diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0275.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0275.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0275.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:40:56Z", "digest": "sha1:DOYR2PYNKTDK73GV4ZEGX6ROGSDKDTXH", "length": 7820, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "நாடுகடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்! | Sankathi24", "raw_content": "\nநாடுகடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nவெள்ளி டிசம்பர் 28, 2018\nஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை ஆஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.\nஅதே சமயம், பிப்ரவரி 01 வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருக்கிறார்.\nமுன்னதாக, கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013 யில் ஆஸ்திரேலியா சென்ற பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா (Biloela) என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.\nஇந்த நிலையில், கடந்த மார்ச் 2018யில் பிரியாவின் இணைப்பு விசா(Bridging Visa) காலாவதியாகியதாக ‘பிரியா- நடேசலிங்கம்’ என்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற ஆஸ்திரேலிய எல்லைப்படை, அவர்களை கைது செய்தது.\nஅதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.\nபிலோயலா நகரில் வசித்து வந்த ஆஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடுகடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.\nஅதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அந்த தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தற்போது ஆஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.\nஇவ்வாறான சூழலில், இவர்களை ஆஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்���னுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த டோனி டெல்லி திரும்பினார்\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை\nசனி ஓகஸ்ட் 17, 2019\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை\nசனி ஓகஸ்ட் 17, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=885", "date_download": "2019-08-18T23:35:56Z", "digest": "sha1:POMN733C3C2QQ74FJZJZ4WG3UMUT75BR", "length": 13352, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபிரதமருக்கு எதிராக ரவி கருணாநாயக்க செயற்பட்டதாக குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர் எனவும் அவரை நாடாளுமன...\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிப...\nஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா சென்றிருந்த ஜனா­தி&...\nபுதிய வழிகளைக் கொண்டுள்ள அரசியலமைப்பு எதிர்காலத்தில் மாற்றப்படும் - ராஜித\nஉத்தேச அரசியல் அமைப்பு சபை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த நகல்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்���...\nதமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் அவசியம் இருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு\nஇலங்கை அரசாங்கத்தின் இராணுவம் யுத்த குற்றம் புரிந்துள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தின் ஊடாக புலப்பட்...\nசிறுபான்மையின மக்களுக்கும் சரிபாதி உரிமை வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nநாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உர...\nஅரசாங்கம் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் காலத்தை இழுத்தடிக்கின்றது என்கிறார் பொன்சேகா\nமோசடிக்காரர்களைத் தண்டிப்பதில் அரசாங்கம் தேவையற்ற விதத்தில் காலத்தை இழுத்தடித்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரி...\nஎம்மிடம் மக்கள் பலம் உள்ளது - பஷில் ராஜபக்ச\nஇந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு காணப்பட்டாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில் அது பொய் என...\nநாட்டின் வளங்களைப் பாதுகாக்க விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் - மஹிந்த\nவிசேட திட்டங்களின் மூலம் நாட்டினது வளங்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் ஜன...\nஇனவாதத்தினையும் மதவாதத்தினையும் விரும்பாதவர்களாக இருக்கவேண்டும் - வியாழேந்திரன்\nநாட்டில் எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் விரும்பாத தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மா...\nஇலங்கைத் தாய்நாட்டை உலகின் உன்னத தேசமாகக் கட்டியெழுப்பவேண்டும் - ஜனாதிபதி\nஇலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொ...\nமஹிந்தவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை - சந்திரிக்கா\nநாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஒருப...\nநாடும், பௌத்த சாசனமும் அழியும் நிலை - முருத்தொட்டுவாவே ஆனந்த தேரர்\nஅரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கவனியாது விட்டால், நாடும், பௌத்த சாசனமும் அழிந்து விடும் என தாயகத்தைக் காக்கும் ...\nஜனாதிபதி மைத்திரி நேபாளம் செல்லவுள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர���வரும் ஒக்டோபர் மாதம் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சப...\nகிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nகிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/116567", "date_download": "2019-08-18T23:45:36Z", "digest": "sha1:36GIGV7OU3PB3HJ5FEUZMR3QN3YJ7KRH", "length": 5606, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 03-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nஇந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nதமிழ்நாட்டிற்காக கையை அறுத்த மதுமிதா | கவின் தான் காரணமா\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nபிக்பாஸில் இருந்து ��ெளியேறிய பின்பு போட்டியாளர்களை மறைமுகமாக தாக்கி பேசிவிட்டு சென்ற அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/bhagyaraj/", "date_download": "2019-08-19T00:06:24Z", "digest": "sha1:YNJ6C3F22TBD2ILGC2SM5XGURSZ3SV6Y", "length": 12574, "nlines": 119, "source_domain": "4tamilcinema.com", "title": "bhagyaraj Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nநடிகர் சங்கத் தேர்தல் – பாக்யராஜ் அணி வேட்பு மனு தாக்கல்\nசுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் வைப்பு\nநாசர் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி\nபரபரப்பாகும் நடிகர் சங்கத் தேர்தல்\nஅப்பா பாக்யராஜுக்காக மன்னிப்பு கேட்ட மகன் சாந்தனு\n‘சர்கார்’ கதை விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆக இருக்கும் பாக்யராஜ், ‘சர்கார்’ படத்தின் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இன்று ‘சர்கார்’ கதை விவகாரம் முடிவுக்கு வந்த பின் அது ���ுறித்து...\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nமுற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப்...\nமகன்களை நினைத்து ‘ஃபீல்’ பண்ண பாக்யராஜ், பாண்டியராஜன்\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில்,...\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-08-19T00:29:47Z", "digest": "sha1:SSIGYKGCDVFITAY635UG6KBQVXS4JDZR", "length": 6052, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "கதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அகர்வால் | | Chennaionline", "raw_content": "\nகதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-\n“ஒவ்வொரு படத்துக்கும் கடினமாக உழைக்கிறேன். பலனை காலத்தி��ம் விட்டுவிட்டேன், கதை பிடித்தால் இளம் நடிகர்கள் புதிய இயக்குனர்கள் படங்களிலும் நடிப்பேன். யாருடன் நடிக்கிறோம் என்பதை விட என்ன மாதிரி கதைகளில் நடிக்கிறோம் என்பது தான் முக்கியம். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தின் தமிழ் பதிப்பில் இப்போது நடிக்கிறேன். தமிழுக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர்.\nஎன் திருமணம் பற்றி பலரும் கேட்கிறார்கள். ஒரு சமயத்தில் எனது மனம் திருமணத்தை நோக்கி போனது. இப்போது அந்த எண்ணம் இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். என்னை உண்மையாக நேசிக்க வேண்டும். கவுரவிக்க வேண்டும். கண்மூடித்தனமாக என்னை நம்ப வேண்டும்.\nஅவரது முதல் முக்கியத்துவம் நானாக இருக்க வேண்டும். வீட்டு வேலையில் எனக்கு உதவி செய்ய வேண்டும். என்னை எப்போதும் சிரிக்க வைக்க வேண்டும். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன். கமலுடன் நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nயோகி பாபுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்\nநடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nரஜினிகாந்த் போன்ற பொறுப்பான நடிகராக வர வேண்டும் – விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:09:18Z", "digest": "sha1:SUGORZNJQD4ABMI6OKSD2VRXUDYKZPAU", "length": 4705, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மா.கா.பா. ஆனந்தின் 'மாணிக்' ஜனவரி 4 ஆம் தேதி ரிலீஸ் | | Chennaionline", "raw_content": "\nமா.கா.பா. ஆனந்தின் ‘மாணிக்’ ஜனவரி 4 ஆம் தேதி ரிலீஸ்\nமா.கா.பா.ஆனந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாணிக்’. இதில் இவருக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.\nதரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மார்டின் இயக்கியுள்ளார். காமெடி கலந்த பேண்டசி படமாக மாணிக் உருவாகி இருக்கிறது. இப்படம் ஜனவரி 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\n“ஆசிரம��்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு வி‌ஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.\n← அஜித் தயாரிப்பாளர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ்\nசின்மயியின் கணவரை பாராட்டிய நடிகை சமந்தா\nமீ டூ விவகாரத்தில் பெண்களை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/12/10773/?lang=ta", "date_download": "2019-08-19T00:13:42Z", "digest": "sha1:YTCFFTINTO2VTBSOOXPNOKGCOM6RV4ZZ", "length": 12202, "nlines": 79, "source_domain": "inmathi.com", "title": "பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள் | இன்மதி", "raw_content": "\nபல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\nதுணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nதகுதியில்லாவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்தால், அவர்கள் பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகளைப் போல செயல்படுவதையும் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெறுவதையும் தடுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.\n“என்னதான் கடுமையான சட்ட விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும், நேர்மையான துணைவேந்தரும் உயர் அதிகாரிகளும் இல்லாமல் முறைகேடுகளைத் தடுக்க முடியாது ” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி ஆட்சி மன்றக் குழு முன்னாள் தலைவருமான மு. ஆனந்தகிருஷ்ணன்.\n“ஆசிரியர் நியமனம் முதல் பல நிலைகளிலும் ஊழல் நிலவும் பல்கலைக்கழகங்களில் இந்த முறைகேடுகளைத் தடுக்க எளிமையான தீர்வு கிடையாது. ஊழலுக்கும், அரசியல்வாதிகளின் முறைகேடுகளுக்கும் துணைபோகாத நேர்மையான தைரியமான துணைவேந்தர்கள் இருந்தால்தான் பல்கலைக்கழக அளவில் முறைகேடுகளைத் தடுக்க முடியும். அவருக்குக் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் தவறுகள் செய்யப் பயப்படுவார்கள்” என்கிறார் அவர்.\n“அண்ணா பல்கலைக்கழகத்தில் 2011- 12 ஆம் ஆண்டுகளில் நடைபெ��்ற முறைகேடுகள் தொடர்பாக தேர்வுத்துறையிலிருந்து 3 துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதுகுறித்த விசாரணை என்ன ஆனது” என்று கேள்வி எழுப்பும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, தேர்வு முறைகேடுகளைத் தடுக்க எந்த அமைப்புகளை உருவாக்கினாலும் நேர்மையானவர்கள் இல்லாவிட்டால் முறைகேடுகள் எந்த வழிகளிலாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே, பல்கலைக்கழகத்தில் நேர்மையான திறமையாளர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். தகுதியில்லாதவர்களை நியமித்தால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் ஏஜெண்டுகள் போல செயல்படுவார்கள் என்கிறார்.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடுகளில் சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை எழுதியவர்களில் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்த 3,02,380 பேரில் 73,733 பேர் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சில பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடர்ந்துள்ளது. சான்றிதழ் அச்சிட்டுவதில் நடந்துள்ள ஊழலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.\n“பல சுயநிதிக் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடுகளில் சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த ஊழலுக்குத் துணையாக இடைத்தரகர்களாக யார் இருந்தார்கள் என்பது குறித்தும் இந்த முறைகேட்டில் அரசியல், அதிகாரிகள் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்பதே பல கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.\nபல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திலிருந்து, பேராசிரியர்கள் நியமனம் வரை பல்வேறு தளங்களில் நடைபெற்ற மற்ற ஊழல்கள் குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், இதைத் தடுக்கவும் இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்��ிகள் இல்லையே ஏன் என்பது சில சமூக ஆர்வலர்களின் கேள்வி. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது\nஅரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை ரத்து\nபிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்\nஇவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை\nபொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nஇந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பல்கலைக்கழக ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\nTagged: அண்ணா பல்கலைகழகம், கல்வித்துறை, போலிச்சான்றிதழ்\nபல்கலைக்கழக ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\nதுணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள்\n[See the full post at: பல்கலைக்கழக ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1916", "date_download": "2019-08-18T23:29:07Z", "digest": "sha1:VDHNJUPXF37KLJPM74GLSO3XC54C7UYI", "length": 14458, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "ஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல! பேட்டியெடுத்த வழக்கறிஞரின் கருத்து | Shobia-is-not-a-woman-who-is-unknown!-\"--Interviewed-by-an-interviewed-lawyer களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல\n\"ஷோபியா விவரம் தெரியாத பெண் கிடையாது; அவருக்கு அரசியல் தெரியும். சமூகத்தின் சிக்கல்கள் தெரியும். மண்ணின் தேவைகள் தெரியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் அந்த மண்ணின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் எப்படிச் சூறையாடுகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். தனக்குத் தெரிந்த அரசியலையும் அரசின் மீதிருக்கும் அதிருப்தியையும் வெளிப்படுத்த ஒரு குடிமகனுக்கு உரிமை இல்லையா\n- சுசித்ரா பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அத்தனை ஆணித்தரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. யார் இந்த சுசித்ரா என்பவர்களுக்கு... தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கலவரம் பற்றி `thewire.in' என்ற ஆங்கில வலைதளத்தில் கட்டுரைகளை எழுதினார். அதைத் தொடர்ந்து அவரைப் பேட்டி கண்டவர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசித்ரா விஜயன். உலக அளவிலான அரசியல் நிகழ்வுகளையும் போர் தொடர்பான ஆய்விலும் தொடர்ந்து இயங்கிவருபவர். தற்போது, நியூயார்க்கில் வசிப்பவரிடம், இந்த விவகாரம் குறித்தும் ஷோபியாவைப் பேட்டி கண்டது பற்றியும் அலைபேசியில் உரையாடினேன்.\n\"ஷோபியாவின் கைது விவகாரம் எனக்குப் பெரிய அதிர்ச்சியை அளிக்கவில்லை என்றாலும், மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. ஷோபியாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. தூத்துக்குடி கலவரம் பற்றிய அவரின் கட்டுரைகளைப் படித்ததும் பேட்டி காண நினைத்தேன். அப்போது அவர் கனடாவில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். நான் பேசியதிலிருந்தும் பேட்டி கண்டதிலிருந்தும் அவரைப் பற்றிக் கூறுகிறேன். அவருக்குத் தன் சொந்த மண்ணில் எத்தகைய அரசியல் சூழல் இருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் எப்படி ஒரு சூழ்நிலையைச் சூறையாடி ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார். இதற்குப் பெரிய அரசியல் தத்துவங்களோ, புரிந்துணர்வுகளோ இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் நேரடியாக அதன் விளைவுகளைக் கண்டிருக்கிறார். சமூகத்தில் எத்தகைய கொடுமைகள் அரங்கேறியிருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, அவர் உண்மையைப் பேசியிருக்கிறார்'' என்கிறார் சுசித்ரா விஜயன்.\n - கழிவறையை விட இங்குதான் வைரஸ் அதிகம்\nஷோபியா கைது நடவடிக்கையில் இருந்த அபத்தங்களையும் சொல்கிறார் சுசித்ரா விஜயன். ``இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் பேட்டியைக் கண்டேன். அவர் ஷோபியாவைத் தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாகவும், ஏதோ ஓர் இயக்கம் சார்ந்து இயங்குவதாகவும் தெரிவிக்கிறார். ஒரு நாட்டின் அரசியல் செயற்பாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படித்தான் ஆதாரமின்றி ஒரு மாணவி மீது குற்றச்சாட்டு வைப்பதா. அரசியலில் இருப்பவர்கள் மக்கள���டமிருந்து கிடைக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும். இந்தக் கைது நடவடிக்கையிலேயே பாசிச முறையைத்தான் கையாண்டிருக்கிறது. இந்தக் கட்சியை மட்டும் குறைகூறவில்லை. இந்தியாவிலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. ஓர் அரசின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் மாணவிக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டுமே தவிர, ‘என்னைப் எதிர்த்துப் பேசவே கூடாது’ என்று ஒடுக்குவது, ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகா. ஒரு ஜனநாயக நாட்டில், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும், அவர்களுக்குச் சேவை செய்வதற்கும்தானே அரசும் அதை நடத்தும் கட்சியும் இருக்க வேண்டும். அதற்கு மாறாக, எனக்கு எதிர்ப்பே வரவிடமாட்டேன் என்று போராடுபவர்களை ஒடுக்குவது சரியா. இந்தியாவில் ஷோபியா மட்டுமன்றி, அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பலரும் பல காலகட்டத்தில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில், வளர்மதிக்கும் இதேபோன்றுதானே நடந்தது. இந்தச் சூழலை அலசிப் பார்க்கும்போது, இந்தியா மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது” என்கிறார் காட்டமாக.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512523/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2019-08-18T23:37:50Z", "digest": "sha1:4VVHFVKM7XI676RQGPHG3DDE2CVRJ4GA", "length": 12267, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "கோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தை மீட்பு – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேற���ய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nகோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தை மீட்பு\nகோவை : கோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் வைத்து சென்றவர்கள் யார் என்று காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12191451/1025276/Madurai-IT-Raid-on-Ex-Regional-Transport-Officer-Houses.vpf", "date_download": "2019-08-19T00:14:25Z", "digest": "sha1:VDBDA4VZLF4TJLARGF6XIDRDCORGWT2Z", "length": 8643, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை\nமதுரை மாவட்டத்தில் முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2015 - 2016 ஆம் ஆண்டு, 6 ஆயிரத்து 777 பேரிடம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வழங்கியதாக மதுரை வடக்கு போக்குவரத்து வட்டார கழக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. சுமார் 10 கோடியே 17 லட்ச ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக போ��்குவரத்து கழக அதிகாரி கல்யாண குமார், மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், 17 பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/swiss-eelukai.html", "date_download": "2019-08-18T23:47:42Z", "digest": "sha1:SFWCF5YCVLELUKTNLEO6Q4ISNETGFFQE", "length": 10078, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "எழுகை சுவிஸ் வாழ்வாதார உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புலம் / எழுகை சுவிஸ் வாழ்வாதார உதவி\nஎழுகை சுவிஸ் வாழ்வாதார உதவி\nஎமது வேண்டு கோளுக்கிணங்க \"எழுகை சுவிஸ்- இலங்கை\" அமைப்பினால் கிளிநொச்சி மாயவனூர் மற்றும் புதுக்காடு மக்களுக்கான உடுபுடவைகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. இச்செயற்பாட்டை முன்னெடுத்த எழுகை-சுவிஸ் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டாளர் திரு.