-women-across-communities-238840.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:49:50Z", "digest": "sha1:W6J7S3W2UHNT4ZNFWHNXWDGSUJOHAEXQ", "length": 21712, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டிய கணவனை காத்து நிற்கும் “கர்வா சவுத்” விரதம் - இன்று அனுசரிப்பு | Karwa Chauth: Connecting women across communities - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டிய கணவனை காத்து நிற்கும் “கர்வா சவுத்” விரதம் - இன்று அனுசரிப்பு\nடெல்லி: கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. வடமாநிலங்களில் இந்த விரதம் வெகு விசேஷமாக கொண்டாடப்படும்.\nதமிழகத்தில் காரடையான் நோன்பாக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த விரதம் மூலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.\nஇந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான் சாவித்ரி கதை சொல்லப்படுகிறது. அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்களை இழந்ததால் காட்டில் விறகு வெட்டி பிழைத்து வந்தான்.\nஅவனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள் சாவித்ரி. இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் தன் கணவன் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும் அதிகபட்சம் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தாள் சாவித்ரி.\nகணவனின் ஆயுள் நீடிக்கவும், தன் மாங்கல்யத்தை காத்துக் கொள்ளவும் காட்டில் விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாளும் வந்தது. சாவித்ரியின் மடியிலேயே விழுந்து உயிர் நீத்தான் சத்யவான். சத்யவானின் உயிரை பறித்துக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தார் எமதர்மராஜன்.\nஎன் கணவன் எனக்கு வேண்டும்:\nகணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தன் விரதத்தை அன் றுதான் முடித்திருந்தாள். யார் கண்ணுக்கும் தென்படமாட்டார் எமதர்மராஜன். ஆனால், சாவித்ரியின் பதிபக்தியும், விரத மகிமையும் எமதர்மராஜனை அவளது கண்களுக்கு காட்டிக் கொடுத்தது. சத்யவானின் உயிரை எடுத்துச் செல்லும் எமனை பின்தொடர்ந்தாள். \"பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். இது உலக நியதி. அதை நான் மீற முடியாது. அதற்கு யாரும் விதிவி���க்கும் அல்ல\" என்று கூறிய எமதர்மன், தர்ம சாஸ்திரங்களை பற்றி சாவித்ரியிடம் விளக்கினான். தன் பின்னால் வரவேண்டாம் என்றும் கூறினான். சாவித்ரி எதையும் கேட்கவில்லை. தொடர்ந்து எமனுடன் வாக்குவாதம் செய்தாள்.\nவம்சம் தழைக்க வழி சொல்:\nஅவள் மீது எமனுக்கு இரக்கம் பிறந்தது. \"எடுத்த உயிரை திருப்பி கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், அதை விட்டுவிடு. ஏதாவது வரம் கேள் தருகிறேன்\" என்றான். சாவித்ரி சாதுர்யமாக \"கற்புநெறி தவறாமல் வாழ்ந்து வரும் என் வம்சம் வாழையடி வாழையாக தழைக்க அருள் புரியுங்கள் தர்ம ராஜனே\" என்றாள்.\nஉயிரை எடுத்துக் கொண்டு செல்லும் எமன் அவசரத்தில் சற்றும் யோசிக்காமல், \"கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்\" என்று வரம் தந்தான். தர்மராஜனின் கருணைக்கு நன்றி. தங்கள் வாக்கு, வரம் பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று வேண்டி நின்றாள் சாவித்ரி. அவளது பதிபக்தியையும், சமயோசித புக்தியையும் எண்ணி வியந்த எமதர்மராஜன், சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான் எமதர்மன். அத்துடன் தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.\nசல்லடை வழியே தெரியும் நிலவு:\nகர்வா சவுத் விரதமன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்ப���\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi women fast டெல்லி விரதம் பெண்கள்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nActor Simbu: ஆச்சரியமா இருக்கே.. சிம்புக்கு காதல் செட்டாகவே மாட்டேங்குதே\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/co-operative-society-election-scam-case-verdict-expecting-on-july-23-324453.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T10:34:40Z", "digest": "sha1:E6VZFYY5JQ3RWJDJOM2R6DQG7BLVOPTT", "length": 13809, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் ஜூலை 23 இல் தீர்ப்பு? | Co-operative society election scam case: verdict expecting on July 23 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவா�� வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் ஜூலை 23 இல் தீர்ப்பு\nசென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக திமுக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.\nதொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தேதி ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனால், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 23 நடைபெற உள்ளது. இறுதி விசாரணை முடிந்து, அன்றே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madras high court செய்திகள்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nசிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\nஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்.. ஹைகோர்ட் இடைக்கால தடை\nமயில் சிலை திருட்டு.. திருமகள் மீதான வழக்கு.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை\nநீதிபதி ஏ.கே. மிட்டலை சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.. பார் அசோசியேஷன்\n1 கி. மீ. இடைவெளிக்குள் 2 கல் அரைக்கும் யூனிட்டுகள்.. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு தடை\nஎன்னாது மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உத்தரவிடணுமா.. டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nதலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court dmk சென்னை உயர் நீதிமன்றம் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-17T10:43:05Z", "digest": "sha1:SE6UZAQ3XJZ4765K5R25JMCXO4YZ7OMQ", "length": 28046, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரசிகாமணி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவீரசிகாமணி ஊராட்சி (Veerasigamani Gram Panchayat), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 23\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்கரன்கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவாடியூர் · வ. காவலாகுறிச்சி · ஊத்துமலை · சுப்பையாபுரம் · சிவலார்குளம் · சீவலபுரம் கரடியுடைப்பு · நெட்டூர் · நாரணபுரம் · நல்லூர் · நவநீதகிருஷ்ணபுரம் · மேலவீராணம் · மேலக்கலங்கல் · மாயமான்குறிச்சி · மருக்காலன்குலம் · மாறாந்தை · மேலமருதப்பபுரம் · குறிப்பன்குளம் · குறிச்சான்பட்டி · கிடாரகுளம் · கீழவீராணம் · கீழ்கலங்கள் · காவலாகுறிச்சி · கருவந்தா · காடுவெட்டி · கடங்கநேரி · பலபத்திரராமபுரம் · அய்யனரர்குளம் · அச்சங்குட்டம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவேலாயுதபுரம் · ஊர்மேலழகியான் · திரிகூடபுரம் · புன்னையாபுரம் · புதுக்குடி · பொய்கை · நெடுவயல் · நயினாரகரம் · குலையனேரி · கொடிகுறிச்சி · காசிதர்மம் · கம்பனேரி · இடைகால் · சொக்கம்பட்டி · போகநல்லூர் · ஆனைகுளம்\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை �� அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவீரகேரளம்புதூர் · துத்திகுளம் · திப்பனம்பட்டி · சிவனாடாநூர் · ராஜபாண்டி · ராஜகோபாலபேரி · பூலன்குளம் · பெத்தநாடார்பட்டி · நாகல்குளம் · மேலப்பாவூர் · மேலகிருஷ்ணாபேரி · குலசேகரபட்டி · கீழவெள்ளகால் · கழுநீர்குளம் · கல்லூரணி · இனாம்வெள்ளகால் · இடயர்தவனை · குணராமனல்லூர் · ஆவுடையானூர் · அரியப்பபுரம் · ஆண்டிபட்டி\nஜமீன்தேவர்குளம் · வெங்கடாசலபுரம் · வெள்ளாகுளம் · வரகனூர் · வாகைகுளம் · வடக்குப்பட்டி · வடக்கு குருவிகுளம் · உசிலங்குளம் · உமையத்தலைவன்பட்டி · தெற்கு குருவிகுளம் · செவல்குளம் · சாயமலை · சங்குபட்டி · இராமலிங்கபுரம் · புளியங்குளம் · பிச்சைத்தலைவன்பட்டி · பிள்ளையார்நத்தம் · பெருங்கோட்டூர் · பழங்கோட்டை · நாலாந்துலா · நக்கலமுத்தன்பட்டி · முக்கூட்டுமலை · மருதன்கிணறு · மலையாங்குளம் · மைப்பாறை · மகேந்திரவாடி · குருஞ்சாக்குளம் · குளக்கட்டாகுறிச்சி · காரிசாத்தான் · கலிங்கப்பட்டி · களப்பாளங்குளம் · கே. கரிசல்குளம் · கே. ஆலங்குளம் · இளையரசனேந்தல் · சித்திரம்பட்டி · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · சத்திரகொண்டான் · அய்யனேரி · அத்திப்பட்டி · அப்பனேரி · அழகாபுரி · அ. கரிசல்குளம்\nவீரீருப்பு · வீரசிகாமணி · வயலி · வாடிகோட்டை · வடக்குபுதூர் · திருவேட்டநல்லூர் · T. சங்கரன்கோவில் · சுப்புலாபுரம் · செந்தட்டியாபுரம் · சென்னிகுளம் · ராமநாதபுரம் · புன்னைவனம் · பொய்கை · பெரும்பத்தூர் · பெருமாள்பட்டி · பெரியூர் · பருவகுடி · பந்தபுளி · பனையூர் · நொச்சிகுளம் · மாங்குடி · மணலூர் · மடத்துபட்டி · குவளைக்கண்ணி · கீழவீரசிகாமணி · கரிவலம்வந்தநல்லூர் · களப்பாகுளம் · அரியநாயகிபுரம்\nதேற்குமேடு · சீவநல்லூர் · புளியரை · கிளங்காடு · கற்குடி · இளதூர் · தேன்பொத்தை\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவல்லம் · திருச்சிற்றம்பலம் · சுமைதீர்ந்தபுரம் · சில்லரைபுரவு · பிரானூர் · பெரியபிள்ளைவலசை · பாட்டப்பத்து · பட்டாக்குறிச்சி · மத்தளம்பாறை · குத்துக்கல்வலசை · காசிமேஜர்புரம் · கணக்கப்பிள்ளைவலசை · ஆயிரப்பேரி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · அல்வாநெறி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவெள்ளப்பனேரி · வெள்ளாளன்குளம் · வன்னிகோனேந்தல் · வடக்குபனவடலி · தடியம்பட��டி · சுண்டங்குறிச்சி · சேர்ந்தமங்கலம் மஜாரா · சேர்ந்தமங்கலம் கஸ்பா · பெரியகோவிலான்குளம் · பட்டாடைகட்டி · நரிக்குடி · நடுவக்குறிச்சி மைனர் · நடுவக்குறிச்சி மேஜர் · மூவிருந்தாளி · மேலநீலிதநல்லூர் · மேலஇலந்தைகுளம் · குருக்கள்பட்டி · குலசேகரமங்கலம் · கோ. மருதப்பபுரம் · கீழநீலிதநல்லூர் · இலந்தைக்குளம் · ஈச்சந்தா · தேவர்குளம் · சின்னகோவிலான்குளம் · அச்சம்பட்டி\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவிஸ்வநாதப்பேரி · உள்ளார் தளவாய் புரம் · திருமலாபுரம் · தென்மலை · தலைவன்கோட்டை · சுப்பிரமணியபுரம் · சங்குபுரம் · சங்கனாப்பேரி · இராமசாமியாபுரம் · இராமநாதபுரம் · நெல்கட்டும்செவல் · நாரணபுரம் · நகரம் · முள்ளிக்குளம் · மலையடிக்குறிச்சி · கோட்டையூர் · இனாம்கோவில்பட்டி · கூடலூர் · துரைச்சாமியாபுரம் · தாருகாபுரம் · தேவிபட்டணம் · அரியூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hiox.org/37169-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-09-17T10:56:56Z", "digest": "sha1:SBAE3YUANMQQUEI4KZWSC5LVJJ3UDTMT", "length": 11288, "nlines": 159, "source_domain": "www.hiox.org", "title": "பழங்கால பழமொழிகள்", "raw_content": "\nஅடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.\nஅடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.\nஅரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.\nஅழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.\nஅழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.\nஅற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.\nஅற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.\nஅறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.\nஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.\nஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.\nஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.\nஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.\nஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.\nஆழம் தெரியாமல் காலை விடாதே.\nஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.\nஆறிலும் சாவு நூறிலும் சாவு.\nஇளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.\nஇல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.\nஉயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா\nஎரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nகடுகு சிறிதானாலும் காரம் பெரிது.\nகண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.\nகரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா\nகல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.\nகலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.\nகழுதை அறியுமா கற்பூர வாசனை\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகாகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.\nகாகம் திட்டி மாடு சாகாது.\nகாவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.\nகிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.\nகெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.\nகொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.\nகோழி மிதித்துக் குஞ்சு சாகாது.\nகைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.\nசந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.\nசிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.\nதன் வினை தன்னைச் சுடும்.\nதாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.\nதாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.\nநடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.\nநிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.\nபசி வந்தால் பத்தும் பறந்திடும்.\nபணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.\nபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.\nபனை மரத்தடியில் பால் குடித்தது போல.\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.\nபிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.\nபுலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.\nபொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.\nமாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.\nமுடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.\nமுடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.\nவிளையும் பயிரை முளையிலே தெரியும்.\nவெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.\nவெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.\nபெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.\nபூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.\nபூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது\nஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.\nகணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.\nசாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்\nதினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.\nசொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/03/i.html?showComment=1332522625347", "date_download": "2019-09-17T10:22:30Z", "digest": "sha1:QIBUB66VVTYZZULHJF5X6NOI43UOSY3M", "length": 25329, "nlines": 291, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எனக்கா விருது? நம்ப முடியலயே! நன்றி! நன்றி!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 18 மார்ச், 2012\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீர்ப்பந்தல் வே.சுப்ரமணியன் எனக்கு Liebster Blog விருது வழங்குகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே சென்னை பித்தன் ஐயா அவர்கள் வலைச்சரத்தில் 2011 இல் கலக்கியவர்கள் என்ற தலைப்பில் அவரைக் கவர்ந்த 1௦ பதிவர்களை அறிமுகப்படுத்தினார் அந்த���் பட்டியலில் நானும் சுப்ரமணியமும் இடம் பெற்றிருந்தோம். நல்ல தரமான பதிவுகளை அளிக்கும் சுப்ரமணியம் Versatile Blog award ம் பெற்றிக்கிறார். அவர் வழங்கும் Liebster Blog விருதினை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.\nஜெர்மானிய விருதாகக் கருதப்படும் இந்த விருதின் தொடக்கம் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை எனினும் பல ஆங்கில பதிவர்களும் இந்த விருதை பெற்றிருப்பதை கண்டேன். விருதைப் பெறுபவர் தன்னைக் கவர்ந்த பதிவர்களுக்கு விருதளிக்கும் தொடர் நிகழ்வாக உலகம் முழுவதும் இவ்விருது வலம் வந்து கொண்டிருக்கிறது.\n1 . விருது வழங்கிய பதிவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்\n2 அந்தப் பதிவரின் ப்ளாக்குக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.\n3 Liebster Blog Logo வை பதிந்து கொள்ளவேண்டும்.\n4 பின்னர் மனம் கவர்ந்த பதிவர்களில் ஐந்து பேருக்கு விருதுகள் வழங்கவேண்டும்.\n5.இருநூறுக்கும் குறைவான பின் தொடர் பவர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.\n6.விருது வழங்கப்பட்ட விவரத்தை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.\nஇன்னொரு மரபான எனக்குப் பிடித்த 7 விஷயங்களை சொல்லிவிட்டு விருது பெறுபவர்களின் பயர்களை அறிவிக்கிறேன்.\n1 .கவிதைகளை ரசிப்பது, கவிதைகள் எழுத முயற்சிப்பது\n2 .நல்ல நூல்களை படிப்பது\n3.கணினி பற்றி அறிந்துகொண்ட சிறு சிறு விஷயங்களை சோதித்து பார்ப்பது.\nகலை ,இலக்கியம் ,சினிமா, நகைச்சுவை, பலவேறு பகுதிகளிலும் கலக்கி வருகிறார்கள். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்று திணறிப் போனேன்.\nஇதோ எனது மனம் கவர்ந்தவர்களில் ஐவரின் ப்ளாக் குகளுக்கு Liebster Blog விருது வழங்கிப் பாராட்டுகிறேன். இதனை பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\n2.பதிவின் பெயர் : சேகர் தமிழ் பதிவரின் பெயர் தனசேகரன்\n3.பதிவின் பெயர் : Anu Postcard Magazine பதிவரின் பெயர் அணு\n4.பதிவின் பெயர் : சிறுவர் உலகம்பதிவரின் பெயர்:KANCHANA RADHAKRISHNAN\n5 பதிவின் பெயர் : பாசப்பறவைகள் பதிவரின் பெயர்: கோவை ரவி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மகுடம், விருது, award, LIEBSTER BLOG\nதனிமரம் 18 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:44\nவிருதுக்கும் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nமுனைவர் குணசீலன் அவர்களுக்கு நன்றி\nவாழ்த்து தெரிவித்ததற்கு தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு நன்றி\nRMY பா���்சா 18 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:19\nதிண்டுக்கல் தனபாலன் 19 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:57\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே \nஇசையுலக ஜாம்பவான்கள வழங்கியதையும் அந்த சாதனைகளை வானொலியில் ஒலிபரப்பிய நிகழ்ச்சி தொகுப்புகளையும் தான் நான் எனது வலைபூவில் இணையதள நேயர்கள் கேட்டு இன்புற வழங்கி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் இசையுலக ஜாம்பவான்களின் தகவல்களையும் அதில் வருமாறு பார்த்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளர்களின் திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவும். குறிப்பாக வானொலி நேயர்களின் தனி திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவே இந்த முயற்சி இந்த முயற்சியில் 340 பதிவுகள் கடந்து வந்து விட்டேன். இதற்கே இவ்வளவு பெரிய விருதா என்று வியப்பில் அசந்து போய்விட்டேன். விருதை ஸ்பெஷல் விருந்தாக வழங்கிய திரு.டி.என்.முரளிதரன் ஐயா அவர்களூக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இணையதள நேயர்கள் மேலும் வருகை புரிந்து ஆதரவு கரம் நீட்டுவார்கள் அவர்களூக்கு இன்னும் சிறப்பான பதிவுகள் ஒலிக்கோப்புகளூடன் வழங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். நன்றி.\nஎனக்கு விருது அளித்த தங்கள் பரந்த மனதுக்கு மிக்க நன்ற்.\nவிருது ஏற்றுக்கொண்டதற்காக கோவை ரவி அவர்களுக்கு நன்றி.இசை பற்றிய தங்கள் பதிவுகள் தொடரட்டும்.\nவிஜயன் 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:45\nதாங்கள் பெற்ற விருதுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...தாங்கள் பதிவுலகில் மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.\nசந்திரகௌரி 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:25\nவிருது பெற்றமைக்கும். பெரும் மனதுடன் விருது வழங்கியமைக்கும் வாழ்துக்கள் . தொடரட்டும் பணி. ஜொலிக்கட்டும் பதிவுலகம்\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி விஜயன்\nஅவ்வப்பொழுது கருத்திட்டு ஊக்கப்படுத்திவரும் சந்திர கௌரி அவர்களுக்கு நன்றி\nவே.சுப்ரமணியன். 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nதங்களது விருது வழங்கும் நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டமைக்கு மன்னிக்கவும் விருது பெற்ற அனைவருக்கும், தங்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் இணைந்த நம் உறவு மேலும் தொடர்ந்து வலுப்படும் என நம்புகிறேன் விருது பெற்ற அனைவருக்கும், தங்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள���. வலைச்சரத்தில் இணைந்த நம் உறவு மேலும் தொடர்ந்து வலுப்படும் என நம்புகிறேன்\nவை.கோபாலகிருஷ்ணன் 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 2:56\nசீனு 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:48\nவிருது பெற்றமைக்கு வழங்கியமைக்கும் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதொலைக்காட்சியில் வறுமையின் சிவப்பு படத்தில் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று அந்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nசென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்\nபரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவுகளைப் பற்றி பல்வேறு கணிப்புகள்.எவை உண்மையாகப் போகிறது என்பதை அறியக் கா...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி ) எட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன் ஏட்டிலும் பாட்டிலும் சிறந்து ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக�� கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/tamailaiila-vaitautalaaipapaulaikala-katalaila-paataukaapapaukakau-caurarai-varaumapaotau", "date_download": "2019-09-17T11:29:08Z", "digest": "sha1:5XMFBISAYCJODN5Q7DWKQYFGV77JBQKP", "length": 9403, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது\nவெள்ளி ஓகஸ்ட் 23, 2019\nதமிழீழ கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று இந்தியாவுக்கான அனைத்து அச்சுருத்தல்களும் தமிழ்நாட்டு கடல் வழியாகவே தொடங்கியுள்ளது.\nதற்போது 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் கோவையில் ஊடுருவியுள்ளதாக கூறி கார்களின் எண்கள், 3 பேரின் படங்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனைகள் தீவிரமடைந்துள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது.\nஅவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டு கடல் வழியாக எந்த அச்சுருத்தலையும் செய்ய முடியவில்லை. இனி அவர்கள் இல்லை என்பதால் பயங்கரவாதிகளும், எதிரி நாடுகளின் அச்சுருத்தல்களும் தமிழக கடலவழியாகவே நடக்கும் என்று பன்னாட்டு கூட்டு சதியால் தமிழீழ விடுதலைப் புலிகளையும்,ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தபோது ஒரு முன்னாள் கடற்படை வீரர் சொன்னார். அவர் சொன்னது போலவே நடக்க தொடங்கி உள்ளது.\nகடற்புலிகள் இல்லை என்ற நிலையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅதேபோல கஞ்சா வாங்க இலங்கையில் இருந்து பலர் சொந்த விசைப் படகுகளில் வந்துதங்கி இருந்து வாங்கிச் சென்றனர். இப்படி அடிக்கடி கடத்தல் வணிகம் இந்தி��� கடலில் நடக்கத் தொடங்கியது. வேதாரண்யம் அருகே கஞ்சாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை இளைஞர் ஒருவரை தனிமைச் வீட்டுச்சிறையில் 18 மாதங்கள் வைத்திருந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்புதான் நடந்தது.\nஇப்படி அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் கடற்கரையில் நடக்கிறது. ஆனாலும் சில காவல் துறையினர் அவற்றை விரட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்கள். அதையும் மீறி இப்படி நடந்துவிடுகிறது.\nஇந்த நிலையில்தான் தற்போது இலங்கையை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 பேர் கொண்ட பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து தமிழக கடல்வழியாக வந்து தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட கார்களில் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை காவல் துறையினர் படங்களுடன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.\nதமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஅண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல\nதிமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n1967 போல் நாங்கள் இருக்கமாட்டோர். தேசிய சிந்தனையாளர்களாகிய நாங்கள் வீதிக்கு வந்து திமுகவினர் நடத்தும்...\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்....\nகிணற்றை காணோம்..வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதருமபுரி மாவட்டம், ஆருர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/tag/INX%20Media%20case.html", "date_download": "2019-09-17T10:39:05Z", "digest": "sha1:2UGZKIYF4BKYKEU6YYZWCFH5ACICG5CX", "length": 7187, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: INX Media case", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nப.சிதம்பரத்தை திகார் சறையில் அடைக்க உத்தரவு\nபுதுடெல்லி (05 செப் 2019): ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_106.html", "date_download": "2019-09-17T10:36:51Z", "digest": "sha1:WKMRPTOOEBN2BHGKBCJOL56OFJXE6BNL", "length": 46708, "nlines": 203, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பதவி விலகுகிறார், றிஸ்வி முப்தி...?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபதவி விலகுகிறார், றிஸ்வி முப்தி...\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி, பதவி விலகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஜம்மியத்துல் உலமாவுக்கான, புதிய நிர்வாகிகள் தெரிவு எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.\nதாம் பதவி விலகவுள்ளதாக, றிஸ்வி முப்தி ஏற்கனவே அறிவித்துள்ளதாக அறிய வருகிறது.\nகடந்தமுறை நிர்வாகத் தெரிவின்போது, றிஸ்வி முப்தி தாம் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் அவர் உலமாக்களின் வற்புறுத்தலின் பேரில். மீண்டும் அப்பதவியை தொடர வேண்டியேற்பட்டது.\nஇந்நிலையில் ஜம்மியத்துல் உலமாவின் புதிய நிர்வாகிகளுக்கான தெரிவு தற்போது நடைபெறவுள்ள நிலையில், தான் பதவி விலகப்போவதாகவும் புதிய தலைவரை ஒருவரை தெரிவு செய்யுமாறும் அவர் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளதாக அறிய வருகிறது.\nஜம்மியத்துல் உலமா சபைக்குல் இனி சகல துறையில் உள்ள புத்தி ஜீவிகலும் உள் வாங்கப்படவேண்டும் புதிய நிர்வாக தேர்வின் போது.\nகடினமான காலத்தில் கடமை புரிந்தமைக்கு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். புதிய உலகத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய Ash-Sheikh A.C. Agar Mohamed போன்றவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் சிறப்பானதாக இருக்கும். அப்பதவி அவருக்கும் சமூகத்திற்கும் பொருத்தமானது என அல்லாஹ் நாடினால் நிறைவேறட்டும்.\nஒரு சிறந்த ஆளுமை உள்ள நல்ல தலைமையை இழந்து விட்டு, பின்னர் கை சேதப்படக்கூடிய மக்களாக நாம் ஆகாமல் இருக்க வேண்டுமேயானால் மறுபடியும் றிஸ்வி முப்தியை தெரிவு செய்யுங்கள்.\nஇந்த நாட்டில் எதிர்காலங்களில் மிகவும் பயங்கரமான சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த சமூகம் எதிர்நோக்க இருக்கின்றது, அதில் பெயரும் புகழும் இல்லை என்பது உறுதியாகிவிட்டபோது, இது பதவியால் பயன்பெற்றது போதும் என தீர்மானம் எனத் தெரிகிறது.\n இவ் அமானதமான பொறுப்பிற்கு தகுதியான உலமாவை நீயே தெரிவு செய்து தந்துவிடு ரஹஃமானே இலங்கை சோனக��்களின் ஒற்றுமை இந்த தலைமைத்துவத்திலேதான இருக்கிறது,,,\nகலாநிதி பட்டம் பெற்ற மிக முக்கியமான உலமாக்கள் வெளிநாடுகளில் உள்ளார்கள். அவர்களும் உள்வாங்கப்பட்டால் மிக நன்றாக இருக்கும்\ndr brother Rizard அது உலமாக்களுக்கான சபை... உலமாக்கள் மட்டும் உள்ளதால்தான் இன்னவரைக்கும் கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்கிறது... மற்றவர்களை உள்வாங்கி இருந்தால் இன்று நாட்டில் acju-a ,b ,c ,d.... ன்னு சீரழித்திருப்பார்கள்....... உங்களுக்கு வேண்டும்மென்றால் புத்திஜீவகள் சபை ஒன்றை உருவாக்கலாம்.....\nபஹத் பின் காலித் says:\nஇன்ஷா அல்லாஹ் எதிர் வரும் தலைவர் தேர்வில் மட்டும் இன்றி உறிப்பினர்கள் கூட தேர்வு செய்ய பட வேண்டும். அதில் தலைவர் உற்பட அனைத்து உறுப்பினர்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உறுப்பினர்கள் ஆகவும் தலைவர் ஆகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே மார்க்க பற்று உள்ள சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.\nRizwi mufti பொறுப்பேற்றதில் இருந்துதான் acju பற்றி முஸ்லிம்களுக்கே தெளிவாகப் புரியப்பட்டது,முஸ்லிம்களுக்குள்ளே பிரபலமானது என்றாலும் அது மிகையாகாது..... எல்லேருக்கும் அவர் 10வருடங்களுக்கு மேலாக தலைமைப்பதவியில் இருக்கிறார் என்பதுதான் கண்னை குத்துகிறது... 10வருடங்களாக அவர் எவ்வளவு செய்திருக்கிறார் என்பது இந்த திடீர் சமூக நலன்விரும்பிகளுக்கு தெரியுதில்ல....acju க்கு புது முகம் வேண்டும் என்பது அவர் மீதுள்ள பொறாமையில் மட்டுமே...... முழுத்தகுதியும் உள்ள ஒருவர் இருக்கும் போது அதை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.... மாற்ற வேண்டியதற்கான எந்த அவசியமும் இடம்பெறவும் இல்லை... இவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் அவர்தான் நாட்டினுடைய முதலாவது முப்தி என்பது........\nஅ.இ.ஜ.உலமாவின் அடுத்த தலைவர் யார் என அலசப்படுகிறது.தொடர்ந்து ஒருவரே இருப்பதை யாரும் விரும்ப மாட்டார் கள்.தற்போதுள்ள தலைவரும் விரும்பாதிருப்பது அதனாலாயிருக்கலாம்.ஆனால் அவர் உட்பட எல்லோரும் மிகவும் நிதானமாகவும் தூர நோக்கோடும் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது வாகும்.அவசரப்பட்டு ரிஸ்வி முப்தி மாற வேண்டும் என பலர் பரிந்துரைக்கின்றனர்.