ரூபகாந் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தரவுகளை திரட்டி மக்களை ஒழுங்கமைத்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் புவனேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10491/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2019-08-19T00:24:01Z", "digest": "sha1:4BBDK5BFCR27QROTXQW7UNTVCRPX53RQ", "length": 9348, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு\nஇங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு\nComments Off on இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்���ு\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nமீண்டும் பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு செல்லும் …\nபிரித்தானியாவில் தனித்து விடப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் …\nதனி ஒருவனாக அபார சதமடித்து அணியை மீட்டெடுத்த ரஹீம்\nஇங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு மாலை மலர்தமிழீழப் போர்: இந்தியா – இலங்கை இடையிலான ஆவணங்கள் அழிப்பு tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)பிரிட்டன் ஆவணக் காப்பகம்: இந்திய – இலங்கை உறவு பற்றிய தகவல்கள் … தினமணிFull coverage\nComments Off on இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு\nபட்டறிவுகளின் பின்னரும் – தலைவர்கள் திருந்தவில்லை\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை நெருக்கடி: “தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயற்பட …\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக அனுஷியா …\nஇலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த …\nசென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://comedydialogue.blogspot.com/2013/06/pista-jama-kiraaya-song-lyrics-pista.html", "date_download": "2019-08-19T00:38:46Z", "digest": "sha1:VNII3QE5NG3HQTS2PY7PTINMOEDJ66ES", "length": 2983, "nlines": 69, "source_domain": "comedydialogue.blogspot.com", "title": "Pista Jama Kiraaya Song Lyrics - Pista Jama Kiraaya lyrics - Tamil Song Lyrics - Song Lyrics - Lyrics", "raw_content": "\nபிஸ்தா சுமாகிர சோ பாடல் வரிகள்\nஹேய் சுரிக்க ரிக்க முக்கா முழம்\nபிஸ்தா சுமாகிர சோ மாரி ஜமகிராயா...\nஹேய் டமா டாமா டாமா டாமா டாமாலே\nஹேய் டமா டனக்கு னக்கன டேடே\nடன்ட னக டனகு னக டேடேடேடே\nஹேய் அரகிருகிர முக்கா முக்கா முழம்\nபிஸ்தா சுமாகிர சோ மாரி ஜமகிராயா..\nஹேய் டமா டாமா டாமா டாமா டாமாலே\nஹேய் டமா டனக்கு னக்கன டேடே\nபிஸ்தா டன்ட னக டனகு னக டேடேடேடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22916", "date_download": "2019-08-19T01:12:14Z", "digest": "sha1:X4UVVSJULSVGLJ6QITWMIY3QUCJ2SV7T", "length": 6634, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை தண்டு மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் க���வில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான்.\nதான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.\nவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள்\nகண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்\nஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மாங்கல்யம் சிறக்க சிறப்பு வழிபாடு\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=42", "date_download": "2019-08-18T23:39:18Z", "digest": "sha1:4MDGFKXN4QRZVZ4O5EHVF22EJTWB72NJ", "length": 13802, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஊழல் மோசடியற்ற அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் - ஜனாதிபதி மைத்திரி\nஊழல் மோசடி அற்ற தூய்மையான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க, அனைத்து மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திர...\nநயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை நட...\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்\nவவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசா...\nபயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சி - பிரதமர்\nபயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் செய்ய முடியாததை சிலர் இன்று இனவாதத்தால் செய்யப்பார்க்கின்றார்கள் என பிரதமர் ரணில் விக்ரசிங...\nபெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது - பிரசன்ன ரணதுங்க\nதற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என ந...\nநாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் - ஆதிவாசித் தலைவர்\nஎந்த கட்சியாக இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஆதிவாசிகளின் தலைவரான ஊருவ...\nஜக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் சந்திரிக்கா தலையிட முடியாது - ரவி கருணாநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ அல்லது வேறு எவருக்கும...\nஅடுத்த வருடத்தின் பின்னர் இலத்திரனியல் வாக்களிப்பு முறை - மஹிந்த தேசப்பிரிய\nஅடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக, இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, எண்ணியுள்ளதாக ...\nகட்சியின் முடிவுக்கு அமையவே மீண்டும் அமைச்சர் பதவியை பெறுவது குறித்து தீர்மானிக்கப்படும் - ரிஷாட் பதியுதீன்\nகட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ர...\nவேயாங்கொட பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு\nவேயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். வே��ாங்கொட - வந்துரவௌ...\nரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 24 மணி நேர கால அவகாசம் - சிங்கள அமைப்பு\nபௌத்த தேரர்கள் குறித்து தவறாக பேசிய இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக் கோருவதற்கு 24 ...\nஜனாதிபதி தமிழர்களை மீண்டும் வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் - சிறிதரன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் என தமிழ் தேசியக் கூட்டம...\nகோட்டாபய அணி அடுத்த மாதம் உதயமாகிறது - விமல் வீரவன்ச\nஎதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அணி உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வ...\nபுத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nபுத்தளம் - ஆனமடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், க...\nவவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளிய...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=732", "date_download": "2019-08-19T00:06:40Z", "digest": "sha1:S76ZXGYH47NMH2REZOBKR6EACCVHPKVZ", "length": 13254, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்வாக்களிப்பு பிற்பகல் 04 மணியளவில் முடிவடைந்தது\n340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 ம...\nஉதயங்க வீரதுங்க வெளியேறுவதற்கு தடை\nடுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாக்காளர்களுக்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு\nவாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக நாடாளுமன்ற உற...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் கைது\nசண்டிலிப்பாய் பகுதியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர், மானிப்பாய் பொலிஸாரால், இன்...\n62 வேட்பாளர்களின் உறுப்புரிமை பறிபோகலாம் - போலிஸ் பேச்சாளர்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக...\nஆறு மணி நேரத்தில் ஐம்பது சதவீத வாக்குகள் பதிவு\nநடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிக...\nவற்றாப்பளையில் வாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தவர் கைது\nமுல்லைத்தீவு - வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஓ...\nவடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பான வெற்றியைப் பெறும் - சம்பந்தன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் திருகோணமலையிலுள்ள புனித மேரி...\nஅரசியல் தலைவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nநடைபெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நாட்டின...\nமட்டக்களப்பில் வேட்பாளரின் வாகனம் தீக்கிரை\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம...\nவவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது\nவவுனியாவில், தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்து...\nதமக்கு வாக்களிக்காவிட்டால் சமுர்த்தி கொடுப்பனவு வெட்டப்படும் என வேட்பாளர் அச்சுறுத்தல்\nஅரசாங்கம் சார்ந்த கட்சியின் வேட்பாளர் ஒருவர், தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தியை...\nஈ.பி.டி.பி வேட்பாளர் மீது தாக்குதல்\nஊர்காவற்றுறை - தம்பாட்டி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மீது, சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...\nமுதல் மூன்று மணித்தியாலங்களில் சுமார் 25 சதவீதமானோர் வாக்களிப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புஆரம்பமான முதல் மூன்று மணி நேரங்களுக்குள் கம்பஹா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் அம...\nவாக்களிப்பு ஆரம்பமாகி சுமுகமாக நடைபெறுகின��றது\nபுதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதற்கமைய 25 மா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/11/", "date_download": "2019-08-19T00:38:35Z", "digest": "sha1:6P6TPTLSPVPOTMONPVLASBFKGXIJSYK6", "length": 153190, "nlines": 885, "source_domain": "www.siththarkal.com", "title": "November 2010 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஏதோ ஒரு வேகத்தில் இலக்கில்லாமல் துவங்கிய இந்த வலைமனையின் வளர்ச்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது.மிக நிச்சயமாக இதெல்லாம் குருவருளினால் மட்டுமே சாத்தியமாயிற்று.சித்தர்களைப் பற்றி பெரியவர்கள் பலர் இங்கே விரிவாகவும், தெளிவாகவும் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் ,வயதில் மிக இளையவளான எனது பதிவுகள் கவனிக்கப் படுமா என்கிற கவலைகள் நிச்சயமாக இருந்தது. திட்டமில்லாமல் எழுதிக் கொண்டிருந்த என்னை நெறிப்படுத்திய பெருமை இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களையே சேரும்.\nதினமும் ஒரு பதிவு எழுதுவதன் சாத்தியம் குறித்து பல நண்பர்கள் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.எனது படிப்பின் ஊடே தினசரி பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று.சனிக் கிழமைகளில் அடுத்த வாரத்திற்கு என்ன எழுதுவது என தீர்மானித்து, புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.\nஅழிந்து கொண்டிருக்கும் தகவல்களை அனைவருக்கும் பொதுவாய் பகிர்வதன் பலனாய்,நாடு கடந்து கிடைத்த பல நல்ல நட்புகளும்,பெரியவர்களின் மனமார்ந்த ஆசிகளும்,தமிழகத்து பத்திரிக்கை ஒன்றில் எனது கட்டுரைகள் இடம் பிடித்ததும், பதிப்பகம் ஒன்றில் இருந்து வந்திருக்கும் விசாரணை என இந்த வலை மனையின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, பெரிதான வெளியுலக தொடர்பில்லாத சாமான்ய தமிழ் பெண்ணுக்கு மிகப் பெரிய வெகுமானம்.\nகடந்த ஒன்பது மாதங்களில் இந்த வலைமனையின் வளர்ச்சியினை கீழே உள்ள படம் விளக்கிடும். தற்போது இந்த வலை மனையினை தினசரி அறுநூறு பேர் வரையில் பார்வையிடுகின்றனர்.\nஇந்த தகவல் பகிர்வை இன்னமும் முனைப்பாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது முன்னோர்களின் அருமையினை அனைவரும் உணரச் செய்திட இயலும். சித்தர்கள் அருளிய தகவல்களின் மீது மேலதிக ஆய்வுகள், விவாதங்கள் நடத்துவதன் மூலம் பல அரிய பேருண்மைகளை நாம் வாழும் சமூகத்திற்கு தந்திட இயலும்.\nசுயநலமில்லாத பொது நலமே ஒரு சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். என்னுடைய சிறுமுயற்சினால் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை தினசரி அறுநூறு பேருக்கு கொண்டு சேர்க்க முடிகிறதென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த தகவல்களை இன்னும் பல ஆயிரம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்திட இயலும்.\nஇதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுவே...இந்த வலைமனையின் விவரங்களை இயன்றவரையில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்திடுங்கள்.நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: பட்டினத்தார், மெய்ஞானம்\nமனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.\nபணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.\nசித்தரியலில் \" மெய்யுணர்வு \" அல்லது \" மெய்யறிவு \" என்பதன் ஆதியும் அந்தமுமான குறிக்கோள் மீண்டும் பிறவாமையே என்பதாக கருதப் படுகிறது.மனிதன் தன் அகத்தை மறந்து புறவாழ்வில் காட்டிடும் நாட்டமே இந்த கர்ம வினைகளுக்கு காரணம். நமது எண்ணம், செயல்,சிந்தனைகளின் விளைவாகவே கர்ம வினைகள் உருவாகிறது. இத்தகைய கர்ம வினைகளின் பலன்களின் காரணமாகவே இந்த பிறப்பு நேர்ந்திருக்கிறது என்று சித்தர்கள் நம்பினர்.\nஇந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் இந்த கர்ம வினைகளே காரணம் எனவும் கருதினர்.இதனை பிள்ளையை பெறுவது பெற்றோர் வினை என்றால் அவர்களுக்கு பிள்ளையாய் பிறப்பது பிள்ளையின் வினை என்றனர்.\nபட்டினத்து பிள்ளையார் என அறியப்பட்ட பட்டினத்தார் இந்த பிற்வாமையை வலியுறுத்தி அநேக பாடல்களை அருளியிருக்கிறார்.பட்டினத்தார் பாடல்கள் பெரும்பாலும் மன தத்துவத்தை அடிப்படையாக கொண்டவையே. புறவாழ்வை வெறுத்து அகவாழ்வில் எல்லாம் வல்ல பரம்பொருளை மனதில் இருத்தி பேரின்ப பெருவாழ்வு வாழ்தல் பற்றியதாகவே அவரது பாடல்கள் இருக்கின்ற்து.\n\"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை\nமூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை\nகாட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி\nஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே\nநம்முடைய முன்வினைகள் அதாவது கரும வினைகளின் பலனை அனுபவித்திடவே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். இந்த கரும வினைகள்தான் நாம் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கும் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. \"அரிது அரிது மானிடராதல் அரிது\" என்ற முது மொழிக்கு ஏற்ப கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பைப் பெற்ற நாம் இந்தப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்தி நற்சிந்தனைகளை பெருக்கி நல்ல செயல்களைப் புரிந்து, முன்வினைகளான கர்மவினைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.\nதிருவள்ளுவர் கூட பிறவாமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குறள் ஒன்றினை அருளியிருக்கிறார்.\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nபிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - துத்தநாகம்\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nசித்த மருத்துவத்தில் பயன்படும் உலோகம் ஒன்றினைப் பற்றி இன்று பார்ப்போம்.நற்சோரம், போகத்தின் பொருமல், பொங்குவோன், அஞ்சுவர்ணநிறத்தோன், மஞ்சளானோன், தாம்பர வேதை, வாத இரும்பு என சித்தர்களால் குறிப்பிடப் படும் இந்த உலோகம் துத்தநாகம் ஆகும்.இதனை போகர் பின்வருமாறு விளக்குகிறார்.\n\"நாகத்தின் பேர்தனையே நவிலக் கேளு\nபாடியதோர் பேரெல்லாம் நாகத்தின் நாமமே\"\n- போகர் நிகண்டு -\nதுத்தநாகம் இயல்பில் கறுத்த நிறத்தைக் கொண்டது. மிக இலகுவாக உருகும் தன்மை கொண்டது, மேலும் இதனை தேய்த்து நுகர்ந்து பார்த்தால் கெட்ட நற்றமாக இருக்கும் என்கிறார். மிருதுவான தன்மையைக் கொண்ட இந்த உலோகம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதிக பாரமாக இருக்குமாம்.இதனை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.\n\"காணவுமே நாகத்தின் குணத்தைக் கேளு\nகருத்தொரு குணமுண்டாய்த் தான் இருக்கும்\nதேய்த்திதை முகர்ந்தாக்கால் நாற்றம் காணும்\nபாணவுமே பாரம் மெத்தவா யிருக்கும் பாரே\"\nதுத்தநாகம் சித்த மருத்துவத்திலும், இரசவாதத்திலும் பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.செந்தூரம், களங்கு வகைகளை தயாரிப்பதில் நாகத்தின் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.இத்தகைய செந்தூரத்தை உண்டால் இளம் கதிர் போல் உடல் பளபளப்பாகும் என்றும் எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலி ஏற்படாது. என்றும் பதினாறு வயது தோற்றதுடன் இருக்கலாம்.மேலும் இவர் முதிய உடல் இளைஞனைப் போல ஆகிவிடும் என்கிறார்.துத்தநாகம் சிறந்த காயகற்பமாய் விளங்குவதாகவும் போகர் தனது பாடலில் கூறுகிறார்.\nசிறுகதிர்போல் மேனியாம் ஆயிரத்திற்கு ஓடும்\nபந்தூரம் வயதுபதி னாறு மாகும்\nசித்தர்களின் உலோகவியல் என்ப்து பரந்துபட்ட அறிவியல் தொகுப்பு. இதன் அடிப்படை நிலைகளை மட்டுமே இந்த வாரத்தில் ஆவண்ப் படுத்தி இருக்கிறேன்.நம்மிடையே இருக்கும் தகவல்களைக் கொண்டு இதன் நீள,அகலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல பேருண்மைகளை வெளிக் கொணர இயலும்.குருவருள் சித்திக்குமானால் எதிர்காலத்தில் இது தொடர்பாய் விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.\nஅடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - வெண்கலம்\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nஇன்றைய பதிவில் சித்தர்கள் பகுத்தளித்த மற்றொரு உலோகமான வெண்கலத்தைப் பற்றி பார்ப்போம்.போகரின் “போகர் நிகண்டு” என்கிற நூலில் வெண்கலத்தின் பல்வேறு பெயர்களைப் பற்றி போகர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\nசெங்கலதின் செப்பு ரெண்டு வெள்ளீயம் ஒன்று\n- போகர் நிகண்டு -\nமிரளும் தோசம், கஞ்சம், மங்கல ஓசை, கலங்கிண்ணி, கண்ணாட்டி மணி, மங்க��� மாருதம், கஞ்ச வாசகம், பீனிசம் போன்ற பெயர்களால் வெண்கலம் அழைக்கப் பட்டிருக்கிறது. தற்காலத்தில் இதை வெங்கலம் என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட வ்கிதத்தில் செம்பும், வெள்ளீயமும் சேர்த்து உருக்க வெண்கலம் உருவாகும் என்கிறார் போகர்.வெண்கலத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகக் குறிப்பிடும் போகர் அது குறித்து பின்வருமாறு கூறுகிறார்.\n\"வேக்கியுமே வெங்கலந்தான் னிரண்டு பேதம்\nமிக்கது வோர் புசங்கமென்ற வெங்க லந்தான்\nமிக்கியுமே ரசகர்மம் தனக்குத் தானும்\nகுரித்துமேதான் குகையிலிட்டு உருக்கிச் சாய்க்க\nகிரித்தும மென்ற வெங்க லமுமே ஆச்சே\nஇயற்கையாகத் தோன்றிய வெங்கலமே உத்தமமானது.இதை புசவங்க வெண்கலம் என்கிறார்.மேலும் இத்தகைய வெண்கலம் சவுராட்டிர நாட்டில் கிடைப்பதாகவும் கூறுகிறார். செம்புடன் இரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து குகையிட்டு உருக்கினால் கிடைப்பது மற்றொரு வகையான வெண்க்லம். இதை கிரித்தும வெண்கலம் என்கிறார் போகர். இந்த செயற்கை வெண்கலத்தையே நாம் தற்போது புழக்கத்தில் வைத்திருக்கிறோம்.\nசுகமாகும் நெய்புளிப்புச் சரக்கு கள்தான்\nஅகமாகும் தேவாமிர் தத்திற்கு மேலாம்\nவெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால் பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர்.ஆனால் நெய் மற்றும் புளிப்புச் சரக்குகளை வெண்கலப் பாதிரங்களில் உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். மற்ற எல்லா உணவுப் பதார்த்தங்களையும் இதில் உண்பதால் அவை தேவாமிர்தத்திற்க்கும் மேலான பொருளாகும் என்கிறார்.இதற்கு சரியான வெண்கலப் பாத்திரத்தை தெரிந்தெடுக்க வேண்டும் என்கிறார்.தூய வெண்கல பாத்திரத்தை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பற்றி போகர் பின்வருமாறு கூறுகிறார்.\n\"தனைப் போக்கும் வெங்கலந்தான் உரத்த சத்தம்\nகறிந்துமதே கனமிகுதி யாயி ருக்கும்\nகாச்சினால்தான் சிவந்த நிறமாகும் பாரே\"\nவெண்கலமானது நிலத்தில் விழும் போது உரத்த சத்தத்தை உண்டு பண்னுவதோடு அதிக கனமாக இருக்கும். அத்துடன் காய்ச்சினால் சிவந்த நிறத்தில் இருக்கும். இதுவே தரமான வெண்கலம். தரமற்ற வெண்கலத்தை கண்டறியும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.\n\"மிகுந்து தான் சிறிது மஞ்சள் நிறமாய்க் காணும்\nதேரென்று சிவக்கவுமே காச்சி னாக்கால்\nசெம்பு நிறமாகியுமே மிக ஊறலாகி\nகாரென்ற கனமில்லை தொனிமத் திபந்தான்\nகருப்பாக மாசடைந்தால் இதை வாங்காதே\"\nஇத்தகைய வெண்கலம் சற்று மஞ்சள் நிறமாகக் காட்சிதரும்.உருக்கினால் செப்பு நிறமாகி, மிகவும் ஊறல் போல கனம் குறைவாகவும் இருக்கும். அத்துடன் நிலத்தில் விழும் போது அதிக சத்தத்தை உண்டு பண்ணாது என்றும் கறுப்பாகி மாசடைந்து காணப்பட்டால் அதை வாங்காதே என்று நேரடியாகவே சொல்கிறார்.\nஆச்சர்யமான தகவல்கள்தானே...நாளைய பதிவுடன் உலோகவியல் தொடரை இடை நிறுத்திக் கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - பித்தளை\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட உலோகங்களை சரியான விகிதத்தில் ஒன்றோடு ஒன்று கலப்பதன் மூலம் , புதிய மூன்றாவது வகை உலோகத்தினை உருவாக்கிட இயலும். இவ்வாறு உருவாக்கப் படும் பொருட்களை அலோகம் என்கின்றனர். இணைக்கப் பட்ட உலோகங்களின் தன்மைகளை தன்னகத்தே கொண்டு புதிய மேம்படுத்தப் பட்ட ஒன்றாக இந்த அலோகங்கள் இருக்கும்.