அவரில் காணப்படும் சில குறைகளை வைத்து நாம் எடுக்கும் முடிவுகள் சொறியுள்ள மனைவியை விட்டுப் பிரிந்து குக்கல் உள்ளவளை மணந்த கதையாக மாறாது பார்த்துக் கொ��்ள வேண்டிய தருணம் இதுவாகும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6303-64", "date_download": "2019-09-17T10:48:45Z", "digest": "sha1:XRDOOKYQNR5UHCG7T3P3QV5BXJFDXWQN", "length": 21092, "nlines": 265, "source_domain": "www.topelearn.com", "title": "ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்\nஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண்.\nகே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல்.\nபிறக்கும் போது மிக நார்மலாக இருந்த நிக்கோல், ஆறு வயதான போது 18 மணிநேரம் உறங்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி உறங்கி எழுந்தவுடன் தாய், உறவினர்களை அடையாம் காணவே சிரமப்பட்டுள்ளார்.\nதனது 14வது Thanks Giving பார்ட்டியின் போது உறங்க ஆரம்பித்த நிக்கோல், ஜனவரி மாதமே எழும்பினாராம். பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்க போகிறார் என்பதை அவருக்கு திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துக் கொள்ள முடியுமாம்.\nஇதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது.\nஉலகில் ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு உள்ளது என்றும், மருத்துவத்தில் இதுவரை இதற்கு எந்தவொரு தீர்வும் இல்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nபெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்கா\nநீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை\nஇன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப\nமுட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி\nஇந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டு\nஉயிர் வாழ்வதற்காக இதயத்தை பையில் சுமக்கும் பெண்\nபிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nபோக்கிமோன் கோவுக்கு அடிமையாகி வேலையை துறந்த பெண்\nலண்டனில் போக்கிமோன் கோ விளையாட்டுக்கு அடிமையாகி சோ\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று\nஇளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அ\nஇரண்டு வருடங்கள் கழித்து அதே புன்னகையுடன்\nஅமெரிக்காவை சேர்ந்த பில் போத் மற்றும் சாரா டிஸ்டில\nகழிவறை கட்டுவதற்காக தாலியை அடகு வைத்த பெண்\nபீகாரில் தனது வீட்டில் கழிவறை கட்டுவதற்காக பெண் ஒர\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nநாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவர் தான் செல்லமாக வள\nதடைகளை தகர்த்தெறிந்து இருமுக நாயகியாக வலம்வரும் சாதனைப் பெண்\nவிளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சிய\n7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சால\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\n4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்\nசீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில்\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nஅதிசய வசதியினை உடைய வீட்டினை கொண்ட வாகனம்\nஇவ்வாறு அதிசய வசதியினை உடைய வீட்டினை கொண்ட வாகணத்\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் ந��்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nபூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு\nபூச்சிகளை தின்று 12 நாட்கள் உயிர்வாழ்ந்த முதயவர் ஒ\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஅதிசய ஓவியங்கள், கண்ணுக்கு புலப்படாத மனிதன்\nசர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலி\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nதனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் உலகின் வயதான பெண்\nஜப்பான் நாட்டின் ஒசாகா என்ற நகரை சேர்ந்த மிசாவோ ஒக\nஉலகத்தில் 40 ஆண்டுகளாக சிரிக்காத பெண்\nபிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற ப\nவழமையாக நாம் பார்க்கின்ற வாழைக்குலைகள் அதன் நுனிப்\nஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள அதிசய இரட்டைக் குழந்தைகள்\nஅமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள், கைகளை பிடித்தவா\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nதன் தலையில் ஆணிகளை அடித்த நபர் அதிசய உயிர்பிழைப்பு\nதனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அ\nபதினைந்து நாட்கள் கிணற்றில் உயிர்வாழ்ந்து தப்பிய சீனப்பெண்\nகிணற்றில் தவறுதலாக விழுந்த சீனப்பெண் ஒருவர் பதினைந\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nகாரைதீவுக் கிராமத்தில் அதிசய தாவரம்.\nஇலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கி\nகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்\nசுவிச்சர்லாந்தின் 8877 Quarten, என்ற இடத்தை கூகிள்\nதலைமுடி உதிராமல் இருக்க சில வழிகள் 21 seconds ago\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 36 seconds ago\nதூக்கமின்மையை போக்க சில வழிகள் 43 seconds ago\nஇதயத்தை பாதுகாத்து வலுப்படுத்த சில டிப்ஸ்கள் 50 seconds ago\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. 1 minute ago\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள் 1 minute ago\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் ���டனடியாக நீக்கவும்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக...\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2018/04/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-09-17T10:30:10Z", "digest": "sha1:4IHU2NVFXABSDYY2HZOVTXDAMX5S3OYV", "length": 9469, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "கருணாஸ் எடுத்திருப்பது சிறந்த நடவடிக்கை! முதல்வர் விக்கி புகழாரம்! | tnainfo.com", "raw_content": "\nHome News கருணாஸ் எடுத்திருப்பது சிறந்த நடவடிக்கை\nகருணாஸ் எடுத்திருப்பது சிறந்த நடவடிக்கை\nஈழத் தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்காக தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு நடிகர் கருணாஸ் எடுத்திருக்கும் நடவடிக்கை சிறந்த நடவடிக்கை என வடமாகா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஈழத் தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை கட்டவுள்ள தென்னிந்திய நடிகர் கருணாஸ், நேற்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து பேசியிருந்தார்.\nஇதன்போது புதிய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு முதலமைச்சரை கருணாஸ் அழைத்துள்ளார்.\nஇது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் தரும் போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nதமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை காட்டினாலும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே கருணாஸ் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்.\nஅவருடைய முயற்சி சிறந்த முயற்சியாகும். அதனாலேயே அவருடைய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழகம் செல்வதற்கு நான் இணங்கியிருக்கிறேன்.\nமேலும் தமிழக பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வை உண்டாக்கி இங்குள்ள மாணவர்கள் உயர்கல��வியை தமிழகத்தில் தொடரும் வாய்ப்பை பெற்று கொடுக்கும்படியும் கூறியுள்ளேன்.\nஅத்துடன்,,விவசாயத்துறை சம்பந்தமாகவும் விவசாயத் துறையில் நவீன வசதிகள் தொடர்பாகவும் எமது மாணவர்கள் தமிழகத்தில் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில் வசதியை பெற்றுக் கொடுக்கும்படியும், தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்கள் இங்கே வந்து முதலீடுகளை செய்வதற்கான வழிவகைகளை செய்யுமாறும் கேட்டிருக்கிறேன்.\nஅதனை பரிசீலிப்பதாக கருணாஸ் கூறியுள்ளார் என்றார்.\nPrevious Postநெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது Next Postவிரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/latest-sports-news-for-today-san-204195.html", "date_download": "2019-09-17T10:38:41Z", "digest": "sha1:V4C62A7ZJBGYZ4UDD7KIYOBI3EIFAVCN", "length": 12001, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "latest Sports news for today– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\nSports Round Up | புலிக்குட்டிகளை துவம்சம் செய்து சாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கன்... 10-வது தோல்வியை பெற்ற தமிழ் தலைவாஸ்\nவங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி, ஒலிம்பிக் போட்டிக்கான அலைச்சறுக்கு தகுதிச்சுற்று உள்ளிட்ட பல விளையாட்டு செய்திகளின் தொகுப்புகள்...\nவங்கதேசத்துக்கு எதிரான ஒரு போட்டியை கொண்ட டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. வங்கதேசத்தின் சட்டகிராம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களுக்கும், வங்கதேசம் 205 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. பின்னர், இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 260 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, வங்கதேசத்துக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி ரஷித் கானில் சுழலில் சிக்கி 173 ரன்கள்ளுக்குள் சுருண்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை வெற்றியை பதிவு செய்தது.\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 10-வது தோல்வியை சந்தித்து பட்டியலில், தொடர்ந்து 11-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பாட்னா-வுடன் மோதியது. ஆரம்பம் முதலே பாட்னா வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடியதால, தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். முடிவில், 55-25 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணி அபார வெற்றிபெற்றது. அதேவேளையில், தமிழ் தலைவாஸ் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது.\nஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் டென்மார்க் வீரர் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார். மொத்தம் 21 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில், 16-வது சுற்று பராவிய பகுதியில் நடைபெற்றது. மலைப்பாங்கான சாலையில் சக வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் விரைந்து சென்ற ஜேக்கப் முதலிடம் பிடித்தார். இதுவே, சர்வதேச போட்டியில் அவரின் வெற்றியாகவும் அமைந்தது.\n2020 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அலைச்சறுக்குப் போட்டியில் வீராங்கனைகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினர். ஜப்பானின் மியஜகி கடல் பகுதியில் உலகச் சாம்பியன்ஷிப் அலைச்சறுக்குப் போட்டி நடைபெற்று ��ருகிறது. இதில், முன்னணி வீராங்கனைகள் ராட்சத அலைகளுக்கு இடையே வீ லாவகமாக சறுக்சிச் சென்று, புள்ளிகளை குவித்தனர். இப்போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள். (Image: covelongpoint.com)\nகரூர் காந்திகிராமத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டி மாணவர்கள் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினர். கிச்சாஸ் மார்ஷியலாட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து இப்போட்டியை நடத்தின. 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு. தனித்திறன் போட்டி, தொடு முறை போட்டியில் அச்தினர். இதில் வெற்றிபெற்றவர்கள் அடுத்தகட்டமாக நெல்லையில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தேர்வாகினர்.\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tn-assembly-election-2016/political-leaders-tease-whatsapp-imprisonment-rajesh-lakhani-116030500023_1.html", "date_download": "2019-09-17T10:54:09Z", "digest": "sha1:6A7RQNWZR4DUGXIT4SYBUKAV7FUTGQU6", "length": 14014, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தால் சிறை தண்டனை: ராஜேஷ் லகானி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெ���்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தால் சிறை தண்டனை: ராஜேஷ் லகானி\nவாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்து இழிவாக விமர்சித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.\nஇதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சியினர் சுவர்களில் எழுதியுள்ள விளம்பரங்களை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் ஊழியர்களை நியமித்து அழிக்கும்.\nஇதற்கான செலவு அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சனம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.\nபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் இழிவான விமர்சனங்கள் வருவதாக புகார்கள் வருகின்றன.\nஇவற்றை கண்காணிக்க தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக புதிதாக சாப்ட்வேர் வாங்கி அதன் மூலம் கண்காணிக்கிறோம்.\nதேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாட்ஸ் அப்பில் தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்தால் இந்திய தண்டனை சட்டம் 188 ஆவது பிரிவின்கீழ் 1 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.\nதேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நடைமுறைகளை மீறி அரசியல்வாதிகளை சந்தித்தால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை அரசு செலவில் விளம்பரப்படுத்தப்படுவதாக வந்துள்ள புகார் குறித்தும் விசாரிக்க இருக்கிறோம்.\nதேர்தல் ஆணையம் விதிப்படி அரசு சாதனைகளை இப்போது அரசு செலவில் விளம்பரப்படுத்தக்கூடாது.\nதிமுக தரப்பில் இன்று 3 புகார் மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதை அரசு துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்க இருக்கிறோம். இவ்வாறு ராஜேஷ் லகானி கூறினார்.\nபிரதமர் ஆவதே என் கனவு : சரத்குமாரை கலாய்த்து நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ்\nசுதாகரன் திருமண செலவை கணக்கிட புதிய கால்குலேட்டர் வாங்க வேண்டும் - ஜெ. வழக்கில் நீதிபதிகள் கிண்டல்\nரயில்வே பட்ஜெட் : தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து\nதிமுக விளம்பரத்திற்கு வாட்ஸ்அப்பில் பதிலடி கொடுத்த அதிமுக : வைரல் ஆடியோ\nகார் விபத்து-அது அப்பட்டமான பொய்: மதிமுக விளக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-100w-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%92-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T10:20:39Z", "digest": "sha1:TMLEBHUJS5R65MS6REJAEMGEOOXEDSKO", "length": 45027, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "100w எல்இடி யுஎஃப்ஒ லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 100w எல்இடி யுஎஃப்ஒ லைட் (Total 24 Products for 100w எல்இடி யுஎஃப்ஒ லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n100w எல்இடி யுஎஃப்ஒ லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 100w எல்இடி யுஎஃப்ஒ லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 100w எல்இடி யுஎஃப்ஒ லைட், சீனாவில் இருந்து 100w எல்இடி யுஎஃப்ஒ லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nசூப்பர் பிரைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி இப்போது தொடர்பு கொள்ளவ��ம்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூப்பர் பிரைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசூப்பர் பிரைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் 1. 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர்...\nChina 100w எல்இடி யுஎஃப்ஒ லைட் of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளி���ை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Supplier of 100w எல்இடி யுஎஃப்ஒ லைட்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of 100w எல்இடி யுஎஃப்ஒ லைட்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n100w எல்இடி யுஎஃப்ஒ லைட் Made in China\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல��புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெ��ியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w எல்இடி யுஎஃப்ஒ லைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் 200W எல்இடி யுஎஃப்ஒ லைட் 200W லெட் யுஎஃப்ஒ ஹைபே 100w DOB லெட் யுஎஃப்ஒ ஹைபே லைட் 100w ஐசி டிரைவர் லைட் எல்இடி ஹை பே லைட் 200W 200w ஐசி டிரைவர் லைட்\n100w எல்இடி யுஎஃப்ஒ லைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் 200W எல்இடி யுஎஃப்ஒ லைட் 200W லெட் யுஎஃப்ஒ ஹைபே 100w DOB லெட் யுஎஃப்ஒ ஹைபே லைட் 100w ஐசி டிரைவர் லைட் எல்இடி ஹை பே லைட் 200W 200w ஐசி டிரைவர் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-led-canopy-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T10:53:37Z", "digest": "sha1:GTQMHUZWCOJ2EDKKEK5XTXG5BTNEARH2", "length": 44362, "nlines": 490, "source_domain": "www.chinabbier.com", "title": "Led Canopy விளக்கு 100 வாட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nLed Canopy விளக்கு 100 வாட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Led Canopy விளக்கு 100 வாட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Led Canopy விளக்கு 100 வாட், சீனாவில் இருந்து Led Canopy விளக்கு 100 வாட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\nLED எரிவாயு நிலையம் 100 வாட் தூள் பூச்சு மறைந்து மற்றும் அரிப்பு இல்லாமல், பிரகாசமான உள்ளது. எரிவாயு நிலையம் லைட் 100 வாட் 12000 லுமேன் ETL பட்டியலிடப்பட்ட- எல்.ஈ.ஈ. சிப்பிளி / சாஃபிட் விளக்கு. எல்.டி.எம் டிரைவ்-டூல்ஸ், ஹோட்டல், விமான நிலையங்கள்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல���இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nLed Canopy விளக்கு 100 வாட் LED Canopy விளக்கு 100 வாட் LED விளக்குகள் 200 வாட் Ufo விளக்குகள் 60w Ufo விளக்குகள் 200W Ufo விளக்குகள் LED Retrofit விளக்குகள் சோள விளக்கு 100 வ\nLed Canopy விளக்கு 100 வாட் LED Canopy விளக்கு 100 வாட் LED விளக்குகள் 200 வாட் Ufo விளக்குகள் 60w Ufo விளக்குகள் 200W Ufo விளக்குகள் LED Retrofit விளக்குகள் சோள விளக்கு 100 வ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankanewsweb.net/tamil/118-world/45117-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-17T10:13:16Z", "digest": "sha1:7UEV37LCJZG2HIP4TJ7MGH7NIAT2MOGQ", "length": 6842, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "வினோத ஆசையை நிறைவேற்றிய பாட்டி", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nவினோத ஆசையை நிறைவேற்றிய பாட்டி\nவினோதமான தனது ஆசையை பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜோஷி பேர்ட்ஸ் எனும் 93 வயதுடைய பாட்டி நிறைவேற்றியுள்ளார்.\nஇவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளது என கூறியுள்ளார்.\nஅது என்ன என்பதை கேட்டபோது, ஜோஷி கூறுகையில், ‘என் வாழ்வில் அனைத்து சுகங்களையும் நான் கண்டுவிட்டேன். எந்தவித குறையும் இல்லை. அனுபவங்களும் நல்லதாகவே அமைந்தது.\nஆனால், நிறைவேறாத கடைசி ஆசை ஒன்று உள்ளது. என்னை ஒரு முறையாவது பொலிஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான். சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணர ஆவலாக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.\nபாட்டியின்மீது மிகுந்த பாசம் கொண்ட பேத்தி ஸ்மித், மான்செஸ்டர் காவல் நிலையம் சென்று தனது பாட்டியை கைது செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். பொலிஸார் அப்படி செய்ய முடியாது என கூறி விட்டனர். ஆனால், இது அவரது கடைசி ஆசை என எடுத்து உரைத்திருக்கிறார்.\nஇதனை புரிந்துக் கொண்ட காவல்துறையினர் கைது செய்ய சம்மதித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 26ம் திகதி சர்ப்பிரைசாக பாட்டி ஜோஷியின் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்துள்ளனர். பொலிஸாரின் வருகையை கண்டதும் பாட்டியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.\nஅவரது புன்னகையைப் பார்த்து பொலிஸாரும் நெகிழ்ந்துப் போனார்கள். இதனையடுத்து தனது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி எனக் கூறி ஸ்மித் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் -கரு\nஇன்னும் என்ன சொல்வார்களோ தெரியவில்லை-மைத்திரியை நாடுமாறு மஹிந்த உத்தரவு\nதாமரை கோபுர மோசடி கதை- ஜனாதிபதியால் மொட்டிற்கு கொடுத்த ரிட்டன்\nதாமரை கோபுர நிர்மாணத்தில் கொள்ளையடித்த மஹிந்��� - போட்டுடைத்த ஜனாதிபதி\nஒலிப்பதிவுக்குப் பிறகு மொட்டில் மைத்ரியின் புகழ்\nதேசிய பிரச்சினை பற்றி தெரியாத சஜித்துடன் எங்களுக்கு என்ன அரசு \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் -கரு\nஇன்னும் என்ன சொல்வார்களோ தெரியவில்லை-மைத்திரியை நாடுமாறு மஹிந்த உத்தரவு\nதாமரை கோபுர மோசடி கதை- ஜனாதிபதியால் மொட்டிற்கு கொடுத்த ரிட்டன்\nதாமரை கோபுர நிர்மாணத்தில் கொள்ளையடித்த மஹிந்த - போட்டுடைத்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=tamilnadu%C2%A0thowheed%C2%A0jamath%C2%A0matrimony", "date_download": "2019-09-17T11:17:25Z", "digest": "sha1:LGYJZJFEW6BQZMU5YKJHP6LQZSKLGW2N", "length": 22757, "nlines": 576, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஹோட்டல் & டீ கடை\nநல்ல வாழ்க்கைத் துணை தே��ை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 ப்ளாட்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 2 வீட்டு மனை\nமார்க்க பற்று உள்ள, ஓரளவு படித்த, தவ்ஹீத், ஆலிமா, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிப்ளமோ (மொபைல் தொலைபேசி தொழில்நுட்பம்)\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுர்ஆன் ஓதக்கூடிய பெண், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1.5 கிரவுண்ட் மனை, 1 கடை\nஅம்மா & அப்பா இல்லாத, ஏழையான மணமகள் தேவை. வரதட்சனை தேவையில்லை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 2 வீட்டு மனை - இராமநாதபுரம்\nஅப்பா இல்லை. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபடித்த, நல்ல வேலையுள்ள, உருது-முஸ்லிம், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதகுந்த, பெண் தேவை. பெண்ணின் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவும், சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=168148", "date_download": "2019-09-17T11:26:52Z", "digest": "sha1:AQBO2GY6UKBAB3F5EFYEC4L3ZPN4JGZH", "length": 44001, "nlines": 247, "source_domain": "nadunadapu.com", "title": "பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை தொடக்கம்!! | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை தொடக்கம்\nஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே.\nஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கும் நிஜ வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததில், அவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு முக்கியப் பங்கு உண்டு.\nஅந்த வகையில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின்மீது அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும்கோபமும் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னே, ஜெயலலிதாவின் வாழ்வும் முடிவுக்கு வரும் என, யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.\nஇவ்வளவு அவப்பெயரை வாங்கித் தந்த அந்தச் சொத்துகளை அனுபவிக்க, இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அந்தச் சொத்துகள் அனைத்தும் யாருக்குப் போகப் போகின்றன என்ற கேள்விதான் பெரிதாக எழுந்திருக்கிறது.\nஅன்றைய சொத்து… இன்றைய மதிப்பு\nஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே.\nஅவர் பெயரில் சென்னை, நீலகிரி, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 வங்கிக் கணக்குகளும் நிதி நிறுவனக்கணக்குகளும் இருந்தன. சொத்துக்குவிப்பு வழக்கின்போது, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டன. மீதம் உள்ள வங்கிக்கணக்குகளில் மொத்தம் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் இருந்தது.\nகொடநாடு எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் ஆகிய ஐந்து கம்பெனிகளில் பங்குதாரராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவற்றில் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்தில் பங்கு இருந்தது.\nஅவற்றைத் தவிர்த்து 21,280 கிராம் தங்கம், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் இருந்ததாக வேட்புமனுவில் கூறியிருந்தார் ஜெயலலிதா.\nஅவரிடம் ஒன்பது வாகனங்கள் இருந்தன. ஹைதராபாத் – ஜீடிமெட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஹைதராபாத்தில் 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சென்னை மந்தைவெளியில் ஒரு வணிகக் கட்டடம், சென்னை பார்சன் மேனரில் வணிகக் கட்டடம், போயஸ் கார்டனில் 10 கிரவுண்டு வீடு மற்றும் இரண்டு இடங்கள் என ஜெயலலிதா பெயரில் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அன்றைய மதிப்பு 113 கோடி ரூபாய்.\nஇவற்றின் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் எனக் கணக்கிட்��ு, இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார்.\nஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவோ, `‘அந்தச் சொத்துகளின் இன்றைய மதிப்பு 5,000 கோடி ரூபாய்’’ என்கிறார்.\nபல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துகள் யாருக்குப் போகும் என்பதுதான், தமிழக மக்களின் மண்டையைச் சூடாக்கும் கேள்வி.\nஜெயலலிதாவின் சொத்துகள் தொடர் பாகத் தாக்கலாகியுள்ள வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று உரிமைகோரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.\nஅப்போது, “ஜெயலலிதாவுக்கு நாங்கள்தான் வாரிசு என்று கோரி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தபோது, மூன்று மாதங்கள் இழுத்தடித்து இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் என்பதால் நீதிமன்றம் மூலம் சான்று வாங்கிக்கொள்ளுமாறு துறை அதிகாரிகள் சொல்லிவிட்டனர். அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது’’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களிடம், ‘‘ஜெயலலிதா, ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று கூறியவர். அவரது சொத்தில் ஒரு பங்கை மக்களுக்குக் கொடுத்தால் என்ன’’ என்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கேட்டனர்.\nஅதற்கு அவர்கள் தரப்பு, ‘‘என் அத்தை ஜெயலலிதாவுக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. அதனால் எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று பதிலளித்தார்.\nவேதா இல்லத்தில்தான் தாங்கள் பிறந்ததாகக் கூறிவரும் தீபாவும் தீபக்கும், போயஸ் கார்டன் வீட்டை விட்டுத்தருவதில்லை என்பதிலும் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.\n“இந்து வாரிசுச் சட்டப்படி, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளுக்கு தீபக், தீபா இருவரும் வாரிசு உரிமைக் கோருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்கின்றனர் தீபாவுக்கு நெருக்கமானவர்கள்.\nசசிகலா வெளியில் வருவதற்குள் இந்தச் சொத்துகளை ஏதாவது ஒரு வகையில் அடைந்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான இவர்களைத் தவிர, அதிகார வட்டத்தில் உள்ள சிலரும் மிகத்தீவிரமாக இருப்பது தெரியவ��்துள்ளது.\n‘‘இது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி\nஜெயலலிதா சொத்து என்றதும் எல்லோருக்கும் போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட், பையனுார் மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகியவை மட்டுமே நினைவுக்கு வரும்.\nஆனால், ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் எண்ணிக்கை 306. வழக்கு முடிவுக்கு வந்தபோது, ஒருவேளை அ.தி.மு.க அரசு இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தச் சொத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆறப்போட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் பட்டியலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களிலும் ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.\nநீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், இந்தச் சொத்துகள் அனைத்தையும் அரசு பறிமுதல்செய்து ஏலம்விட்டு, அதில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 130 கோடி ரூபாயைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.\n‘தீபாவும் தீபக்கும் வாரிசுகள் அல்லர்’ என்று தீர்ப்பு வரும்பட்சத்தில், வாரிசு இல்லாத சொத்து களாக இவை மாறும். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் இவற்றை நிர்வகிக்க வழிவகை செய்கிறது சட்டம்.\nஇதன்படி, ஜெ. சொத்துகளை, பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் நிர்வகிக்க வேண்டும். இதை வலியுறுத்திதான் தற்போது கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார்.\nஅவரிடம் பேசினோம். ‘‘1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதா சம்பாதித்த சொத்துகளை பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம் பட்டியலிட்டு, ஜெயலலிதா பெயரில் 55.2 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்துகள் இருப்பதை உறுதிசெய்தது.\nஇதன் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் போயஸ் கார்டன் பங்களாவின் ஒரு பகுதி, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட நிலங்கள் எனப் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள், தற்போது சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nஇது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி. இந்தச் ச���த்துகளை மீட்டு, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்க வேண்டும் என்று கோருகிறோம்.\nதீபா பேரவையில் நான் நிர்வாகியாக இருந்திருக்கிறேன். அவர்கள் இருவராலும் அந்தச் சொத்துகளை நிர்வகிக்க முடியாது. அவர்களிடம் சொத்துகளை ஒப்படைத்தாலும்கூட, அடுத்த கணமே சசிகலாவுவிடம் விற்றுவிடுவார்கள்.\nஆனால், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசே ஏற்று நடத்தினால், அதிலிருந்து வரும் வருமானத்தை பொதுநலக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்” என்றார்.\nஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்காமல் இருப்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலாதான்.