\nமுறையான கலவை விகிதம், சரியான இணைப்பு தொழில் நுட்பம் இருந்தால் மட்டுமே இத்தகைய சிறந்த அலோகங்களை தயாரிக்க முடியும். நவீன அறிவியல் மிகுந்த ஆய்வுகளுக்குப் பின்னரே இத்தகைய அலோகங்களை உருவாக்கி பயன் படுத்துகிறது. நமது சித்தர்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தொழில் நுட்பத்தை உணர்ந்து பயன் படுத்தி சிறந்திருந்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் நம்மிடையே இருக்கிறது.\nஇந்த வகையில் இன்றும் வெகுசன பயன்பாட்டில் இருக்கும் அலோகம் ஒன்றினைப் பற்றிய சித்தர்களின் தெளிவுகளை பார்ப்போம்.துத்த நாகம் எனப் படும் நாகமும்,நேற்றைய பதிவில் பார்த்த செம்பும் இணைத்து உருவாக்கப் படுவதுதான் பித்தளை. இது கூத்தோடி, ஊத்தபரி, முழுக்கு, குடவன், காளிக்கம், நற்றப்பொன், சேரு என பவேறு பெயர்களாள் சித்தர் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.இந்த பித்தளையின் வகைகள், அதன் கலவை விகிதம், தன்மை, பண்புகளைக் குறித்து போகர் விரிவாக தனது ”போகர்7000”, ”போகர் நிகண்டு” நூல்களில் கூறியிருக்கிறார்.\n\"கண்மையான காகதுண்ட மாகி ஒன்று\nஏற்றமான பூமியில் உற்பத்தி யாச்சு\nபின்னது நாகம் ரெண் டெட்டு செம்பு\nகூடித்தான் பித்தளையும் ஆச்சு ஆச்சு\"\nஇதன்படி “காகதுண்ட���்”, ”கடுந்தாரம்” என இரண்டு வகை பித்தளைகள் இருப்பதாக போகர் கூறுகிறார். இதில் காகதுண்டம் என்பது இயற்கையாகவே கிடைக்கும் பித்தளை என்கிறார். இரண்டு பங்கு துத்த நாகமும், எட்டு பங்கு செம்பும் சேர்த்து உருக்குவதால் கிடைப்பது கடுந்தார பித்தளை என்கிறார். பித்தளையின் குணாதிசயங்களை பின்வருமாறு விளக்குகிறார்.\n\"தானான நாகம் ரெண்டு செம்போ எட்டு\nதனிக் கூட்டுப் பித்தளையின் குணமுந்தானும்\nநாகமும் செம்பும் செர்த்து உருவாக்கும் பித்தளையானது இயல்பில் கனமானதாகவும்,அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும் இருக்கும். வெளுறிய மஞ்சள் நிறத்தைகொண்டதாகவும் நாகமும் செம்பும் கலவையாகக் கலந்ததும் அதிக செறிமானமுள்ளதாகவும் இருக்கும் என்கிறார். இவை தவிர பித்தளையின் பயன்பாடுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிய விவரங்களை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.\nநாளைய பதிவில் உலோகவியல் குறித்த மேலதிக விவரங்களுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - செம்பு\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nசெம்பொன்,செப்பு,தாமிரம் என சித்தர்களின் பாடல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் செம்பு பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். இரசவாதத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் அருளப் பட்டிருக்கிறது.\nதங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும்,வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார்.அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கமும்,வெள்ளியும் பய்ன்படுத்த முடியும் என்கிறார்.\nபோகர் தனது “போகர்7000” என்கிற நூலில் செம்பின் இரு வகைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\n\"ஆச்சென்ற செம்புதனில் இரண்டு பேதம்\nஅதன் விரிவு எதெண்றாக்கால் சொல்லக் கேளு\nஓச்சென்ற நேர்பாளம் என்னும் செம்பு\nஉத்தமந்தான் மிகுதியுமென் றறிந்து கொள்ளு\nமேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு\nமிகுதியுந்தான் மத்திபமென் ற்றிந்து கொள்ளு\nமேச்சென்ற மிலேச்சன் தான் என்னும் செம்பு\nமிகுதியுந்தான் மத்திபமென் றறிந்த�� கொள்ளே\"\nசெம்பில் இரண்டு வகை இருப்பதாகவும்,அவற்றில் நோபாளம் என்பது உத்தம வ்கையைச் சேர்ந்தது என்றும், மிலேச்சன் என்பது மத்திம வகையை சேர்ந்தது என குறிப்பிடுகிறார். மேலும் அவற்றின் குணாதிசயங்களை பின்வருமாறு கூறுகிறார்.\n\"அறிந்துமேதான் உத்தமத்தின் குணத்தைக் கேளு\nஅழுத்தமான மழுங்கலாக பார மாகி\nசெறிந்துமேதான் சிவப்பாகி அடிக்க அடிக்க\nவெறிந்துமேதான் விகாரகுண மில்லா தானால்\nமிகுதியுமே உத்தமந்தான் இந்தச் செம்பு\nமறிந்துமேதான் மத்திபத்தின் குணத்தைக் கேளு\nமகாவெளுப்பு கருப்போடு சிவப்பு மாமே\"\nஉத்தம வகை செம்பானது அழுத்தமாகவும், மழுங்கலாகவும், பாரமாகவும் இருக்கும்.இவை நன்கு செறிவான சிவப்பு நிறத்தைக் கொண்டது. நன்கு அடிக்க அடிக்க மிகவும் மென்மையாகும் தன்மை கொண்டது. மேலும் இதனை உருக்கினால் விகாரமடையாது. இதுவே நேர்பாளம் என்னும் உத்தம செம்பாகும் என்கிறார் போகர். என்று அறிந்து கொள் என்கிறார்.\n\"சிவப்பாகி கடினமாகி உத்தமத் துக்குச்\nசிதைந்து மேதான் பெரிதாகி இருப்பதாகி\nசிவப்பாகி கழுவவேக ழுவவே தானும்\nமிவப்பாகி மிலேச்சமென்ற செம்ப தாகும்\nமிகுதியுமே மத்திபந்தான் இன்னங் கேளு\nதுவர்ப்பாகி சுரோணிதவண் ணமிக வெளுப்பு\nசுத்தமான கருங் கருப்பு கனமில் லாதே\"\nமத்திம வகை செம்பானது வெளிர் சிவப்பு நிறமும், கருமையும் கலந்த நிறத்துடன் காணப்படும். இவை உத்தம வகை செம்பினைப் போல உறுதியாக இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் என்கிறார். மேலும் இதனை உருக்க வெளிர் நிறம் நீங்கி கருமையடையும் என்றும் கூறுகிறார். இந்த வகை செம்பானது கனமில்லாமல் இருக்கும் என்கிறார்.\nநாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - இரும்பு\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்ததன் ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.தமிழில் இதனை ”இரும்பொன்”, ”அயம்” என்று அழைத்திருக்கின்றனர். இரசவாதத்தில் இரும்பு தாழ்ந்த உலோகமாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.\nபோகர் தனது \"போகர்7000\" என்கிற நூலில் இரும்பின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\n\"உண்டான தீட்சணமாம் இரும்பு தானும்\nஉற்றதோர் ஆவித���் ஏதுஎன் றாக்கால்\nகண்டான கரமென்றும் கரஞ்ச மென்றும்\nகடியதோர் ஓநாளம் தாரா பட்டம்\nபண்டான பரவுந்தான் காள லோகம்\nபாங்கான கரலோகக் குணத்தைக் கேளு\"\nஇரும்பில் ஆறு வகை உள்ளதாகவும், அவை முறையே கர லோகம், கரஞ்ச லோகம், ஒநாள லோகம், தாராபட்ட லோகம், பசார லோகம், காள லோகம் என்கிறார் போகர்.இவை ஒவ்வொன்றையும் பகுத்து அவற்றின் பண்புகளையும் பயன்களையும் பின்வருமாறு போகர் விளக்குகிறார்.\n\"பாங்கான கரலோகக் குணத்தைக் கேளு\nமுண்டான பெருறையக் கனமாய்க் காணும்\nமொத்தமாய்த்தான் தகடாகும் உடைந்தால் கேளே\nகேளுமேதான் சூதம்பொல் மினுப்புங் காணல்\nகெட்டியாக வளைத்தால்தான் வளையா தொடியும்\nஏளுமேதான் இக்குண முண்டான இரும்பு\nஇசைந்ததோர் கரலோக மென்று பேராம்\"\nகர லோகம் என்பது அதிக கனமானது, இதை தகடாக அடிக்கலாம்,ஆனால் வளைக்க முடியாது. வளைத்தால் ஒடிந்து விடும்,இவ்வாறு உடைந்த துகள்கள் பாதரசம் போல பளபளப்பாக இருக்கும் என்கிறார்.\n\"வேளுமேதான் வெளுப்பாகி அழுக்க டைந்தால்\nநாளுமேதான் பூமாதே வியின்நா தத்தில்\nநலத்துமேதான் தோற்றமதே யாகுந் தானே.\nஉற்பத்தி யதைஒடித்தால் சீக்கி ரத்தில்\nஉடையும்தன் பேர்கரஞ்ச மென்ப தென்க\"\nகரஞ்சலோகம் என்பது வெளுப்பு நிறமும், அழுக்கு நிறமும் கலந்த ஒரு கலவையான நிறத்தில் இருக்கும். இந்த வகை இரும்பினை கையில் தூக்கிப் பார்க்கும் போது வித்தியாசமான ஒரு கனத்தை உணர முடியும் என்றும், ஒடித்தால் சீக்கிரத்தில் ஒடிந்து விடும் தன்மை உடையது என்கிறார் போகர்.\n\"விற்பத்தி வெளுப்போடு கருப்பு மாகி\nமிகவளைச்சல் ஈயம்போல் வளைத லாகி\nகற்பத்தி மெத்தவுமே கனமாய்க் காணல்\nகாய்ச்சினால் குண்டுமணி நிறம்போ லாதல்\nதற்பத்தி ஓநாள மென்ற லோகம்\nதாராபட்ட டமென்கின்ற லோகந் தானே.\"\nஓநாள லோகம் என்பது வெளுப்பு நிறமும், கருப்பு நிறமும்ம் கலந்த ஒரு கலவையான நிறமாக காட்சிதரும். அதிகமாக வளையும் அதாவது ஈயம் போல தன்மை கொண்டது. கையில் தூக்கிப் பார்த்தால் மிக அதிகமான கணம் கொண்டதாக தோன்றும். இதை உருக்கினால் குண்டுமணி நிறம் போன்ற ஒரு நிறத்தைக் கொடுக்கும் என்கிறார் போகர்.\n\"தாராபட்ட டமென்கின்ற லோகந் தானே\nகனத்து மேதான் மெழுகூந்து சூட்ச மாகி\nஅனமுமான அக்கினிதான் தோற்ற மாகி\nஅதிகவெப்பம் சீதளமு மாகக் காணும்\"\nதாரா பட்டம் என்பது ஓநாள லோகத்தின் குணங்களைக் கொண்டதாக இருக்கும், ஆனால் இது பூமியில் மிக ஆழத்தில் உருக்கு நிலையிலேயே கிடைக்கும் என்கிறார். இது பூமிக்கு வெளியில் வந்துதான் கடினமாகும் என்கிறார் போகர்.\n\"கெட்டியான பாசரமென் றலோகந் தானும்\nவாழ்க்கவுமே வச்சிரத்தின் சமனாய்க் காணும்\nமயிர்போலே கிற்றுவிழும் மெழுகூர்ந் ததாகும்\nபாழ்க்கவுமே பச்சைநிற மாயி ருக்கும்\"\nபசார லோகம் என்பது வச்சிரத்துக்கு சமனாக உறுதியுடன் இருக்கும்.மிகவும் கடினமானது.இதை உருக்கி மெல்லிய கம்பி கூட தயாரிக்கலாம்.பார்ப்பதற்கு பச்சை நிறமாக தோன்றும் என்கிறார் போகர்.\n\"பாரமான காளமென்று லோகந் தானும்\nகாழ்கவுமே கருப்புமாக நீல வர்ணம்\nகாய்ச்சினாலே மழமழப்பாய்க் கனமு மாமே\"\nபாரலோகம் என்பது கருமையும்,நீலமும் கலந்த நிறமாக இருக்கும்.இதை உருக்கினால் மழ மழபபாக கனமாக இருக்கும் என்கிறார் போகர்.\nஇந்த ஆறு வகையான இரும்பொன்னைக் கொண்டு பலவிதமான செந்தூரம்,களங்கு போன்றவைகளை தயாரிக்கும் முறைகளையும் தனது நூலில் விளக்கி இருக்கிறார்.பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.\nநாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: உலோகவியல், போகர்\nஉலோகங்கள் பற்றிய நம் முன்னோர்களின் அறிவு மற்றும் நுட்பங்கள் இன்றைக்கும் நமக்கும் ஆச்சர்யம் தரக்கூடியவை.அவர்கள் உருவாக்கிய தரத்தில் இன்றைக்கும் நம்மால் உருவாக்கிட இயலவில்லை என்பதே அவர்களின் அறிவின் பெருமைக்கு சாட்சி.உலோகம் என்பது தமிழ் வார்த்தை இல்லை. பழந்தமிழர்கள் உலோகத்தை ”பொன்” என்றே அழைத்தனர்.\nஇரசவாதத்தில் உலோகவியலின் பங்களிப்பு பற்றி விரிவாக கூறப் பட்டிருக்கிறது.இந்த உலோகங்களை மூலப் பொருளில் இருந்து தனியே பிரித்தெடுக்கும் முறைகளும், அவற்றை உருக்கி பிரித்தெடுக்கும் உருக்குலை,வார்ப்புலை, கற்களன்கள் அமைப்பது பற்றிய விவரங்கள், இந்த உலைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பக்குவங்கள் என ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.\nஉலோகங்களின் தன்மைகள், பன்புகள், பயன்கள்,வகைகள் என உலோகவியலின் கூறுகளை விவரிக்கும் சித்தர்கள், உலோகங்களை ஒன்றோடொன்று இனைப்பதன் மூலம் உருவாகிடும் அலோகங்களைப் பற்றி கூறிடும் தகவல்கள் மிகவும் ஆச்சர்யமானவை. ஒரு உலோகத்தை வேதி வினைகளின் மூலம் மற்றொரு உலோகமாய் மாற்றிடும் முறையும், உயர் உலோகத்தை தாழ்ந்த உலோகமாய் தரமிறக்கும் அல்லது தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் தரம் உயர்த்தும் முறைகள் சித்தர்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கிறது.\nஓர் உதாரணத்திற்கு சொல்வதென்றால் பஞ்சலோக சிலைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த சரியான உலோக கலவை விகிதம் இன்னதென வரையறுப்பதில் இன்று வரை நம்மிடையே குழப்பங்கள் நீடிக்கிறது.இன்று நாம் உருவாக்கிடும் பஞ்சலோக சிலைகள் நிச்சயமாக பழந்தமிழர்கள் உருவாக்கிய சிலைகளின் தரத்தில் இல்லை என்பதே நிஜம்.\nபோகர் தனது ”போகர்7000” என்கிற நூலில் உலோகங்களின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\n\"சொலென்று பூமாது தானும் கேட்க\nபுல்லென்ற பூருவத்தில் பொன்வெள் ளிசெம்பு\nபேரான காரீயம் வெள்ளீயந் தானும்\nதுல்லென்ற த்துதநாகத் தினோடு தான்\nதுளுவான நல்லிரும்பு கருப்பி ரும்பு\nஏற்றமான வெங்கலமும் பித்தளை யுந்தானே\"\nபூதேவிக்கு, மஹா விஷ்ணு உலோகங்களைப் பற்றி உரைப்பதாக இந்த பாடலை அமைத்திருக்கிறார். இதன் படி பொன், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம், துத்த நாகம், நல்லிரும்பு, கருப்பிரும்பு, எக்கு எனப்படும் திரா, வெங்கலம், பித்தளை. என்று பதினொரு வகை உலோகங்கள் உள்ளதாக சொல்லியிருப்பதாக சொல்கிறார்.\nதனித் தனியே உற்பத்திக் குணா குணமே\nவேனான லட்சணங்கள் குருச்செந் தூரம்\nமிக்கன சத்து வகை களங்கு தானும்\nபேனான பிரித்துமே தான் ஒவ்வொன்றாக\nபிசமாக சொல்லுகிறேன் பின்பு கேளு\nபானான பூரூவத்தில் சிவபிரான் தானும்\nபார்வதியும் இருவருமாய் பகன்றார் காணே\"\nதனிமங்களான பதினோரு உலோகங்களை உற்பத்தி செய்வதில் துவங்கி அவற்றின் குணாதிசயங்கள்,பன்புகள், பயண்கள் உட்பட, இவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் செந்தூரம், களங்கு போன்றவைகளைப் பற்றிய விவரங்களை கயிலாய மலையில் சிவனும்,பார்வதியும் கூறியதை தெளிவாக கூறுகிறேன், கேள் என்கிறார்.\nநவீன உலோகவியலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத சித்தர்களின் உலோகவியல் பற்றிய மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மனையடி சாத்திரம்\nமனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.\nகிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.\nமனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.\nசரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி\nஅதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...\nநவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.\nசரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி\nகிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.\n...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமனையடி சாத்திரமும், தோஷ நிவர்த்தியும்\nAuthor: தோழி / Labels: மனையடி சாத்திரம்\nசித்தர்களின் அவதானிப்ப���ல் எல்லா பொருட்களும் ஏதேனும் ஒரு வகையில் குறைகளை கொண்டவை என்பதாகவே கருதியிருக்கின்றனர். அந்த குறைகளை கண்டுணர்ந்து களைவதன் மூலம் அவற்றை மேன்மையான ஒன்றாக உயர்த்திட முடியும் என தீவிரமாக நம்பினர். அதற்கான உபாயங்களை தேடித் தெளிந்து அவற்றை தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர்.\nஒருவர் புதிதாக நிலம் வாங்கினால், அதை நன்கு உழுது தானியங்களை பயிர் செய்ய வேண்டும்.பயிர் விளைந்த நிலையில் அந்த நிலத்தில் பசுக்களை விட்டு பயிர்களை மேய விட வேண்டும். அவ்வாறு பசுக்கள் பயிர்களை மேய்வதால் அவற்றின் சிறு நீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து சிந்து நுரைகள் போன்றவை அந்த பூமியில் கலக்கும்.இதனால் அந்த நிலத்தின் சகல தோஷங்களும் நீங்கும் என்கின்றனர்.\nஉலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இன்றைக்கு பிரபலமாகி வரும் இயற்கை விவசாயம் மேலே சொன்னதைத்தான் சொல்கிறது.இயற்கை உரங்களான பசுவின் எரு, சிறு நீர் போன்றவைகளை நிலத்தில் மக்க விடுவதால் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தினை வளப் படுத்துவதுடன் விளைச்சலையும் பெருக்குகிறது. சித்தர்கள் வலியுறுத்திய இந்த தோஷம் நீக்குதல் இத்தகைய அறிவியல் சார்ந்தது.\nமயானம், பள்ளமான நிலம் அதாவது வெள்ளம் தேங்கும் இடம். யுத்தம் செய்த இடம், கோவில், புற்று இருக்கும் அல்லது இருந்த இடங்களில் வீடுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.இது போலவே கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் போன்றவைகளின் நிழல் வீடுகளில் படக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.\nஇது போல மேலும் பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. இவைகள் முறையாக தொகுக்கப் பட்டு அதன் மீது ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் நடத்தப் படுமாயின் இந்த தகவல்கள் தொடர்பான பல அரிய பேருண்மைகளை வெளிக்கொணர இயலும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மனையடி சாத்திரம்\nசித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தியவர்கள். தங்களின் நுட்பங்கள், தெளிவுகள் அனைத்துமே இயற்கையின் தன்மையோடு அமைந்தவையே... மனையடி சாத்திரம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் அறிவார்ந்த தகவல்களே நமக்கு காணக் கிடைக்கிறது.\nநவீன கட்டிடவியலில் கட்டிடம் கட்டத் து��ங்குவதற்கு முன்னர் அந்த இடத்தின் மண்ணின் தன்மையை பரிசோதிப்பதை அறிவோம்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இதை வலியுறுத்தி இருக்கின்றனர். சித்தர்கள் நிலத்தின் தன்மையை ஐந்து கூறுகளாய் கூறியிருக்கின்றனர்.\nவெள்ளை நிறம் , பொன்னிறம், சிவப்பு நிறம், கருமை நிறம், என்று நான்குவகை நிலங்கள் உண்டு என்றும் அவற்றின் நிறத்தை கொண்டு நிலத்தின் தன்மையை அறிவது பற்றி கூறியிருக்கின்றனர்.\nபால், மலர் , கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலங்கள் பெரிய கட்டடங்கள் கட்ட பயன்படும் என்றும், புன்னை , ஜாதிமுல்லை , தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது என்றும் தயிர் , நெய், தென், எண்ணெய், இரத்தம், மீன் போன்ற மணம் வீசும் நிலங்கள் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nநிலத்தை கொத்தும் போது குதிரை, யானை, மூங்கில், வீணை, சமுத்திரம் இவைகள் எழுப்பும் ஓசை போல் கேட்குமானால் இந்த பூமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம் என்கின்றனர்.\nதொட்டுப் பார்த்து அறியும் முறை இது. அதாவது தொடுகையின் மூலம் பசைத் தன்மை, சொர சொரப்பு முதலியவைகளை பார்த்து பூமியை பற்றி அறிதல்.\nஉலர்ந்த காலத்தில் பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து நன்கு கசக்கி கிழக்கு முகம் நோக்கி ஊதினால் அதில் பறக்கும் தூசி, மற்றும் கீழே விழும் மண்ணின் அளவு கொண்டு கொண்டு பூமியைக் தன்மையை கணிப்பது பற்றியும் கூறியிருக்கின்றனர்.\nமேலதிக தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமனையடி சாத்திரம், சில உண்மைகள்\nAuthor: தோழி / Labels: மனையடி சாத்திரம்\nஇன்றைய நமது சமூகத்தில் நம்பிக்கையின் பேரால் நடக்கும் வியாபாரங்களில் முதலிடம் வகிப்பது வாஸ்து சாஸ்திரம் என்றால் மிகையில்லை. ஆட்சியில் இருப்பவர்களில் இருந்து அடுத்த வீட்டில் இருப்பவர் வரை இந்த வாஸ்து சாஸ்திர நம்பிக்கை பீடித்திருக்கிறது. நமது வீட்டில் ஒருவராவது இந்த வாஸ்து சாஸ்திரத்தின் பிடியில் சிக்கி காரியமாற்றியவர்களாக இருக்கக் கூடும்.\nவாஸ்து பற்றிய தகவல்கள் அதர்வண வேதத்தில் இருந்தே துவங்குகிறது. சமஸ்கிருதத்தில் பலரும் இது குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். பழங்காலத்தில் ஆலங���களில் துவங்கி, அரண்மனைகள் முதலாக மக்கள் குடியிருந்த வீடுகள் வரை இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதாக தெரிகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அதிதேவதை வாஸ்து புருஷன் ஆவார்.\nஇவர் கட்டிடம் எழுப்பப் படும் மனையின் வடகிழக்கே தலையும், தென்மேற்கில் காலும் உள்ளவாறு குப்புற படுத்திருப்பதாக உருவகமாய் கூறப் பட்டிருக்கிறது.இப்படி படுத்திருக்கும் மனையின் பரப்பளவை வாஸ்து மண்டலம் என குறிப்பிடுகின்றனர். இந்த வாஸ்து மண்டலத்தில் அட்ட திக்கு பாலகர்கள் ஆளுக்கொரு திசையில் காவல் காப்பதாகவும், இவர்கள் தவிர இந்த வாஸ்து மண்டலத்தில் நாற்பத்தி ஐந்து தேவர்கள் வசிப்பதாகவும் விவரிக்கப் பட்டிருக்கிறது.\nஇந்த வாஸ்து புருஷர் வருடத்தில் நான்கு வெவ்வேறு மாதங்களில் உறங்குபவர் என்றும், மற்ற மாதங்களில் விழித்திருப்பார் எனவும் அப்படி அவர் விழித்திருக்கும் கணங்களை கணக்கிட்டு அவரின் செயலுக்கு தக்கவாறு கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதும், முடிப்பதும் இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் என நிறையவே நிபந்தனைகளை முன்னிறுத்திக் கூறுகிறது இந்த வாஸ்து சாஸ்திரம்.\nமனையடி சாத்திரம் என தலைப்பு வைத்து விட்டு வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனே என உங்களுக்குள் கேள்வி எழலாம்.... எழ வேண்டும் அதுதான் இந்த பதிவின் நோக்கமும் கூட.. காலம் காலமாக வாஸ்து சாஸ்திரம் என்பது மட்டுமே தமிழர்களின் கட்டிடக் கலையாகவே இனம் காட்டப் பட்டிருக்கிறது. நாமும் அதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.\nஉண்மையில் தமிழர்கென தனித்துவமான கட்டிட மற்றும் சிற்பக் கலை நுட்பங்கள் இருந்தன. இன்றைக்கும் காலம் கடந்து நிற்கும் பல கோவில்களும், கல்லணையும் இதற்கெல்லாம் காலத்தின் சாட்சிகளாய் நம் முன்னே நிற்கின்றன. வாஸ்து சாஸ்திரம் குறித்த பல நூல்கள் சேதமில்லாமல் கிடைத்திருக்கும் பொழுது மனையடி சாத்திரம் தொடர்பான தனி நூல்கள் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சித்தர்களின் பாடல்களில் மனையடி சாத்திரங்கள் பற்றிய தகவல்கள் நிறையவே விரவிக் கிடக்கிறது. அதில் எந்த தேவதையும் இல்லை, அவர் தூங்கவும் இல்லை. முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த தெளிவாகவே மனையடி சாத்திரம் விளக்கப் பட்டிருக்கிறது.\nஇந்த தகவல்களை தொகுத்து மனையடி ��ாத்திரத்திற்கு உருக் கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இதுவரை அப்படி யாரேனும் தனி நூலாக தொகுத்திருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி ஏதேனும் முயற்சிகள் இருப்பின் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.\nநாளைய பதிவில் மனையடி சாத்திரம் தொடர்பான மேலதிக தகவல்களுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\nதன்னை அறியும் தேடலின் படி நிலைகளை அறிமுகப் படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். தன்னையறிதலுக்கு ஆயிரத்தெட்டு விதமாக விளக்கம் சொல்லலாம். ஆனால் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் விளக்கங்களின் பின்னால் போவதில் பயனில்லை என்பதால் நானறிந்த வகையில் படிநிலைகள் சிலவற்றையே இந்த வாரத்தில் தொகுத்திருக்கிறேன்.\nதன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.\nமனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.\nபதஞ்சலி அருளிய “பதஞ்சலி யோகம்” என்கிற நூல் தன்னையறிதலையும் அதன் படி நிலைகளையும் தெளிவாய் விளக்குகிறது. இதனை அடிப்படையாக கொண்டே பலரும் தன்னையறிதல் குறித்த தமது அனுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இன்றைக்கும் கூட பலரும் பல பெயரில் தன்னையறிதலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றனர். தன்னையறிதல் விலை கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல, நாலைந்து வகுப்புகளுக்குச் செல்வதால் மட்டும் கைகூடும் வித்தையும் அல்ல.\nதன்னையறிதல் என்பது தொடர் அனுபவத்தில் மட்டுமே உணர்ந்து ஒழுகிட வேண்டிய தத்துவம். தன்னை ஒன்றாக்கி, ஒன்றில் கலந்து ஒன்றாய் நிற்கும் அற்புதம்...\nஇத்துடன் இந்த தொடரை தற்காலிகமாய் நிறைவு செய்கிறேன். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றை தனித�� தனியே விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.\nஅடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்..\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\nசித்தர்களை “மௌனகுரு” என்றும் அழைப்பதுண்டு.குருவானவர் தனது சீடர்களுக்கு வழங்கும் தீக்சையை ”மௌன தீட்சை” என்பர். குருவானவர் மௌனமாக இருந்து சீடருக்கு தீக்சையை மனத்தால் உணர்த்துவது என்று பொருள் படும். மௌனம் என்பது தன்னையறிதலின் உயர் படிநிலைகளில் ஒன்று. இந்த நிலையினை சித்தர்கள் சும்மாயிருத்தல் என்கின்றனர்.\nசித்தர்கள் மௌனத்தை மூன்றாக கூறியிருக்கின்றனர். உடலை எவ்வித அசைவில்லாமல் வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், வாய்மூடி மௌனமாய் இருப்பதை ஒரு நிலையாகவும்,மனதை சலனமின்றி வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், இவற்றுள் மனதின் மௌனத்தை தலை சிறந்ததாயும் கூறியிருக்கின்றனர்.\nபேசாமல் வாய்மூடி இருப்பதையே மௌனம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது மௌனத்தின் ஆரம்பநிலைதான்.அகமாய் இருந்தாலும், புறமாய் இருந்தாலும் சரி,மனித வாழ்வில் சப்தங்கள் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது....சப்தங்கள் ஒரு போதும் தானே அடங்குவதில்லை, அவற்றை அடக்கிடவும் முடியாது.ஆனால் சப்த்தத்தில் இருந்து விலகி நிசப்தத்தில் இருந்திட முடியும்.இதையே மௌனம் என்கிறோம்.\nபுறத்தின் சப்தங்களில் இருந்து விலகிவிட தனிமையான சூழலை ஏற்படுத்தி அமைதி காணலாம்.ஆனால் இந்த மௌனத்தினால் பெரிதான பலன் ஏதும் இருக்காது.புறத்தில் அமைதி நிலவினாலும் மனம்,புத்தி ஆகியவை ஓயாத இரைச்சலுடன் இருக்கும்.\nஆனால் அகத்தின் சப்தங்களில் இருந்து விடுபடுவதில்தான் தன்னையறியும் சூட்சுமம் உள்ளடங்கியிருக்கிறது.மனம், புத்தி இவற்றை மௌனத்தால் நிறைத்திட முடியுமானால் அதுவே உயரிய ஞான சித்தி நிலையாக இருக்கும். ஆழ்ந்த மௌன நிலையில் எல்லா புதிய பரிமாணங்களும் அதன் அர்த்தங்களும் புலனாகும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\nதன்னையறிதலின் படிநிலைகளில் முக்கியமானது இந்த கவனித்தல்.\nகவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல���ல் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.\nநம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.\nஇந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.\nஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.\nதன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\nகாற்றை விட வேகமானது, கடலை விட ஆழமானது,அத்தனை உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்,ஆக்கம், அழிவு என்பவற்றை தீர்மானிப்பது என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டது மனித மனம்.“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்கிற பொது மொழியும், “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனகிற சித்தர் மொழியும் மனத்தின் மான்பினை விளக்கும்.\nநவீன அறிவியலின் படி மனமானது ”உணர்வு சார் நிலை”,”அறிவுசார் நிலை” என இரண்டு முகங்களை கொண்டது. சித்தர்களைப் பொறுத்தவரையில் இதனை மூன்று நிலைகளாய் கூறியிருக்கின்றனர். நான் அவற்றை “புத்தி நிலை”,”சித்தி நிலை”,”முக்தி நிலை” என்பதாக புரிந்து கொண்டிருக்கிறேன்.\nதன்னைத் தவிர, சுற்றியுள்ள அனைத்திலும் தன்னை இருத்தி அதுதான் தான் என நிலைக்கும் மனநிலைதான் புத்தி நிலை.தனக்கென வாழ்வதாக நினைத்துக் கொண்டு புற கூறுகளில் மட்டுமே வாழும் ஒரு நிலை இது. இந்த மன நிலையில் அகங்காரம்(Eg0) மட்டுமே செழித்தோங்கி இருக்கும். நாம் பெரும்பாலும் இத்தகைய மன நிலையிதான் வாழ்கிறோம்.\nதான் யாரெனெ வெளியில் தேடாமல், தனக்குள்ளே தேடிடும் மன நிலைதான் சித்தி நிலை. இந்த நிலையில் அகங்காரம் அழிந்திருக்கும்.விருப்பு, வெறுப்புகளை நீக்கி எதிலும் விலகியிருந்து பார்க்கும் பக்குவமான ஒரு மன நிலை இது.\nமுந்தைய இரு நிலைகளின் முதிர்ந்த மூன்றாவது நிலை இது. தன்னை தான் உணர்ந்த பேரானந்தமான மன நிலையை முக்தி நிலை எனலாம். அன்பும், கருணையும் மட்டுமே ஊற்றெடுத்திடும் உயரிய நிலை இது.இதுவே தன்னையறிந்த நிலை.\nஉடலின் ஆரோக்கியம் மனதில்தான் இருக்கிறது. மனம் ஒழுங்கில் வந்தால் உடல் உறுதியாகும் அதனால் உயிர் நிலைக்கும். இதை உணர்ந்தால் மனதின் மகத்துவம் புரியும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\n“நிலையில்லா மனிதனுக்கு நிலையற்ற பொருட்களின் மேல் நிலையாய் ஆசை”\nஇந்த ஒரு வரி தன்னையறிதலின் படிநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றான புலனடக்கத்தினை வலியுறுத்துகிறது.\nஐம்புலன்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானவை. ஐம்புலன்களினால் உணர்ந்தவற்றை, அகத்தில் பதிந்து அவற்றை பகுத்தறிந்து செயல் படுவதால்தான் மனித இனம் உயர்வானதாக இருக்கிறது.ஆனால் இந்த ஐம்புலன்களின் செயல்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.உதாரணத்திற்கு, கண்களால் பார்க்க இயலும், ஆனால் இருளில் பார்க்க வெளிச்சம் அவசியம். இதுவே நிபந்தனை....\nநிபந்தனைகள் தேவைகளை உருவாக்கும். தேவைகள் ஆசையை உருவாக்கும்... ஆசைகளே மனிதனின் அத்தனை துயருக்கும் ஆரம்பமும், முடிவுமாகிறது.இதை உணர்வதும், ஆசைகளை துறப்பதும் நம்முடைய முயற்சியிலும், பயிற்சியிலுமே இருக்கிறது. முயற்சி நம்முடையதாக இருந்தாலும், பயிற்சி\nஎவ்வாறு தேர்ந்த சிற்பி ஒருவன் பாறையில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை செதுக்குவதன் மூலம் அழகிய சிலையொன்றினை உருவாக்கிறானோ, அதைப் போலவே மெய்யான குருவானவர் நம்மில் இருக்���ும் குறைகளை உணர்த்தி தன்னையறிந்த பேரானந்த நிலையினை அடைய உதவுவார்.\nஇந்த உண்மைகளை உணர்த்தும் இடைக்காடர் பாடல்...\nபொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்\nமன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே\nபொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்\nமெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே\nபேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து\nநாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே\nஇரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: மெய்ஞானம்\nசித்தர்களின் விஞ்ஞானம் பற்றி நிறையவே கதைத்தாயிற்று. இனிவரும் சில பதிவுகளில் அவர்தம் மெய்ஞானம் குறித்த எனது புரிதல்களை பகிர விரும்புகிறேன்.\nகுத்து விளக்கின் சுடர் சலனமில்லாத அமைதியுடன், தான் இருக்கும் சூழல் பற்றிய கவலையின்றி ஒளிர்வது அழகியல் சார்ந்த பரவச அனுபவம்.இந்த சுடர் தனக்கென எதையும் சேமித்துக் கொள்வதில்லை. சுடரின் தன்மையானது இருக்கிற வரையில் ஒளி மிகுந்ததாகவே இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப் பாருங்கள், புதிய அனுபவமாய் இருக்கும்.\nசித்தர்களும் இத்தகைய ஒளிச்சுடரை போன்றவர்களே.வற்றாத அன்பும், கருணையும் கொண்டவர்கள். நாடி வருவோருக்கு பேதமின்றி ஒளிதரும் சுடரைப் போல குருவடி பணிவோரை அவர்தம் அருளும், ஆசியும் நின்று வழி நடத்தும்.\nஇத்தகைய உயரிய சித்தநிலையின் ஆதாரம்தான் இன்றைய பதிவின் தலைப்பான ”தன்னையறிதல்”.\nதன்னையறிதல் என்பதை நுட்பமானதாகவும்,சிக்கலான ஒன்றாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகவும் நமது சமய மையங்கள் படிமப் படுத்தி இருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் தன்னையறிதல் என்பது, ஆர்வமும், பணிவும் உள்ள எவரும் கைகொள்ளக் கூடிய ஒன்றுதான்.\nஇந்த தன்னையறிதலின் படி நிலைகளை சித்தர்கள் தங்கள் பாடல்களில் எளிதாய் உணரும் வண்ணம் விளக்கியிருக்கின்றனர். இனி வரும் பதிவுகளில் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇதுவரையில் நான் தொகுத்திருக்கும் நான்கு மின் நூல்களை அனுப்பக் கோரி பலநூறு மின்னஞ்சல்களினால் எனது அஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. நேரமின்மை காரணமாய் அனைவருக்கும் தனித்தனியே மின் நூல்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்படுவதால், விருப்பம் உள்ள எவரும் தரவிறக்கிக் கொள்ளும் நோக்கில் மின் நூல்களின் இனைப்பினை இந்த பதிவில் தருகிறேன்.\nநேற்று வரையில் வந்திருந்த அத்தனை மின்னஞ்சல்களுக்கான பதிலை அனுப்பிவிட்டேன். இனிவரும் நாட்களில் புதியவர்கள் சிரமம் பாராது இங்கிருந்து தரவிரக்கி பயன் படுத்திட வேண்டுகிறேன்.\nஈழத்து சித்தர்களின் பாடல் தொகுப்பு\nஅகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்\nஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இனைப்பினை பகிர்வதன் மூலம் சித்தர்களின் மகத்துவத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முழுமையாய் கொண்டு போய் சேர்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் மலை - புவனகிரி மலை\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nஅனைவருக்கும் இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட பிரார்த்திக்கிறேன்.\nசித்தர்களின் மலைகள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் காண இருப்பது புவனகிரி மலையைப் பற்றியது. முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகத்தியர் மலைக்கு தென்மேற்காய் இந்த மலை அமைந்திருக்கிறது.\nஇந்த மலையின் சிறப்பினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறர்\nகாடான காடதுவும் நாதர் காடு\nஆறவே உனையழைத்து வாசிர் மித்து\n- அகத்தியர் 12000 -\n, புவனகிரி மலையின் வளம் சொல்கிறேன் கேள் என்று துவங்குகிறார் அகத்தியர்..\nஇந்த மலை மிகவும் அடர்ந்த பெரிய காடுகளுடன் கூடியது. இங்கே பல குகைகளும், சுனைகளும் இருக்கின்றன. இந்த மலையில் பல சித்தர்கள் தவமியற்றி ஜீவ சமாதியடைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.\nஇந்த மலையின் அடிவாரத்தில் ஒரு மேடை உள்ளதாகவும், அந்த மேடையை ஒட்டி ஒரு சுரங்கம் இருக்கிறதென்றும், அதன் உள்ளே போகும் வழியின் சூட்சுமம் பற்றி அசுவினி தனக்கு கூறியதாகவும் கூறுகிறார்.\nஅசுவினி கூறியது நுணுக்கமான சூத்திரமாகும். நீ அங்கு சென்றால் அந்த சுரங்கப் பாதை ஒரு குகைக்கு இட்டுச் செல்லும், அங்கே அந்த குகையின் காவல் தெய்வம் உன்னை யாரென கேட்டால், ‘நான் அகத்தியரின் சீடன்’ எனச் சொன்னால் அந்த தெய்வம் உன்னை உள்ளே அழைத்து உபசரித்து அனுப்பும் என்கிறார்.\nமேலும் அந்த குகையின் ரகசியங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார். அந்த விவரங்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.\nஇத்துடன் சித்தர்களின் மலைகளைப் பற்றிய தொடரை இடை நிறுத்திக் கொள்ள்கிறேன். சதுரகிரி மலை பற்றி எழுதவில்லை என பலரும் கேட்டிருந்தனர். “சித்தர்கள் பூமி” என கருதப் படும் அந்த மலையின் சிறப்பினை ஒரு பதிவில் நிறைக்க இயலாது. எனவே விரைவில் தனியே அந்த மலையினைப் பற்றி எழுதுகிறேன்.\nவேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.\nமீண்டுமொரு முறை அனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல் வழியே வாழ்த்து செய்திகளை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் மலை - நாகமலை\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nதமிழகத்தில் நாகமலை என்ற பெயரில் பல மலைகள் இருக்கின்றது. சேலம் அருகே இருக்கும் ஒரு மலை, மதுரையை அடுத்திருக்கும் ஒரு மலை, திருச்செங்கோட்டிலிருக்கு ஒரு மலை என, இவை எல்லாமே நாக மலை என்றே அழைக்கப் படுகிறது.\nஇந்த பதிவில் நான் குறிப்பிடும் சித்தர்களின் நாகமலையானது பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தை அண்டியுள்ள சிறியதொரு மலை.இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல பின்வரும் பாடல் அமைந்துள்ளது.\nஉத்தமனே நாதாக்கள் என்னைக் காண\n- அகத்தியர் 12000 -\nஇந்த மலையானது சிறப்பான சவிட்டு மண்ணைக் கொண்ட வளமான பூமி , இங்கே கற்களும் காணப்படுகிறது, சிறப்பான அண்டக்கல் என்னும் ஒருவகை கற்கள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது. சுண்ணம் தயாரிக்க இந்த வகை கற்களே பயன்படுகிறது என்றும் சொல்கிறார்.. இந்த வகைப் பூமியை ”அளர்பூமி” என்று அழைப்பார்கள் என்கிறார்.\nஇந்த நாக மலையின் அடிவாரத்தில் பல சித்தர்கள் குடியிருப்புக்கள் நிறைந்திருக்கும் என்றும், மேலும் மலையடிவாரத்தில் குகைகள் பலவும் இருக்கிறது என்றும், அதற்கான வழிகளும் இருக்கிறது என்கிறார்.\nசித்தர்களை தரிசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குகையை தேடி வருவார்கள் என்றும், அந்த குகைக்குள் செல்லும் பொது அவர்களுக்கு காயகல்ப்பம் கொடுத்து சித்தர்கள் அருள் புரிந்து தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.\nநாளைய பதிவில் “புவனகிரி” எ���்கிற மலையினைப் பற்றி பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் மலை - அஞ்சன மலை\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nகம்பராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில்...ராவணனுடன் போரிட்டு மாண்ட சடாயுவின் உடலைப் பார்த்து இராமன் வருந்தி அழுவதை கம்பர் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.\nதுள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய,\nதள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தை\nவள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன்\nவெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான்.\n”இராமன் சடாயுவின் உடல் மீது வீழ்ந்து அழுதான்” என்கிற உவமையில் சிறப்பிக்கப் பட்டிருக்கும் அஞ்சன மலை பற்றியதே இந்த பதிவு.\nநீல நிறத்தவன் என கருதப் படும் இராமனை உவமையாக்கி இருப்பதன் மூலம் இந்த மலை நீல நிறமாகவோ அல்லது கருநீல நிறமாகவோ இருந்திருக்க வேண்டும். நான் முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த அஞ்சன கற்கள் நிறைந்த மலையாக கூட இது இருந்திருக்கலாம். இவை இரண்டும் முழுக்க முழுக்க என்னுடைய அனுமானமே, இது குறித்து விவரமறிந்தவர்கள் விளக்கினால் நானும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.\nஇத்தகைய சிறப்பான அஞ்சன மலை பற்றி அகத்தியர் தனது ”அகத்தியர்12000” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.\nசட்டமுடன் அமைந்திருக்கும் ரிடிகள் கோட்டை\n- அகத்தியர் 12000 -\n இன்னுமொரு மலை வளம் சொல்கிறேன் கேள் என அஞ்சன மலையைப் பற்றி சொல்கிறார்..\nமேற்குப் பக்கத்தில் வடபாகமாக அஞ்சன மலை இருப்பதாகவும் அதன் நடுவில் வேமன மண்டபமும், அதை அடுத்து குண்ணுக் கல்லும், அதனை தொடர்ந்து ஒரு குகை இருப்பதாகவும், அந்த குகையின் முடிவில் இருக்கும் தடாகத்தினை சூழ்ந்து சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பார்கள் என்கிறார்.\n, அந்த அஞ்சன மலை உச்சியில் ஒரு கோட்டை ஒன்று பாறைகள் சூழ இருப்பதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது என்றும், அந்த கோட்டையின் தூன் மறைவில் இருக்கும் குகையினை ரிஷிக்கள் கோட்டை என்பர் என்கிறார். மறைவாக இருக்கும் அந்த குகையின் வாயிலை சித்தர்களே அறிவர் என்கிறார். அவர்களின் ஆசி உள்ளவர்களுக்கும் வாயில் தெரியும் என்கிறார்.\nஒரு ரிஷியின் சாபத்தால் அந்த அழகான கோட்டை மண்ணால் மூடி மண் மேடாகியது என்றும் மீதமாக இருக்கும் பகுதிகள் காலமாற்றங்களால் அழிவடைந்ததாகவு��் குறிப்பிடும் அவர் அந்த மண்ணால் மூடப்பட்ட கோட்டையை சுற்றி தற்போது ஒரு ஆறு ஊற்றெடுத்து உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.\nநாளைய பதிவில் ”நாகமலை” பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nதமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அமைந்திருக்கிறது. தற்போது நகரம் சூழ்ந்த பகுதியாகிவிட்ட விராலி மலை முற்காலத்தில் அடர் வனப் பகுதியாக விளங்கியது.\nஇந்த மலையில் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டதாக கருதப் படும் புகழ் பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது “திருப்புகழ்” என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில் ஆராதிப்பதன் மூலம் இந்த திருக்கோவிலின் சிறப்பினை அறியலாம்.\nஇந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதாக ”அகத்தியர் 12000” என்ற நூலில் பாடல் ஒன்று காணக் கிடைக்கிறது. ஆச்சர்யகரமாய் தற்போதிருக்கும் முருகன் கோவிலைப் பற்றிய விவரங்கள் அந்த பாடலில் இல்லை.\nவிராலி என்றொரு மலை இருக்கிறது. அங்கே சித்தர்கள், முனிவர்கள் பலகோடி காலம் வசிப்பார்கள். இந்த மலையில் ஒரு சுனை இருக்கிறது அந்த சுனையை மிக இலகுவாக யாராலும் காணமுடியாது அத்துடன் அங்கு உதக நீர் நிலையும் இந்த மலையில் இருக்கின்றது என்கிறார்.\nவிராலிமலையின் உச்சியில் ஒரு கணேசர் கோவில் இருக்கின்றது. அந்த கோவிலுக்கு வடக்குப்பக்கமாக கல்லால மரம் ஒன்று உள்ளது என்றும் அந்த மரத்தருகில் சிரோதன நொட்டை மண்டபமும், அதை தொடர்ந்து புளியிறங்கு வாய்க்காலும் காணப்படுகிறது.அந்த வாய்க்காலை ஒட்டி உள்ள மண்டபத்தில் குறிப்பாக ஒரு கரு நெல்லி மரம் உள்ளதென்றும் அந்தமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவம் செய்தார் என்றும் குறிப்பிடுகிறார்.\nதவம் செய்த முனிவர் பின்னர் ”ஞான நூல்” என்னும் பெருநூலைப் பாடி வைத்தார். அந்த நூல் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும், அவ்வாறு கிடைத்தால் பூவுலகில் சித்துக்கள் அதிகமாகி மக்கள் வருந்துவர் என்று பக்கத்தில் இருக்கும் கற் குகையில் வைத்து சாபமிட்டார் என்கிறார்\nகுருவருள் துணையுடன் இந்த மலைக்கு வருபவர்களுக்கு ��ந்த நூல் கிடைக்குமானால் அவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.\nநாளைய பதிவில் ”அஞ்சன மலை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் மலைகள் - அகத்தியர் மலை\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nநமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து ஒதுங்கியே வசித்தனர். தங்களின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான தேடலுக்கு தேவையான தனிமையும், இயற்கை வளமும் அவர்களுக்கு மலைகளும், அவைசார்ந்த இடங்களில் கிடைத்திருக்க வேண்டும்.\nஅந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மலைகள் சித்தர்களின் வாழ்விடங்களாக விளங்கியிருந்தன. இன்றைக்கும் அவர்கள் அங்கே வாசம் செய்வதாகவும் நம்பப் படுகிறது. தாங்கள் வாழ்ந்த மலைகளின் அமைப்பு மற்றும் சிறப்பினை பற்றி தங்களின் பாடல்களில் சித்தர்கள் பலரும் விளக்கியுள்ளனர்.\nஇந்த வாரம் அத்தகைய சில மலைகளைப் பற்றிய குறிப்புகளை பார்ப்போம். முதலில் அகத்தியர் வசித்து வருவதாய் நம்பப் படும் ”அகத்திய மலை” பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nஅகத்திய மலை எனப்படுவது மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். தற்போது இது கேரளத்தின் மலபார் பகுதியில் அமைந்திருக்கிறது. இதற்கு பொதிகை மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமிரபரணி நதி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது.\nஇந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.\n, புலத்தியனே, இருளை இல்லாது அகற்றும் சூரியன் போல என் மலையின் வளம் பற்றி விருப்பமுடன் சொல்கிறேன். வினவிக் கேளு என்று துவங்குகிறார்... முக்தி பெற, சித்தர்களைக் கான என்று உலகில் வெகு கோடி மனிதர்கள் எனது மலையைத் தேடி தினமும் நிஷ்டையுடன் தவமிருக்க வருவார்கள் பார். அத்துடன் எனது மலை அடிவாரத்தில் பல கோடி சித்தர்கள் வாழ்வார்கள். இவர்களை மக்கள் நாடிவந்து அவர்கள் பாதம் பணிந்து சேவை செய்வார்கள். அந்த சேவையில் மகிழ்ந்து அவர்கள் விருப்பமுடன் மக்களுக்கு ஞான உபதேசம் செய்வார்கள். என்கிறார். இவ்வளவு சிறப்புக்கள் பொருந்தியது இந்த மலை என்று குறிப்பிடுகிறார்.\nதற்போது இந்த மலையில் அகத்தியருக்கு சிலை ஒன்று பிரதிட்டை செய்யப் பட��டு ஆண்டு தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.\nநாளைய பதிவில் ”விராலிமலை பற்றி” பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்களின் உலோகவியல் - துத்தநாகம்\nசித்தர்களின் உலோகவியல் - வெண்கலம்\nசித்தர்களின் உலோகவியல் - பித்தளை\nசித்தர்களின் உலோகவியல் - செம்பு\nசித்தர்களின் உலோகவியல் - இரும்பு\nமனையடி சாத்திரமும், தோஷ நிவர்த்தியும்\nமனையடி சாத்திரம், சில உண்மைகள்\nசித்தர்களின் மலை - புவனகிரி மலை\nசித்தர்களின் மலை - நாகமலை\nசித்தர்களின் மலை - அஞ்சன மலை\nசித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”\nசித்தர்களின் மலைகள் - அகத்தியர் மலை\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-18T23:41:46Z", "digest": "sha1:HSKUSFRKXNZ6YIDJAI3XZ66T4FSARJWS", "length": 9433, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "இனக்கவர்ச்சி பொறி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சிகளை அழிக்கும் 'கவர்ச்சி பொறிகள்'\nபூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் மற்றும் வாசனை துாண்டுதலுக்கு ஏற்ப மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி 2 Comments\nபூச்சிகளை அழிக்கும் சோலார் விளக்குப் பொறி\nகெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கும், மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரில் குருத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி Tagged இனக்கவர்ச்சி பொறி, டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nதென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை\nதென்னை, பாக்கு மரங்களை அழிக்கும் வண்டுகளை ஒழிக்கும் வழி முறைகளை வேளாண் அதிகாரி மேலும் படிக்க..