\nஅந்த நன்றிக்காகத்தான், சசிகலாவசம் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்து களை அவர் கைப்பற்றவில்லை. அவர்களும் எடப்பாடியைத் தொந்தரவு செய்வதில்லை. பரஸ்பரப் புரிதல் இருப்பதால்தான், எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.\n‘‘போயஸ் கார்டனில்தான் சசிகலா வசிப்பார்\nஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை தொடக்கத்தில் கவனித்த வழக்கறிஞர் ஜோதியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கிலிருந்து நான் விலகிவிட்ட நிலையில், அதுகுறித்து எதுவும் பேச விரும்பவில்லை.\nஆனால், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அதிகாரபூர்வ முதலமைச்சர் இல்லமாக மாற்ற வேண்டும். அரசாங்கத்தை இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப, அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இதுவே முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றினால், அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘‘ஜெயலலிதா இறந்தபோது அவர் நிரபராதியாகவே இறந்தார். அதேபோல், அந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு ஊழியராக இருந்தவர், ஜெயலலிதா மட்டுமே.\nஅவர் மறைவுக்குப் பிறகு மற்ற மூவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதற்கு முன் மூவரிடமும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.\nநூறு கோடி ரூபாய் அபராதத்தொகையை ஜெயலலிதாவின் சொத்துகளை விற்றுக் கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் குறைதீர் மனுவைத் தாக்கல்செய்தது.\nஆனால், இறந்தவரின் சொத்துகளை விற்க முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇதே காரணத்தை முன்வைத்தே சசிகலாவின் சீராய்வு மனுவும் இப்போது உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்றார்.\nசசிகலாவுக்கு நெருக்கமானவர்களோ, ‘‘ஜெயலலிதாமீது தி.மு.க ஆட்சியில் வழக்கு தொடர்ந்த பிறகு, அவர் பெயரில் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை.\nசிறுதாவூர், கொடநாடு, பையனூர் உள்ளிட்ட சொத்துகள் ஜெயலலிதா பெயரில் இல்லை; கம்பெனி பெயரில்தான் இருக்கின்றன. அதேநேரம் ஜெயலலிதா பெயரில் போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட சில சொத்துகள் இருக்கின்றன.\nஅனைத்துமே இப்போதும் சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார்.\nஅதற்கு வசதியாகவே போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு எதிரில் சசிகலா வசிப்பதற்கு தனியாக வீடு கட்டப்படுகிறது.\nசசிகலா முப்பது ஆண்டுகள் போயஸ் கார்டனில் வாழ்ந்துவிட்டதால், அந்த ஏரியாவைவிட்டு வெளியே செல்ல அவர் விரும்பவில்லை என்பதால் இந்த ஏற்பாடு நடக்கிறது’’ என்கின்றனர்.\nஇவற்றை தவிர்த்து சசிகலாவுக்கும் தெரியாமல் பினாமிகள் பெயரில் எக்கச்சக்க மான சொத்துகள் இருந்தன என்றும், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை யில் இவற்றின் ஆவண ஆதாரங்களும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர்.\nஜெயலலிதாவின் சொத்துகளுக்கு பல தரப்பும் குறிவைத்து சதுரங்க வேட்டை நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அரசு மெளனம் காப்பதைப் பார்த்தால், சசிகலாவுக்கு இந்தச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.\nஇந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அதுவே இன்னொரு தர்மயுத்தத்துக்கு அடிகோலும் என்பது நிச்சயம்.\nசட்டப்படிப் பார்த்தால் ‘அட்டாச்மென்ட்’ செய்வது ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையாகும். ஒரு சொத்தை பொது ஏலத்துக்கு விடுவதற்கு முன் ‘அட்டாச்மென்ட்’ செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, இப்போது விஜய் மல்லய்யாவின் சொத்துகள் அட்டாச்மென்ட் செய்யப்பட்டிருப்பதால், அவை பொது ஏலம் விடுவதற்குத் தயாராக உள்ளன. கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் உள்ள சொத்துகளும் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளன.\nஆனால், ஜெயலலிதா வழக்கில் ஒரு சிக்கல் இருப்பதை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதா மறையும்போது குற்றவாளி அல்ல.\nலஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு, இறந்துபோன ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது. சசிகலா உயிருடன் இருந்ததால் தண்டனைத் தீர்ப்பு அவரையே கட்டுப்படுத்தும்.\nஇதனால் ஜெயலலிதா பெயரில் மட்டும் இருக்கும் சொத்துகளை அரசு எதுவும் செய்ய முடியாது. ஆனால், சசிகலாவின் பெயரும் சேர்ந்திருந்தால் அந்தச் சொத்துகள் ‘அட்டாச்மென்ட்’ ஆகிவிடும். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துகளை அரசு பொது ஏலத்துக்கு விடலாம்.\n‘‘அரசுடைமை ஆக்காமல் இழுத்தடிக்கிறது அ.தி.மு.க அரசு\nஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் எஸ்.பி-யாக இவர் பணிபுரிந்தபோதுதான் ஜெயலலிதாமீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது முதல் அதற்கான ஆவணங்களைத் தயார்செய்தது வரை அனைத்தையும் இவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது.\nகடந்த 1997-ல் ஓய்வுபெற்ற பிறகு கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இந்த வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கிவந்தார். ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை ஏ டு இசட் அறிந்தவரான அவரிடம் பேசினோம்.\n‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததான புகாரை விசாரித்தோம்.\nசுமார் 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தோம்.\nஅந்தச் சொத்துகளின் மதிப்பு இப்போது ஐந்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். இந்தச் சொத்துகளை அப்போதே அட்டாச்மென்ட் செய்துவிட்டோம்.\nஉச்ச நீதிமன்றம் வரை குற்றத்தை உறுதிபடுத்திவிட்டது. பல வருடங்கள் கடந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசுதான் நடவடிக்கை எடுத்து அரசுடைமை ஆக்கவேண்டும்.\nஅதற்கான பூர்வாங்க வேலைகள்கூட நடந்தன. ஒரு சாதாரண சட்டச் சம்பிரதாயம்தான் பாக்கி. ஆனால், அதைத்தான் இப்போதுள்ள அ.தி.மு.க அரசு செய்யாமல் இழுத்தடிக்கிறது.\nகர்நாடக அரசு வழக்கை நடத்தி முடித்துவிட்டது. அவர்கள்வசம் உள்ள வழக்கின் ஆவணங்களை தமிழக அரசு கேட்டு வாங்கவேண்டும். அதையும் செய்யாமல் இருக்கிறார்கள்.\nவழக்கின் தீர்ப்பில் 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்திருக்கின்றனர். அடையாளம் காணப்பட்ட சொத்துகளைத் தவிர மேலும் சொத்துகள் இருப்பது தெரியவந்தால், அபராதத்தொகைக்காக அதையும் அரசாங்கமே எடுத்துக்கொள்ளலாம்.\nஇப்போதுகூட, ஜெயலலிதா பெயரில் எங்கெங்கே சொத்துகள் இருக்கின்றன என்று விசாரித்துக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது’’ என்கிறார்.\nPrevious articleSorry சொல்றதுனால யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க..\nNext articleமுந்தல் சின்னப்பாடு கடற்கரையில் ஒதுங்கிய 12 அடி உயரமான சாதனம்\nவானளாவ உயர்ந்த தாமரைக் கோபுரம்: தெற்காசியாவின் வியத்தகு அதியுயர கட்டடம் இன்று திறந்துவைப்பு\nஇந்த வாரம் மீண்டும் வெளியேற்றப்பட்ட வனிதா\nபிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினருடன் கமலஹாசன்..(பாஸ் -3′ 83ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 83| EPISODE 84)- வீடியோ\nTharshan விட்டு விலகும் காதலி Sanam Shetty\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகாதலனுடன் ஓட்டம் பிடிப்பதற்காக, குடும்பத்திற்கே விஷம் வைத்த சிறுமி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநடுரோட்டில் கணவரை தாக்கிய இரண்டு மனைவிகள் – காரணம் என்ன\nமாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2006/12/blog-post_31.html", "date_download": "2019-09-17T10:44:30Z", "digest": "sha1:YNPLWRPC5IGNIXZOS5W27Z4X3NFXIB6F", "length": 11677, "nlines": 223, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...", "raw_content": "\nகுறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...\nவருகிற ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள தீயேட்டர்களில் எல்லாம் ஜம்பது ரூபாய்க்கு படம் பார்க்கலாம்ன்னு பார்தா.. வழக்கப்படி கருணாநிதி அவர்கள் குழப்படிச்சிட்டாரூ.. போனவாரம் ஓண்ணு , இந்த வாரம் ஓரு ரூல்ஸ்ன்னு மாத்திட்டாரு. அதனால இனிமே நாம வழக்கப்படி அதே நூறு ரூபாய் கிட்ட கொடுத்து தான் படம் பார்கணும். சத்யம், மாயாஜால் போன்ற நல்ல முறையில் பராமரிக்கபடும் தியேட்டர்களுக்கு இந்த விலை கொடுத்தாலும் தகும், ஆனால் இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தினால். டூபாக்கூர் தியேட்டரான... ரோகிணி போன்ற காம்ளெக்ஸ் ஏற்கனவே அநியாயமாய் படம் பார்க்கும், பார்வையாளரூக்கு எந்த வசதியையும் செய்யாமல், ஏன் எல்லா தியேட்டரும் டிடிஎஸ்ஸூக்கு மாறிக் கொண்டிருக்க, சென்னையின் முக்கிய கலெக்ஷன் செண்டரான அந்த தியேட்டரில் நல்ல ஓளி, ஓலி அமைப்பு கிடையாது, சீட் பற்றி கேட்டகவே வேண்டாம்.. கருணாநிதி அவர்க்ள் போட்டிருக்கும் புதிய சட்டத்தினால் நிறைய சம்பாதிக்க போகிறவர்க்ள அரசு அதிகாரிகள்தான் எப்படியும் இவர்கள் காம்ளெக்ஸ் தியேட்டர் என்று சொல்லி புதிய விலையை வைக்க போகிறார்கள் அனால் வச்தியை பெருக்காமல் அந்த விலையை வைக்க, கட்டிங் போகப் போவது உறுதி, தயவு செய்து சட்டங்களை போடும் போதே சரியாக போடுவது நல்லது. அல்லது போட்டபின் மாற்றியமைக்காமல் அதை அமுல்படுத்தி, அதில் மாற்றங்க்ள் வேண்டுமெனில் சரி செய்வதே சரி என்று என் எண்ணம். ம்ஹூம்... ஜம்பது ரூபாய்க்கு சத்யமில் சினிமா.. கானல் நீர்தான்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pdvgulf.com/archives/1669", "date_download": "2019-09-17T10:45:56Z", "digest": "sha1:TDSLLLVFSINFCQY6TROWLQVYRP7K2M2M", "length": 8464, "nlines": 132, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | கார் Head rest ஏன்?", "raw_content": "\nHome ⁄ பயனுள்ள தகவல்கள் ⁄ கார் Head rest ஏன்\nகார் டாப் டக்ராக இருப்பினும் ஏன் head rest மட்டும் இரண்டு கம்பிகளோடு குச்சி வைத்து குத்தி புடுங்குவது போல் எல்லா கார்களிலும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது என்று யோசித்தது உண்டா\nகார், தண்ணீரில் மூழ்கினாலோ இல்லை Fire accident நடந்து door lock ஆகி அவதி பட்டாலோ நீங்கள் இந்�� கார் head rest ட்டை சீட்டில் இருந்து கழட்டி உள் இருந்து கார் window வின் ஜன்னல் கண்ணாடியை எளிதாக உடைக்கமுடியும்.\nஅதைப் போல் கார் கண்ணாடியை உள் இருந்து உடைப்பதும் எளிது. Non breaking coating எப்போதும் கார் கண்ணாடியின் வெளிப்புறம் மட்டுமே பூசப்பட்டு இருக்கும்.\nஅவசர காலங்களில் இது ஒரு life saver ராகவும் இருக்கலாம். ஜப்பான் சுனாமியில் காரில் மூழ்கி தவித்த பலர் தங்களை இப்படித்தான் காப்பாற்றிக் கொண்டார்களாம்.\nஇது பள்ளி பாடத்தில் இருக்கிறதாம்.\nPrev பண்டாரவாடை மரண அறிவிப்பு 26/04/2016\nNext பண்டாரவாடை மரண அறிவிப்பு 22/04/2016\nபண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்\nஎஸ்பிஐ வங்கியில் SBI BANK 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு…\nபாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pdvgulf.com/archives/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:41:20Z", "digest": "sha1:EJTOPXY3OFYNZM4UR32DZREIIKS4ELWR", "length": 13573, "nlines": 145, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | மருத்துவம்", "raw_content": "\nகாபி என்பது எல்லோராலும் மிகவும் விரும்பிக் குடிக்கப்படும் பானம். இதில் கலந்திருக்கும் இரசாயனப் பொருள் கஃபின் (Caffeine) இதனால் ஏற்படும் சீர்கேடுகள் பலப்பல. காலையில் கண் விழித்த உடனேயே காபி, தேநீர் போன்றவைகள் மூலம் ...\nகொழுப்பை குறைக���கும் 12 இந்திய உணவுகள்..\nஉலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக ...\nவெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் ...\nசர்க்கரை (நீரிழிவு) நோயின் அறிகுறிகள் \nசர்க்கரை வியாதி பரிசோதனைகள் நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் வருடத்திற்கு ஒரு தடவை ரத்தப் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்கள் பரம்பரையில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர் எவேரனும் இருந்தால், நீங்கள் 30 வயதிலிருந்தே பரிசோதனை ...\nமருத்துவக் குணங்கள்: 1)பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் ‘அனோனா ஸ்குவா மோசா.’ ஆங்கிலத்தில் ‘சுகர் ஆப்பிள்’ என்றும் ஒரு ...\nஉடல் நலத்துக்கு இளநீர் அருந்தி வாருங்கள்\nஉடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ...\nஉலர்ந்த திராட்சை மருத்துவக் குணங்கள்:\nஆரம்ப காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிஸ்மஸ் பழம் எனப் பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயாசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் வைட்டமின் ...\nகிழங்கு வகைகளும், மருத்துவ குணங்களும்.\nபீட்ரூட்: பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். மருத்துவக்குணங்கள்: பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள ...\n1)மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 ...\nரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/tamil-dram-festival-2018/", "date_download": "2019-09-17T11:26:05Z", "digest": "sha1:2IWFG5FW7FT2VUZ4G6O5M5WX3N6XD7RV", "length": 8435, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு – நீண்ட பயணத்தின் சாதனை | vanakkamlondon", "raw_content": "\nஅவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு – நீண்ட பயணத்தின் சாதனை\nஅவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு – நீண்ட பயணத்தின் சாதனை\nகடந்த சனிக்கிழமை இலண்டனில் அவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருவிழாவாக “தமிழ் நாடக விழா” நடைபெற்றுள்ளது. நாடக தம்பதிகள் என வர்ணிக்கப்படும் நாடகர்களான பாலேந்திரா மற்றும் ஆனந்தராணி ஆகியோரின் வழிநடத்தலில் அவைக்காற்று கலைக்கழகம், இலங்கையில் பிறந்து வளர்ந்து இலண்டனில் விருட்சம் கண்டு 40 ஆண்டுகளை தொட்டு நிற்கின்றது. இது சாதாரண விடயமல்ல.\nசுமார் 70 க்கும் மேற்பட்ட நாடகங��களை தயாரித்து இயக்கியிருக்கும் திரு பாலேந்திரா, கடந்த காலங்களின் தொகுப்பாக இந்நிகழ்வினை நடாத்தியிருக்கின்றார். 40 ஆண்டுகளுக்கு முன் மேடையேற்றம் கண்ட கண்ணாடி வார்ப்புகள் நாடகமும் அதே சிறப்புடன் இன்றும் மேடையேறி பலரதும் பாராட்டைப்பெற்று இருக்கின்றது. நீண்ட பயணம் எனும் தலைப்பில் தமது கடந்த கால நாடகங்களில் இருந்து சிறப்பான அரங்காடலை தொகுத்து வழங்கிருந்தார்கள்.\nஇலண்டனில் உள்ள இளைய தலைமுறையினரை உள்வாங்கி இவர்களது அரங்கப்பயணம் நீண்டு செல்கின்றது. அரங்கம் நிறைந்த ரசிகர்களுடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் தமது 40 ஆண்டுகால சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்கள் இந்த அரங்காடல் தம்பதியினர்.\nPosted in இலங்கை, இலண்டன், சிறப்புச் செய்திகள்Tagged tamil dram festival 2018\nவன்முறை அச்சத்துக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு | கென்யாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ் இந்துவின் “கலையரசி” நிகழ்வின் அறிமுக அமர்வு (படங்கள் இணைப்பு)\nஉலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாவது இடம் தாஜ்மஹாலுக்கு\nஉணவு, சுற்றுச்சூழல், அறிவியல் அனைத்தும் வணிகத்தால் வழிநடத்தப்படுகிறது – மருத்துவர் கு சிவராமன் பேச்சு.\nகனடாவில் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 – பரா வீரகத்தியார் வெற்றி [படங்கள் ]\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/category/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-17T10:23:29Z", "digest": "sha1:4VIV4DSP2MLJ4M7CIQIX77QDFIQ3RRYL", "length": 31012, "nlines": 559, "source_domain": "abedheen.com", "title": "ஹாஸ்ய மஞ்சரி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமாம்பழத்துக்குள்ளே யிருந்து மயிராண்டி கிளம்பினானாம்\n15/03/2010 இல் 08:01\t(இஜட். ஜபருல்லா, காதிறு சாகிபு, ஹாஸ்ய மஞ்சரி)\n‘ என் தாய் இன்றுதான் என்னை பிறப்பித்தாள். என் தாய்க்கு துஆ கேளுங்கள்’ என்று குறுஞ்செய்தி இப்போதுதான் வந்தது. அனுப்பியது யாராக இருக்கும்’ என்று குறுஞ்செய்தி இப்போதுதான் வந்தது. அனுப்பியது யாராக இருக்கும் ஆமாம், நம்ம ஜஃபருல்லா நானாவேதான். படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருக்கும்போது நினைவில் வந்தது ஒரு ஹாஸ்ய மஞ்சரி அஃது பி��ாங்கு S.P.S.K.காதிறு சாகிபவர்களால் இயற்றி, M.C.முகம்மது காசீமவர்களது “வச்சிர குயிலி” அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப் பட்டது. 1898 ம் வருடம். அதைப் பதிகிறேன்.\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்திலிருந்து, நன்றிகளுடன்..\nதம்பி என்று கூப்பிட்டதற்கு மயிராண்டி என்று முடித்தது\nதம்பி – தம்பியானால் நாராதோ\nமாம்பழத்துக்குள்ளே யிருந்து மயிராண்டி கிளம்பினானாம்.\nமாம்பழம் நாரு உள்ளது என்று அர்த்தம் ‘ஹாஸ்யம்’ அந்தகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறது ‘ஹாஸ்யம்’ அந்தகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறது காதிறு சாஹிபு அவர்களின் மஞ்சரியிலுள்ள மணியமுதல் மரகதக்கல் பரியந்தம் கேள்வியும் ஜவாப்பும் , நாட்கடோரும் நடைபெரும் ஸெஷன்கேஸ் , ஐந்துவிரல்களின் சண்டையும் அதின் தீர்ப்பும் , பன்னிரண்டு மாதங்களைப் பற்றிய கதை , சந்தியாவந்தனக் கதை , கணவனை விட்டுப் பரபுருஷனைத் தேடி அவமானமடைந்த கதை , பிரற்மேற் குற்ற முறைத்து ஏமாந்தவர்களின் கதை , சூரிய சந்திர வாயுக்கள் விருந்துண்ட கதைகளை இங்கே சென்று படியுங்கள். கதைகளை விட சுவாரஸ்யமாக எனக்குப் பட்டது அதிலிருந்த இந்த விளம்பரம்:\nஆங்கிலேய முஹம்மதிய வித்தியா சாலை\nஇப்பெயர் புனைந்த ஆங்கிலேயப் பாட சாலையொன்று நம் முஸ்லீம் பிள்ளைகள் ஆங்கிலேயக் கல்வி கற்றுத் தேர வேண்டியும், முஸ்லிம்களுக்கோர் ஆங்கிலேயப் பாடசாலை உண்டென மற்ற மதத்தவர்கள் மதிக்கவும், 1898ம் வருடம் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பினாங்கு சோலியா ஸ்திரீட் 130ம் நம்பர் “டைமன் சூபிலி” மூன்றாவது மெத்தையிற் திறந்திருக்கிறது. இப் பாடசாலைக்காக ஆங்கிலேயக் கல்விகேள்விகளிற் தேர்ந்த Mr.தைரியல் நாயகரவர்களை ஹேட்மாஸ்டராயும் கல்கத்தா பிரவேசப் பரிட்சையிற்தேரிய Mr.வைரமுத்று என்பவரை உபாத்தியாயராகவும் நியமித்திருக்கின்றன. கவர்ன்மென்ட் ஸ்கூல்களைப் போல் நான்கு வகுப்பு வைத்து பிள்ளைகளை சோதனை பார்க்கப்படும். ஆகையால் ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளை இப்பாடசாலைக்கனுப்பி முஸ்லிம் பாடசாலை என்ற பெயர் வளர்ந்தோங்கச் செய்வீர்களென்று மிகவும் கேட்டுக்கொள்கிறேன். சம்பள விகிதம் முதலாமிரண்டாம் வகுப்புகளுக்கு மாதம் 1க்கு காசு 50 மூன்றாம் வகுப்புக்கு காசு 75 நான்காம் வகுப்புக்கு டாலர் 1-00.\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019/08/blog-post_895.html", "date_download": "2019-09-17T10:40:31Z", "digest": "sha1:XS2WUO3ZW65MICK5ANOLPQWXAJ42XDZJ", "length": 16035, "nlines": 92, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஜப்பானுடனான போட்டியில் இலங்கை இளையோர் கரப்பந்து அணி தோல்வி - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports ஜப்பானுடனான போட்டியில் இலங்கை இளையோர் கரப்பந்து அணி தோல்வி\nஜப்பானுடனான போட்டியில் இலங்கை இளையோர் கரப்பந்து அணி தோல்வி\nஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மூன்றாவது முறையாகவும் நடத்தப்படும் 23 வயதுக்கு உட்பட் ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்ற மற்றொரு போட்டி நேற்று நடைபெற்றதோடு அதில் இலங்கை வீரர்கள் ஜப்பானிடம் 3–0 என தோல்வியை சந்தித்தனர்.\nஇந்த சுற்றுத் தொடரின் ஆரம்ப குழு நிலை போட்டிக ளில் அவுஸ்திரேலியாவிடம் மாத்திரம் தோல்வியை சந்தித்த இலங்கை ஹொங்கொங் மற்றும் மியன்மார் அணிகளை தோற்கடித்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.\nஎனினும் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை நேற்று நடந்த சீன தைபே அணியுடனான போட்டியிலும் 3–0 என தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று வலுவான நிலையிலேயே ஜப்பான் அணி நேற்று இலங்கையை எதிர்கொண்டது.\nபோட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள் இரு அணிகளினதும் வீரர்கள் தமக்கே உரிய பாணியில் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இத��்போது ஜப்பான் அணிக்கு எதிராக நேருக்கு நேர் மோதிய இலங்கை இளம் வீரர்கள் ஆரம்பத்தில் அந்த அணியை விடவும் புள்ளிகளில் முன்னிலை பெறுவதற்கு கடுமையாக போராடியது.\nஎவ்வாறாயினும் கடைசி ஒருசில புள்ளிகளின்போது இலங்கை வீரர்கள் பந்தை வழங்குவதில் இழைத்த தவறு ஜப்பான் அணிக்கு சாதகமானது. இதன்மூலம் ஜப்பான் முதல் சுற்றை 25–21 என்ற புள்ளிகளால் கைப்பற்றியது. முதல் சுற்றில் ஜப்பான் வீரர்கள் பந்தை அடிக்கும்போது வேகம் பற்றி அதிகம் அவதானம் செலுத்தாமல் இலங்கை பக்கமாக வீரர்கள் இல்லாத திசைகளில் பந்தை செலுத்தி புள்ளிகளை குவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும் இரண்டாவது சுற்றின் ஆரம்பம் தொடக்கம் போட்டியின் வாய்ப்புகளை அதிகம் தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட ஜப்பான் வீரர்கள் இலங்கைக்கு அதிக நெருக்கடி கொடுத்தனர்.\nஜப்பான் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆடும் அணி ஒன்றின் முன் தமது விளையாட்டு திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு பல சந்தர்ப்பங்களில் முடிந்தபோதும் பந்தை தடுப்பதில் தற்காப்பு வீரர்கள் செய்த தவறுகள் இலங்கைக்கு பாதகமாக அமைந்தது. இதனால் இரண்டாவது சுற்றையும் ஜப்பான் 25–16 என கைப்பற்றியது.\nகடந்த பல போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்துகளை தாக்கி ஆடிய கவிந்து பபசர இந்த போட்டியிலும் தமது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றதை பார்க்க முடிந்தது. எனினும் ஜப்பான அணியின் வேகமான ஆட்ட முறையை கையாள்வதில் இலங்கை வீரர்கள் தவறிழைத்தனர்.\nஇதன்படி தீர்க்கமாக மூன்றாவது சுற்றிலும் 25–14 என ஜப்பான் அணி இலகுவான வெற்றியீட்டியது. இதன்மூலம் ஜப்பான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதோடு இலங்கை அணி நாளை நடைபெறும் 5–8 ஆவது இடத்திற்கான போட்டிக்கு தெரிவானது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தா...\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆப்கானிஸ்தான் அணி சாதனை சிம்பாப்வே அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில்...\nஆசிய ��ண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசா...\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nவிசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலா...\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறுபேருக்கும் காலி நீதவான் நீதிமன்றம் இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் விதித...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\n20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nஇரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்\nபொது மக்களின் பங்களிப்புடன் திறந்து வைப்பு இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை பொதுமக்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nam-yesu-nallavar-2/", "date_download": "2019-09-17T10:23:47Z", "digest": "sha1:WYB4FPJT4BM7GRNPKS5MYQ643KZDXKT6", "length": 4042, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nam Yesu Nallavar Lyrics - Tamil & English", "raw_content": "\nநம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்\nஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்\n1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்\nசர்வ வல்லவர் சமாதானம் தருகிறார்\n2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்\nவேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்\n3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை\nஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை\n4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை\nகூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார்\n5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே\nகண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்க��றார்\n6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்\nகர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்\n7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.lovequotes.pics/ta/tags/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2019-09-17T10:23:07Z", "digest": "sha1:KC33SPAPCFWVSPVTZNWVQ4IOJ2QCDKSJ", "length": 4190, "nlines": 50, "source_domain": "www.lovequotes.pics", "title": "தமிழ் காதல் சோகம் கவிதைகள்", "raw_content": "\nதமிழ் காதல் சோகம் கவிதைகள்\nA beautiful collection of Kadhal சோகம் Kavithai Images (காதல் சோகம் கவிதை படங்கள்). Download and share these Kadhal சோகம் Kavithai Images for free with your beloved ones and impress them the best and beautiful way. உங்கள் அன்பிற்குரியவரை மகிழ்விக்க அழகான மற்றும் இனிமையான காதல் சோகம் கவிதை படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் பகிர்ந்து உங்கள் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் அழகாக தெரிவு படுத்தவும்.\nநாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது..\nபார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை\nLove Kavithai Tamil | நம் காதல் முடித்து விட்டது என்று எண்ணி உயிரை விடவும் முடியவில்லை...இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரோடு இருக்கவும் முடியவில்லை\nஅழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்\nKadhal Kavithaigal In Tamil | சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது என்றும் உன்னை நினைத்திட\nதமிழ் காதல் சோகம் கவிதைகள்\nநாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு சிலரை உண்மையாக நேசிப்பது\nசிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது\nஅழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்\nபார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/Fish_poriyal_18469.html", "date_download": "2019-09-17T10:57:36Z", "digest": "sha1:EULDDX6P5RXMA6EBRCSEH2EVUBXGG4RW", "length": 13401, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "மீன் பொரியல்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்��ு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lovequotes.pics/ta/tags/%E0%AE%90-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82.php", "date_download": "2019-09-17T10:15:15Z", "digest": "sha1:MTKALEPBM6CVKIJPUOSLPPMHOLT252QO", "length": 3091, "nlines": 63, "source_domain": "www.lovequotes.pics", "title": "ஐ லவ் யூ காதல் கவிதை", "raw_content": "\nஐ லவ் யூ காதல் கவிதை\nA beautiful collection of Kadhal ஐ லவ் யூ Kavithai Images (காதல் ஐ லவ் யூ கவிதை பட��்கள்). Download and share these Kadhal ஐ லவ் யூ Kavithai Images for free with your beloved ones and impress them the best and beautiful way. உங்கள் அன்பிற்குரியவரை மகிழ்விக்க அழகான மற்றும் இனிமையான காதல் ஐ லவ் யூ கவிதை படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் பகிர்ந்து உங்கள் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் அழகாக தெரிவு படுத்தவும்.\nஐ லவ் யூ மாமா\nஐ லவ் யூ தம்பி\nஐ லவ் யூ செல்லம்\nஐ லவ் யூ கணவா\nகுட் மார்னிங் செல்லம் ஐ லவ் யூ\nகுட்நைட் செல்லம், ஐ லவ் யூ\nஐ லவ் யூ படங்கள்\nசெல்லம் ஐ லவ் யூ\nஐ லவ் யூ படம்\nஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ கவிதை\nஐ லவ் யூ காதல் கவிதை\nஐ லவ் யூ கவிதை\nஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ படம்\nசெல்லம் ஐ லவ் யூ\nஐ லவ் யூ படங்கள்\nகுட்நைட் செல்லம், ஐ லவ் யூ\nகுட் மார்னிங் செல்லம் ஐ லவ் யூ\nஐ லவ் யூ கணவா\nஐ லவ் யூ செல்லம்\nஐ லவ் யூ மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+ES.php?from=in", "date_download": "2019-09-17T10:17:45Z", "digest": "sha1:7GVSAGSHHECJTUN6ZZTL7BSPTHQ5GGHK", "length": 10771, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி ES", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி ES\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி ES\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யா���ேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசு���ேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி ES\nமேல்-நிலை கள / இணைய குறி ES: கேனரி தீவுகள்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=Muslim%C2%A0Nikah", "date_download": "2019-09-17T11:23:00Z", "digest": "sha1:FVZ5SYVRRPBNSCDP4CGZQEEBADYBVFRE", "length": 22589, "nlines": 570, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக���கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 வீட்டு மனை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுர் ஆன் ஓதக்கூடிய, +2 - படித்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1200 சதுர அடி ப்ளாட்\nநல்ல குடும்ப, எஸ்எஸ்எல்சி படித்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10/+2 படித்த, நல்ல குணம், மார்க்க பற்று உள்ள, குழந்தை இல்லாத, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 3 ப்ளாட்\nநல்ல சாலிஹான பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 5 செண்ட் மனை\nடிகிரி படித்த, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 2 ப்ளாட்\nசிவப்பான, நல்ல குடும்ப, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-23-04-2016/", "date_download": "2019-09-17T10:13:34Z", "digest": "sha1:CHBTVUWEGH4THGEMHZTSHT74Y7W3EUL4", "length": 3908, "nlines": 65, "source_domain": "gkvasan.co.in", "title": "இன்றைய பயணம் 23-04-2016 – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்��ு வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nத.மா.கா. தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆழ்வார்திருநகரியில் தேர்தல் பரப்புரை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/author/admin/", "date_download": "2019-09-17T11:01:38Z", "digest": "sha1:BAILZORRBRXHAALDYOSZHZVWE2G2AX5Y", "length": 15471, "nlines": 112, "source_domain": "gkvasan.co.in", "title": "Social Media Team – G.K. VASAN", "raw_content": "\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nத மா கா தலைமை அலுவலகத்தில் வாசனுடன் மனித நேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு\nPosted By: Social Media Team 0 Comment ஜவாஹிருல்லா, ஜி.கே.வாசன், த.மா.கா., மனித நேய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா\nத மா கா தலைமை அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா, த மா கா ஐயா G K வாசனுடன் சந்திப்பு.\nத.மா.கா. தேர்தல் பயணம் 26-04-2016\nகிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்\nகிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் Dr.D.குமாரதாஸ் அவர்கள் சந்திப்பின் போது…\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அருப்புக்கோட்டை தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment அருப்புக்கோட்டை கூட்டணி தொண்டர்கள், அருப்புக்கோட்டை த.மா.கா. தேர்தல் கூட்டணி, அருப்புக்கோட்டை த.மா.கா. வேட்பாளர்கள், அருப்புக்கோட்டை தமி��க தேர்தல் களம் 2016, அருப்புக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், அருப்புக்கோட்டை மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, அருப்புக்கோட்டை வேட்பாளர்கள் 2016, த.மா.கா. அருப்புக்கோட்டை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. தலைவர் வாசன்., தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் அருப்புக்கோட்டை, தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி அருப்புக்கோட்டை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று அருப்புக்கோட்டை தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment குளத்தூர் கூட்டணி தொண்டர்கள், குளத்தூர் த.மா.கா. தேர்தல் கூட்டணி, குளத்தூர் த.மா.கா. வேட்பாளர்கள், குளத்தூர் தமிழக தேர்தல் களம் 2016, குளத்தூர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், குளத்தூர் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, குளத்தூர் வேட்பாளர்கள் 2016, த.மா.கா. குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. தலைவர் வாசன்., தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் குளத்தூர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் குளத்தூர் தேர்தல் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று குளத்தூர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment கூட்டணி தொண்டர்கள், த.மா.கா. தலைவர் வாசன்., த.மா.கா. தேர்தல் கூட்டணி, த.மா.கா. விருதுநகர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. வேட்பாளர்கள், தமிழக தேர்தல் களம் 2016, தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமி��் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் தேர்தல் பிரச்சாரம், விருதுநகர் த.மா.கா. தேர்தல் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் 2016\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nஅ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன்\nகாமராஜரைப்போன்று பொதுநலத்தோடு செயல்படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள். என்று த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு நெல்லையில் திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் நேற்று நெல்லை\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனுக்கு ஆதரவு கேட்டு, தமாகா மாநிலத்\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது. மாறாக சிறந்ததொரு கூட்டாட்சி ஏற்படும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன். தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T10:14:40Z", "digest": "sha1:NXBQVXESD32JNU3DZF74JX72G2EC3CDO", "length": 6155, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "மாணவர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமாணவன் அல்லது மாணவி (student) என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார்.\nமாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.[1]\nமாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை.[1]\nஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.\nபள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன்.[1]\n↑ 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 10:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/08/how-nris-may-gain-investing-india-now-005845.html", "date_download": "2019-09-17T10:50:02Z", "digest": "sha1:YNAV7CNXCB5N2VXDWCZWADV775Y55SRF", "length": 28199, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் வீடு, நிலம் வாங்க இதுதான் சரியான நேரம்..! | How NRIs May Gain By Investing In India Now - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் வீடு, நிலம் வாங்க இதுதான் சரியான நேரம்..\nஇந்தியாவில் வீடு, நிலம் வாங்க இதுதான் சரியான நேரம்..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n1 hr ago அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\n1 hr ago 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் க்ரன்ஸியால் வரும் வினை..\n2 hrs ago பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\n2 hrs ago லட்சங்களில் சம்பளம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.. ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nAutomobiles பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஒவரோ ஓவருங்க\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்���ோ இந்த எண்ணெய் தடவுங்க\nTechnology மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nMovies அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nNews செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவில் நடைபெறும் சொத்து விற்பனையில் என்.ஆர்.ஐ.-களின் பங்களிப்பு 18%. கடந்த சில வருடங்களாக, ரியல் எஸ்டேட் சந்தையில் என்.ஆர்.ஐ. முதலீடு அதிகரித்து வருகிறது, குறிப்பாக யு.ஏ.ஈ., சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, யு.கே. மற்றும் தென் ஆப்ரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள்.\nஇதன் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு தோழமையான அரசாங்கம் அமைந்த பின், இத்தகைய முதலீடு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது\nஇந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் மொத்த வீட்டுமனை விற்பனையில் என்.ஆர்.ஐ. முதலீடு 30-35 சதவீதம் அதிகரிக்கலாம் என அறிக்கை கூறுகிறது.\nஇது தான் என்.ஆர்.ஐ.-கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் என போற்றப்படுவதற்கு என்ன காரணம்.\nஇந்தியாவில் சொத்து முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 20-25 சதவீதம் அதிகரிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். நல்ல முதலீடு என்றால் நீண்ட கால பயனாக 30-40 சதவீதம் வருவாய் கிடைக்கலாம்.\nஇந்தியாவில் இருப்பதை போல் சொத்தின் மீதான வருவாய் அதிகமாக இல்லாத யு.எஸ்., யு.கே. மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ.-களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.\nசர்க்கிள் வீதம் குறைந்தது 10-15 சதவீதமும் அதற்கு மேலாகவும் அதிகரிக்கலாம். சர்க்கிள் வீதம் என்பது அரசாங்க அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் குறைந்த பட்ச விற்பனை மதிப்பாகும்.\nசொத்து வாங்க சிறந்த இடமாக இந்தியாவை என்.ஆர்.ஐ.-கள் கருதுவதற்கு இன்னொரு காரணமாக இருப்பது சுலபமான கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான காகித வேலைப்பாடு.\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டுள��ள ஒவ்வொரு என்.ஆர்.ஐ.-யும் இனி விவசாய நிலம் அல்லது வயல்வெளி தவிர பிற அசையா சொத்துக்களை வாங்கலாம். பணத்தை இந்தியாவிற்கு நான்-ரெசிடெண்ட் எக்ஸ்டெர்னல் / நான்-ரெசிடெண்ட் ஆர்டினரி (என்.ஆர்.ஈ/என்.ஆர்.ஓ) கணக்கு மூலமாக கொண்டு வரலாம்.\nஇந்த ஒப்பந்தத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அனுமதி எதுவும் தேவையில்லை.\nநீங்கள் பரமாற்றம் செய்யப்படும் தொகை $1 மில்லியனை தாண்டவில்லை என்றால் அரசின் அனுமதியின்றி அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனைத் தொகையை தாய்நாட்டிற்கு கொண்டு வரலாம்.\nமற்றொரு சொத்தின் மீது மீண்டும் முதலீடு செய்தால், சொத்தின் மீதான விற்பனைத் தொகைக்கான மூலதன ஆதாயத்தை அரசாங்கம் தள்ளுபடி செய்யும். மேலும் பணத்தை ரூபாயில் செலுத்த, சொத்தின் மதிப்பின் மீது என்.ஆர்.ஐ.-கள் 80% வரை கடன் வாங்கிக்கொள்ள இந்தியா அனுமதிக்கிறது.\nசீன நாணயமான யுவானின் மதிப்பு குறைந்ததால், சமீபத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு யு.எஸ். டாலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சரிந்தது.\nபிற நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால், மிக குறைந்த செலவில் என்.ஆர்.ஐ.-கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கலாம்.\nநாணய சந்தை ஒரு எளிதில் மாறக்கூடிய நிகழ்வாகும். அதனால் வருங்காலத்தில் ரூபாயின் மதிப்பு வலுவடையலாம். அப்படியானால் இங்கே முதலீடு செய்வது விலையுயர்ந்ததாக இருக்கும். அதனால் சரிந்த மதிப்பு மீண்டும் எழுந்திருப்பதற்குள் என்.ஆர்.ஐ.-கள் இங்கே முதலீடு செய்தால் லாபமடையலாம்.\nசந்தை நிலைகளை நன்றாக அறிந்துள்ளதால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பிரத்யேக சலுகைகள் மூலமாக என்.ஆர்.ஐ.-களை ஈர்க்கின்றனர். இந்தியாவில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகளை வெளிநாட்டில் எக்சிபிஷன் மூலமாக மார்க்கெட் செய்து, விற்பனை செய்வதன் மூலம், உயர் நிகர-மதிப்புள்ள இந்தியர்கள் மற்றும் பணக்கார என்.ஆர்.ஐ.-களை குறி வைக்கின்றனர்.\nஇந்த சலுகைகளை இன்னும் ஈர்ப்புடையதாக ஆக்க, காகித வேலைப்பாடுகளையும் (சொத்து பதிவு போன்றவை) பில்டர்களே ஏற்றுக்கொள்கின்றனர். செயல்முறைகளை சுலபமாக்குவதன் மூலம் நம் நாட்டில் என்.ஆர்.ஐ. முதலீட்டை அதிகரிப்பதை உறுதி செய்ய, ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோஸியேஷன் ஆப் இந்தியா (சி.ஆர்.ஈ.டி.ஏ.ஐ) டெவலப்பர்ஸ் பாடி க���ன்பெடரேஷன். இது போக, ஸ்மார்ட் சிட்டி மிஷன் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களும் என்.ஆர்..ஐ.-களுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nசொத்து விற்பனை மூலம் வரும் வருமானத்திற்கு என்ஆர்ஐ செலுத்த வேண்டிய வரி..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nடிரம்புக்கு நோ சொன்னது குடியுரிமை அமைப்பு.. அமெரிக்காவில் இந்தியர்கள் கொண்டாட்டம்..\nஅமெரிக்காவில் இருந்து 75,000 இந்தியர்களை வெளியேற்றும் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடு..\nசவுதியில் ‘வாட்’ வந்தாலும் இந்தியர்களுக்கு இந்த விஷயத்தில் லாபம்..\nயாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nஇந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nரூ. 3 லட்சம் வரிக் கழிவா.. வீடு & ரியல் எஸ்டேட் துறைக்கு என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/p-samuthirakani-in-aan-dhevathai/", "date_download": "2019-09-17T11:16:24Z", "digest": "sha1:7EO47A3CDJDWHFLZ3SB44GXK33RHR3RG", "length": 13066, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samuthirakani in Aan Dhevathai, ஆண் தேவதை, சமுத்திரக்கனி, ஆண்களை பெருமைப்படுத்தும் படமாம்!", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\n‘ஆண் தேவதை’ சமுத்திரகனி: ஆண்களை பெருமைப்படுத்தும் படமாம்\nசமுத்திரகனி தற்போது ஆண்தேவதை என்ற படத்தில் கோலிசோடா புகழ் விஜய்மில்டன் இயக்கத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nP Samuthirakani in Aan Dhevathai : சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் ‘ஆண் தேவதை’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.\nசமுத்திரகனி என்கிற கலைஞன், சத்தமில்லாமல் சகலவிதத்திலும் சக்ஸஸ் கொடுக்கும் நபராக மாறியிருக்கிறார். பாலசந்தரின் சீடனாக படங்களிலும் சீரியல்களிலும் சுறுசுறு தேனியைப்போல் இயங்கிக்கொண்டிருந்த சமுத்திரக்கனியை தமிழ் சினிமாவின் லேண்ட்மார்க் படமான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் பக்கா நடிகனாக அடையாளம் காட்டியது.\nஅதற்குமுன்பே விஜயகாந்தை வைத்து நெறஞ்சமனசு மற்றும் உன்னை சரணடைந்தேன் படம் வெளிவந்தாலும் சமுத்திரக்கனி என்னும் பெருங்கலைஞன் அடையாளப்படுத்தப்படவில்லை. சசிகுமாரின் தயாரிப்பில் வந்த நாடோடிகள் மீண்டும் இயக்குனராக வெற்றியாளராக அவரை வெளிப்படுத்தியது.\nஆண் தேவதை: அழுத்தமான கதையில் சமுத்திரகனி\nஅதன் பின் இயக்குனராக மட்டுமல்ல, நடிகனாக சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்களில், சாட்டை, அப்பா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு சகலகலா பாதையை உருவாக்கி கொண்டார். நடிகனாக கதைக்கு தேவையென்றால் எதிர்மறை கதாபாத்திரங்களாகட்டும், குணசித்திர கதாபாத்திரங்களாகட்டும், தயங்காமல் ஏற்று நடித்தார்.\nசமுத்திரகனி தற்போது ஆண்தேவதை என்ற படத்தில் கோலிசோடா புகழ் விஜய்மில்டன் இயக்கத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்களுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரம் இது இப்படம் வெளிவந்தவுடன் சமூகத்தில் ஆண்களைப் பற்றிய மதிப்பீடே மாறும் என்று சொல்கிறது ஆண்தேவதை படக்குழு இப்படம் வெளிவந்தவுடன் சமூகத்தில் ஆண்களைப் பற்றிய மதிப்பீடே மாறும் என்று சொல்கிறது ஆண்தேவதை படக்குழு அக்டோபர் 5-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஆண் வர்க்கமே… இது நம்ம படம்ங்க\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் ப���துப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\n மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.\nஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: பாக்ஸ் ஆபீஸ் பொய்களுக்கு முடிவு கட்டுமா\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nIETAMIL Sunday Analysis: வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா தமிழ் சினிமா\nஇவங்களாம் யாரு எங்கயோ பார்த்த மாறி இருக்கே ஒரே படத்தில் நடித்து காணாமல் போன நடிகைகளின் கேலரி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nOththa seruppu movie : அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் ஆகிய சிறப்புகளுடன் வெளிவரும் உலகத்தின் முதல் சினிமா என்ற பெருமையை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்கு பாராட்டுக்கள்\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nபாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. யாருமே எதிர்பார்க்காத ஒன்று\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கட���்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/queen-elizabeth-approves-british-parliament-suspension-akp-199831.html", "date_download": "2019-09-17T10:33:17Z", "digest": "sha1:YEQXOHCNOIKZGRJXQOI5IPMF3Y2GPCNF", "length": 12084, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி எலிசபெத் ஒப்புதல்... ஐரோப்பிய ஒன்றியத்தில் என்னதான் நடக்கிறது? | Queen Elizabeth Approves British Parliament Suspension– News18 Tamil", "raw_content": "\nபிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி எலிசபெத் ஒப்புதல்... ஐரோப்பிய ஒன்றியத்தில் என்னதான் நடக்கிறது\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோடென்\nசவுதி எண்ணெய் கிடங்கில் தாக்குதல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கும், ஆனால் அணு ஆயுதப்போரில்.... இம்ரான் கான் எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி எலிசபெத் ஒப்புதல்... ஐரோப்பிய ஒன்றியத்தில் என்னதான் நடக்கிறது\nபிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முயற்சியை எதிர்க்கட்சிகள் தடுப்பதை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஒப்பந்தம் மேற்கொண்டோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ விலக உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தடையை ஏற்படுத்த தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை முடக்கிவைக்க ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்ற முடக்கம், செப்டம்பர் 9 முதல் 12-ம் தேதிக்குள் தொடங்கும். அக்டோபர் 14-ம் தேதிவரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கும்.\nஇதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள போரிஸ் ஜான்சன், நாடாளுமன்றத்தில் அக்டோபர் 14-ம் தேதி ராணி உரையாற்றுவார் என்ற��� தெரிவித்துள்ளார்.\nபிரெக்சிட் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு, அக்டோபர் 21 அல்லது 22-ம் தேதி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயாராக இல்லை என்று லண்டன் மேயர் சாதிக் கான் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் நடவடிக்கை, ஜனநாயக விரோதமானது என்று நாடாளுமன்ற சபாநாயகரும் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற முடக்கத்தை கைவிட வலியுறுத்தி, நாடாளுமன்ற இணையதளத்தில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.\nஇதனிடையே, டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் எதிர்பார்த்ததை போரிஸ் ஜான்சன் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nAlso Watch: அறிவியல் போட்டித் தேர்வில் வெற்றிப்பெற்று NASA செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்...\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசென்னையில் நாளை மின்தடை எங்கெங்கே\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/travel/travel-tamilnadu/2019/aug/31/good-news-for-mothers-air-conditioned-baby-feeding-room-opened-at-taj-mahal-3225246.html", "date_download": "2019-09-17T10:51:52Z", "digest": "sha1:OZ6ULBLANRGTPEY52J6HO5EZSEI2IHVV", "length": 8727, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Good news for mothers: Air-conditioned baby feeding room opened at Taj Mahal- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nதாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி\nBy IANS | Published on : 31st August 2019 11:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅதாவது தாஜ் மகாலுக்கு வரும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைக்கு பாலூட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாக தாஜ் மகால் உள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மகாலைப் பார்க்க வருகிறார்கள். எனவே தாஜ் மகாலைப் பார்க்க வரும் தாய்மார்களின் வசதிக்காக பாலூட்டும் அறை கட்டப்படும் என்று இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலூட்டும் அறையை மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் பிரஹாத் ஸ்வர்ன்கார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.\nஇந்திய சுற்றுலா மையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாஜ் மகால் வளாகத்துக்குள்ளேயே 12க்கு 12 அடி அகலமுள்ள இந்த அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல ஆக்ரா கோட்டையிலும் பாலூட்டும் அறை அடுத்த மாதம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்\nமு��ப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisiragukalrk.com/2014_10_04_archive.html", "date_download": "2019-09-17T11:21:55Z", "digest": "sha1:JPZFOKAAKNSNOQ6IBK3BBABTDW4FBM5B", "length": 63690, "nlines": 1829, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/04/14", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\n3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு\n8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு\n11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )\n13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு\n17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு\n19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு\n20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்\n21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு\n24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு\n26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு\n28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு\n31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு\n32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு\n33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு\n36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு\n38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு\na.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு\n41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)\n45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )\n46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு\n47.S.S.A வரவு செலவுப் பதிவேடு\n49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு\n1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு\n2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு\n3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு\n4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு\n5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு\n6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு\n7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு\n8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு\n9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு\n10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு\n11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு\n\"டிஸ்லெக்சியா' நோய் கண்டறியமருத்துவ பரிசோதனை அவசியம்.\nகற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய, பள்ளிதோறும் மருத்துவபரிசோதனை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.\nநரம்பில் கோளாறு ஏற்பட்டு, மூளையின் ஒரு பகுதி செயல்பாட்டை இழப்பது, \"டிஸ்லெக்சியா' நோய் எனப்படுகிறது.\nஇந்நோயால் பாதித்த குழந்தைகளுக்கு, கற்றல் குறைபாடு ஏற்படும். புத்தகத்தில் உள்ள எழுத்துகளை சேர்த்து படிப்பதிலும், எழுத்து வரிசைகளை பார்ப்பதிலும் பிரச்னை உண்டாகும். மற்ற குழந்தைகளைபோல், அவர்களால் எளிதாக படிக்க முடியாது.இப்பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி அளிப்பதோடு, சிறப்பு சலுகையாக, அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்போது, கூடுதலாக 30 நிமிடம் வரை அவகாசம் தரப்படுகிறது. தேர்வை அவர்களே எழுதாமல், இளநிலை ஆசிரியர் மூலமாக எழுதவும், தேர்வுத்துறை அனுமதிக்கிறது.பள்ளி குழந்தைகளில் \"டிஸ்லெக்சியா' நோய் பாதித்தவர்களை எளிதாக அறியமுடியாது; மற்ற நடவடிக்கைகளில், இக்குழந்தைகளிடம் எவ்வித மாற்றமும் இருக்காது. பிற குழந்தைகளை போலவே தோற்றத்திலும், செயல்களிலும் காணப்படுவர்; தங்களது திறன்களையும் வெளிப்படுத்துவர். ஆனால், படிக்கும்போது மட்டும் கற்றல் குறைபாட்டால் சிரமப்படுவர்.\nஇந்நோய் குறித்த விழிப்புணர்வு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இல்லை; அதனால், பாதிப்புள்ள மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை சந்திக்கும்போது, தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. துவக்கத்திலேயே இந்நோயின் பாதிப்பை அறியும் பட்சத்தில், அவர்களுக்குதனிப்பயிற்சி அளிக்கும் வாய்ப்புள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில், \"\"சில மாநிலங்களில், \"டிஸ்லெக்சியா' நோய் பாதிப்புள்ள குழந்தைகள் அதிகளவில் உள்ளனர். தமிழகத்தில் 220 பேர் வரை இருப்பதாக, கடந்தாண்டு பொதுத்தேர்வின்போது தெரிய வந்தது. \"டிஸ்லெக்சியா' நோய் அறிகுறி வெளிப்படையாக தெரிவதில்லை. பள்ளிதோறும், இந்நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினால்,நோய் பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிய முடியும். மாணவர் நலன் கருதி, இதற்கான நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்,' என்றார்.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று...\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று...\n20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.\nவிடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.\nஇவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.\nதூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார். 1904- 1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.\nநாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தே மாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.\nசென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அர��ுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.\nஉடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.\nமுதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.\nதனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.\nபாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.\nஇருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி த���ரட்டினார். 22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார்.\nகாந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.\nதடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.\n'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஉயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.\nஅவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.\n1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்ரி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.\nஇளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.\nகடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.\nகாவலர்கள் தடியடி நடத்தி, தூப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியாகும்.\nமானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்த��ர் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.\nஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை.\nநாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.\nதனியார் வங்கியில் வளர்ச்சி அதிகாரி பணி வாய்ப்பு\nதனியார் வங்கியில் வளர்ச்சி அதிகாரி பணி வாய்ப்பு\nதனியார் வங்கியில் 50 வணிக வளர்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு, மதுரைமாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது: தனியார் வங்கித் துறையில் 50 வணிக வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேற்காணும் பணியிடத்துக்கு பட்டப்படிப்புடன், 26 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இதேபோன்று, மதுரையிலுள்ள பிரபல தனியார் நிறுவனத்துக்கு லைப் அட்வைஸர் பணிக்கு 50 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித் தகுதியாக ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மூன்றாண்டுகள் படித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 17,400 பெற வாய்ப்புள்ளது. மதுரையில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமேற்காணும் இரு தனியார்நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்புச் சந்தையில் பங்கேற்று பயனடைய விரும்பும் பதிவுதாரர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், அக்டோபர் 10ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nஅகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.\nஅகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.\nஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்��ில் உள்ளனர்.\nமத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.\nமாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா ப...\nதனியார் வங்கியில் வளர்ச்சி அதிகாரி பணி வாய்ப்பு\nஅகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழி...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/71304-mahakavi-subramaniya-bharathiyar-memorial-day.html", "date_download": "2019-09-17T10:21:38Z", "digest": "sha1:AOYKMLHWTON6FCZKHDW5HVAPWEOY6RBN", "length": 11016, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று! | Mahakavi Subramaniya Bharathiyar Memorial Day", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nபுரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சுதந்திர போராட்ட காலங்களில், விடுதலை வேள்வியை தம் பாடல்களால் உருவாக்கி படரவிட்ட, தேசியக் கவியின் நினைவு தினம் இன்று.\nஎட்டையபுரத்தில் சராசரி பிராமணக் குடும்பத்தில் பாரதியார் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து வறுமையில் வளர்ந்தார். கல்வியின் மேல் தாகம் கொண்டு கற்பதிலேயே தனது இளமையைச் செலவிட்டார். கல்வி கை கூடியபோது, தனது அறிவு வளர்ச்சியை செல்வம் சேர்க்கப் பயன்படுத்தாமல், சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமே பயன்படுத்தினார். தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழி அதற்கு முந்தைய 800 ஆண்டுகளில் கண்டிருந்த மாபெரும் தேக்கத்தை பாரதியார் போக்கினார்.\nஎட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகாவரம் பெற்ற பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார்.\nஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொலல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய பத்திரிகைகளிலும், 'இந்தியா' வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களை படைத்த பாரதி, 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார் பாரதி.\nசதா சர்வகாலமும், நாட்டைப் பற்றியும், தாய்மொழியாம் தமிழைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த மகாகவி பாரதி தனது 39 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கே அவரின் உயிர் பிரிந்தது. நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிட்டதால் அவரது நினைவு தினம் செப்டம்பர் 12 என்ற சரியான தேதியையே அவரது உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.