\nகத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்\nதற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் மேலும் படிக்க..\nPosted in கத்தி���ி Tagged இனக்கவர்ச்சி பொறி, டிரைக்கோடெர்மா விரிடி, பெவேரியா பேசியானா 1 Comment\nஈரோடு: மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையை கையாண்டு நஞ்சில்லாத மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இனக்கவர்ச்சி பொறி, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி 1 Comment\nமாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி\nமாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான மேலும் படிக்க..\nகொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை\nகொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மேலும் படிக்க..\nPosted in கொய்யா, பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nஇனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு\nஇனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/06/29/5806/?lang=ta", "date_download": "2019-08-19T00:18:01Z", "digest": "sha1:P5OA3F7PEIMGGZBWLDJH4GKCYOREF2LV", "length": 11441, "nlines": 76, "source_domain": "inmathi.com", "title": "பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள் | இன்மதி", "raw_content": "\nபெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்\nபட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பின் விளைவு\nசென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது.\nபட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பத்தை சேர்ந்த ஜெயாவின் வீடு 150 சதுர அடியிருக்கும். அதில் தான் அவரும், அவரது பிள்ளைகள் மூன்று பேரும் வசித்து வருகின்றனர். “கடல் உள்ளே வருவதை தடுக்க மணல் மூடைகளை அடுக்கினோம். ஆனாலும், பயனில்லை.” எனக் கூறும் ஜெயா, தற்போது சில உடைமைகளை வீட்டின் வெளியே கொஞ்சம் பாதுகாப்பான தூரத்திலும் சில உடைமைகளை தனது உறவினர் ஒருவரின் வீட்டிலும் கொண்டு போய் வைத்துள்ளதாகக் கூறுகிறார். “கடந்த மூன்றாண்டுகளாகவே, இந்த பிரச்சினை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரிகளிடம் முறையிட்டால் பட்டா நிலத்திலா இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்” என ஆதங்கத்துடன் கூறுகிறார் இளவரசு.\nகடலால் இழுத்து செல்லப்பட்ட வீடுகளை பார்வையிட மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சீனிவாசபுரத்திற்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் பெரும்பாக்கத்தில் குடியேற்றத்திற்கான மாற்று இடமாக தயார் செய்து தருவதாகக் கூறியுள்ளார். இதனையே சட்டமன்றத்திலும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஆறோ, கடலோ இல்லாத பெரும்பாக்கத்தில் எங்களுக்கு வீடுகள் ஒதுக்குவதால் என்ன பயன் எனக் கேட்கும் மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரமே கடலை வைத்து தானே எனக் கூறுகின்றனர். “ நாங்கள், இங்கேயே வாழ விரும்புகிறோம். அருகிலேயே பழண்டியம்மன் கோயில் நிலத்திலிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இடம் காலியிடமாகவே உள்ளது. அங்கு, தங்களுக்கு ஒரே அடுக்கு வீடுகள் கட்டித் தந்து, அதில் மீனவ மக்களாகிய எங்களையே குடியேற்ற வேண்டும்” எனக் கூறும் ஜி. ஏழுமலை, எதிரே இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பைக் காட்டி, “காமராஜர் காலத்தில் அதைக் கட்டினார்கள். அன்றைக்கு, நானும் எனது பெற்றோரும் மட்டுமே இருந்தோம். ஆனால், இன்றைக்கு, நான் எனது பிள்ளைகள் எனது பேரப் பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அப்படியிருக்க, அந்த வீடுகள் காலப் போக்கில் எங்களுக்கு போதமானதாக இல்லை” எனக் கூறுகிறார்.\nஒரு அடுக்கு கட்டிடம் என்றால், தங்கள் பிள்ளைகள் வளரும் போது அதற்கு மேல் வீடுகளைக் கட்டி தனியாக வாழ்ந்துவிட முடியும் எனக் கூறுகின்றனர் இந்த மீனவர்கள்.\nஇதனிடையே, நேற்றையதினம் இப்பகுதியை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், கடலரிப்பைத் தடுக்க, கற்களை போடுவதற்கும் ஏற்பாடு செய்வதாக மீனவர்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், சட்டமன்றத்தில் கடலரிப்பால் ஏற���படும் பாதிப்புகளை தடுக்க 13 மாவட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ஒதுக்கப்படும் என்றும், முகத்துவாரங்களை ஆழப்படுத்த கருத்துக்கள் கேட்டு பெறப்படும் எனவும் கூறியுள்ளார்.\nஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்\nராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்தி...\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nகேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி ...\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்\nபெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்\nசென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார\n[See the full post at: பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466343/amp", "date_download": "2019-08-18T23:30:05Z", "digest": "sha1:IMP6GKBQLWBI3GC3BQ6MK54GOWAVBJ4J", "length": 8216, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Taliban commander shot dead | தலிபான் கமாண்டர் சுட்டுக்கொலை | Dinakaran", "raw_content": "\nபெசாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கடந்தாண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 சீக்கியர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் இஸ்லாம், மொகிபுல்லா ஆகியோர் மூளையாக செயல்பட்டனர். இந்நிலையில், குவாசி அருகே வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிபபடையில் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், தலிபான் கமாண்டர் இஸ்லாம், மொகி���ுல்லா உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nகொட்டும் மழையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nதிருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nவங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா\nவரலாறு, ஆன்மீக மரபுகளால் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது: பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி...போலீசார் தீவிர விசாரணை\nசோதனையில் வெடித்தது அணுசக்தி ஏவுகணை 16 மடங்கு கதிர்வீச்சால் பரபரப்பு பாதிப்பு இல்லை என்கிறது ரஷ்யா\nஇந்தியா - பூடான் 10 ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்து\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாக். முயற்சி தோல்வி; சீனாவுக்கும் ஏமாற்றம்\n5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது; பிரதமர் மோடி\nபூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி\nஇந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஹாங்காங் போராட்டத்த்தில் பங்கேற்றவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம்\nஇரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் புற்சாக வரவேற்பு\nகாஷ்மீர் 370வது சிறப்பு சட்டம் ரத்து விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை பாகிஸ்தான் முயற்சி பலிக்கவில்லை\nஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து : பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nவடகொரியா மீண்டும் 2 ஏவுகணை சோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:25:52Z", "digest": "sha1:5A5TYGZ7CCHDMAZH736XBE4JKGOIXWHE", "length": 15098, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்பன் பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம்\nஅன்னை இந்திரா காந்தி பாலம்\n2 வழி சாலை போக்குவரத்து\nபாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு 'நடுவில் திறக்கும்' பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.\nஇப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்துப் பாலமாகும். இதன் நீளம் 2.3 கி.மீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் நடுவில் திறக்கும் வாசல் வழியாகச் செல்கின்றன.\nராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக 1988 அக்டோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.\nபாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது[1]. இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உ��்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.\nபாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிக் கற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும் மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.\nஇதனைக் கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.\nதொடக்கத்தில் குறுகிய அகலத் தொடருந்துகள் (Meter Guage)செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் (Broad Gauge) செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகஸ்ட் 12இல் புதுப்பித்தது[1]. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது[2].\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி கடல் கொந்தளிப்பு (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்[1] 1964இல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nகப்பல்கள் செல்வதற்காகத் திறக்கும் 'லீவர்' பகுதி.\nபாக்கு நீரிணையில் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் முதல் பாலமாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாம்பன் பாலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)\nபெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி\nபாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி\nராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2018, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:50:59Z", "digest": "sha1:FIH66O6RAB4ACCTM2JRWAV5DSABPGYBZ", "length": 23399, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேடுவர் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாடசாலைச் செல்லும் ஒரு வேடுவக் குழந்தை\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதமிழ், சிங்களம் கலந்த வேடுவ மொழி,\nபலதெய்வ வழிப்பாடு, இந்து (பௌத்தம்அறிமுகப்படுத்தப்படுகிறது)\nவேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.\nஇவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.[2]\nஇலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.\nதற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட \"வெத்தா\" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை \"வன்னியலா எத்தோ\" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் \"காட்டைச் சேர்ந்தவர்கள்\" அல்லது \"காட்டில் வாழ்பவர்கள்\" அல்லது \"காட்டிலுள்ள மக்கள்\" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.[3]\nஇவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.\nஇலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.\nஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, \"எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள\" என்று குறிப்பிட்டாராம்.\nஇலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.\nமற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட��டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் எந்த பொருட்களையும் எண்ணுவதற்கு விரல்களுக்குப்பதில் காடுகளில் கிடைக்கும் சிறிய குச்சுகளைச் சேகரித்து அதன் மூலம் கணக்கிடுகிறார்கள்.[4]\n↑ இலங்கையின் வேடுர் தென்னிந்திய திராவிட மரபினர்\n↑ வகுப்பறைக்கு வெளியே: விரல் விட்டு எண்ண ஆயிரம் ஆண்டுகள் தி இந்து தமிழ் 05 அkடோபர் 2016\nமக்கள் சமூகம் | புலம்பெயர் இலங்கையர்\nசிங்களவர் | தமிழர் | முஸ்லிம்கள்\nநாகர் | இயக்கர் | அரக்கர் | தேவர்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/metgala-2019-photo-gallery-pr4obq", "date_download": "2019-08-19T00:32:28Z", "digest": "sha1:WPIJALPFJARDZRCCQO7GWOQKRLRZEJ5T", "length": 6962, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விசித்திர உடையில் ரசிகர்களை மிரட்டிய பிரபலங்கள்! 'Metgala 2019' புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nவிசித்திர உடையில் ரசிகர்களை மிரட்டிய பிரபலங்கள் 'Metgala 2019' புகைப்பட தொகுப்பு\nவிசித்திர உடையில் ரசிகர்களை மிரட்டிய பிரபலங்கள் 'Metgala 2019' புகைப்பட தொகுப்பு\nவிசித்திர உடையில் ரசிகர்களை மிரட்டிய பிரபலங்கள் 'Metgala 2019' புகைப்பட தொகுப்பு\nசௌந்தர்யா - விசாகன் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்\n பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்ட பூமிகா\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது.. டோட்டலாக மாறிய லேட்டஸ்ட் ஹாட் புகைப்பட தொகுப்பு\nஒல்லியாக மாறி ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஹன்சிகா... லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ\nபள்ளி உடையில் கலக்கும் முன்னணி நடிகைகளின் புகைப்பட தொகுப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/892-2017-05-29-16-41-28", "date_download": "2019-08-19T00:27:41Z", "digest": "sha1:GTK6O5LXWMKVGZ7KBKENOF3RAUCNXUTO", "length": 9005, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்ததாவரை கிரிக்கெட் போட்டிகள் இல்லை", "raw_content": "\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்ததாவரை கிரிக்கெட் போட்டிகள் இல்லை\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை பாகிஸ்தான் இந்தியாவுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.\nஇதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவிக்கையில் \"பாகிஸ்தானு���ன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கும் முன் அதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மத்திய அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.\nமேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்பதைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன். இதில் சர்வதேசப் போட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை\" என்றார்.\nதீவிரவாதத் தாக்குதல் காரணமாக 2012ஆம் ஆண்டிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/actress-athulya-ravis-instagram-video-gone-viral-among-his-fans/articleshow/70305807.cms", "date_download": "2019-08-18T23:43:08Z", "digest": "sha1:MRRWCTNBUWOFQIHMHDCYUYD6GEZWFD3H", "length": 12602, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "ATHULYA RAVI: இளைஞர்களை ஏங்க வைக்கும் நடிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடியோ - actress athulya ravi's instagram video gone viral among his fans | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நடிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடியோ\nநடிகை அதுல்யா ரவி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வைரலாகி வருகிறது.\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நடிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடியோ\nகாதல் கண் கட்டுத��� என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை அதுல்யா. இவர் அதன் பின்னர் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, சுட்டுபிடிக்க உத்தரவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர் சமூகவலைதளங்களில் அவ்வப்போது போட்டோ வீடியோக்களை போட்டு ரசிகர்களை கவனத்தை தன் பக்கமே வைத்திருப்பார். அப்படியாக இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nதிருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் போலீஸ்...\nBigg Boss வீட்டிற்கு ரீ என்டரி ஆன வனிதாவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஇயேசுவை விட அதிக வயதுடைய மரம் இது...\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\nகேரள மழையில் காதல் பொழியும் புதுமண தம்பதி...\nமேலும் செய்திகள்:அதுல்யா ரவி|அதுல்யா|Athulya videos|ATHULYA RAVI|actress athulya\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nNerkonda paarvai படம் ஓடும் போது ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nஇந்த நிறுவனத்தின் சிறந்த பணியாளர் ஒரு கிறுக்கன்...\n இப்படி யாரும் யோசிக்கவே மாட்டாங்கப்பா...\nடுவிட்டரில் கேள்வி கேட்டவருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நடிகர் மாதவன்...\nMadhumitha பிராடு செய்துதான் கேப்டன் ஆனாரா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நடிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடிய...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி எல்லாம் உங்களுக்கு தெரியும்...\nரோட்டில் வாங்கிங் போன புலி..\nவீட்டின் கட்டிலில் ஹாயாக படுத்து கிடந்த புலி ; வைரலாகும் புகைப்ப...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத்தான்\" செய்து உச்சக்கட்டத்தில் உயிரை வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/sanyo-24-inches-full-hd-led-tv-price-182928.html", "date_download": "2019-08-18T23:16:38Z", "digest": "sha1:MH46MACX5ORDAAD6H6APIDCR4IKIXBYB", "length": 10055, "nlines": 304, "source_domain": "www.digit.in", "title": "Sanyo 24 inches Full HD LED TV | Sanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nSanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி\nSanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி\nSanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி\nSanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி அம்சங்கள்\nதிரை அளவு (அங்குலத்தில்) : 24\nSanyo 24 அங்குலங்கள் Full HD LED டிவி செய்திகள்\n32இன்ச் கொண்ட HD LED TV டிவி வெறும் 8000ரூபாய் என்றால் நம்ப முடியுது.\nபாப்-கேமரா அம்சத்துடன் 55 இன்ச் கொண்ட Honor Vision Pro ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n32 இன்ச் கொண்ட டிவி வெறும் 10,000ரூபாயில் வாங்கி செல்லலாம்.அதிரடி ஆபர்\nFLIPKAR NATIONAL SHOPPING DAYS டிவி வாங்க காத்திருப்பர்வர்களுக்கு இது சூப்பரான வாய்ப்பு\nசாம்சங்கின் 4K HDR வசதி கொண்ட ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nWeston 32 அங்குலம் LED டிவி\nசோனி A8G 55 அங்குலம் 4K UHD Smart டிவி\nசோனி A8G 65 அங்குலம் 4K UHD Smart டிவி\nசோனி A9G 65 அங்குலம் 4K UHD Smart டிவி\nThompson 4K 40 அங்குலம் டிவி\nபிலிப்ஸ் 55 அங்குலங்கள் 4K LED Smart டிவி\nSanyo 49 அங்குலங்கள் Full HD LED டிவி\nSanyo 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nபிற டிவிஎஸ் இந்த விலை ரேன்ஜில்\nVU 24 அங்குலங்கள் HD Ready LED டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/01/26115131/1142317/Nimir-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T23:23:13Z", "digest": "sha1:Q3PUDFPFJC5Z3CA7PLY4JSRE3GERMPRV", "length": 13710, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Nimir Movie Review || நிமிர்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓளிப்பதிவு அஜனீஷ் லாக்னாத் - தர்புகா சிவா\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 9 16\nதனது அப்பாவான மகேந்திரனின் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் போட்டோகிராபர் உதயநிதி. அவரது ஸ்டூடியோவுக்கு அடுத்ததாக போட்டோ லேமினேஷன் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரிடம் வேலைக்கு சேர்கிறார் கருணாகரன். உதயநிதியும், அவரது தோழியுமான பார்வதி நாயரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பார்வதி நாயர் உயர் படிப்புக்காக வெளியூருக்கு செல்கிறார்.\nஒருநாள் எம்.எஸ்.பாஸ்கருக்கும், ஆட்டோ டிரைவரான செண்ட்ராயனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் செண்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கரை அடிக்கிறார். இதை பார்க்கும் கருணாகரன், செண்ட்ராயனுடன் சண்டைக்கு செல்கிறார். இவர்களது சண்டையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் உதயநிதி ஈடுபட, திடும் பிரவேசம் வரும் சமுத்திரக்கனி அவர்களை அடித்துவிடுகிறார்.\nபிரச்னையை தடுக்க சென்ற தன்னை அடித்த சமுத்திரக்கனியை, உதயநிதி அடிக்க செல்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் சமுத்திரக்கனியிடம் அடிவாங்குகிறார். பொதுஇடத்தில் அனைவரது முன்பும் அடிவாங்கி அவமானப்பட்டதால், சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும்வரை தான் செருப்பே அணிய மாட்டேன் என்றும் சபதம் செய்கிறார் உதயநிதி. பின்னர் சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து, சமுத்திரக்கனியை அடிக்க செல்கிறார். ஆனால் சமுத்திரக்கனி அவரது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்.