\nபாரதியின் நினைவு நாளில் இன்னும் பலருக்கு குழப்பம் நீடித்து வரும் நிலையில் தமிழக அரசிதழில் பாரதி��ாரின் நினைவு தினத்தை செப்டம்பர் 12 என அறிவித்து முரண்பாடுகள் சரிசெய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகிண்டி மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் - வருவாய் துறை எச்சரிக்கை\nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nமகாகவி பாரதி பாடலை சுட்டிக்காட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர்\nபாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையா\nகாவி நிற தலைப் பாகையுடன் பாரதியார் தமிழ் புத்தக அட்டைப் படத்தால் சர்ச்சை\nசெல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nபட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் வேலை\nபாரதியார் பல்கலை.,யிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: கேரள மாணவி கண்ணீர் புகார்\nமனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிண்டி மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் - வருவாய் துறை எச்சரிக்கை\nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/01/18-18-05-2016.html", "date_download": "2019-09-17T10:58:25Z", "digest": "sha1:A7TGS55O7CGV4E3LBMTVDHVMJJFHROE6", "length": 17936, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் தமிழின அழிப்பு நாள் பேரணி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து த���ரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் தமிழின அழிப்பு நாள் பேரணி\nபிரித்தானியாவில் தமிழின அழிப்பு நாள் பேரணி\nமுள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின்முடிவல்ல, அதுவேஆரம்பம்என்பதை மே 18 தமிழின அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சிகொண்டு 18-05-2016 அன்று பிரித்தானியாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில்எடுத்துரைப்போம்.\nமே 18 எங்கள் தேசம் வலிசுமந்தநாள். . எங்கள் சொந்தங்கள் எண்ணிக்கை தெரியாதபடி கொத்துக் கொத்தாகக் கொலையுண்டநாள்..\nசிங்கள இனவாதத்தின் கொடுங்கரங்கள் தமிழீழ மண்ணை தமிழரின் குருதியால் சிவக்கவைத்த நாள்குண்டுவீச்சுக்கும், எறிகணைக்கும் பதுங்கிய குழிகளுக்குள் மண் மூடிப்புதைக்கப்பட்ட நாள்...\nமே 18 மட்டுமல்ல... முள்ளிவாய்க்காலும் எங்கள் அவலத்தின் சாட்சிகளாக வரலாற்றில் பதிவாகிப்போயுள்ளது. ஆனாலும், 'நாங்கள்வீழமாட்டோம்' என்றஉறுதியுடன்மீண்டும்எழுந்துநிற்போம். நாங்கள் அழமாட்டோம்... மீண்டும் எழமுடியாத கோழைகளே அழுதுதம்மை ஆற்றிக்கொள்வார்கள்... அழுவதுஅல்ல... எழுவதேஎ ங்கள்வரலாறு... புதைந்தகுழியிலிருந்தும், எரிந்தசாம்பலிலிருந்தும்;,சிதறிய ஆழியிலிருந்தும் எங்கள் தேசியப்புதல்வர்கள் எழுந்துவருவார்கள்... எங்கள் தேசத்து மக்கள் உயிர்த்தெழுவார்கள்... 'விழவிழஎழுவோம்...' என்றே அவர்கள் வேதமாய் ஒலித்துச் சென்றுள்ளார்கள்.\nநீங்களும், நாங்களும் ஒன்றாகக்கை கோர்த்து வீச்சாக எழும் நாளில் தமிழீழ மண்ணில் அவர்கள் எல்லாம் எழுந்துவருவார்கள்... வித்தாக வீழ்ந்தவர்கள் விதியைவெல்வார்கள்... இதுசத்தியம்...\nதம்மை உரமாக்கி எம்மைக் காத்தவர்கள் மீண்டும் வருவதற்கு நாம் எத்தனையோ பணிகள் செய்யவேண்டும். ஒன்றாய்... பலவாகி... ஓரணியில்நின்று... எங்கள் தேசத்தின் மண்மீட்கும் போரில் நாம்பலம் பெறவேண்டும்...\nஎங்கள் தலைவர் காட்டியபாதை இப்போதும் தெளிவாகத் தெரிகின்றது... முள்ளிவாய்க்கால் முடிவல்ல... அது இன்னொரு ம���கைவெடிப்பு ஆகின்... எதற்காக நாம் அழவேண்டும்... இறப்பிற்குத்தான் துக்கம்... உயிர்ப்பிற்கு ஏதுதுக்கம்...\nமண்ணை மீட்கும்மறவர்களாக, போர்க்களத்தில் விட்ட பணிகளை நாம் தொடர்வோம்... வெற்றி நமதாகும் வரை உறக்கம் கழைவோம்...\nதுக்கம்கொள்ளவும், துயர்பகிரவும்இதுசாவீடல்ல... சரித்திரம்படைக்கும் மாவீரம்...\nநாங்கள் வீதிகள்தோறும் வெம்பி வெடித்தழுத காலத்தில்... எக்காளமிட்டு வெற்றி நகைபுரிந்த சிங்களதேசம்... இப்போது வெட்கி முகம் புதைத்து நிற்கின்றது... எங்கள் உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று நாம் வடித்த கண்ணீரிலும் அதிகமாக, சிங்கள ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றும் படி உலகமெல்லாம் இரஞ்சிவலம் வருகின்றார்கள்.\nநாம் தோற்றுப்போகவில்லை... முள்ளிவாய்க்கால் எங்கள் தோல்வியின் குறியீடல்ல...\nமே 18 நாம் அழுவதற்கான நாளல்ல...\nசர்வதேச சமூகம் தமிழின அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தவேண்டும்எனவும் ,தமிழீழ மக்கள் தமது அரசியல்விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படவேண்டும்.\nஇதில் புலத்தில் வாழும் தமிழ்மக்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு இப் பேரணியைநகரவைப்போம் .\nதமிழினம் காலம்காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேசசமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை இலங்கையின் தற்போதுள்ள ஆட்சிமாற்றத்தைக்காரணம் காட்டி தாமதித்தது நீதிமறுக்கப்பட்டதுக்குசமனாகும். தாயக, தமிழக, புலத்துமக்களின் அயராத போராட்டத்தின் ஊடாகவே இன்று சர்வதேசம் கண் விழித்துள்ளது. தொடர்ந்தும் போராடுவோம்.\nசர்வதேசம் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப்பெற்றுத்தரும் வரைபோராடுவோம். இந்த உரிமைக் கோசத்தை மே 18 ஆம் திகதி ஒருமித்தகுரலில் ஓங்கிஒலிப்போம் சனத்திரளாய்வாருங்கள்.\nஅழிவுகளும் அடக்குமுறைகளும் தமிழ்இனத்திற்கு புதிதல்ல விழவிழ எழுவோம்.முள்ளிவாய்க்கால் விடுதலைப்போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள். மேலதிகமாக தொடர்புகளுக்கு\n07540302109. பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு .\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டு���ளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி த���்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/memes-trending-on-social-media-on-cricket-topic-pv-190585.html", "date_download": "2019-09-17T11:13:14Z", "digest": "sha1:6UCCJ3NAFNEHSWIQA6JFJZPRNQX2FDPE", "length": 6581, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "ஐயம் வெயிட்டிங்... விராட் கோலியை துரத்தும் ஸ்மித்... வைரல் மீம்ஸ்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » மீம்ஸ்\nஐயம் வெயிட்டிங்... விராட் கோலியை துரத்தும் ஸ்மித்... வைரல் மீம்ஸ்\nகிரிக்கெட் தொடர்பான மீம்ஸ்களின் தொகுப்பு\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\nபிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/ducati-multistrada-1260-enduro-launched/", "date_download": "2019-09-17T10:20:06Z", "digest": "sha1:RFWWJH4GW7KHRXJC3CLIHKVXQM5WRREC", "length": 12833, "nlines": 121, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.19.99 லட்சத்தில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரா விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nHome செய்திகள் பைக் செய்திகள்\nரூ.19.99 லட்சத்தில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரா விற்பனைக்கு அறிமுகம்\nடுகாட்டி இந்தியாவில் வெளியிட்டுள்ள ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலான டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரா பைக் விலை ரூ.19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும். முன்பாக ���ிற்பனை செய்யப்பட்டு வந்த டுகாட்டி மல்டிஸ்டிராடா 1200 என்டியூரா மாடலை விட 1.96 லட்சம் விலை கூடுதலாக அமைந்துள்ளது.\n1260 என்பது என்டியூரா குடும்பத்தின் புதிய வரவாகும். முன்பாக உள்ள அதே 1,262 சிசி ட்வீன் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 9,500 ஆர்.பி.எம் சுழற்சியில் 158.3 ஹெச்பி பவர் மற்றும் 7,500 ஆர்.பி.எம் சுழற்சியில் 128 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. அப்-டவுன் முறையிலான டுகாட்டி க்விக் ஷிஃப்டருடன் கூடிய 6-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த பைக்கில் குறிப்பாக 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ, கார்னரிங் ஏபிஎஸ், நான்கு விதமான டிரைவிங் முறைகள் (அர்பன், ஸ்போர்ட், டூரிங் மற்றும் எண்டிரோ), டுகாட்டி வீல் கட்டுப்பாடு, டுகாட்டி டிராக்ஷன் கட்டுப்பாடு, வாகன ஹோல்ட் கட்டுப்பாடு (ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்) ஆகியவற்றுடன் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்சன் வழங்கப்படுள்ளது. 5.0-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இணைப்புடன் ரைடிங் தொடர்பான பல்வேனு புள்ளி விவரங்களை கண்காணிக்கவும் பைக்கின் அமைப்பை மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது.\nஇந்தியாவில் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ட்ரையம்ஃப் டைகர் 1200 Xcx மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் பைக் மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.\nTags: Ducati Multistrada 1260 Enduroடுகாட்டி பைக்டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனம், குறைந்த விலை புல்லட் 350, புல்லட் 350ES என...\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nப்ளூடூத் ஆதரவு பெற்ற டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் கிளஸ்ட்டருடன் ஜூபிடர் கிராண்டே விற்பனைக்கு...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE.html", "date_download": "2019-09-17T10:21:35Z", "digest": "sha1:QVIO3QOPCPBXQYEDT6E2REHXEX4XR65L", "length": 45626, "nlines": 496, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் கிடங்கு விளக்கு கனடா", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் கிடங்கு விளக்கு கனடா (Total 24 Products for லெட் கிடங்கு விளக்கு கனடா)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் ல���ட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் கிடங்கு விளக்கு கனடா\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் கிடங்கு விளக்கு கனடா உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் கிடங்கு விளக்கு கனடா, சீனாவில் இருந்து லெட் கிடங்கு விளக்கு கனடா முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nலெட் கிடங்கு விளக்குகள் மொத்த விற்பனை 200W 26000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக���குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கிடங்கு விளக்குகள் மொத்த விற்பனை 200W 26000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\n200W லெட் கிடங்கு விளக்குகள் மொத்த விற்பனை 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த லெட் கிடங்கு விளக்கு கனடா DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. லெட் கிடங்கு விளக்கு யு.கே. 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள்...\nChina லெட் கிடங்கு விளக்கு கனடா of with CE\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Manufacturer of லெட் கிடங்கு விளக்கு கனடா\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nHigh Quality லெட் கிடங்கு விளக்கு கனடா China Supplier\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nHigh Quality லெட் கிடங்கு விளக்கு கனடா China Factory\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nChina Supplier of லெட் கிடங்கு விளக்கு கனடா\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Factory of லெட் கிடங்கு விளக்கு கனடா\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nலெட் கிடங்கு விளக்கு கனடா Made in China\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nProfessional Manufacturer of லெட் கிடங்கு விளக்கு கனடா\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLeading Manufacturer of லெட் கிடங்கு விளக்கு கனடா\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சால��� விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nProfessional Supplier of லெட் கிடங்கு விளக்கு கனடா\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்��ந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கிடங்கு விளக்கு கனடா கிடங்கு விளக்கு கனடா லெட் கிடங்கு விளக்கு யு.கே. லெட் கிடங்கு ஒளி விளக்குகள் லெட் கிடங்கு விளக்கு அமேசான் லெட் கிடங்கு விளக்குகள் அமேசான் லெட் கிடங்கு விளக்கு உயர் வளைகுடா ஹை பே கிடங்கு விளக்கு\nலெட் கிடங்கு விளக்கு கனடா கிடங்கு விளக்கு கனடா லெட் கிடங்கு விளக்கு யு.கே. லெட் கிடங்கு ஒளி விளக்குகள் லெட் கிடங்கு விளக்கு அமேசான் லெட் கிடங்கு விளக்குகள் அமேசான் லெட் கிடங்கு விளக்கு உயர் வளைகுடா ஹை பே கிடங்கு விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/Max737.html", "date_download": "2019-09-17T11:24:54Z", "digest": "sha1:45HN7KBJR3SJIU5TOC4Z3MLRYKNGTF5A", "length": 7594, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர் விபத்துக்கள்! விமான விநியோகத்தை நிறுத்தியது போயிங் நிறுவனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / தொடர் விபத்துக்கள் விமான விநியோகத்தை நிறுத்தியது போயிங் நிறுவனம்\n விமான விநியோகத்தை நிறுத்தியது போயிங் நிறுவனம்\nமுகிலினி March 15, 2019 உலகம்\nபோயிங் நிறுவனம் அதன் 737 Max ரக விமானங்களின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் போயிங் 737 Max விமானம் ஒன்று, அடிஸ் அபாபா நகரில் விழுந்து நொறுங்கியது.\nவிமானத்தில் இருந்த அனைத்து 157 பேரும் உயிரிழந்தனர். 5 மாதங்களுக்கு முன் அதே ரக விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது.அந்த லாயன் ஏர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர் .இரு சம்பவங்களைத் தொடர்ந்து பல நாடுகள் அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்களின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளன.இதனால் அந்த விமானத்தை மீளாய்வு செய்து 737 MAX ரக விமானங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும் என்று போயிங் நிறுவனம் கூறியுள்ளது.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஎழுக தமிழிற்கு சம்பந்தனும் வருகை\nயாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக...\nமலரட்டும் தமிழீழம்: மெய்க்கட்டும் மாவீரர் கனவுகள்\nகுழிபறிப்புக்கள்,இழுத்து வீழ்த்தல்கள் மற்றும் பின்புற பேரங்களின் மத்தியில் மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகம் வீழ்ந்துவிடாத தாகத்துடன் எழுக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோ��்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnchamber.in/news/page/2/", "date_download": "2019-09-17T11:41:31Z", "digest": "sha1:5ZEQ6XF6AFRX2X66ZQADQUITIWYRYXNH", "length": 6703, "nlines": 85, "source_domain": "tnchamber.in", "title": "News - TN Chamber", "raw_content": "\n“சரக்கு மற்றும் சேவை வரி” அமலாக்கத் தேதியை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி\nமத்திய அரசும் மாநில அரசும் தற்பொழுது அமல்படுத்தி வரும் கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில மதிப்புக் கூட்டு வரி,\nமத்திய அரசின் நேர்முக வரி குறித்த சலுகைக்கு நமது சங்கம் வரவேற்பு\nசெலுத்த வேண்டிய வரி குறித்த சட்டப்பூர்வமான முன் தீர்ப்பு பெறும் வசதி உள்நாட்டிலுள்ள நேர்முக வரி செலுத்துவோருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.\nதமிழகத்தில் மின் கட்டணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள்\nதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வர்த்தக இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.7 – லிருந்து ரூ.8.05 ஆக 15 சதவீதமும் தொழில் இணைப்புகளுக்கு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்தமைக்கு வரவேற்பு\nஅனைத்து சிறப்பு மருத்துவ வசதிகளையும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு அருகில்\nதொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அறிவித்தமைக்கு மத்திய அரசுக்கு பாராட்டு\nதொழிலாளர் சட்டங்களில் உள்ள கடுமையான நிபந்தனைகள், தண்டனைகள், சிக்கலான நடைமுறைகள்\nதொழிற்சாலைகளுக்கான 20 சதவீத மின் வெட்டு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்\nதமிழகத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20 சதவீத மின்வெட்டையும், உச்ச மின் தேவை நேரமான மாலை 6 மணி முதல்\nசென்னை- கன்னியாகுமரி இடையே புல்லட் ரயில்\nமத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன்\nஅமெரிக்காவுடனான இருவழி தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடனான இருவழி தொழில் வர்த்தக வாய்ப்புகள்\nஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறையின் பணிகள் மகத்தானது \nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், சென்னை தென்னிந்திய தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து 09.08.2014-ம் நாள் வர்த்தக சங்க மெப்கோ சிற்றவை அரங்கில்\nபின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு பாராட்டு\nதென் மாவட்டங்களில் தொழில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மதுரை விமான நிலையத்தை\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/06/93.html", "date_download": "2019-09-17T11:00:56Z", "digest": "sha1:CLLAARAKKWTR6MAMNC7J2QOCQYRHEFVV", "length": 12218, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரசியலமைப்பின் 93வது சட்டத்திருத்தம்", "raw_content": "\nகேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் \nஇந்து தமிழ் திசை நாளிதழில்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nபந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது சட்டத்திருத்தம் (பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் enabling legislation) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கிறதா என்ற கேள்வி மீதான விவாதம்: (Is 93rd amendment constitutionally tenable\nகுடியாட்சியில், எத்தனை சதவிகிதம் அளவுக்கு நியாயமான இட ஒதுக்கீடு இருக்கலாம் என்று தீர்ம்மானிக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றக்கு இருக்க வேண்டும் என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.\nதொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்துக்கொண்டே போவது, உண்மையிலேயே சமுதாய அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அவமதிப்பது போலாகும் என்கிறார் சமீபத்தில் அறிவு கமிஷனிலிருந்து பதவி விலகிய பிரதாப் பானு மேஹ்தா.\nபெரும்பான்மையோரின் அரசியல் கொள்கைகளை நடத்த��வைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவது அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனமாக்கும் என்கிறார் JNU பேராசிரியர் ஜெய்வீர் சிங்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/70604-economy-slumps-to-6-year-low-gdp-growth-slows-to-5-misses-estimates.html", "date_download": "2019-09-17T10:39:16Z", "digest": "sha1:EVCACJBE347A6BJZA6UFYSQRFESAP4SD", "length": 8545, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறைவு - மத்திய புள்ளியியல்துறை | Economy slumps to 6-year low, GDP growth slows to 5%; misses estimates", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறைவு - மத்திய புள்ளியியல்துறை\nமுதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.\nஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் சேர்ந்த முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது என மத்திய புள்ளியியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “ 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலா��்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியான ( ஜிடிபி ) 5% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வீழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிதமாக இருந்த நிலையில், தற்போது 5% ஆக வீழ்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி வளர்ச்சியை 6.9% உயர்த்த திட்டமிட்டிருந்தது. அத்துடன் இரண்டாம் பாதியில் 7.3 முதல் 7.5% உயர்த்தவும் திட்டம் வகுத்திருந்தது.\nபன்னிரெண்டாக குறையும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டனில் முதல்வர் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nஎதிர்பார்த்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இல்லை ஐஎம்எஃப் கவலை\n“பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்” - வைரலான பாக்., இளைஞரின் பேச்சு\nசெய்தியாளர்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்\nஜூலையில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக குறைவு\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\nஎன் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா\n“வீடு, வாகனக் கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை” - நிர்மலா சீதாராமன்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nவிக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்னிரெண்டாக குறையும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டனில் முதல்வர் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/262-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31-2019/4901-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T11:22:27Z", "digest": "sha1:LG53CDHOE4CUI52BCFREGURYWADIFJ67", "length": 30196, "nlines": 38, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியார் பேசுகிறார்...", "raw_content": "\nபொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.\n‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இதுதானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடைமை என்ற வார்த்தையும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா வரவேற்கப் படுகின்றதா என்பவைகளைப் பற்றி கவனிக்காமல் அது விஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.\nபொது உடைமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொதுஉடைமைக் கொள்கையின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்கு���ும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுஉடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathemetic Problem) ஆகும். ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.\nபொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும்\nஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும் குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேறியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவுகூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்றவேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும், எதிர்க்கவும் கூடும்.\nநிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடைமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத் தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்றதென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறுவித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடைமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல. மதக்கொள்கைகளுக்கும் பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்ல�� மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்கவேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரேவித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.\nஆதலால் பொதுவுடைமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விரோதமானது என்று சொல்லிவிட முடியாது. மற்றும் பொதுவுடைமைத் தத்துவமானது ஆஸ்திகம் என்பதற்கும் விரோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்ற தென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும், கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.\nமேலும் மகாத்மாக்கள் என்பவர்களுக்கும், பொதுவுடைமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விரோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவன்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும், ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தத்துவமுடையவர்களுக்கு பொதுவுடைமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும் படியான கொள்கை கொண்ட பொதுவுடைமைத் தத்துவம் விரோதமாகவோ ஆட்சேபிக்கதக்கதாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.\nமற்றும் தேசியம் என்பதற்கோ, தேசியவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசியவாதிகளுடைய கொள்கையெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக்கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்டதான அதாவது ஒருவருடைய உழைப்பின்பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்கவேண்டும், எல்லோரும் சமமாய் அடையவேண்டும், எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கைகொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமுக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றொ, ஆட்சேபிக்கத் தக்கதென்றோ, சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.\nஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்க தாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம்கொண்ட மக்களாகிய சக்கரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.\nஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்கவேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.\nஉதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர்களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொதுஜன ஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும், சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும���, நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய லைசென்சுபெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடைமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடைமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்துபோகும். இதுதவிர அதிருப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்துவிடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடைமை தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை. அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனிமனிதனில் ஆகட்டும், மனித சமுகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர் களுக்கும் இருந்துதான் வருகின்றது.\nஅரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும்பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்ல��விட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.\nமத சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்றதன்மை என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட் மெத்தையில் சதாதூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப் பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.\nஆகவே பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடைமை தத்துவம் சாத்தியமா என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்துவருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.\n- ‘குடிஅரசு’ - தலையங்கம் - 10.09.1933\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/yamaha-ray-zr-darknight-2019-for-sale-kalutara-35", "date_download": "2019-09-17T11:40:47Z", "digest": "sha1:WJ2HOSXUPMKLWT7LDKP55VNQNQFMTOYD", "length": 9584, "nlines": 164, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Yamaha Ray ZR Darknight 2019 | வாதுவ | ikman.lk", "raw_content": "\nDilneshi Motor House அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 8 செப்ட் 7:17 முற்பகல்வாதுவ, களுத்துறை\n0779476XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779476XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nDilneshi Motor House இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்28 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்28 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்41 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்10 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamthalam.wordpress.com/2009/03/25/", "date_download": "2019-09-17T10:27:48Z", "digest": "sha1:YENC52TPU7EARNYWLHW7CH7VWYEJPCFM", "length": 117772, "nlines": 523, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "25 | மார்ச் | 2009 | இஸ்லாம்தளம்", "raw_content": "\nஇஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா\n தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர். அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.\nஇந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.\nஇந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள் இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்\nஅரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி ��ஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா இந்த இழி நிலை ஏற்படுமா இந்த இழி நிலை ஏற்படுமா இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள் இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள் நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள் நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்\nமுஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள் இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா இல்லை மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா\n நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு முஸ்லிம் அல்லாத மக்களிடம் பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த வரையறைக்குள்ளே தான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள்.\nஎந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும் என நினைத்தார்களா அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறும���க் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில் இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள் இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில் இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள் எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா\nஇனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது.\nஇன்று ஆர்வமாக அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்யோரை ஒரு மயக்கம் பீடித்துள்ளது. இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த முயற்சிகள் செய்யும் சகோதரர்களையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக அனைவரயும் சேர்த்தே சத்திய பணிக்கு விரோதமானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது பற்றிய தெளிவு அனைவருக்கும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.\n‘இஸ்லாம்’ அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இறைமார்க்கம். அதற்கு பூரண சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அதனைச் செயல்படுத்துகிறவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர மக்களின் மனோ நிலையையும், விருப்பங்களயும் அனுசரித்து இவர்களின் சொந்த யூகங்களைப் பின்பற்றக்கூடாது. இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களையே குர்ஆனின் பல இடங்களில் இது விஷயத்தில் மிகத் தெளிவாகவும், கண்டிப்புடனும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\n(நபியே) ��ல்லாஹ் அருள்செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)\n(குர்ஆனை) என் மனப்போக்கின்படி மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என்மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை. என்று (நபியே) நீர் சொல்வீராக. (10:15)\nமக்கள் அனைவரும் இஸ்லாத்தில் வந்துவிட வேண்டும், எளிதாக இஸ்லாத்ததை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்லாஹ் அறிவிக்காத எந்த ஒன்றையும் செயல்படுத்தக்கூடாது. அப்படி நல்லதுபோல் தோன்றும் எந்த திட்டத்தையும் குர்ஆன், சுன்னாவுடன் ஒப்பிட வேண்டும். எந்த அறிஞர் தந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அது அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.\nமேலும் மக்கள் எப்படியும் நேர்வழிக்கு வந்துவிட வேண்டும். இறைச் செய்திகளை ((வஹி) மட்டும் செயல்படுத்துவதால் மக்கள் உணர்வு பெற்று நேர்வழிக்கு வரமாட்டேன் என்கிறார்கள். எனவே நாம் எதையாவது செய்து அவர்களை நேர்வழியின்பால் ஆர்வமுடையவர்களாக திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இறைவனால் கட்டளையிடப்படாத எதனையும் செய்யக்கூடாது என்பதற்கு\n(நபியே உம்மை) யாராவது ஒருவர் நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (4:80)\nஇந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அறிஞர்களாக மதிக்கப்படுவோர் இறைவனது இத்தனை தெள்ளத் தெளிவான வசனங்களை எல்லாம் அறிந்தோ, அறியாமலோ புறக்கணித்து விட்டு, தங்கள் சுய சிந்தனையில் தோன்றிய அபிப்பிராயங்களை எல்லாம் மார்க்கத்தில் நுழைத்து அதன்மூலம் மார்க்கத்தில் கலப்படம் செய்துவிட்டு மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்துள்ளதாக மனப்பால் குடித்து வருகின்றனர். இந்தச் சாபக்கேடு நீண்ட நெடுங்காலமாக இந்தச் சமுத���யத்தை பற்றியுள்ளது. உலகின் மிக உன்னத சமுதாயம், இன்று அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகச் சின்னாப் பின்னமாக்கப் பட்டுக் கிடப்பதற்கும் இந்த மனித அபிப்பிராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே காரணமாகும்.\nஒரு கூட்டம் ஒரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் இன்னொரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு தடம்புரண்டு பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.\nஇன்று முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்திவரும் மத்ஹபுகள், தரீகாக்கள் சூஃபிஸ வழிமுறைகள் இயக்கங்களின் பெயரால் பல பிரிவுகள் இன்னும் இவை போன்ற அனைத்தும் கோணல் வழிகளேயாகும். ஷைத்தான் இந்த கோணல் வழிகளில் முஸ்லிம்களுக்கு நல்ல பலன் கிட்டுவது போன்றதொரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி வைத்திருப்பதால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அவற்றில் மயங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇவை போன்ற தனித்தனி இயக்கங்களில் பெயரில் செய்யப்படும் முயற்சிகள் நல்லவையாகக கருதப்பட்டாலும் அவையும் மனித அபிப்பிராயங்களால் உருவாக்கப்பட்டவையே. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் உம்மத்துகளும் இறை கொடுத்த நேர்வழியை விட்டு தங்கள் அறிஞர்களின் மனித அபிப்பிராயங்களால் தோற்றுவிக்கப்பட்ட கோணல் வழிகளில் சென்றே பல மதங்களையும் அந்த மதங்களில் பல பிரிவுகளையும் உண்டாக்கி வைத்துக்கொண்டு அவைகொண்டு அல்லாஹ் சொல்லுவது போல் மகிழ்வடைந்து கொண்டிருக்கிறார்கள் ஆரம்பத்தில் நாம் எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் முரணானவையே. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வழியில்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் சிந்திக்க தவறினால் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதுபோல்\nஎவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32) என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.\nஇன்று ��ுஸ்லிம்கள் இன்று இக்கட்டான ஓர் அபாய நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கடுந்துன்பங்களை கருணையே நிறைந்த அல்லாஹ் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது திணிக்கவில்லை என்பதே உண்மை முஸ்லிமின் உறுதியான நம்பிக்கையாக இருக்க முடியும். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக நடப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.\nமேலும் முஸ்லிம்களின் விவேகமற்ற ஒரு சிலர் முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற தத்துவத்தை தவறாக விளங்கிக்கொண்டு நெருப்பை நெருப்பால் அணைக்க முற்பட்ட காரணத்தாலேயே இன்று முஸ்லிம்கள் இப்படியொரு பரிதாப நிலையை அடைய நேரிட்டுள்ளது. ஒரு சில விவேக மற்ற வேதத்தையும், ஞானத்தையும் முறையாக அடையப்பெறாத அவசரக்காரர்களின் குறுகிய புத்தியால், முஸ்லிம்கள் தாங்கொணா துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.\nநிறைவான வேதமோ, ஞானமோ கொடுக்கப்பட்டாதவர்கள் தங்கள் அற்ப அறிவைக் கொண்டு, தங்களை சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணி செயல்படலாம். ஆனால் நிறைவு பெற்ற வேதத்தையும், குறைவில்லாத ஞானத்தையும் கொடுக்கப்பெற்ற முஸ்லிம்களும் தங்களின் அதே சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணிச் செயல்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.\nமனித நேயத்தை பிரதான லட்சியமாகவும் அடிப்படையாகவும் கொண்ட முஸ்லிம்கள் மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கவேண்டும். தனது செயல்களுக்குரிய கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும், அல்லாஹ்வுக்கு கட்டளைகளுக்கு மாறு செய்திருந்தால் கொடும் நரகில் வீழவேண்டும் என்பவற்றை எல்லாம் உறுதியாக நம்புகிறவர்கள், இப்படி தங்களின் அற்ப அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணிக்க முடியாது. அவர்கள் முஸ்லிம்கள் என்ற நிலையில் இப்படிப்பட்ட மனித நேய விரோத போக்குகளை கடைபிடிக்க முடியாது.\nஓர் உயிரைப் படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. எனவே அந்த ஓர் உயிரை தக்க காரணமின்றி போக்க மனிதனுக்கு உரிமையே இல்லை. அதாவது அதிகாரம் பெற்ற அரசுகளே தகுந்த சாட்சிகள் இன்றி குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவனின் உயிரைப் போக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கவில்லை என்னும்போது, அதிகாரத்தில் இல்லாதவர்களின் முறையற்ற சிந்தனையால் குற்றவாளிகளாக கருதப்படுகிறவர்களின் உயிரைப் போக்க இஸ்லாம் எப்படி அனுமதி அளிக்கும்\nஅதிலும் குறிப்பாக இவர்கள் எதை எல்லாம் குற்றங்கள் என்று கருதுகிறார்களோ அவற்றிற்கு அணுவளவும் சம்பந்தமில்லாத அப்பாவிகளின் உயிர்களை எப்படி போக்க முடியும் அதிலும் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களின் உயிர்களை எப்படிப் போக்க முடியும் அதிலும் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களின் உயிர்களை எப்படிப் போக்க முடியும் பொதுமக்கள் நடமாடும் இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் எப்படி குண்டுகள் வைத்து மனித உயிர்களை போக்க முற்படமுடியும்\nநிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக விளங்கியவர்கள், குர்ஆன், ஹதீஸை முறைப்படி நேராக, கோணலில்லாமல் விளங்கியவர்கள் நிச்சயம் இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்யவே முடியாது. அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றவே இந்த இழி செயல்களைச் செய்கிறோம் என்று சொல்வதற்கும் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும்.\nஅடுத்து இப்படிப்பட கொடூர உள்ளம் படைத்தவர்களை மனித நேய விரோதிகளை எந்த மதத்தோடும் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தோடும் சம்பந்தப்படுத்தி செய்தி மீடியாக்கள் செய்திகள் வெளியிடுவது பெரும் தவறாகும். அவர்களும் தங்கள் அறியாமையை ஏன் மெளட்டீகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே எண்ண முடியும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் போக்கும் அற்பத்தனமான காரியங்களில் ஈடுபடும் அற்பர்கள், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியே. மக்களின் துண்பங்கண்டு மகிழ்ச்சியுறும் இழி பிறவிகளே.\nஎனவே இப்படிப்படவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்தி மீடியாக்கள் செய்தி வெளியிடுவது தர்மத்திற்கு உட்பட்டதா என்பதை மீடியாக்களை ஆள்பவர்கள் சிந்திக்க வேண்டும். அதே போல் இந்த அற்பர்களின் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை போகிறவர்கள், பண உதவி செய்கிறவர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இந்த தங்களின் ஒத்துழைப்புக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமா\nஎவ்வித காரணமுமின்றி அப்பாவி மக்களின் உயிர்களை குண்டு வெடிப்புகள் மூ��ம் போக்கும் விஷ ஜந்து குணம் படைத்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட இழி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி நாம் எச்சரிக்காமல் இருக்க முடியாது. இவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கும் முயற்சியாகவோ, பொதுவாக மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும் முயற்சியாகவோ இல்லை என்பதே உண்மையாகும்.\nபொதுவாக அரசியல் வாதிகளைப்போல் மக்கள் நலனுக்காக என்று சொல்லி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளே இவையாகும். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பலிகொடுத்து அற்ப இவ்வுலக ஆதாயம் அடைய செயல்படுகிறார்களே அல்லாமல், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கோ, இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கோ செயல்படவில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும் உணர்வார்களா\nஇவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.\nஇறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.\nஉலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.\nமனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.\nஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா\nஅவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா\nஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.\nஇவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா\nசாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.\nகடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள் நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா மார்க்கம் தெரியாதவர்களா நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா நரகவாதிகளா என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.\nஇறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது\n2:170. மேலும், ”அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ”அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்;. என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்;. என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\n7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ”எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். ”(அப்படியல்ல) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா” என்று (நபியே\n31:21. ”அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ”(அப்படியல்ல) நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர் நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்\nஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.\nநபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.\nமிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.\n1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)\n2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)\n3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.\n4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.\n5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.\n6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.\nஇந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.\nஇந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:\nஇப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.\nபிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.\nஅங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ப���றகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.\nபிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.\nபிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.\nபிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.\nஅவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை)\n”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.\nதிரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)\nமிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:\n”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்த���ாழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.\nதொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)\nநபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.\nஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)\nநரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.\nவட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.\nவிபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.\nபிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.\nநபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத���தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.\n(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)\nஇப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)\nமக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)\nஇந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:\n(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)\nஇது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.\nஇப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)\nநபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,\n(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nநபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”\nஎன்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.\nஇப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:\nஇந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nஇந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம் உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:\nமுஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.\nஎனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்; மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.\nமக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும் அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.\nஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.\nநூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)\nஇது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.\nஇதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.\nஇந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.\n« பிப் ஏப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்ல���ம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவசியம் பற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2018/12/21/latest-technology-to-be-incorporated-in-borders/", "date_download": "2019-09-17T11:22:37Z", "digest": "sha1:MQMRPIUPCTGW4THZPHEO33VO5EAARE43", "length": 7857, "nlines": 88, "source_domain": "kathirnews.com", "title": "எல்லை பகுதிகளில் உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்க செயற்கை நுண்ணறிவு திறன் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன - கதிர் செய்தி", "raw_content": "\nஎல்லை பகுதிகளில் உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்க செயற்கை நுண்ணறிவு திறன் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஇந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்தவும், அண்டை நாடுகளின் தாக்குதலை சமாளிக்கவும் ராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை புகுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கர தாக்குதலும் நடந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, அணு ஆயுத மிரட்ட���்களை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது.\nஇந்திய எல்லைகளை பாதுகாக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் இது போன்று தாக்குதல்கள் தொடர்வதால் இவற்றை சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மனித – இயந்திரங்கள் இணைந்த குழுவை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படையில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான், வங்காளதேச பகுதிகளில் உள்ள 2,400 கி.மீ. நீளமான எல்லை பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவு, அடுத்தடுத்த கட்டத்தில் நவீன பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. எல்லையை பாதுகாப்பதற்காக உள்துறை அமைச்சகம், சோலார் கேமிராக்கள், ரேடார்கள், மின்-ஆப்டிக் நிலத்தடி சென்சார்கள் போன்ற நவீன பாதுகாப்பு உத்திகளை கையாள உள்ளது. அதுபோல் சீனாவுடன் 4,057 கி.மீ. நீளம் கொண்ட எல்லை பகுதியில் “வேண்டுமென்றே மீறல்களை” தீர்க்கும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-handsome-photos-of-bigg-boss-contestant-tharshan-vin-204053.html", "date_download": "2019-09-17T10:20:59Z", "digest": "sha1:YROBUR3JFBZ7NE45PTV6NEWV5ETXZDF2", "length": 6438, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்! | a collection of handsome photos of bigg boss contestant tharshan– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nபிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்\nபிக்பாஸ் தர்ஷனின் ஹேன்சம் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nPhotos: தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nமீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெ���் அப்டேட்\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119060800050_1.html", "date_download": "2019-09-17T11:00:09Z", "digest": "sha1:XAJ5CY2N47ZIGW4QHVA2DNG6FQBY5OTO", "length": 15773, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-06-2019)! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் ந���ங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வருமானத்திற்கு குறாவிருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 6\nஇன்று போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5, 9\n உங்கள் ��ொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nகால் விரல்களை வைத்து அவரின் குணங்களை அறிய...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/01/07091616/Isaignani-Ilayaraja-Press-Meet.vid", "date_download": "2019-09-17T10:46:59Z", "digest": "sha1:Q2JDLQ3NVA2P6LFVFL734K6JWU5PENLO", "length": 4052, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நான் கடவுள் கிடையாது, உங்களில் ஒருவன் - இசையமைப்பாளர் இளையராஜா", "raw_content": "\nஎன் வாழ்க்கை பயணித்ததே இளையராஜா இசையால் தான் - விஷால்\nநான் கடவுள் கிடையாது, உங்களில் ஒருவன் - இசையமைப்பாளர் இளையராஜா\nஎன் பதட்டத்தை போக்கியவர் ரஜினி\nநான் கடவுள் கிடையாது, உங்களில் ஒருவன் - இசையமைப்பாளர் இளையராஜா\nஎன் வாழ்க்கை பயணித்ததே இளையராஜா இசையால் தான் - விஷால்\nஇசை நிகழ்ச்சிக்காக பாலூனில் பறக்கும் விஷால்\nஇசை எங்கிருந்து வருகிறது - இளையராஜா விளக்கம்\nஎன் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.v4umedia.in/", "date_download": "2019-09-17T10:36:36Z", "digest": "sha1:IEQZ2CQM3B6S4NZBLAR4SH25HJ5GHLC7", "length": 5612, "nlines": 202, "source_domain": "www.v4umedia.in", "title": "V4uMedia - V4U Media", "raw_content": "\n\"நான் கண்டிப்பா ஜெயிப்பேன்\" - இன்று பிக் பாஸில் சேரன்\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\nபிக் பாஸ் 2 ரம்யா என்ஸ்க் நீலகுயில் புகழ் சத்யாவை மணந்தார்\nகயல் சந்திரன் நடிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் செப்டம்பர் 27 வெளியீடு\n'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' ஆன விஜய் தேவர்கொண்ட\n13 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவரும் விஜயசாந்தி \n'நேர்கொண்ட பார்வை' வித்யா பாலனின் அடுத்த படம் 'சகுந்தலா தேவி'\nசந்தானம் நடிக்கும் 'டகால்ட்டி' பட மோஷன் போஸ்டர்\nநடிகர் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபாரதிராஜா sirக்கு தேசிய விருது கிடைக்கும்| Suseenthiran Interview\nபாரதிராஜா sirக்கு தேசிய விருது கிடைக்கும்| Suseenthiran Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://aboutshanmugam-sivalingam.com/author/sivalingam/", "date_download": "2019-09-17T10:33:15Z", "digest": "sha1:GDOH6WALNVB47EJMBW5GKXEL3HLCPSJK", "length": 6483, "nlines": 97, "source_domain": "aboutshanmugam-sivalingam.com", "title": "sivalingam | சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nஓரு இலக்கிய வாதியின் பாரம்பரிய சொத்துகள்\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக\nமூளையின் அடி இழையங்களில்…. பிரக்ஞைகளும் பிரக்ஞைகளின் பிரதித் தாக்கங்களும்… அந்தப் பின்னல் வலைத் கோர்ப்பிலே ஒன்று தவறியதால் எல்லாமே விகார … More\nஅவளின் அழுகை சகிக்கவேயில்லை. விளக்கை அலுமாரிமேல் வைத்துவிட்டு கதவை திறந்து வெளியிலே வந்தேன். நிலவு மங்கலாக விழுந்த வாசலில் நாலைந்து … More\nஅங்கே தொலைவில் சனங்கள் அணியணியாய் வந்தபடி உள்ளார். இன்னும் வருகின்றார். வெங்கலங்கள், கோப்பை, விசிறி, அரிதட்டு, பலூன் இன்னும் பலவும் … More\nஆச்சி கடையில் அமர்ந்திருந்து மாலைமுதல் பேப்பர் புதினம் பிரித்துரைத்துப் பேசியபின் மூத்தார் எழுந்து நின்றார்… ‘முன்னிருட்டு’ என்றுசொல்லி நூர்ந்த சுருட்டை … More\nநாங்கள் இருதும்பிகள் பாடிவந்தோம். நாங்கள் இருபறவைகள் பறந்துசென்றோம் எங்கும் திரிந்தோம் – புல் – வெளி – மலை – … More\nஇளைய சிவப்பு அரும்புகளில் இலை மறையும் புதுரோஜா. விழிமூடி ஓர் இமை தன் விளிம்புகளில் ஊறுவதை துளி துளியாய் சிந்தும் … More\nநான் அறிந்த சசி (6)\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து (1)\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக (1)\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக (1)\n1970 1972 1976 1979 1980 1982 1989 1992 1996 1997 2001 2003 2005 அக்கினி அலை ஆகவே ஓலை களம் கவிஞன் காலம் கீற்று கே.எஸ்.சிவகுமாரன் செங்கதிரோன் தமிழமுது நீர் வளையங்கள் பனிமலர் புதுசு மல்லிகை முனைப்பு முன்றாவது மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/12810", "date_download": "2019-09-17T10:58:38Z", "digest": "sha1:VU3YDMVUYTM6EYDYKFL55AB6RR42FSAA", "length": 44890, "nlines": 890, "source_domain": "www.arusuvai.com", "title": "\"நர்மதா\" \"ரஸியா\"சமையல்கள் அசத்த போவது யாரு??? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"நர்மதா\" \"ரஸியா\"சமையல்கள் அச��்த போவது யாரு\nஅன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...\nஅதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பதிமூன்று பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 14 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....\nஒவ்வொரு முறையும் அசத்த போவது யாருஎன்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்\nஇந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,\nவாருங்கள் தோழிகளே \"நர்மதா\" \"ரஸியா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nமுடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.\n\"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி.\"\nபாஸ்தா ஸோஸ் IV - மரினாரா ஸோஸ்,\nபாஸ்தா ஸோஸ் V - எளிமையான உடனடி ஸோஸ்\nமுட்டைக்கோஸ் கடலை பருப்பு கூட்டு.\nதேங்காய் பூ சம்பல் IV\nரேணுகா என் கணக்கு சரி.\nரேணுகா என் கணக்கு சரி. நாளைக்கு முடிவைப் போடுங்கோ. பின்னர் வருவேன். மிக்க நன்றி. நிறையச் செய்ய நினைத்தேன் முடியாமல் போய் விட்டது. பறவாயில்லை அடுத்தமுறை பார்ப்போம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎன்னை எல்லாம் நிங்க இப்படி மற்ந்திட்டிங்க,உங்க கணக்கில் நான் காணவில்லை ஏன் ரேணு உடல்நிலை சரியாச்சா\nசரி பரவாயில்லை என்னை எல்லாரும் மற்ந்துட்டிங்க நான் இனிமேல் டா.... எல்லரோடேயும்.\nவனி தான் என்னை மறந்துட்டங்க என்று நினைத்தேன்.\nநம்ம கணக்கு பிள்ளை+நம்ம அதிரா கூடவா என்னை மற்ந்துட்டிங்க.\nநான் சமைத்த லிஸ்ட் முதலில் இருக்கு.\nஎன்னை எப்படி ரேணு,அதிரா மறந்திங்க. எனக்கு ரொம்ப ரொம்ப......... சிரிப்பா வருது\nஏம்பா என் மேல் கோபமா\nஇருங்க என் கைவலி சரியானதும் வந்து கவனிக்கிறேன்.\nஒ.கே.சும்மாப்பா அதி ரேனு என் பேர் இல்லை அதனால் நானும் உள்ளேன் என்று தெரிய படுத்த தான் வந்தேன்.\nநான் ரஸியாவின் குறிப்பிலிருந்து சைனீஸ் கறி, சோள ரவை உப்புமா,தந்தூரியும் செய்தேன் நர்மதாவில் குறிப்பிலிருந்து உள்ளி பிரெட்டும் வெண்டைக்காய் பொரியாலும் செய்தேன் நன்றாக இரு��்தது\nஅல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...\nவிஜி எனக்கு சிரிப்புதான் வருது\nஆஹா விஜி எனக்கும் சிரிப்புதான் வருது,அந்த பக்கத்தில் உங்கள் குறிப்பு,திருமதி.ஹுசைன் குறிப்பு,ஆசியா அக்கா மற்றும் என்னுடையது ,நம் நால்வருடைய்யது விட்டுவிட்டது எப்படி என்று தான் தெரியவில்லை,எனக்கு சிரிப்பு தான் வருது,உங்களை நான் மறக்கவில்லை,அதிராவும் மறக்கவில்லை,எப்படியோ கானாமல் போச்சு மன்னிக்கவும்,ஆனால் நான் முடிவில் கரெக்டா போட்டுவிடுவேன்,நீங்கள் பயம் கொள்ளாதீர்கள்,கை வலி நல்லானதும் அடியெல்லாம் போட்டுடாதீங்கோ,சமத்தல்ல விஜி,இந்தாங்க ஸ்வீட்,இதை சாப்பிட்டுகிட்டே இருப்பீங்களாம்,அதுக்குள்ள நான் உங்க குறிப்பையும் சேர்த்து முடிவு போட்டுவிவேனாம்,\nஅப்பறம் எமக்கு உடல்நிலையெல்லாம் நல்லாதான் உள்ளது,இருந்தாலும் எனக்கு ஒரு ஆசை,காய்ச்சல் வந்து 2 நாளாவது படுத்துக்கனும் என்று,ஆனால் இந்த பாழாபோன காய்ச்சல் எனக்கு மட்டும் வரவே மாட்டீங்குது,மீண்டும் ஒரு முறை சாரி விஜி.\nஆசியா அக்கா,திருமதி.ஹூசைன் உங்களுக்கும் சாரிப்பா கோவிக்காதீங்க,\n என் குறிப்புகள் இங்க ஏற்கனவே இருக்குதே\nஇருந்தாலும் நீங்க சாரி தரும்போது வேண்டாம்னு சொன்னா நல்லாருக்காது. அதனால ஒரு ஃபேஷன் டிஸைனர் சாரியா அனுப்பி விடுங்கோ. அட்வான்ஸ் தாங்க்ஸ்.\nஹுசைன் அட்ரஸ் அனுப்புங்கோ,சாரி அனுப்பரேன்\nதிருமதி.ஹுசைன்,சாரி தானே தாராலமா அனுப்பரேன்,ஆனால் உங்களுக்கு தான் சும்மா சொல்லுவது பிடிக்காதே அதனால் அட்ரஸ் தாங்கோ நிஜமாலும் அனுப்பி வைக்கிறேன்,\nபாஸ்தா ஸோஸ் IV - மரினாரா ஸோஸ்,\nபாஸ்தா ஸோஸ் V - எளிமையான உடனடி ஸோஸ்\nமுட்டைக்கோஸ் கடலை பருப்பு கூட்டு.\nதேங்காய் பூ சம்பல் IV\nமுட்டைகோஸ் கடலை பருப்பு கூட்டு,\nஇந்த வாரம் முழுவதும் நாம் நர்மதா மற்றும் ரஸியாவின் குறிப்புகளை செய்து வந்தோம்\nசமைத்து அசத்தலாம் - 14ல் கலந்து\nகொண்டவர்கள் – 23 நபர்கள்\nநர்மதாவின் குறிப்புகள் - 145\nரஸியாவின் குறிப்புகள் - 65\nமொத்தக் குறிப்புக்கள் - 210 (145 + 65)\n19 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.ஹூசைன்\n18 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.மேனகா\nதிருமதி.ஹூசைன் அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,\nதிருமதி.மேனகா,அசத்தல் இளவரசி பட்டம் பெறுகிறார்,\nபட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,\nஅனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....\nவெற்றியுடன் 14 ஆம் பகுதியை கடக்க உதவிய தோழிகள்\nஉங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...\nஅசத்தல் இளவரசிகள் மேனகா,ரேணுகா உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு வாரமாக வெற்றியுடன் நடத்திச்செல்லும் அதிராவுக்கும் வாழ்த்துக்கள்.