\nஇதற்கிடையே பார்வதி நாயருக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது. இதனால், மனம் உடைந்து போகிறார் உதயநிதி. இந்நிலையில், அவரது போட்டோ ஸ்டூடியோவுக்கு வருகிறார் நமீதா பிரமோத். பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் உதயநிதி, தனது அண்ணனை அடிக்க சபதம் செய்திருக்கிறார் என்பது நமீதா பிரமோத்துக்கு தெரிய வருகிறது.\nஇதையடுத்து அவரது சபதத்தை கைவிடும்படி நமீதா கேட்க, அவரது பேச்சை உதயநிதி கேட்டாரா சமுத்திரக்கனியை அடித்து தனது சபதத்தை நிறைவேற்றினாரா சமுத்திரக்கனியை அடித்து தனது சபதத்தை நிறைவேற்றினாரா நமீதா பிரமோத்தை திருமணம் செய்தாரா நமீதா பிரமோத்தை திருமணம் செய்தாரா அவரது வாழ���க்கையில் நடந்த திருப்பம் என்ன அவரது வாழ்க்கையில் நடந்த திருப்பம் என்ன\nஉதயநிதி ஸ்டாலின் எந்த வித அலட்டலுமின்றி ஒரு சாதாரண இளைஞனாக வந்து செல்கிறார். அவரது மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். மனிதன் படத்திற்கு பிறகு நிமிர் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தரும். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nநமீதா பிரமோத் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மனதில் பதியும்படி வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பார்வதி நாயர் வழக்கம்போல் அவரது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.\nசமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் மகேந்திரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு வலுசேர்க்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக மகேந்திரனுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், அமைதியாக அவரது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்.\nஎம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாகரன் அவ்வப்போது காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்துகிறார்.\nமலையாளத்தில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை கொண்டுவந்து மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் பிரியதர்ஷன். அவரது இயக்கமும், அதற்கேற்ற திரைக்கதையும் யதார்த்தமாக வந்திருப்பது படத்திற்கு பலம்.\nஅஜனீஷ் லோக்னாத் - தர்புகா சிவா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்துள்ளது.\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\n16 வருடம் கோமாவில் இரு���்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-08-19T00:24:35Z", "digest": "sha1:U2C4OW43QFXSMXINMXQ7YBLXSCNYGMNB", "length": 4505, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "எல்.கே.ஜி இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | | Chennaionline", "raw_content": "\nஎல்.கே.ஜி இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nபிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இளைஞர்கள் கவரும்படியாக உருவாக்கியிருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபடத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் தயாரிப்பு தரப்பு சிறப்பு பரிசு அளித்துள்ளது.\nஇந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.\n← சூர்யா படத்தில் இணைந்த ஆஸ்கார் விருது பெற்ற குனீத் மோங்கா\nமீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ் →\nகாதலி குறித்து மனம் திறந்த விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-18T23:53:51Z", "digest": "sha1:5QMOSN5RCMJHFGJ64U5HPFKAOPHDNB3M", "length": 6814, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா பழுக்க வைக்கும் முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா பழுக்க வைக்கும் முறை\nமாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் குமரேசன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:\nஅனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் மாம்பழம் சிறந்து விளங்குகிறது.\nபுதிய முறைப்படி மாம்பழங்களை பழுக்க வைக்க காற்றுப் புகாத அறைகளில் எத்திரல் என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து 5 இடங்களில் வைக்க வேண்டும்.\nஇந்த கலவையில் இருந்து எத்திலின் வாயு தேவையான அளவு வெளிவர ஒரு லிட்டர் கலவைக்கு 2 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மருந்தை கலக்க வேண்டும்.\nமாம்பழங்களின் ரகங்களைப் பொருத்து 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் நன்றாக பழுத்த பழங்களைப் பெறலாம்.\nஇதற்கு தேவையான எத்திரல் வளர்ச்சி ஊக்கி உர விற்பனை நிலையங்களிலும், சோடியம் ஹைட்ராக்சைடு சாதாரண ரசாயான பொருள் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வேளாண்மைக்கு செலவு குறைவு →\n← பசுந்தீவன உற்பத்தித் திட்டம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=10-05-16", "date_download": "2019-08-19T00:22:27Z", "digest": "sha1:463GAXCCNQJISN367UCAIGQIN4CRT52X", "length": 21503, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From அக்டோபர் 02,2016 To அக்டோபர் 08,2016 )\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nவாரமலர் : கோவில் வாசலில் கொட்டும் தீர்த்தம்\nசிறுவர் மலர் : மிதந்தபடி படிக்க...\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 4,336 பணியி��ங்கள்\nவிவசாய மலர்: மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்\n1. வயிற்றில் கொஞ்சம் கவனம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\nகைகளை சுத்தமாக கழுவி, சாப்பிட வேண்டும் என்பது, சுகாதார விழிப்புணர்வின் முக்கிய முதல் படி. சிலர், சுத்தமாக கைகளை கழுவாமல், கழுவி விட்டேன் என்ற சாக்குபோக்கு சொல்லி சாப்பிட அமர்ந்து விடுவர். இதனால், வயிற்று கோளாறுகளுக்கு வித்திடுகிறது.வயிற்றுப் போக்கு, சீதபேதி துவங்கி, கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை வயிற்றுக்குள் வசிக்க ஆரம்பிக்கின்றன. சாப்பிடும் உணவு, அசுத்தமான ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\nஅலைபேசி எனப்படும் மொபைல் போன் கருவிகள், அடிப்படை தகவல் பரிமாற்றத்தில் துவங்கி, இன்று, அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்க துவங்கியுள்ளது. தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி, இவை இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாக முக்கிய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அலைபேசி ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\nவாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிரச்னை இருக்கிறது. பணம் இல்லாதவர்களிடம், பணம் இல்லையே என்ற ஏக்கம். பணம் படைத்தவர்களிடம், நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம். உணவு கிடைக்காதவருக்கு, எப்போது வயிறு முட்ட உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பிடித்த உணவு வகைகளை உண்ண முடியவில்லையே என்ற கவலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\nயாராலும் மறக்க முடியாதது, பள்ளிப் பருவம். இப்போதும் நினைத்தால், கடந்த கால நினைவலைகள் வந்து தாலாட்டும். உன் பெயர் என்ன எந்த ஊர் உனக்கு என்ன கலர் பிடிக்கும் என்ற உரையாடலில் துவங்கும் பள்ளி நட்பு. முதல் வகுப்பில், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன், சிநேகிதியை இன்றும் நினைத்து பார்த்து மனம் நெகிழும்.மதிய உணவின் போது, குழுவாக அமர்ந்து, எல்லாருடைய உணவையும், சிறு ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\nஉலகத்தில், வணங்கக் கூடிய முதல் தெய்வம் தாய். இந்த உலகத்துக்கு நம்மை அறிமுகப்படுத்திய முதல் உயிர் அவர் தான் என்று, இக்காலத்தில், பலருக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. நம்மை வளர்த்து ஆளாக்கிய விதத்தை, நவீன காலத்தில் பலர் மறந்து போகின்றனர். கண்டிக்கும் அப்பாவை பலருக்கு பிடிக்காது. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்கு ஏற்ற வழியை தேர்ந்தெடுப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் ..\n6. வாட்டும் செல்பி மோகம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST\n என்று யாரிடமும் கேட்டு விட வேண்டாம். வேற்றுகிரகவாசியை போல் பார்க்க ஆரம்பித்து விடுவர். அந்தளவுக்கு, செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அமெரிக்க புகைப்படக் கலைஞரான ராபர்ட் கொரனலிஸ் தான், முதன் முதலில் செல்பி புகைப்படத்தை எடுத்தவர். இது, திட்டமிட்டு நடந்த செயல் அல்ல. 1839ம் ஆண்டு, கேமராவை வைத்து, அவரே புகைப்படம் எடுக்க முயன்றார். லென்ஸ் ..\n7. ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST\n; பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தையும், வயதானவர்கள் என்றால், 12 பேரில் ஒருவரும், ஆஸ்த்மா பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு கூறுகிறது. நம் நாட்டிலும், இதே எண்ணிக்கையில் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.உகந்த உணவு: ஒமேகா 3 அதிகம் உள்ள மீன், மீன் எண்ணெய் மாத்திரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தவிர, பழங்கள், காய்கறிகள், ..\n8. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST\nஎன் வயது 76. இறப்பிற்குப் பின், எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு, தானமாக தர விரும்புகிறேன். இதற்கு நான் யாரை அணுக வேண்டும் என்ன செய்ய வேண்டும்எஸ்.சிவம், பேரூர், கோவைமறைவிற்கு பின், உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்கு தர வேண்டும் என்ற உங்களின் நோக்கம், பாராட்டுதற்குரியது. உங்களின் விருப்பம் நியாயமானதாக இருந்தாலும், இந்த விஷயத்தை பொறுத்தவரை, உங்கள் மனைவி, குழந்தைகளுக்கு, ..\n9. டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST\nசெப்டம்பர், 15, 2016: மகன், மருமகள் பராமரிப்பில் வாழும், 70 வயது ரகுநாத்திற்கு, எதிர்பாராமல் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. கழுத்துப் பகுதியில் இறுக்கம் உண்டாகி, முதுகில் கூன் விழுந்தது. பக்கவாதமாக இருக்குமோ என்று நினைத்தவர்களுக்கு, மருத்துவர், பாதிப்பின் அறிகுறி, 'பார்கின்சன்' என்று கூறியதோடு, மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து என்னிடம் அனுப்பி வைத்தார். 'பார்கின்சன்' ..\n10. உறவு மேலாண்மை: எனக்கு இவளைப்போல அக்கா வேணும்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST\nஎன்னிடம் வந்த அந்தப் பையனின் வயது, 15. அந்த ஆண்டு, 10வது படித்துக் கொண்டிருந்தவன், படிப்பை நிறுத்தி விட்டான். இவன் பிறப்பதற்கு முன், இவனது பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட, அடுத்த சில ஆண்டுகள் கழித்து இவன் பிறந்துஇருக்கிறான். அதனால் இவன் மீது, பெற்றோர் அன்பைப் பொழிந்து வளர்த்திருக்கின்றனர். சில ஆண்டுகளில், இவனுக்கு ஒரு தங்கை பிறக்க, மொத்த குடும்பத்தின் ..\n11. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST\nபுரோஸ்டேட் சுரப்பி என்றால் என்னஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறுநீர்ப்பாதையின் அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.புரோஸ்டேட் சுரப்பியில், கட்டி ஏற்பட காரணம் என்னஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறுநீர்ப்பாதையின் அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.புரோஸ்டேட் சுரப்பியில், கட்டி ஏற்பட காரணம் என்னடெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பு, 40 வயதுக்கு மேல் அதிகரிப்பதால், வீக்கமடைந்து புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09114040/1024834/Makkal-neethi-mayam-kamalhassan-nellai-anniversary.vpf", "date_download": "2019-08-19T00:20:08Z", "digest": "sha1:5ND4U6IRJDLGDZ5HMNVZ5KUIHC2D5QOV", "length": 8897, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்\nநடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். முதலில் கட்சி உயர்மட்ட குழுவை அமைத்த அவர், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 24-ந்தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தப���்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07143332/1024592/Farmers-Protest-to-to-send-Chinnathambi-Elephant.vpf", "date_download": "2019-08-18T23:44:49Z", "digest": "sha1:W35ANUKDHO3C72E3RIDXAK5FIHX2ZRY5", "length": 9540, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்\nசின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையானது 7 நாட்களாக இருந்த இடத்தை விட்டு தற்போது கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் அருகே வந்துள்ளது. இரவு நேரத்தில் கரும்பு தோட்டத்திற்குள் சின்னதம்பி யானை சுற்றி வருவதால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வலியுறுத்தி ஏராளமான கரும்பு விவசாயிகள் உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள���ர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ataikaraikakapapataumaa-paeakakauvaratatau-katatanama", "date_download": "2019-08-19T00:37:12Z", "digest": "sha1:SNLIOIUZKFG3DG4WHATOHMM2RKYYD2FY", "length": 5043, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "அதிகரிக்கப்படுமா போக்குவரத்து கட்டணம்? | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் பெப்ரவரி 12, 2019\nபேருந்து , முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.\nஎனினும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு அமைய போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/11-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:04:31Z", "digest": "sha1:F633RNYHZJF643N4ZXGUSQGQJ34OBV42", "length": 10445, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்ச நீதிமன்றம் | | Chennaionline", "raw_content": "\n11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்ச நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பாண்டியராஜன், சண்முகநாதன், செம்மலை, ஆறுகுட்டி, நட்ராஜ், சின்னராஜ், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன் ஆகிய 10 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.\nஅப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதுபற்றி சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதை எதிர்த்து தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி முன்னிலையில் அந்த வழக்கு விசாரணை நடந்தது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅதோடு 11 பேர் தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து தி.மு.க. கொறடா சக்கரபாணி, டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் சுப்ரீம் கோர்ட் டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஅப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nஇதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்தது.\nஇந்த நிலையில் சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் சுப்ரீம்கோர்ட்டில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nசுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் தங்க தமிழ் செல்வனின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி அந்த மனுவை ஆய்வு செய்து தங்க தமிழ்செல்வனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்.\nஅவர் கூறுகையில், “11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.\nஇதையடுத்து ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.\n← திருப்பதியில் வனவிலங்குகளில் நடமாட்டத்தை கண்காணிக்கு அதிநவீன கேமராக்கள்\nமீண்டும் ஈரானை எச்சரிக்க டொனால்ட் டிரம்ப் →\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் – தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/02/6090/?lang=ta", "date_download": "2019-08-18T23:19:35Z", "digest": "sha1:SCCYXW4J4DAUOVUOKRGE6GTCNQWOMNOH", "length": 15077, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்! | இன்மதி", "raw_content": "\nஅதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்\nசென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள துறைமுக வியாபாரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு பகுதி சந்தையை குறிவைத்து, அதானிகுழுமம் காழுட்டுப்பள்ளி துறைமுகத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் ஒரு முனையத்தை நிர்வகித்து வந்த அதானிகுழுமம், தற்போது மொத்த துறைமுகத்துக்கும் உரிமையாளராகி உள்ளது. தர்போது காட்டுப்பள்லி துறைமுகத்தை வாங்கீப்பகுதியில் கால்பதித்துள்ளஅதானி குழுமம், தன் செயல்பாடுகளை சென்னையிலுள்ள காமராசர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்துக்கும் விரிவுபடுத்தலாம்.\nவேகமாக செயல்படும் திறன், விலை, பல்வேறு சரக்குகளை கையாளும் திறன், உடனுக்குடன் முடிவெடுத்தல் ஆகிய குணாதியசங்களால் காட்டுப்பள்ளி போன்ற தனியார் துறைமுகங்கள அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகங்களை விட சிறப்பாக செயல்படுகிறது. அரசு துரைமுகங்கள்சந்தை நிலவரத்துக்கு ஏற்றார்போல் செயல்படுவதில்லை.\nஇந்திய துறைமுக பிரிவில், குஜாரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் குழுமமான அதானி குழுமம் மேற்கிலிருந்து கிழக்கு வரைஅனைத்து துறைமுகங்களிலும் நிறைந்துள்ளது.மேற்கு துறைமுகத்தில் முந்தரா, டாஹேஜ், ஹஸிரா, விழிஞ்சியம், துனா,முர்முகோ ஆகியதுறைமுகங்கள் அதானி குழுமத்தின் கீழ் இயங்குகிறது.\nகிழக்கு கடற்கரையில் தர்மா, காட்டுப்பள்ளி, காமராசர், மற்றும் விசாகபட்டினம் துறைமுகங்களும் அதானி குழுமத்தைச் சார்ந்வையே.\nகாட்டுப்பள்ளி துறைமுகத்துக்காக 1,950 கோடி ரூபாய்களை அதானி குழுமம் லார்சன் அண்ட்டர்போ நிறுவனத்துக்கு விலையாகக் கொடுக்கவுள்ளது.\nகாட்டுப்பள்ளி துறைமுகம் நவீன துறைமுகங்களில் முக்கியமானது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் ஏற்றுமதி மற்றும்இறக்குமதிகான நுழைவாயிலாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் வேகம் மூலமாக சென்னை மற்றும் பெங்களூருவின் தொழில்வளர்ச்சிக்கு உதவும்.\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தின் தனிச்சிறப்பு அந்துள்ளதன் அமைவிடம். சென்னையிலிருந்து வடக்கு நோக்கி 30கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளகாட்டுப்பள்ளி துறைமுகம், வட தமிழகம், பெங்களூரு, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளை இணைக்கிறது என அதானி குழுமத்தார் கூறுகின்றனர். காட்டுப்��ள்ளி பகுதியில் 322 ஏக்கர் காலி இடமுள்ளதால் அங்கு துறைமுகத்தை விரிவுபடுத்தினால் துறைமுக வியாபார தேவைகளை நிவர்த்திசெய்யமுடியும் என்கிறார்கள் அதானி குழுமத்தினர். ஒரு துறைமுகத்தின் உரிமையாளராக ஒரு நிறுவனம் இருக்கும்போது தங்கள்வாடிக்கையாளர்களுக்கு அவர்களால் அதிக சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்; அதனால் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்நிபுணர்கள்.\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ளன710 மீட்டர் நீளமுள்ள இரண்டு பெர்த்துகள் உள்ளன. அதில் ஆறு ன்களும்கின்களும் கிவே வகை கிரேன்களும் 15 ரப்பர் டயர் வகைகிரேன்களும் உள்ளன. இவற்றால் ஒரு வருடத்துக்கு 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாள முடியும்.”தென்னிந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாக காட்டுப்பள்ளிதுறைமுகத்தை உருவாக்க அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் 40மில்லியன்மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும்விதத்தில் துறைமுகம் மேம்படுத்தப்படும். மேலும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும் சரக்குகளை திறமையுடன்கையாளும் வகையில் துறைமுகம் அமைக்கப்படும்” என அதானி குழுமத்தின் சிஇஒ கரன்அ தானி கூறியுள்ளார். மேலும் காட்டுப்பள்ளி துறைமுகத்தைபல்நோக்கு துறைமுகமாக மாற்றவும் குறிப்பாக கண்டெய்னர்கள், ஆட்டோமொபைல், நீர்மப் பொருட்கள், பொதுசாமானகள் ஆகியவற்றை கையாளும்வகையில் அமைகக்ப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\n60 கிலோ லட்சம் கொள்ளவுகொண்ட நீர்மப் பொருட்களை புழங்கும் வசதிகொண்ட பெரும்தொட்டிகள் அமைக்கும் பணி 2019ஆமாண்டுக்குள்நிறைவேற்றப்படும். இந்த யுக்தி துறைமுகம் சார்ந்த வியாபாரங்களை மாற்றம்.காரணம் காமராசர் துறைமுகம் இதே சரக்குப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.\nஒரு தனியார் துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகத்தின் நெளிவுசுளிவுகளும் வேகமும் வணிகத்திறனை அதிகப்படுத்தும். காரணம் அரசுதுரைமுகங்களான சென்னை துரைமுகத்திலும் காமராசர் துறைமுகத்திலுமிந்த வேகம் இல்லை. அதனால் அதானி குழுமத்துக்கு நிறைய பணிகளும்வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். மிக குறுகிய காலத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம், சென்னை துறைமுகம், காரமராசர் துறைமுகத்துக்குஇடையே வணிகரீதியான போட்டி உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சரக்கு ஏ���்றுமதி/இறக்குமதி வியாபாரம் குறைவாக உள்ளநிலையில், இது வியாபாரத்தை அதிகப்படுத்தும். இதற்கான சந்தை விரிவடையும்போது இந்த துறையிலுள்ள அனைவருக்கும் வியாபாரம் அதிகரிக்கும்என்கிறார்கள் நிபிணர்கள்.