\nமுதலில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது, நான் பட்டம் பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு சமைக்க வராமல் இருந்து எனக்கு ஊக்கமளித்த தோழிகளுக்குத்தான்\nஎன்னோடு போட்டி போடாத அதிரா, ரேணுகா, உங்களுக்கும் நன்றி\nஎன்னை அன்னபோஸ்ட்டாகத் (unopposed) தேர்ந்தெடுத்த எல்லோருக்கும் நன்றி, நன்றி\nஎனக்குப் பரிசு கொடுக்க நினைப்பவர்கள் hussainamma@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பினால் முகவரி தருகிறேன் (ரேணுகா, குறிச்சுட்டீங்களா). மொய்த் தொகையைப் பொறுத்து பெயர் மைக்கில் அறிவிக்கப்படும்\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது \nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nவெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது\nமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா \n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\nசமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/34447", "date_download": "2019-09-17T10:18:15Z", "digest": "sha1:A6EZXSMTYIUBSJGZJSPL742JVNQCO4KD", "length": 7700, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "Blood level low 36 weeks | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம்.இது எனக்கு 36வது வாரம்.இன்று blood test எடுத்ததில் blood 9.4 இருக்கு.இது 2து குழந்தை ஆப்ரேசன் பண்ணுவாங்க.எப்படி blood increase பண்றது்.doctor blood low சொன்னாங்க.பயமா இருக்கு\nகண்டிப்பாக இரத்தம் அதிகம் இருக்க வேண்டும்.. ஈரல், மாதுளை, உலர்ந்த கருப்பு திராட்சை,முருங்கை இலை சூப், இரத்த பொறியல் செய்து சாப்பிட வேண்டும்.. நாட்கள் குறைவாக இருக்கிறது.. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்.. இரத்தம் கூடும்.. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள்..\nஎனக்கு 34 வாரம் 9.9 இருந்தது,டாக்டர் முருங்கைக்கீரை,அத்திப்பழம்,சாப்பிட சொன்னார்,இப்பொழுது கூடி உள்ளது,முயற்சி செய்யுங்கள், indhuja sis சொன்னதும் நான் செய்தேன்.\nகர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் HELP PLEASE\nகர்ப்பிணி பெண்கள் - உணவு\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_363.html", "date_download": "2019-09-17T10:33:51Z", "digest": "sha1:5CYPO4BQJ5GGONGF3N2SUAVAZRY4ICXU", "length": 44056, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழர்கள் தமது காணிகளை, முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது எனக்கூறுவது இனவாதத்தின் உச்சம் - விக்னேஸ்வரனுக்கு தக்க பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்கள் தமது காணிகளை, முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது எனக்கூறுவது இனவாதத்தின் உச்சம் - விக்னேஸ்வரனுக்கு தக்க பதிலடி\nஉயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.\nஇவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்து உள்ள விண்ணப்பத்தை பத்திரிகையில் நான் படித்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள கருத்து நிலைப்பாடு ஆகும்.\nஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை.\nஇந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பனவாக உள்ளன. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளா��் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது.\nவிக்கி சொல்வது இனவாதம் இல்லை. ஒரு அப்பாவி மக்களுக்கான ஒரு எச்சரிக்கை மட்டுமே.\nகல்முனையில் நீங்கள் செய்யும் அநியாங்கள் மற்றய ஊர்களிலும் நடக்காமல் தடுப்பது, நாட்டின் அமைதிக்கு வழிவகுக்கும் தானே\n1. வடபகுதி முஸ்லிம்கள் குறிப்பாக தங்கள் காணிகளை தமிழருக்கு விற்க்க கூடாது என 2000 ஆண்டு போர் நிறுத்தத்தின் போதிருந்தே சொல்லி வருகிறேன். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகளும் திரும்ப முஸ்லிம்களுக்கு கைமாறா வேண்டும் என்பது என் வாதம். திரு விக்னேஸ்வரன் முதல் அமைச்சராக இருந்தபோதும் நான் இதனை வலியுறுத்திவந்துள்ளேன். அந்த சமயத்தில் வடபகுதி முஸ்லிம் அகதிகளின் நிலங்களை தமிழர் வாங்குவதன் அநீதித்தன்மைபற்றி பற்றி திரு விக்னேஸ்வரன் ஐயா நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி முஸ்லிம்பகுதிகளில் வாங்கிய நிலத்தில் முஸ்லிம்களின் குடியிருப்பின் மத்தியில் தமிழ் பணக்காரர் உல்லாட விடுதி போன்றவற்றை அமைக்கவும் அனுமதித்திருக்கிறார். நிலசந்தை இனரீதியாக இருக்க வேண்டுமென்று சொல்கிற விக்க்னேஸ்வரன் ஐயா இதனை ஏன் அனுமதித்தார் இதுதான் என் கேழ்வி. 2. மற்றப்படி முஸ்லிம்களுக்கு நிலம் விற்க்காதே என தமிழர் சொல்வதும் தமிழருக்கு நிலம் விற்காதே என முஸ்லிம்கள் சொல்வதும் புதியவை அல்ல. இவற்றின் உச்சமாகத்தான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு நிலம் இல்லையென்னும் திரு விக்னேஸ்வரன் ஐயா போன்ற தமிழ் வீரர்களையும் தமிழருக்கு இடம் இல்லையென்னும் கல்முனையில் முஸ்லிம் வீராரகளையும் பார்க்கிறேன்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரைய��ல் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் (வீடியோ)\nஇலங்கைக்கு வந்த போராக்கள் பௌத்த, விகாரையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்\nபோரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்\nவருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நி...\nஇஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்\nஇது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது இறை இல்லங்கள் விழலாம் அல்ல...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nகட்சியில் இருந்து, வெளியேறி விடுவேன் - ரணில் அறிவிப்பு\nகஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டிய...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் வ���தமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வ...\nஉம்ராவுக்கு புதிய, சட்டங்கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.newmannar.lk/2019/09/primeminister.html", "date_download": "2019-09-17T11:06:02Z", "digest": "sha1:2BMWFU4MKJOQZ5ODOQLXPNMVVC7ZNQHX", "length": 64240, "nlines": 290, "source_domain": "www.newmannar.lk", "title": "மன்னாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்தது நான்தான் - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome local news mannar news மன்னாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -கல்விக்கு ��தி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்தது நான்தான்\nமன்னாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்தது நான்தான்\nகல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்.எதிர் காலத்திலும் இந்த கல்வித்துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n-மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸீம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழபவும்,கட்டிட திறப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் என்.எம்.சாபி தலைமையில் இடம் பெற்றது.\nகுறித்த நிகழ்வில் பிரதம விருத்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,கௌரவ விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.\nஇதன் போது இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுமையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்தார்.\nநூற்றுக்கும் அதிகமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இந்த பிரதேசத்திலே இருக்கின்றார்கள். இந்த பாடசாலையில் ஜே.ஆர். என்கின்ற கட்டிடம் ஒன்று இருக்கின்றது.\nஅதனை மீண்டும் நிர்மாணித்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்.இந்த பிரதேசத்தில் இருக்கின்ற சிறந்த கல்வி கண்ணாக, இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த பாடசாலையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.\nமேலும் இப்பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு உற்பட பாடசாலையின் அபிவிருத்திக்காக பலர் என்னிடம் வந்து உதவிகளை கேட்டிருந்தார்கள். இவ்விடையம் தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,கல்வி அமைச்சருடனும் ஆலோசித்து குறித்தஅபிவிருத்திப்பணிகளுக்காக நிதியை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்.\n1978 இல் இருந்து பல்வேறு அபிவிருத்திகளை செய்து இந்த கல்வித்துறைக்கு வித்திட்டவனாக நான் இருக்கின்றேன்.எதிர் காலத்திலும் இந்த கல்வித்துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன்.\n13 வருட பாடசாலை வாழ்க்கையை மாணவர்களுக்கு வழங்கி நல்லதொரு அறிவியல் சமூகத்தை உறுவாக்குவதற்காக எதிர்காலத்திலே நல்லதொரு திட்டங்களை முன்வைத்துள்ளேன்.\n-தகவல் தொழில் நுற்பத்தை விருத்தி செய்வதற்காக நல்ல விடையங்களை இந்த அரசாங்கம் எடுத்துள்ளது.\n-பட்டதாரி கல்வியற்கல்வி பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த மாணவர்களுடைய வகுப்பறைகளையும் வழங்கக்கூடாது என்கின்ற திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ளது.\n-அதற்கு நாங்கள் அனுமதிகளை வழங்கி இருக்கின்றோம். பாடசாலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கல்வி மயமாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். 'அண்மையில் உள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை' என்ற தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் அகிலவிராச் காரியவசம் அவர்கள் பாடசாலைக்கு உபகரணங்கள்,கட்டிடங்கள் என்பவற்றை வழங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னைடுக்கின்ற அமைச்சராக இருக்கின்றார்.\nஅவருக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.கடந்த வாரம் விசேட தேவையுடையவர்களுக்கான ஒரு கல்வி நிருவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விசேட தேவையுடையவர்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும்.மேலும் 21 பல்கலைக்கழங்களில் 21 பல்கலைக்கழக பீடங்கள் அண்மையிலே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படியான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் முக்கியமாக இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.வீதி அபிவிருத்தி,கல்வி அபிவிருத்தி, பாடசாலைக்கு கட்டிடங்களை கொண்டு வந்து சேர்ப்பது, எதிர் காலத்தில் வன்னி மாவட்டத்தில் அதுவும் மன்னாரிலே சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்காக பல்வேறு வேளைத்திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.\n-அதற்காக அவருக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nமன்னாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்தது நான்தான் Reviewed by Author on September 12, 2019 Rating: 5\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nமன்னார்-உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டுப் ��ோட்டிகள்-படங்கள்\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்திலுள்ள 8 தபாலகமும் 38 உப தபலாக தபால் அதிபர்கள் மற்றும் இவ் அலுவலகங்களில் கடமைபுரியும் ஊழியர...\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமலிங்கா,மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி -\nகனடாவில் இலங்கையரான ஷர்மினி கொலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -\nமன்னாரில் பாவனையாளர் பாதுகாப்புகாப்புக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு-படங்கள்\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்... வேண்டாம் என்று மறுத்த ஆச்சரியம் -\nமன்னாரை சேர்ந்த நால்வருக்கு “ தேச அபிமாணி” உயர் விருது-படங்கள்\nதமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா கவனிக்கப்படாத அவரின் மரணம்.. கண்ணீர் கதை -\nபாவத்தை போக்க.. வாள்களால் தங்கள் தலையையே வெட்டி திறக்கும் வழிபாட்டாளர்கள்.. 31 பேர் பலி\nஇந்த உணவுகள் எல்லாம் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க..... நன்மைகள் ஏராளமாம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீபாவளி படம் தான் மிகவும் பிடிக்கும்,\nவடமாகாண பொதுச்சேவையின் முகாமை உதவியாளர் சேவை-3 பரீட்சை சித்தியடைந்த-மன்னார் இளைஞர் யுவதிகள்\nமலிங்கா,மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி -\nசர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் பொறியியலாளர் ம.ராஜ்குமார்-படம்\nகனடாவில் இலங்கையரான ஷர்மினி கொலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -\nமன்னாரில் பாவனையாளர் பாதுகாப்புகாப்புக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு-படங்கள்\nமுல்லைத்தீவில் வறண்டு போன குளம் கால்நடைகள் எதிர்நோக்கியுள்ள அவலம் -\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழன்-சிவன்\nமன்னார் இளைஞர் யுவதிகளுக்காகன வேலைவாய்ப்பு-\nதொழில்நுட்பக் கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த....\nமன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் தொடர்பில் சர்ச்சை. உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்-(படம்)\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nம���்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-17T11:23:19Z", "digest": "sha1:QKQAAFLLC5EP3TLGWI3L53Y3P4ESAYCL", "length": 23886, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Suryakanthan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சூர்யகாந்தன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy\nஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.\nமுதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பார்க்கும் போது பேரதிர்ச்சியான உண்மை முதுமை தான். இந்த உண்மையை ரஹ்மான் பாத்திரத்தின் மூலம் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae\nகனிவான கவிதைகள், செறிவான சிறுகதைகள், செம்மையான நாவல்கள் என்று இலக்கிய உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வரும் படைப்பாளியான சூர்யகாந்தனின் கருத்தாழமிக்க கட்டுரைத் தொ���ுதி இது... நாட்டுபுற இலக்கியம் காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இசை இலக்கியம், தற்கால இலக்கியம் என்று [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nதிரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்\nதமிழ் மிகச்சிறந்த கவிஞராகச் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர் மகாகவி பாரதியார் இவருடைய பாதிப்பு நமது மொழியில் எண்ணற்ற கவிஞர்களைத் தோற்றுவித்துள்ளது' என்று கூறி இந்தத் திறனாய்வைச் செய்துள்ள சூர்யகாந்தன், பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் இடம் பெற்றதற்குப் பிறகு பரவலான இடங்களைச் சென்றடைந்தது என்பதையும்; [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nமனித குலம் வாழ்வதற்கு தண்ணீரும், உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர். பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூடடிது பொருந்தும். சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக்கருத்தை கொங்குக்கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஅம்மன் பூவோடு - Amman Poovodu\nகொங்கு நாட்டுக் கிராமியச் சொல் அலங்காரத்துடன் உயிர்த்துடிப்புள்ள கதைகளை யதார்த்தமாக உருவாக்குவதில் வல்லவர் படைப்பாளர் சூர்யகாந்தன் அவர்கள். \"அம்மன் பூவோடு'' என்ற இந்தப் புதினத்தில் உணர்வுக் கதிர்கள் வார்த்தைகளாக, வரிகளாக வடிவெடுக்கின்றன.\nஅந்த மரத்தில் பூச்சாண்டி இருக்கிறது, இந்த மரத்தில் வேதாளம் இருக்கிறது [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நாட்டுப்புறப் பாடல்,கொங்கு நாட்டுக் கிராமியச் சொல்\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Tholilaliyin Diary\nஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.\nமுதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]\nஎழுத்தா���ர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎதிரெதிர் கோணங்கள் - Ethirathir Konagal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆசிரியர் பெயர், ellorukkum, வானம் தொட்டு விடும் தூரம்தான், இல்லத்தரசிகளுக்கு, aasara, மறை, மொழி பெயர்ப்பு கலை, thenalirama, ஆங்கிலம் A, திருவாசகம் மூலமும் உரையும், தி.ஜானகி, materials, ஒளிரும், ஆச்சார்யா, மனிதனுக்கு\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu\nருசியான பிஸ்கட்டுகள் - Ruchiyana Biscuitgal\nபெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga\nஅப்பர் தேவாரம் - Appar Thevaaram\nநம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை -\nவில்லாதி வில்லன் - Villathi Villan\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் - Vyabaram Thozhil Peruga Om Manthirangal\nஅதிர்ஷ்டம் அழைக்கிறது - Athirshtam Azhaikiradhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71234-nirmala-sitharaman-told-reason-for-automobile-sector-affect.html", "date_download": "2019-09-17T10:15:17Z", "digest": "sha1:B3ICP5AYVXTV4RMG64DOMB4T3NJRL7LH", "length": 8352, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..! | Nirmala Sitharaman told reason for automobile sector affect", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nவாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன.\nஇந்நிலையில் ஆட்டோ மொபை துறை சரிவை சந்திக்க புதிய காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது வாகனங்களை வாங்க வேண்டும் என்பதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் எனத் தெரிவித்துள்ளார்.\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் - மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nநாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அறிவிப்பு வெளியீடு\n“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்\n‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட்\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா ��ீதாராமன்..\n“பொருளாதாரத்தை நிர்மலாவும், மோடியும் பார்த்துக் கொள்வார்கள்” - செல்லூர் ராஜூ\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு - சரியான நடவடிக்கையா..\n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n14 சிக்சருடன் 56 பந்தில் 127 ரன்கள்: அதிரடியில் மிரட்டிய ஆச்சரிய முன்சே\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் - மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/ct-011213/", "date_download": "2019-09-17T11:20:28Z", "digest": "sha1:KXJJZMQ7IF7ZGYCOB4MKA4KXULCITIDD", "length": 8649, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ | vanakkamlondon", "raw_content": "\nஅஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ\nஅஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ\nஅஜீத், விஜய் இணைந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஅஜீத்தும், விஜய்யும் இணைந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் தங்களது படங்கள் மூலமும், பேட்டிகள் மூலம் மாறி மாறி பஞ்ச் டயலாக் அடித்து தங்களது ரசிகர்களை உசுப்பேத்திக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் சிறிய இடைவெளி ஏற்பட்டது என்று சொல்லலாம். இப்படி, ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த விஜய்யும் அஜீத்தும் இப்போது அவ்வளவு குளோஸ் ஆகிவிட்டார்கள்.\nஇந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கும் விதத்தில் கதை எழுதி வைத்திருக்கிறேன், இருவரிடமும் கதையை சொல்லி விட்டேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு சொன்னதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் அஜீத்குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக விஜய்யின் தலைவா பட ரிலீஸில் பிரச்சனை வந்தபோது அதை ரிலீஸ் செய்ய ஜே. அன்பழகன் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை- தனுஷ்\nஅஜித்துக்கு போட்டோகிராப் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது\n‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்: கவுதம் மேனன்\nஸ்ரீதரன் எம்.பி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஇந்தோனேசியாயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 பதிவானதாக தகவல்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/assembly-elections/", "date_download": "2019-09-17T11:20:19Z", "digest": "sha1:RU7EA7NBEIFZVNS2JZWMXTJT4EN7I3EV", "length": 9947, "nlines": 127, "source_domain": "kathirnews.com", "title": "Assembly elections Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசட்ட சபையிலேயே கள்ளஓட்டு போட்ட காங்கிரஸ் – பா.ஜ.க மீது சுமத்திய வீண் பழி. முன் வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு\nமத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. 230 இடங்களை கொண்ட சட்டசபையில் அந்தக் ...\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் தேர்தல் : ஏப்ரல்18 ல் ஒரே நாளில் நடைபெறுகிறது\nஅரசியல் கட்சியினரும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லோக்சபாவிற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், புதுச்சேரி ...\nபா.ஜ.க-வுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அ��ைக்கும் : சிவராஜ் சிங் சவுஹான்\nமத்திய பிரசேதத்தில் பா.ஜனதா மிக சுலபமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ...\nதேர்தல் விதிமுறைகளை மீறினாரா ராகுல் காந்தி \nஐதராபாத்தைச் சேர்ந்த ஆங்கில செய்தித் தாள் ஒன்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேர்காணல் ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து பா.ஜ.க தரப்பு, ‘இது ...\nராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தை விட்டு கலைந்து சென்ற மக்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை ...\nகளமிறங்கினார் அமித் ஷா- மனு தாக்கலுக்கு முன்பே தொடங்கிய பிரம்மாண்ட நடவடிக்கை : மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு..\nரமலான் போது தேர்தல் பற்றிய சர்ச்சை கருத்து : தக்க பதிலடி கொடுத்த ஓவைசி மற்றும் ஷா நவாஸ்\nபுறநானூறு பாடலுக்கு விளக்கம் கேட்டவுடன் அசட்டு சிரிப்புடன் சமாளித்த “தமில் வால்க” கோஷ்டி எம்.பி-க்கள் : நாடாளுமன்றத்தில் ஸ்வாரிஸ்யம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\nஸ்டாலினுக்கு மீண்டும் ‘கட் அவுட்’ – நடிகர் விஜய்சேதுபதி கேலி செய்தாரா சமூக வலைத்தளங்களில் வைரலான படம்\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nஅபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் திமுகவை அச்சத்தில் உறைய வைத்த ���ிபிசிஐடி\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-09-17T11:31:11Z", "digest": "sha1:YHEXCFUVWZUHMGRI5WMJULS24W45IXE3", "length": 4571, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 2 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 1 அக்டோபர் 2 அக்டோபர் 3>\n2 October தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 2, 2014 (காலி)\n► அக்டோபர் 2, 2015 (காலி)\n► அக்டோபர் 2, 2017 (காலி)\n► அக்டோபர் 2, 2018 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-history-of-betrayal-never-won-ttv-dhinakaran/", "date_download": "2019-09-17T11:17:25Z", "digest": "sha1:FDGVPC5UWCH3AE5UIMVZJ4TS44JDO5RK", "length": 19819, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை: டிடிவி தினகரன் சூளுரை - The history of betrayal never won: TTV Dhinakaran", "raw_content": "\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nதுரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை: டிடிவி தினகரன் சூளுரை\nதுரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம் கழகத்தை காப்போம் என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.\nதுரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம் கழகத்தை காப்போம் என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பிளவு கண்டது. ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், அதிமுக-வை இரண்டாக உடைத்து தர்மயுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தார்.\nஅதிமுக கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் தர்மயுத்தத்தை தொடங்கிய சில நாட்களில் சசிகலா சிறை சென்றார்.\nஜெயலலிதா காலமானதால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் நடத்தப்பட்டது. சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச��� செயலாளராக்கப்பட்ட டிடிவி தினகரன் களமிறங்கினார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்தானதுடன், அதிமுக சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி என்ற பெயரில் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்தனர். இருதரப்பினரும் கட்சி மற்றும் சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரினர்.\nஅந்த சூழலில் டிடிவி தினகரன் இரட்டை இல்லை சின்னதாய் மீட்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் சிறை சென்றார். அப்போது, அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தினகரன் சிறையில் இருந்து வந்ததும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். ஆனார், எடப்பாடி பழனிசாமி அணி அவரை ஓரங்கட்டியது. தொடர்ந்து, பழனிசாமி அணி -பன்னீர்செல்வத்தின் அணியை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் திரைமறைவிலேயே நடைபெற்றது.\nஇந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டியது. சுமூக பேச்சுவார்த்தைக்கு பின், நேற்றைய தினம் இரு அணிகளும் இனைந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார்.\nநேற்றைய அணிகள் இணைப்பின் போது, கூடிய விரைவில் சசிகலாவும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பினர், தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.\nதனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் மற்றும் நிர்வாகிகளுடன் தினகரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம் கழகத்தை காப்போம் என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.\nஇதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். 1989-ஆம் ஆண்டில் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள்.\nதுரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை\nஇன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம். அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும் நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லைதுரோகத்தை வேரறுப்போம்\nமேலும், “காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். வருகிற 23-ம் தேதி (நாளை) செய்தியாளர்களை சந்திக்கிறேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை: ஓபிஎஸ், குமரிஅனந்தன் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துணை முதல்வர�� பன்னீர்செல்வம் சந்திப்பு\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nமுத்தலாக் விவகாரம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு\nநீட் வழக்கு: பின் வாங்கிய மத்திய அரசு\nவளைகுடா போரில் இந்தியாவின் பங்கு தெரியுமா\nGulf War and role of India: வளைகுடா போர் முடிவடைந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஈராக், 48 குவைத் நாட்டினரின் உடல் பாகங்களை உணர்ச்சிபூர்வமாக ஒப்படைத்துள்ளது.\n“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” – சுஷ்மாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த திருச்சி சிவா…\nSushma Swaraj : சென்னை வந்தால் சுஷ்மா செல்லும் மிக முக்கியமான இடம் பாண்டி பஜார் தான் - லலிதா சுபாஷ்\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nலாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nமுக்கிய பதிவு: செப் 26 முதல் 29 வரை வங்கிகள் செயல்படாது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன\nபுகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் ��ள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/3indian.html", "date_download": "2019-09-17T11:23:45Z", "digest": "sha1:3WPBPMCD7VE2PWTCUUBP23Z6B4JJP4US", "length": 6790, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "3 இந்தியர்கள் உயிரிழப்பு! பெயர் விபரம் வெளியீடு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nமுகிலினி April 21, 2019 இந்தியா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத் தகவல்களை உறுதிப்படுத்தியதோடு\nலோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என்ற பெயர் விபரத்தையும் வெளியிடடனர், மேலதிக விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு கொழும்பில் உள்ள இந்தியா தூதரகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஎழுக தமிழிற்கு சம்பந்தனும் வருகை\nயாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக...\nமலரட்டும் தமிழீழம்: மெய்க்கட்டும் மாவீரர் கனவுகள்\nகுழிபறிப்புக்கள்,இழுத்து வீழ்த்தல்கள் மற்றும் பின்புற பேரங்களின் மத்தியில் மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகம் வீழ்ந்துவிடாத தாகத்துடன் எழுக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/34154?page=70", "date_download": "2019-09-17T10:40:00Z", "digest": "sha1:TRM7FBGUJGRKVSNM3U5MLPL6ZH6SXR2N", "length": 10301, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக, | Page 71 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.\nஸ்கேன் பார்த்து டாக்டர் சரியாக தான் சொல்லி இருப்பார்..\nஅவரது இந்த தேதியும் யூகம் தான்..\nஅதற்கு முன்பாகவும், பின்னதாகவும் குழந்தை பிறக்கும்..\nநீங்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள்..\nநீங்க ஹோம் ப்ரேக்னேன்சி டெஸ்ட் கிட் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க பா . நல்ல ரிசல்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.\nCongrats. கூகுள் பிளே ஸ்டோரில் Pregnancy Week by Week னு ஒரு app இருக்கும். அதை download பண்ணி உங்களோட last period date கொடுத்தால் எல்லா details ம் வரும்.\nகர்பிணி பெண்களுக்கான diet Chat Pls\nc-section ஐ தடுக்க வழி கூறுங்கள் pls\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இ��ைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-17T11:24:59Z", "digest": "sha1:SR4SE4EXZOQYJURPD3TCSRVIZ6U477L2", "length": 12329, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பேராகே.எஸ். சுப்பிரமணியன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பேராகே.எஸ். சுப்பிரமணியன்\nமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.\nஇந்த நூலில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பேராகே.எஸ். சுப்பிரமணியன்\nபதிப்பகம் : அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமறவர் சீமை, christianity, மத விசாரணை, karaikal, இரமணி, Vandhana, விஷ்ணு, முத்துச் சண்முகம், பழகுவது எப்படி, தமிழ் குமரி, Pulipani, செகாவ் வாழ்கிறார், செங்கிஸ்கான், கபீர், ஒலி\nநவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel\nமலர் அல்ஜீப்ரா - Malar Algebra\nசாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal\nமண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா - Mannirangi Vantha Deivam\nஎம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu\nஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam\nஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்\nநீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2012_11_11_archive.html", "date_download": "2019-09-17T10:48:21Z", "digest": "sha1:YCVPUMYNNFTYKNB3KALKUXD6VX2YJAJ2", "length": 10649, "nlines": 190, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: 2012-11-11", "raw_content": "\nமுதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்\nமுதிர்வடைவதைத் தடுப்பதைப் பலரும் விரும்புவார்கள். இளமையாகத் தோற்றமளிக்க எல்லோருக்கும் விருப்பம். வாரந்தோறும் தவறாமல் உடற்பயிற்ச்சி செய்யுங்கள். உங்கள் body-mass index ஐ 25இற்குக் கீழ் வைத்திருங்கள். இடுப்புச் சுற்றளவை 35அங்குலம் (88 சென்ரி மீட்டர்) இலும் குறைவாக வைத்திருங்கள். கொழுப்பின் அளவை (cholesterol) 200 mg/dl இலும் குறைவாக வைத்த்திருங்கள். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இத்துடன் உங்கள் உணவு\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nசென்னை தமிழ்... மெட்ராஸ் பாஷை..\n என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றே முக்கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட சென்னை மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தெரிந்துகொள்வது எப்படி\nஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் , கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில் , சிறு...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nபள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர...\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி BSNL INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்கள���க்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nமுதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்\nசென்னை தமிழ்... மெட்ராஸ் பாஷை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3686-2014-04-15-06-48-00", "date_download": "2019-09-17T10:45:18Z", "digest": "sha1:ZAB3RMM7JC4R5VPPOM2BIXOXLTVIMPZU", "length": 20785, "nlines": 258, "source_domain": "www.topelearn.com", "title": "நீர்மூழ்கி கப்பலில் மலேசிய விமானத்தை தேட தீர்மானம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநீர்மூழ்கி கப்பலில் மலேசிய விமானத்தை தேட தீர்மானம்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை, ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல் மூலம் தேட, ஆஸ்திரேலியா திட்ட மிட்டுள்ளது. மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து கடந்த மாதம், 8ம்தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், மாயமானது. 239 பேருடன் சென்ற இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், சென்னை பெண் உள்பட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவரும் பயணித்துள்ளனர்.\nமலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின், 10க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி காலாவதியாகி விட்டதால், அதிலிருந்து வரும் சிக்னல் மறைந்து விட்டது.\nஇதையடுத்து, ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை அனுப்பி, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவங்க உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கடற்படை தளபதி, அங்கஸ் ஹூஸ்டன் தலைமையில், மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்கிறது. கடந்த ஆறு நாட்களாக, எந்த சிக்னலும் கிடைக்காததால், ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.\nகப்பலில் இடம் பெயர்ந்து கனடாவில் கலக்கி வரும் இளைஞன்\nஇலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nவிமான பாகத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல���\nகெய்ரோ: மத்தியத் தரைக் கடலில் விழுந்து விபத்துக்க\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nமலேஷிய விமானம்; நீர்மூழ்கி கப்பலின் தேடுதல் நிறைவு\nமலேசியா விமானத்தை தேடுதலுக்காக நீர்மூழ்கிக் கப்பல்\nமாயமான மலேசிய விமானம்; பிரதான சந்தேகநபர் கண்டுபிடிப்பு\nMH370 விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டம்\n239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசிய விமானத்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் தங்கப் புதையல்\nஇஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந\nவீட்டிலேயே நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி வியப்பில் ஆழ்த்திய இளைஞர்\nசுவீடன் நாட்டில் இளைஞர் ஒருவர் தன் வீட்டிலேயே நீர்\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதொழில்நுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலா\nசிதரடிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் ஒப்படைப்பு\nயுக்ரேன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய\nமலேசிய விமானம் ரஷ்ய ஆதரவுப் படையினரால் சுட்டு வீழ்த்த்ப்பட்டது\n295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் ய\nஇந்தோனேசிய படகு மலேசிய கடலில் மூழ்கியது; 61 பேரை காணவில்லை\nஇந்தோனேசியாவில் 97 பேருடன் பயணித்த படகொன்று மலேசிய\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nஇந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா தீர்மானம்\nஇந்தியாவில் புதிதாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரே\nஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா\nமோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பா\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம்\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nமாயமான மலேசிய விமானமும் உறவினர்களின் நிலையம்\nஎம்.எச்- 370 பயணிகள் விமானம், கடந்த மார்ச் மாதம்,\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது\nகாணாமல் போன மலேஷிய பயணிகள் விமானத்தை தேடும் பணிகள்\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, வேறு எங்கோ தரையிறங்கியுள்ளது\nதேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவு\nஇந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nதென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்து மேலும் 13 சடலங்கள்\nகடந்த புதன்கிழமை தென்கொரியாவில் மூழ்கிய கப்பலிலிரு\nமலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா\nகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும்\nமலேசிய விமானத் தேடல் முயற்சி கடலுக்கடியில் தொடங்கியது\nவிபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்\nகண்டுபிடித்த பொருட்கள்,மாயமான மலேசிய விமானப் பாகங்கள் அல்ல..\nமலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nஅங்கோலாவில் 28 பயணிகள் மற்றும் 6 அதிகாரிகளுடனான வா\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் 7 seconds ago\nஇலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் 14 seconds ago\nஅபார கண்டுபிடிப்பு “சோலர் இலை” 21 seconds ago\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nபுத்தக அறிமுகத் தளம் 43 seconds ago\nதூங்காமல் இருந்தால்.... 47 seconds ago\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக நீக்கவும்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவ��� நீக்கம்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடியாக...\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956830", "date_download": "2019-09-17T10:52:28Z", "digest": "sha1:2AYUL6NVCGNECEJ5BJFRXA63IM5CSH6I", "length": 7303, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவில்பட்டியில் 13ம்தேதி இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவில்பட்டியில் 13ம்தேதி இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம்\nகோவில்பட்டி, செப்.11: கோவில்பட்டியில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளை அலுவலகம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇம்மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளை (இஎஸ்ஐ) அலுவலகத்தில் வரும் 13ம்தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பயனீட்டாளர்களுக்கு ஏதும் குறை இருப்பின் பங்கேற்று பயன்பெறலாம் என கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். முகாமில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் மருந்தக மருத்துவர் மற்றும் கிளை மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nநாசரேத்தில் பெந்தெகொஸ்தே சபை மக்கள் பிரமாண்ட பேரணி\nகுளத்தூர் அருகே பைக் மோதி படுகாயமடைந்த மீனவர் சாவு\nதிருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோயில் வருஷாபிஷேகம் கோலாகலம்\nகார் மோதி மாணவர் காயம்\nஏரலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை\nநாகலாபுரம் மனோ கல்லூரியில் இயற்கை உணவு விழிப்புணர்வு பேரணி\nவட்டார தடகள போட்டி மங்களகிரி பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் கல்லூரியில் இருபெரும் விழா\nபசுவந்தனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\n× RELATED கோவில்பட்டி, கழுகுமலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T11:26:35Z", "digest": "sha1:NIV3AVNGWT5CXZT6OWJ4AFDPLRVDETTX", "length": 6008, "nlines": 106, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "இப்படி நாம் காதலிப்போம்! – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n8 இப்படி நாம் காதலிப்போம்\nதாமரைத் தட்டெடுத்து தரணியெங்கும் சுற்றி வந்து\nகேழ்வரகுக் கூழ் கையை முகர்ந்து நான் பார்க்கையிலே\nஇன்னொரு பிறவிதான் எடுக்கவேண்டுமடி பிரிய சகியே\nஓட்டைப்பானையில் இருந்து விழும் ஒவ்வொரு துளிநீரும்\nபொத்தல் குடிசையில் பாளவரிப்பாயில் இடமளித்த நீ\nஎனக்கு இடம் கேட்க மறந்தனையோ\nநெற்றியைத் தீண்டுகையிலே இதழ்நுனியால் துடைக்கத்தான்\nகட்டைவிரல் இரண்டும் சேர்த்துக் கட்டுகையிலே\nவாழ்ந்து வந்த காலம் வரை எதிர்த்து வாய்பேசாத\nஉதடுகளின் அசைவுக்காக ஏங்கிக் காத்திருக்கும்\nஷாஜகான் கோட்டை கட்ட எனக்கிங்கு மனமில்லை\nஅணிலும் கிளியும் அவரவர் துணையுடன்\nவீற்றிருக்க இப்படி நாம் காதலிப்போம்\nஅடுத்த பிறவியில் நீயே எனது\nPrevious: இந்திய 2020 ஒளி விளக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/toyota-suzuki-mou-on-electric-vehicles-in-india/", "date_download": "2019-09-17T10:40:57Z", "digest": "sha1:AMVPPPTS5NBVNKXYDHYL5PHX4YVKY33S", "length": 12709, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவிற்கு டொயோட்டா, சுசூகி கூட்டணியில் மின்சார கார்கள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nசாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n2019 வோக்ஸ்வேகன் போலோ, வென்டோ விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம்\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு\nரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., பெடல் அசிஸ்ட் பெற்ற போலாரிட்டி எலக்ட்ரிக் பைக்குகள்\nஇந்தியாவிற்கு டொயோட்டா, சுசூகி கூட்டணியில் மின்சார கார்கள்\n2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன் மற்றும் சுசூகி மோட்டார் கார்ப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து மின்சார கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.\nஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இரு மோட்டார் நிறுவனங்களும் இந்திய சந்தையில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுசூகி நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும், இதற்கான தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை டொயோட்டா வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுசுகி நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதுடன் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளும் , டொயோட்டா நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதற்கான தொழிற்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்ட நுட்பங்களை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.\nகார் பேட்டரிகள் மட்டுமின்றி, மின்சார மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் போன்ற அனைத்தும் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவருகின்ற 2030 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என மத்திய அரசு மிக தீவரமான செயல் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப்...\nநிசான் இந்தியா நிர்வாக இயக்குனராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்\nநிசான் இந்தியா மற்றும் டட்சன் பிராண்டுகளின் புதிய நிர்வாக இயக்குநராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா...\n100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2019-09-17T10:20:34Z", "digest": "sha1:D67OIBI4HVZTLDCF5IAY3FZUACZTB2WA", "length": 45488, "nlines": 475, "source_domain": "www.chinabbier.com", "title": "லேம்ப் சென்சார் இடுக", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லேம்ப் சென்சார் இடுக (Total 24 Products for லேம்ப் சென்சார் இடுக)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லேம்ப் சென்சார் இடுக உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லேம்ப் சென்சார் இடுக, சீனாவில் இருந்து லேம்ப் சென்சார் இடுக முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nவோல் மவுண்ட் 50W போஸ்ட் டாப் லம்ப் மாற்று 6500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 24000 எல்எம் உடன் 200W ஃப்ளட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W கிடங்கு லெட் லைட்டிங் பொருத்துதல்கள் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w சிறந்த ஹை பே லைட்டிங் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W லெட் ஷூ பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் ஃபோட்டோகெல் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபோட்டோகெல் சென்சார் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 19500LM உடன் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W அனைத்தும் ஒரு சதுர இடுகையின் மேல் வெளிச்சத்தில் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25 வாட் சூரிய வெளிப்புற இடுகை விளக்குகள் சாதனங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சதுர வடிவம் சூரிய தோட்ட பாதை இடுகை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற இடுகை மேல் விளக்குகள் 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\nகார்டன் கம்பம் விளக்குகளுக்கு 50W வெளிப்புற இடுகை மேல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் கொண்ட 50W தலைமையிலான போஸ்ட் டாப் பொருத்தம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W சென்சார் தலைமையிலான போஸ்ட் டாப் கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W தலைமையிலான சென்சார் போஸ்ட் கார்டன் யார்ட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவோல் மவுண்ட் 50W போஸ்ட் டாப் லம்ப் மாற்று 6500lm\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபார்பரின் லேம்ப் போஸ்ட் சிறந்த மாற்று 50W CE ROHS ETL DLC மதிப்பிடப்பட்டது. போஸ்ட் லேம்ப் ரிப்ளேஸ்மென்ட் பாக்டர்ஸ் ஒரு 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது இந்த இடுகை விளக்கு உணரி 130LM / W இன் நம்பமுடியாத செயல்திறன் கொண்ட உங்கள் பயன்பாட்டிற்கு சிறந்த...\nChina லேம்ப் சென்சார் இடுக of with CE\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nChina Manufacturer of லேம்ப் சென்சார் இடுக\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nChina Supplier of லேம்ப் சென்சார் இடுக\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nChina Factory of லேம்ப் சென்சார் இடுக\nசென்சார் 24000 எல்எம் உடன் 200W ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் ஃப்ளட் லைட் லெட் 200w 24000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியு���். இந்த வெள்ள ஒளி சென்சார் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் சென்சாருடன் வெள்ள ஒளி . இந்த zmodo...\nலேம்ப் சென்சார் இடுக Made in China\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஃபிக்ஸ்சர் ஹூக்ஸ் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் ஹை பே மோஷன் சென்சார் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே தொழில்துறை விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா பாதரச நீராவி CE ROHS ETL DLC...\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஆக்கிரமிப்பு சென்சார் 150W 130lm / w மற்றும் 19500 லுமன்ஸ் ஆகும். எங்கள் 150w ஹை பே லெட் பல்புகள் 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே கிடங்கு விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா 250w CE ROHS ETL DLC ஆகும். உயர்...\nLeading Manufacturer of லேம்ப் சென்சார் இடுக\n150W கிடங்கு லெட் லைட்டிங் பொருத்துதல்கள் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\n150W கிடங்கு லெட் பொருத்துதல்கள் 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் 150w கிடங்கு அவசர விளக்கு 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த கிடங்கு விளக்கு மோஷன் சென்சாருக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த கிடங்கு விளக்கு சிங்கப்பூர் கிடங்கு,...\nProfessional Supplier of லேம்ப் சென்சார் இடுக\n150w சிறந்த ஹை பே லைட்டிங் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\n150W ஹை பே லைட்டிங் மோஷன் சென்சார் நம்பமுடியாத 19500 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த சிறந்த ஹை பே லைட்டிங் தூசி இறுக்கமாகவும், கழுவுதல் அல்லது கடுமையான துப்புரவு கரைப்பான்களுக்கு எதிர்ப்பு. எங்கள் 150w ஹை பே லைட்டிங் உட்புற மற்றும் வெளிப்புற ஈரமான...\n300W லெட் ஷூ பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் ஃபோட்டோகெல் சென்சார்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 300W லெட் ஸ்ட்ரீட் லைட் விற்பனைக்கு 130lm / w மற்றும் 39000lm மற்றும் இந்த 300W Led Street Light Fixure ஆகும் HPS / HID 10 00 வாட்டை மாற்ற முடியும். லெட் ஸ்ட்ரீட் லைட் NZ வகை 3 எம் மற்றும் ஐபி 65 ஆகும். இது வீதி விளக்கு Vs சோடியத்திற்கு...\n150W லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபோட்டோகெல் சென்சார் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nலெட் ஸ்ட்ரீட் லைட் ஜப்பான் 150w அதிக லுமேன் வெளியீடு 19500lm உள்ளது. இந்த லெட் ஸ்ட்ரீட் லைட் கொரியா 150W 400 வாட் HPS / HID ஐ மாற்ற முடியும். எங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட் மலேசியா வகை 3 எம் மற்றும் ஐபி 65 ஆகும். இந்த வழிநடத்தப்பட்ட தெரு விளக்கு உறை...\nமோஷன் சென்சார் 19500LM உடன் 150W லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் பாரம்பரிய ஒளியை விட பல மடங்கு பிரகாசமாக பெரிய பகுதி விளக்குகள் உள்ளன. இந்த 150W லெட் ஸ்ட்ரீட் லைட் வாட்டேஜ் 400 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி. லெட் ஸ்ட்ரீட் லைட் வெதுவெதுப்பான வெள்ளை போட்டி மற்றும்...\n20W அனைத்தும் ஒரு சதுர இடுகையின் மேல் வெளிச்சத்தில்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W அனைத்தும் ஒரு தலைமையிலான போஸ்ட் டாப் லைட்டில் விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n20W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள் வசதிகள்: 1. ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n25 வாட் சூரிய வெளிப்புற இடுகை விளக்குகள் சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த ஆல் இன் ஒன் டார்க் ஸ்கை போஸ்ட் விளக்குகள் ஏற்கனவே இருக்கும் வட்ட கம்பத்தில் ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிப்புற விளக்குகள் பொருத்துதல்கள் ஏற்கனவே உள்ள எரிவாயு அல்லது மின்சார விளக்கை மாற்ற விரும்பும் எவருக்கும் அல்லது புதிய...\n20W சதுர வடிவம் சூரிய தோட்ட பாதை இடுகை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த ஆல் இன் ஒன் 25w சோலார் கார்டன் பாதை விளக்குகள் ஏற்கனவே இருக்கும் வட்ட கம்பத்தில் ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய தோட்ட பாதை விளக்குகள் ஏற்கனவே உள்ள எரிவாயு அல்லது மின்சார விளக்கை மாற்ற விரும்பும் எவருக்கும் அல்லது புதிய நிறுவல்களுக்கு ஏற்றது....\nவெளிப்புற இடுகை மேல் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nவெளிப்புற இடுகை மேல் விளக்குகள் 150W 1. 15 0W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. தலைமையிலான போஸ்ட் டாப் ஏரியா 150W எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பத எதி���்ப்பு, கண்ணை கூசும்,...\nகார்டன் கம்பம் விளக்குகளுக்கு 50W வெளிப்புற இடுகை மேல்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nகார்டன் கம்பம் விளக்குகளுக்கு 50W வெளிப்புற இடுகை மேல் 1. தலைமையிலான போஸ்ட் டாப் கம்பம் ஒளி ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. 50W வெளிப்புற தோட்ட ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பத எதிர்ப்பு, கண்ணை கூசும்,...\nசென்சார் கொண்ட 50W தலைமையிலான போஸ்ட் டாப் பொருத்தம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nசென்சார் கொண்ட 50W தலைமையிலான போஸ்ட் டாப் பொருத்தம் அம்சங்கள்: 1. தலைமையிலான போஸ்ட் டாப் கம்பம் ஒளி ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. கம்பம் பகுதியில் ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரம், எந்த...\n75W சென்சார் தலைமையிலான போஸ்ட் டாப் கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n75W சென்சார் தலைமையிலான போஸ்ட் டாப் கார்டன் லைட் அம்சங்கள்: 1. தலைமையிலான போஸ்ட் டாப் கம்பம் ஒளி ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. கம்பம் பகுதியில் ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரம், எந்த...\n75W தலைமையிலான சென்சார் போஸ்ட் கார்டன் யார்ட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n75W தலைமையிலான சென்சார் போஸ்ட் கார்டன் யார்ட் லைட் அம்சங்கள்: 1. தலைமையிலான போஸ்ட் டாப் கம்பம் ஒளி ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. கம்பம் பகுதியில் ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரம், எந்த...\n75W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n75W கார்டன் கம்பம் விளக்குகள் வெளிப்புற இடுகை மேல் விளக்குகள் அம்சங்கள்: 1. தலைமையிலான போஸ்ட் டாப் கம்பம் ஒளி ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. வழிநடத்திய துருவ பகுதி ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பதம்...\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொ��ர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\nலேம்ப் சென்சார் இடுக 75W லெட் சென்சார் பகுதி ஒளி ஹை பே சென்சார் லம்ப் போஸ்ட் டாப் சூரிய சென்சார் தெரு விளக்கு வெள்ள ஒளி சென்சார் வெளிப்புற லெட் கார்டன் லைட் லெட் சோலார் லைட் 25W\nலேம்ப் சென்சார் இடுக 75W லெட் சென்சார் பகுதி ஒளி ஹை பே சென்சார் லம்ப் போஸ்ட் டாப் சூரிய சென்சார் தெரு விளக்கு வெள்ள ஒளி சென்சார் வெளிப்புற லெட் கார்டன் லைட் லெட் சோலார் லைட் 25W\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296403&Print=1", "date_download": "2019-09-17T11:19:37Z", "digest": "sha1:RGQKDJOJP2P55FYZPMUPECVV64F6PDQJ", "length": 12597, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை\nஉடுமலை:உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nஅணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, மேற்கு தொடர்ச்சிமலையிலுள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், பெரியவாரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பாம்பாறும், கிழக்கு பகுதியிலிருந்து தேனாறும், மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர், சின்னாறு வழியாகவும் அணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக காணப்பட்டது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த ஒரு வாரத்தில், இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nநேற்று காலை நிலவரப்படி, நீர்மட்டம், 29.27 அடியாகவும், நீர் இருப்பு, 380.27 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 77 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால், நீர் வரத்து மேலும் அதிகரித்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' கடந்த ஆண்டு, கோடை மழை நல்ல முறையில் பெய்ததோடு, தென்மேற்கு பருவ மழையும் முன்னதாக துவங்கியதால், ஜூன் மாதம், 65 அடி வரை நீர் மட்டம் இருந்தது. இந்தாண்டு, கடந்த, 10 நாட்களாக, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்தால், படிப்படியாக நீர் வரத்து அதிகரிக்கும்,' என்றனர்.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. தோட்டக்கலை மானியம்விண்ணப்பம் வரவேற்பு\n2. இரவு நேர பயணத்தை தவிர்க்க அறிவுரை\n3. பயணிகளை கவரும் நீர்மட்டம் அருவி\n4. எல்லையில் சாலை பணிகள் தீவிரம்\n5. தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் : அபராத தொகை ரூ.17 லட்சத்தை எட்டியது\n1. கோத்தகிரி பஜாரில் தண்ணீர் தட்டுப்பாடு\n2. இடம் பெயரும் தொழிலாளர்கள்:தேயிலை விவசாயம் பாதிக்கும்\n3. மருத்துவமனை சாலையில் வாகனங்கள் இடையூறு\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2233335&Print=1", "date_download": "2019-09-17T11:21:06Z", "digest": "sha1:MIP7WY4E5BPPUJ25VIHC5EDYFA5YS5PB", "length": 4912, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வெட்டினால் முளைக்கும் தலை| Dinamalar\nபல்லியின் வால் துண்டித்தால், மீண்டும் முளைக்கும். அதற்கு ஒரு படி மேலாக, சில வகை நாடா புழுக்களின் தலை துண்டானால், அதன் மூளை உட்பட, முழு தலையும் மீண்டும் முளைக்கிறது என்கிறது, 'புரசீடிங்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி பி' இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு.\nநான்கு நாடுகளிலிருந்து கொண்டுவந்த, 35 வகை நாடா புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். அவற்றில், எட்டு வகை நாடா புழுக்கள் மட்டும், தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் முழு தலையை வளர்த்தெடுக்கும் திறனைப் பெற்றிருந்தன. இந்த மறுவளர்ச்சித் திறன், இப் புழுக்களுக்கு மிக ���மீபத்தில் தான், அதாவது, 1-1.5 கோடி ஆண்டுகளுக்குள்ளாகத் தான் உருவாகியிருக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nபூச்சி விரட்டும் தேங்காய் எண்ணெய்\nமூளை முடிவு எடுக்க 11 வினாடிகள்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/sports-coaching/", "date_download": "2019-09-17T10:14:04Z", "digest": "sha1:PRH2EDUMOY3ULVK3E6BYLV2ZDKFH45F6", "length": 4630, "nlines": 91, "source_domain": "www.fat.lk", "title": "விளையாட்டு : பயிற்சியளிப்பு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/75909/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T11:40:33Z", "digest": "sha1:XGGUNP74PF5UWXUG2KPR4YL3G2IY6ZL2", "length": 7405, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விபத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விபத்து", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஉயிரிழப்பு ஏற்படுத்திய பேனர் வழக்கில் முன்னாள் கவுன்சிலர்...\nபல கட்சி ஜனநாயக முறை - அமித்ஷா எழுப்பிய கேள்வி\nகண்டலேறு அணை இன்னும் 5 நாட்களில் திறக்கப்படலாம் - மரிய ஹெ...\nதகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச...\nஇந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு\nபுதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விபத்து\nகோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.\nபீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் சேலாக மழை பெய்து வந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தின் பக்கவாட்டு சுவர்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது திடீரென பிடிப்புதன்மை இழந்த காரணத்தால் இரும்பு சாரமும் சுவரும் சேர்ந்து சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 வடமாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடும் மழையிலும் துரிதமாக பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்\nஇளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள்\nகால்வாயில் கால்டாக்சி ஓட்டுநர் சடலம் - டாக்சியுடன் மாயமான நபர்களை தேடும் போலீசார்\nபள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு\nவீட்டின் முன்பகுதியை உருக்குலைத்த டிப்பர் லாரி..\nபாதுகாப்பற்ற முறையில் சைக்கிள் ஓட்டிய சிறுவனை மடக்கிப் பிடித்த போலீசார்\nதனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி\nஅரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து..\nகனமழை வெள்ளத்தால் திருமணிமுத்தாறு தரைப்பாலம் உடையும் அபாயம்\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\nஇருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nதீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573070.36/wet/CC-MAIN-20190917101137-20190917123137-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}