\nகடலோர காவற்படை மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்\nஉயர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்க்கு உளவியல் டெஸ்ட் தேவைதானா\nசமூக ஊடகங்களில் நன்மதிப்பு பெறுவதற்கும் புதிய வேலை உருவாகி வருகிறது\nபெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் : நிபுணர்கள் கூறும் யோசனை\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்\nஅதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்\nசென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகு\n[See the full post at: அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1793", "date_download": "2019-08-19T01:19:42Z", "digest": "sha1:S2KIQRVYZTT4FDKRROWHCH3DMUFDOCQ4", "length": 8813, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "செப்டம்பர் 5-ம் தேதி நடக்கும் பேரணிக்குப் பின்னர் தெரியும்! - அழகிரி காட்டம் | mk-alagiri-meets-press-in-madurai-airport களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசெப்டம்பர் 5-ம் தேதி நடக்கும் பேரணிக்குப் பின்னர் தெரியும்\nதி.மு.க-வில் என்னை இணைப்பது போன்று தெரியவில்லை. பேரணி பற்றிக் கேளுங்கள் என்றால் ஊரணியைப் பற்றிக் கேட்கிறீர்கள்’ என மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி காட்டமானார்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி மு.க.அழகிரி, குடு��்பத்துடன் கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், `தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள்’ என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து கொந்தளித்தார் அழகிரி.\nஇந்நிலையில் இன்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மு.க.அழகிரி. அவர் பேசுகையில், \"செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிற பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள். எனது மனக் குமுறலை நேரம் வரும்போது வெளிப்படுத்துவேன். என்னை தி.மு.க-வில் இணைப்பதுபோல் தெரியவில்லை. என்னை தி.மு.க-வில் இணைக்கவில்லை என்றால் பேரணிக்குப் பின் முடிவெடுக்கப்படும். அண்ணா சிலையிலிருந்து பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ளோம். அவர்கள், திருவல்லிக்கேணி டி காவல் நிலையத்திலிருந்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளனர்’’ என்றார். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் பக்கம்தான் அதிக நிர்வாகிகள் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அழகிரி, ``பேரணி குறித்து கேட்பீர்கள் என்று நினைத்தால், ஊரணி குறித்து கேட்கிறீர்கள்’’ என்று காட்டமானார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்த�� நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/tag/tamil-poetry/page/13/", "date_download": "2019-08-19T00:13:42Z", "digest": "sha1:L56KSZ2CR4ORUUVERY62ILAKUKKQZR6H", "length": 5158, "nlines": 71, "source_domain": "sairams.com", "title": "tamil poetry Archives - Page 13 of 13 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nவெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.\nஅதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல். ...தொடர்ந்து வாசியுங்கள்\nகடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது\nபறப்பதாய் கனவு கண்டது எப்போது\nஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது\nமனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமிகவும் சாதாரண உரையாடல் தாம்.\nபார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்\nநூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்\nகோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை. ...தொடர்ந்து வாசியுங்கள்\nமென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்\nஉன் காமம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nநான் நினைத்த சுவர்கள் ...தொடர்ந்து வாசியுங்கள்\nஇலக்கு புரியவில்லை. ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனம் வெறுத்த பின்னரும் ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-08-19T00:13:38Z", "digest": "sha1:NNOG5XRM73NHSSGTBTGGVMLF447PRTM6", "length": 15352, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "ஜீவா | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 31, 2012\tby வித்யாசாகர்\nஇயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின். வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் மிஸ்கின், ஒளிப்பதிவு, கே, கே இசை, செல்வா, சேரன், ஜீவா, திகில், திகில் படம், திரை மொழி, திரைப்படம், நரேன், பயம், புதுமுகங்கள், மர்ம கதை, மர்மம், மிஸ்கின், முகமூடி, முகமூடி திரை விமர்சனம், முகமூடி திரைப் பட விமர்சனம், முகமூடி விமர்சனம், ரசனை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், cinema, jeeva, jeevaa, mugamoodi, mugamoody, mugamudi, mukamoodi, mukamoody, mukamudi, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’\nPosted on ஜனவரி 19, 2012\tby வித்யாசாகர்\nதமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் ஷங்கர், இளைய தளபதி, சங்கரின் நண்பன், ஜீவா, தளபதி, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பன் திரை விமர்சனம், நண்பன் திரைப் பட விமர்சனம், நண்பன் விமர்சனம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், விஜய், வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஷங்கர், ஸ்ரீகாந்த், ஹாரிஸ் ஜெயராஜ்\t| 7 பின்னூட்டங்கள்\n“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்\nPosted on ஏப்ரல் 25, 2011\tby வித்யாசாகர்\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர் இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும். அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged கோ, கோ திரை விமர்சனம், கோ திரைப்பட விமர்சனம், கோ பட ��ிமர்சனம், ஜீவா, தலைவன், தலைவர், தலைவா, திரை மொழி, திரைப்படம், ராதா, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், go, ko\t| 9 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/writers-block-8-things-you-can-blog-about-on-your-ecommerce-site/", "date_download": "2019-08-19T00:34:52Z", "digest": "sha1:4ZOG357NJFUJIF3AKVWANUZVU4CNXW62", "length": 35897, "nlines": 158, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எழுத்தாளர் பிளாக்? நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம் WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎ���்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > எழுத்தாளர் பிளாக் நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\n நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\nஎழுதிய கட்டுரை: டேரன் லோ\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nஉங்கள் ஆன்லைன் கடைக்கு ��ரு வலைப்பதிவு இருக்கிறதா\nநீங்கள் போக்குவரத்து அதிகரிக்க வேண்டும், உங்கள் பிராண்ட் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும், மற்றும் டிரைவ்களை விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் ஸ்டோர் அமைத்தல் ஆரம்பம்தான். அடுத்த படியாக போக்குவரத்து அதிகரிக்கும் மற்றும் விற்பனை உருவாக்குகிறது. வழக்கமான பிளாக்கிங் பந்து உருட்டல் பெற சிறந்த வழிகளில் ஒன்றாகும்.\nஅதனால் தான் நாங்கள் அதே பக்கத்தில் இருக்கிறோம், இங்கு சில அற்புதமான நன்மைகள் உள்ளன:\nபோக்குவரத்து: முதலில், ஒரு வலைப்பதிவு உங்கள் வலைத்தளத்தில் ஒரு காந்தம் போல. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய வலைப்பதிவை இடுகையிடும்போது, ​​அதைப் படிக்க வாடிக்கையாளர்கள் உங்கள் தளத்திற்கு திரும்புகிறார்கள். அங்கு இருந்து, இது ஒரு குறுகிய ஹாப் மற்றும் உங்கள் தயாரிப்பு பக்கங்களுக்கு ஒரு படி தான். வலைப்பதிவுகளை அடிக்கடி இடுகையிடுவது, விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தும் முக்கிய அம்சமாகும்.\nபிராண்ட் பொருத்தம்: இரண்டாவதாக, ஒரு வாடிக்கையாளர் உங்கள் வலைப்பதிவைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் பிராண்டுடன் இன்னும் கொஞ்சம் தொடர்பு வைத்திருப்பதாக உணருகிறார்கள். அவர்கள் உங்களைப் பற்றி மேலும் அறிந்து உங்களை நம்புவதற்கு வளருவார்கள். புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன வாடிக்கையாளர்களில் 90% உடனடியாக உங்களிடம் இருந்து வாங்க தயாராக இல்லை. எனவே அவர்கள் வாங்க தயாராக இருக்கும் வரை நல்ல உள்ளடக்கத்தை அவர்களை வளர்த்து.\nதடங்கள் உருவாக்குகிறது: யாராவது உங்கள் வலைப்பதிவைப் பகிர்ந்திருக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் வலைத்தளமானது புதிய வாடிக்கையாளர்களை அடைகிறது. இது மெதுவாக வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு மாற்றக்கூடிய புதிய வழிவகைகளை உருவாக்குகிறது. இது இலவசம் மற்றும் எளிமையான மார்க்கெட்டிங்.\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல்: அடிக்கடி புதுப்பிக்கப்படும் வலைத்தளங்களை Google நேசிக்கிறது. அவர்கள் ஆழமான, பயனுள்ள வலைப்பதிவுகளை நேசிக்கிறார்கள். வழக்கமான வலைப்பதிவுகள் இடுகையிடும் ஆன்லைன் கடைகள் வழக்கமாக இல்லாமல் அந்த விட அதிக தரவரிசையில். உங்கள் வணிகத்தை Google புரிந்து கொள்ளவும், உங்கள் வணிகத்தை வகைப்படுத்தவும் உதவுகின்ற பல முக்கிய வார்த்தைகளை ஒரு வலைப்பதிவு அனுமதிக்கி���து. வலைப்பதிவிடல் மூலம், உங்களுடைய அதிகாரத்தை அளவிடுவதற்கு Google பயன்படுத்தும் உங்கள் வலைத்தளத்திற்கு இணைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, ​​அதிக போக்குவரத்து மற்றும் விற்பனை அதிகரிக்கும்.\nஎனவே, நாங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம், உங்கள் e- காமர்ஸ் வணிகத்திற்காக வலைப்பதிவிடல் சிறந்தது. ஒரே தந்திரமான பகுதியை பற்றி என்ன வலைப்பதிவை கண்டறிவதே. மேம்பட்ட திட்டமிடல் உங்களுக்கு உதவும், மற்றும் நான் உண்மையில் நம்புகிறேன் உங்கள் உள்ளடக்கத்தை திட்டமிடுவதற்கான சக்தி. நான் தொடங்குவதற்கு ஒரு சில யோசனைகளை ஒன்றாக சேர்த்துவிட்டேன்.\nஒரு கதை உங்கள் கதையை சொல்ல ஒரு பெரிய தளம். உங்கள் உலகில் வாடிக்கையாளர்களை நம்புவதை அனுமதிக்கிறது. இது பிராண்ட் இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது, மேலும் உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவை உருவாக்க உதவுகிறது.\nநீங்கள் நிறுவனத்தை ஏன் துவங்கினீர்கள் என்பதை விளக்குவதற்காக உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள், மேலும் தயாரிப்புகளை நீங்கள் ஏன் அதிகம் விரும்புகிறீர்கள். வெளிப்படையான, நேர்மையான மற்றும் திறந்த நிலையில் இருக்கும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை நம்புவர்.\nதிரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க, வலைப்பதிவை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் காண்பி மற்றும் வரவிருக்கும் அறிவிப்புகளுடன் அவர்களை கிண்டல் செய். கீழே உள்ள படத்தில், ஹெல்ம் (ஒரு தோல் பூட்ஸ் கம்பெனி) வாசகர்களுக்கு அவர்களின் வலைப்பதிவில் தேதி எப்படி இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.\nவலைப்பதிவில் உங்கள் கதையை சொல்லுங்கள்\nஉங்கள் தயாரிப்புகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தகவல்களைக் காண்பிக்க உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய தயாரிப்புப் பக்கங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள். ஒரு வலைப்பதிவு பயன்படுத்தி, எனினும், நீங்கள் இன்னும் விரிவான பெற முடியும். வாடிக்கையாளர்களை எப்படி பயன்படுத்துவது, அதை எப்படிச் செய்தார், மற்றும் வேறு எந்த சிறப்பான அம்சங்கள் ஆகியவற்றை நீங்கள் காண்பிக்கலாம்.\nஇத�� தயாரிப்பு பற்றி மேலும் புரிகிறது, இதனால் அவற்றை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nஉதாரணமாக மெதுவாக கடிகாரங்கள், ஒரு திருப்பம் கொண்ட கடிகாரங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் (இது ஒரு கையில் உள்ளது). எப்படி, ஏன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை விளக்க அவர்கள் தங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்கள், உங்கள் வணிகத்தின் நெறிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது, இதனால் உங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nஉங்கள் தயாரிப்பு பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவுங்கள்.\nஉங்கள் நிபுணத்துவத்தை காட்ட ஒரு வலைப்பதிவு ஒரு சிறந்த இடம். நீங்கள் ஞானத்தைத் தரவோ அல்லது ஒரு வாடிக்கையாளரை எப்படிச் செய்யவோ கற்பிக்க முடியும் என்றால், நீங்கள் உடனடியாக ஒரு உறவை உருவாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் துறையில் நிபுணர் என்று நிரூபிக்கிறீர்கள், இது உங்களை நம்புவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது.\nMaybelline, எடுத்துக்காட்டாக, ஒப்பனை பொருட்கள் விற்பனை. அவற்றின் வலைப்பதிவு பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் எப்படி அசைவுகள் நிறைந்ததாக இருக்கிறது. அவர்கள் தங்கள் தயாரிப்புகள் வெளிப்படுத்தவும் இந்த டுடோரியல் வலைப்பதிவுகள் பயன்படுத்த எப்படி கவனிக்க. இரட்டை வேகம்\nஉங்கள் நிபுணத்துவத்தை உதவிக்குறிப்புகள் மற்றும் எப்படிப் போடுவது என்பதைக் காட்டவும்\nஉங்கள் வலைப்பதிவு ஒரு புதிய தயாரிப்பு அறிவிக்க அல்லது ஒரு மைல்கல் கொண்டாட எளிய மற்றும் எளிதான வழி. கீழே உள்ள எளிய உதாரணம் ஒரு புதிய பங்குதாரரை அறிவிக்கும் ஸ்னேக்கர் கம்பெனி 'நிரப்புதல் துண்டுகள்' என்பதைக் காட்டுகிறது. நீங்கள் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் காட்ட இது எளிதான வழியாகும், அவற்றை மேம்படுத்தவும்.\nஉங்கள் வியாபாரத்துடன் தொடர்புடைய அனைத்து வகையான செய்திகளையும் உடைத்து விடுங்கள்\n5. சமீபத்திய தொழில் செய்திகள்\nஉங்கள் தொழில்முறையில் ஈடுபட உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். உங்கள் தொழில் பற்றிய பெரிய செய்திகளை வெளியிடுவது, நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பதோடு, உங்களைச் சுற்றியுள்ள உலகிற்குள் நுழையும். உங்கள் நிபுணத்துவத்தை காட்ட இது எளிதான வழி, மற்றும் சூடான செய்தி தலைப்பு��ள் மூலதனம்.\nதொழில் நுட்பத்தை கவனமாக பின்பற்றும் - இதுபோன்ற செய்தி துண்டுகள், குறிப்பாக உங்கள் மிகச் சுறுசுறுப்பான இலக்கு பார்வையாளர்களிடமிருந்து நிறைய போக்குவரத்துகளை ஓட்டுகின்றன.\nSurfdome, எடுத்துக்காட்டாக, surfing உபகரணங்கள் விற்பனை. அவர்கள் தவிர்க்க முடியாமல் சர்ஃப் போட்டி மற்றும் தொழில்துறை செய்தி அறிக்கை மூலம் ஒரு டன் போக்குவரத்து ஓட்ட:\nதொழில் செய்தி பற்றி எழுதவும்\n6. பெரிய துறையில் தொழில் பற்றிய கருத்து\nநாங்கள் இன்னும் நீண்ட கால வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகள் பார்க்க தொடங்கி. ஏன் Google க்குப் பிந்தைய காரணம் நீண்ட காலத்திற்கான விருப்பத்தேர்வு விருப்பம், ஆழமான வாசிப்பு, அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இது உங்கள் தளத்திலிருக்கும் மக்களை நீண்ட காலமாக வைத்திருப்பதால் மேலும் தகவலை வழங்குகிறது. அதை செய்ய ஒரு வழி நீண்ட 'சிந்தனை துண்டுகள்' அல்லது தொழில் மீது கருத்துக்கள் உள்ளது.\nஉதாரணமாக நீங்கள் ஒரு பூட்டிக் பேஷன் ஸ்டோரை சொந்தமாக வைத்திருப்பதாக கூறலாம். சமீபத்திய போக்குகள் குறித்து உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஃபேஷன் தொழிலை விமர்சித்து அல்லது சிக்கல்களில் சிலவற்றை (ஃபர் பயன்படுத்த மாதிரிகள் இருந்து ஏதாவது) ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். இந்த சிந்தனை துண்டுகள் பெரும்பாலும் உங்கள் சராசரி வலைப்பதிவை விட மிகவும் வைரஸ் மற்றும் ஈடுபடும்.\nபிளாக்கிங் பற்றி சிறந்த விஷயம் இல்லை விதிகள் உள்ளன கிரியேட்டிவ் கிடைக்கும் மற்றும் பெட்டியை வெளியே என்று நினைக்கிறேன். உங்கள் தயாரிப்புகள் மற்றும் உங்கள் தொழிற்துறைக்கு சில இணைப்புகளை வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் வலைப்பதிவு செய்யலாம். நீங்கள் கலைஞரின் உணவு விற்கிறீர்கள் என்றால், நீங்கள் விரும்பும் சமையல் குறிப்புகளைப் பற்றி வலைப்பதிவு. ஒரு குறிப்பிட்ட சூத்திரம் அல்லது வழிகாட்டுதல்களுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள் என நினைக்க வேண்டாம். உங்களை வெளிப்படுத்த உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள்.\nமுழு உணவுகள் கரிம உணவை விற்பதற்கு தங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், அவை ஆக்கப்பூர்வமான சமையல் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் தயாரிப்புகள் ஒரு படைப்���ு தலைப்பு கண்டுபிடிக்க, மற்றும் அதை இயக்க.\nஎல்லா வகையான விஷயங்களுடனும் உங்கள் தயாரிப்புகளின் இணைப்பு பற்றி வலைப்பதிவு\n8. நிகழ்வுகள் பற்றி எழுதவும்\nஒவ்வொரு தொழிற்துறையும் நிகழ்வுகளின் தனித்துவமான நாட்காட்டியைக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப துறை TechCrunch உள்ளது. காமிக் புத்தக துறையில் காமிக்-கான் உள்ளது. இசைத் தொழிலை கோச்சிலா மற்றும் எஸ்.எக்ஸ்.எஸ்.எஸ். தீவிர விளையாட்டு துறையில் X- விளையாட்டுகள் உள்ளன. இந்தத் தொழில்களில் நீங்கள் பொருட்களை விற்கிறீர்கள் என்றால், இந்த நிகழ்வுகளுக்குச் செல்ல முயற்சிக்கவும். உங்கள் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் திரை உள்ளடக்கத்தை பின்னால் எழுதுங்கள். இது உங்கள் தொழிலின் மையத்தில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பிளஸ், அது அற்புதமான உள்ளடக்கத்திற்கு உதவுகிறது\nஒரு பேஷன் பூட்டிக் பாரிஸ் பேஷன் வீக் வலைப்பதிவை புதிய உள்ளடக்கத்தை சேர்க்க எப்படி என்பதைப் பாருங்கள்.\nநீங்கள் பார்க்க முடியும் என, நீங்கள் பிளாக்கிங் தொடங்க அங்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் உள்ளன. இந்த தந்திரங்களைப் பயன்படுத்தவும், எழுத்தாளரின் தடுப்பை மீண்டும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டீர்கள் இதற்கிடையில், உங்கள் ட்ராஃபிக்கைப் பார்க்கவும், விற்பனை அதிகரிக்கவும் தொடங்குகிறது.\nDaren Low Bitcatcha.com இன் நிறுவனர் மற்றும் இலவச இணை இணைப்பாளராக இருக்கிறார் சர்வர் ஸ்பீடு டெஸ்ட் கருவி. இணையத்தள அபிவிருத்தி மற்றும் இணைய மார்க்கெட்டிங் அனுபவத்தில் ஒரு தசாப்த கால அனுபவத்துடன், Daren ஆனது ஒரு ஆன்லைன் இருப்பை நிர்வகிப்பது மற்றும் நிர்வகிப்பது சம்பந்தமாக எல்லாவற்றிற்கும் ஒரு பிரதான அதிகாரியாக கருதப்படுகிறது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபகுதி நேரம் அம்மா பிளாகர் எனும் ஒரு வருடத்தை $ 25 எப்படி உருவாக்குவது\nஉங்கள் வலைப்பதிவைப் பணமாக்குவதற்கான எக்ஸ்எம்எல் புத்திசாலி வழிகள்\nவலைத்தள உரிமையாளர்களுக்கான எளிய தனியுரிமை (மற்றும் குக்கீ) கொள்கை வழிகாட்டி\nபிளாக்கிங் உதவிக்குறிப்புகள் மற்றும் Rolemodels - உங்கள் பிளாக்கிங் கொண்டு முழுமையான கொண்டு\nபிராண்ட்கள் & பிளாக்கர்கள்: ஒன்றாக வேலை சிறந்த நடைமுறைகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_181744/20190813170756.html", "date_download": "2019-08-18T23:40:17Z", "digest": "sha1:ITLAVTBHCKHW365FBFGNVEVBWUDNQ67K", "length": 8545, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற கடுமையான விதிமுறைகள்: டிரம்ப் நிர்வாகம் கிடுக்கிப்பிடி", "raw_content": "அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற கடுமையான விதிமுறைகள்: டிரம்ப் நிர்வாகம் கிடுக்கிப்பிடி\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு பெற கடுமையான விதிமுறைகள்: டிரம்ப் நிர்வாகம் கிடுக்கிப்பிடி\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.\nபிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறி, குறிப்பிட்ட கால அளவு தங்கி கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது. இதைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக கிரீன் கார்டு பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அரசு தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க விதிகளாவன:அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு இந்தியா உட்பட மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை சார்ந்திருக்காதவர்களாக இருக்க வேண்டும்.\nஅரசின் இத்தகையாய விதிமுறைகளின் காரணமாக குறைந்த அளவு வருமானத்துடன் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான பிறநாட்டினர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மறைமுகமாக அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும் என்றும் அமெரிக்காவில் வந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அந்நாட்டு அரசு எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆப்கானில் திருமணவிழாவில் தற்கொலைப் படை தாக்குதல் : உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு\nபூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு : 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nஎலும்பும், தோலுமாக டிக்கிரி யானை: உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய புகைப்படம்\nஹிட்லரின் கொள்கையை விட ஆர்எஸ்எஸ், பாஜக தத்துவம் மிகவும் மோசமானது: இம்ரான்கான்\nஇருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_181808/20190814192614.html", "date_download": "2019-08-19T00:09:30Z", "digest": "sha1:7SNAAVI7XYABNA7U67KZ6ZVQNGN2BLTG", "length": 10524, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "குடி மராமத்து பணிகள் : தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு", "raw_content": "குடி மராமத்து பணிகள் : தூத்துக்கு���ி ஆட்சியர் ஆய்வு\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுடி மராமத்து பணிகள் : தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய் ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய்; ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று (14.08.2019) நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேலை நடைபெறுவதற்கான பேரேடுகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.\nஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: குடி மராமத்து பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேடு. பள்ளங்களை சமப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும், மழை காலத்திற்கு முன்னதாக முடித்து கண்மாயை நீர் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் பணிகளை தரமாகவும், ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாகவும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளின் தரம் குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 522 சிறுகுளங்கள் தூர்வாரவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்தும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் வரும் மழைக்காலத்திற்குள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து, வெங்கடாசலபுரம் அருகில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து வெங்கடாசலபுரம் குடிநீர் குளம் நல்ல முறையில் தூர்வாரப்பட்டுள்ளது. அதைப்போலவே, பாசன குளத்தையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குளம் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.\nஇந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட���டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர் பிரியதர்ஷினி, பொம்மையாபுரம் கண்மாய் பாசன குடிமராமத்து விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகப்பாண்டியன், துணைத்தலைவர் முருகன், வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்க தலைவர் முனியசாமி, செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472399", "date_download": "2019-08-19T01:11:14Z", "digest": "sha1:Z7H6IPSR2ZN3EPAN3ZI2V3VRO3PM7ASO", "length": 6566, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ் | Kundas for 4 people involved in the series of crimes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்\nசென்னை: கொலை, கார் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ராயப்பேட்டை, செல்லம்மாள் கார்டன் முதல் ெதருவை சேர்ந்த விமல் (எ) சைக்கோ விமல் (எ) விமலநாதன் (28). இவர் மீது ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். ேமலும் காசிமேடு, பல்லவன் நகர் 2வது தெருவை சேர்ந்த மணிவண்ணன் (எ) மணிகண்டன் (26). வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. வளசரவாக்கம், கடம்பாடியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்த யோகநாதன் (37). திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவை சேர்ந்தவர் அப்துல் ஹமீது (47). இருவர் மீதும் கோயம்பேடு காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்குகள் உள்ளன.இந்த குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் மீது கற்கள் வீசிய 6 இளைஞர்களுக்கு அபராதம்\nஅம்மா குடிநீர் மையத்தில் ஊழியர் திடீர் தற்கொலை\nபஸ்சுக்கு காத்திருந்த நபரிடம் வழிப்பறி\n'ஹை டெக் வசதிகளுடன் அலுவலகம்’ புதுவையில் ஆன்லைன் மூலம் விபசாரம்\nதிருத்தணி கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/ilaiyaraaja-75-event-news/", "date_download": "2019-08-18T23:44:44Z", "digest": "sha1:L4NORH6LLN225W2V7FBXNNS7C4FCJVUI", "length": 32765, "nlines": 224, "source_domain": "4tamilcinema.com", "title": "இளையராஜா பாராட்டுதான் மகிழ்ச்சி அளித்தது - ஏஆர் ரகுமான் \\n", "raw_content": "\nஇளையராஜா பாராட்டுதான் மகிழ்ச்சி அளித்தது – ஏஆர் ரகுமான்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்���ாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஇளையராஜா பாராட்டுதான் மகிழ்ச்சி அளித்தது – ஏஆர் ரகுமான்\nஒரே மேடையில் இளையராஜா – ஏஆர் ரகுமான்\nஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறப்பித்த இளையராஜா 75 நிகழ்ச்சியின் புகைப்படங்கள்\nஇயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.\nநிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,\n‘இளையராஜா 75’ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால் தான் அவர் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பத்மவிபூஷன் இளையராஜாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌர���ப்படுத்தி இருக்கிறது. இந் நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்,” என்றார்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசுகையில்,\n“எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான்.\nஅவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூரப் பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால் கூட அவருடைய பாடல்கள்தான் பயணத்தை இனிமையாக்கும்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதற்கு பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது.\nதந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.\n‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெறும் வசனம்தான் ஞாபகம் வருகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டுபிடுத்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம் பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம் பெறுவார்கள்.\nஇதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.\nதமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா. நீங்கள் இந்த இரண்டு நாளும் ஒரு சிறந்த இசை விருந்தை சுவைக்கப் போகிறீர்கள்.\nஇந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி. எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பன்வாரிலால் புரோஹித் மிகச் சிறந்தவர். அவரைப் பற்றி தவறான வதந்திகளை செய்தித்தாள்களில் படிக்க��றோம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளைத் தவறாமல் செய்து வருகிறார். அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விழாவிற்கு வருகை தந்து, விழாவை துவக்கி வைத்த ஆளுநருக்கு நன்றி.\nவெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெரும்.\nஎன்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா.\nஅவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி,” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.\n“ஏ.ஆர்.ரகுமான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.\nமேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசைக்க இளையராஜா பாடினார்.\nநேற்று முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இன்று மாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சி முற்றிலும் இசை விருந்தாக நடைபெற உள்ளது.\n‘வாட் எ கிரேட் பீலிங்’ – ஏஆர் ரகுமான்\nதயாரிப்பாளராக இருப்பது கஷ்டம் – சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்\nஇந்தித் திணிப்பு சர்ச்சை, தமிழர்கள் பாராட்டில் ஏ.ஆர். ரகுமான்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.\nஇப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.\nபடத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் தி��ையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.\nஇதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.\nஅந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.\nஇனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.\nஇப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.\nஇதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.\nமேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ��ிஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.\nஅது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.\n‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.\nதிரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முட��ந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1794", "date_download": "2019-08-18T23:22:00Z", "digest": "sha1:JX6BJUMULYGC4FPTIJYV3L2KP5SCTOBK", "length": 13635, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "ஆர்.கே.நகரில் 27; திருப்பரங்குன்றத்தில் 38 - எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் கணக்கு | edapadi-palanisamys-new-strategy-to-face-by-elections களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஆர்.கே.நகரில் 27; திருப்பரங்குன்றத்தில் 38 - எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் கணக்கு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிறுத்தி வெற்றி வாய்ப்புகளை அலசி ஆராய்ந்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். 'தினகரனை எதிர்த்து 38 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருவாரூர் நிலவரம் குறித்தும் அவர் விவாதித்துக்கொண்டிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகளோ, 'திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி' எனக் கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கின்றன. ஒற்றைக் காரணம், 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும்' என நினைப்பதுதான். அதற்கேற்ப, தொகுதியில் இருக்கும் சமூகரீதியான வாக்குகள், சிறுபான்மையினர் பலம், கடந்தகாலத் தேர்தல் வெற்றிகள் என அனைத்து அம்சங்களையும் எடைபோட்டு பார்த்து வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில தகவல்களை அனுப்பியுள்ளனர் அவரின் ஆலோசகர்கள். அதில், `திருப்பரங்குன்றத்தில் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். திருவாரூரில் சமூகரீதியான வேட்பாளரை நிறுத்தினால�� நமக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் வியூகம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``திருப்பரங்குன்றத்தில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும் அ.தி.மு.க வெற்றிபெறும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர். 'தினகரனை எதிர்த்து ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்கை எடுத்த நம்மால், திருப்பரங்குன்றத்தில் 38 சதவிகித வாக்குகளை எடுத்துவிட முடியும். அந்தத் தொகுதியில் 15 சதவிகித வாக்குகளைக் கூடுதலாக எடுத்துவிடலாம்' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் முதல்வர். இதன் பின்னர் அவரிடம் பேசிய கட்சி நிர்வாகிகள், 'தொகுதியில் நட்சத்திர வேட்பாளர் என யாரும் இருக்கப்போவதில்லை. கள நிலவரம் நமக்கு சாதகமாகவே இருக்கும். இதில், தினகரனைத் தள்ளிவிட்டு இருமுனைப் போட்டி நடந்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்.\nதொகுதியில் நிறைந்திருக்கும் முக்குலத்தோர் வாக்குகளைத் தினகரன் அதிகளவில் எடுத்துவிட்டால், தி.மு.க மூன்றாவது இடத்துக்குப் போகவே வாய்ப்பு அதிகம். மேலும், திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு எனக் கொஞ்சம் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் தி.மு.க-வுக்கு இடையூறு ஏற்படுத்தவே நினைப்பார்கள். கருணாநிதி வென்ற தொகுதியாக இருப்பதால், திருவாரூரில் வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் நம்புகின்றனர். அங்கு சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால், நமக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்' என அவர்கள் விவரித்துள்ளனர். தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்து வருகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் தேர்தல் பணிகளையும் முடுக்கிவிட இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி\" என்றார் விரிவாக.\nஅதேநேரம், திருப்பரங்குன்றத்தில் இப்போதே சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கிவிட்டனர் அ.ம.மு.க-வினர். 'உங்கள் ஓட்டு குக்கருக்கே' என்ற வாசகத்தை மட்டும் எழுதி வருபவர்கள், வேட்பாளர் பெயருக்கென்று கொஞ்சம் இடம் விட்டு வைத்துள்ளனர். பூத் வாரியாக மக்களையும் கணக்கெடுத்து வைத்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மக்களை உற்சாகப்படுத்தும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். \"ஆர்.கே.நகர��ல் பெற்ற வெற்றியை திருப்பரங்குன்றத்திலும் தக்க வைப்பார் தினகரன்\" என நம்பிக்கையோடு பேசுகின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2333", "date_download": "2019-08-19T00:25:14Z", "digest": "sha1:VMOPTKRDFPTFU6TD4VGQD6CFWT7NC5UJ", "length": 7975, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் | New-7-foreign-birds-in-the-Zoological-Zoo களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபுதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில்\nவண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 7 புதிய பறவையினங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nவண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 89 வகையான பறவை இனங்கள் உள்ளன. அதில், உள்ளூர் பறையினங்கள் 61 மற்றும் அயல்நாட்டு பறவையினங்கள் 28 என மொத்தம் 1,604 என்ற எண்ணிக்கையில் பறவைகள் உள்ளன. இவை அனைத்தும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.\n`ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி’, `கேட்டிலைனா பஞ்சவர்ண கிளி’, `ஹர்லிகுயின் பஞ்சவர்ண கிளி’, `சீவர் பஞ்சவர்ண கிளி’, `டஸ்கீ பாய்னஸ்’, `ரூபெல்ஸ் கிளி’ `அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’. இப்பறைவகள் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுபவையாகும். இந்தப் பறவைகள் சென்னையில் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவை ஆரோக்கியமாக நிலையில் உள்ளதால் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளின் வண்ண நிறங்கள் மற்றும் தனித்துவமான குரல் பார்வையாளர்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/09/10/seenu-on-gachar-kochar/", "date_download": "2019-08-19T00:36:53Z", "digest": "sha1:N6OGADMJ25JDAO4W3HBFIXOHXM6XAQXF", "length": 59438, "nlines": 136, "source_domain": "padhaakai.com", "title": "நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nநூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு\nசில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்து சில வருடங்கள். தூரத்தில் எங்கோ நிலநடுக்கம். கடலூர் முழுக்க வதந்தி. மறுநாள் அதிகாலை சுனாமி வரப்போகிறது. குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அந்த கிராமத்தில் உள்ள ஒருவர், வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் பத்திரமாக மூட்டை கட்டி வண்டியில் ஏற்றினார். முடக்கு வாதம் வந்து, பயனில்லாமல் போன முதிய தகப்பனை மட்டும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை வதந்தி எல்லாம் அடங்கி ஊரார் கிராமம் திரும்பிய பிறகே அது வெளியே தெரிய வந்தது. வதந்தியாக அன்றி சுனாமி வந்திருந்தால் எந்தச் சுவடுமின்றி ஒரு உயிர் போயிருக்கும். கூடுதலாக அரசின் நிவாரணத் தொகையும் கிடைத்திருக்கும்.\nஇரவெல்லாம் பூட்டிய அறைக்குள் அந்த முதிய மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும் அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும் அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும் இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல்லாம் என்னவாக இருந்திருக்கும் இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல���லாம் என்னவாக இருந்திருக்கும் நினைக்கவே விதிர்க்க வைக்கும் அந்த மின்சார வன்தொடுகை உணர்வையே அளித்தது, ‘காச்சர் கோச்சர்’ எனும் விவேக் ஷான்பாக் எழுதிய கன்னட நாவலின் வாசிப்பனுபவம்.\nஅசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு ஹோட்டலில், இன்னும் அருந்தப்படாத காப்பி நிறைந்த கோப்பை முன் அமர்ந்திருக்கும் கதைசொல்லியின் நினைவுகளாக விரிந்து பரவி நிறையும். அதே போல இந்த ‘காச்சர் கோச்சர்’ கதையும், ஒரு காபி கிளப்பில் காப்பிக்காக அமர்ந்திருக்கும் கதைசொல்லி தான் வந்து நின்றிருக்கும் விடுவிக்க இயலா சிடுக்கு )கதைக்குள் இந்த நிலைக்கே காச்சர் கோச்சர் என அனிதா பெயர் சூட்டுகிறாள்) நிலை குறித்து வாசகருக்கு சொல்லும் கதையாக விரிகிறது.\nதிமிர் கொண்ட சோம்பேறி வாழாவெட்டி அக்கா, விட்டேத்தி அப்பா, சுயநல அம்மா, சம்பாதிக்கும் புள்ளியான திருமணம் செய்து கொள்ளாத சித்தப்பா, அவர் நிறுவனத்தில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் கதைசொல்லி, அவனை மணம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்துக்குள் நுழையும் அனிதா. பொருளாதார மையம் எனும் ஒரே தூணான சித்தப்பா வெங்கடாஜலத்தை அண்டி வாழும் குடும்பம், அப்படி அண்டி வாழ்வதற்கு செய்யும் செயல்கள் தொட்டு அண்டி வாழும் கீழ்மை உட்பட அனைத்தையும் கேள்வி கேட்கும் அனிதாவை எவ்வாறு எதிர்கொள்கிறது அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன நிலை என்ன அதை கதைசொல்லியே அவனது பார்வைக் கோணத்தில் வாசகருக்கு விவரிக்கும் வண்ணம் வடிவம் கொண்டதே இந்த நாவல்.\nகீழ் நடுத்தர வர்க்கமான கதைசொல்லியின் குடும்பம் கைக்கும் வாய்க்கும் வருமானம் சரியாக இருக்கும் மாதச் சம்பள வாழ்க்கைக்குள், அதன் சாதக பாதகங்களை ஒன்றாக இணைந்தே கடக்கிறார்கள். நீரொழுக்கில் சிக்கிய எறுப்புக் கூட்டம் தன்னை பந்தாக திரட்டி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில், நிற்க நிலம் கிடைக்கும் வரை பிழைத்துக் கிடக்குமே, அதே போன்றதொரு வாழ்வு. அவர்கள் வீடே ஒரு பெரிய அளவு எறும்புப் புற்று ஒன்றினுள் இருக்கிறோம் என உணரும் வண்ணம் எறும்புகளால் நிறைந்த வீடு. அத்து மீறி ஒழுங்குகளை குலைக்கும் எறும்புகளைத் தேடித்தேடி விதவிதமாக வேட்டை ஆடுவதே, அம்மாவின் உபரி நேரப் பணி.\nவேலை போன பின் இழப்பீட்டு தொகையை கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டுத் தொழில் துவங்குகிறார்கள். வருமானம் பெருகுகிறது. சொந்த வீடு. பொருட்கள் சேர்கின்றன. பழைய வீட்டை ஒழித்து, புதிய வீடு புகும் சித்திரம் கணுக்கணுவாக விவரிக்கப்படுவதன் வழியே அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அகவயமான மாற்றம் துவங்கும் தருணம் புறவயமாக சித்தரிக்கப்படுகிறது. முன்பு பத்தாத சம்பள வாழ்வில் அதன் காரணமாகவே, ஏமாற்றங்கள் அளிக்கும் எதிர்பார்ப்புகள் யாருக்கும் இல்லை. இந்த புதிய வீடு, வணிக செல்வம் அளிக்கும் விடுதலை அவர்களை கண்டதையும் வாங்கி குவிக்க வைக்கிறது.\nசித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம். வணிகத்துக்காக நிழல் வேலைகளில் இறங்கும் சித்தப்பாவை கண்டு கொள்ளாத விட்டேத்தி அப்பா. இவர்கள் குடும்பத்தின் முதல் அடுக்கு. இவர்கள் நிறுவனத்தில், வேலை செய்யும் தகுதியே இன்றி சும்மா இருந்து சம்பளம் பெறும் கதைசொல்லி, அவனது அம்மா இந்த குடும்பத்தின் இரண்டாவது அடுக்கு. இந்தச் சூழலில் தனது தேர்வான சித்ராவை உதறிவிட்டு வீடு கைகாட்டும் அனிதாவை மணக்கிறான். தனது கணவனின் சம்பாதிக்கும் திராணி, குடும்ப நிலை அறியாமல் இந்த அடுக்கு நிலைக்குள் நுழைகிறாள் அனிதா. இரண்டாம் அடுக்கில் இருக்கும் தனது நிலைக்கு வரப்போகும் ஆபத்தாக அனிதாவின் வரவை எதிர்கொள்ளும் அம்மா. திருமணம் செய்து வெளியே போன அக்கா மாலதி, தனது திமிரின் காரணமாக புகுந்த வீட்டை உதறி விட்டு மீண்டும் பிறந்த வீடு திரும்புகிறாள். பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து தனது திமிரால் முன்பு தான் விடுத்து செல்லும்போது அந்த குடும்பத்தில் எந்த அடுக்கில் நின்றாளோ, அதே அடுக்கில் சென்று நிற்க மாலதி செய்யும் வேலைகள். அடுக்கு நியதிகளுக்கு கட்டுப்பட்டு தகவமையாமல், தனது இயல்பால் அமைப்பையே குலைக்க முனையும் அனிதா. இவர்களால் காச்சர் கோச்சர் அடையும் கதைசொல்லி.\nஅசோகமித்திரன் படைப்புலகம் மையம் கொள்ளும் கீழ் நடுத்தர வர்க்க குடும்ப நிலை. அவரது கதைகளில் துலங்கும் அதே மெல்லிய கசந்த நகைச்சுவை நோக்கிலான விவரணை. ஆனால் அசோகமித்திரன் புனைவுலகில் இருந்து இக்கதையில் ஷான்பாக் முன்னகர்ந்து தனித்துவம் கொள்ளும் இடங்கள் மூன்று. ஒன���று, குடும்பம் எனும் அமைப்பு பெண்ணியல்பில் இருந்து வெளிக்கொணரும் தீமையின் சித்தரிப்பு. இரண்டு, குடும்ப உறுப்புகள் பொருளாதாரத் தூணை அண்டி வாழும் வாழ்வில் அதற்குள் அமையும் அடுக்குகள் உருவாக்கும் உளத் திரிபு. மூன்று, வலிமையான நாடகீய முரண்.\n”வெங்கா… வெளிய வா. உன்னோட டுவ்வி கூப்புடுறேன் ”-வீட்டுக்குள் தலைமறைவாகி இருக்கும் சித்தப்பாவை தேடி நெடுநேரம் தெரு முனையில் நின்றுவிட்டு வீட்டு வாசலுக்கு வருகிறாள் சுகாசினி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திரிபுகள் உயர்ந்து அம்மா சுகாசினியை அவமதித்து திருப்பி அனுப்புகிறாள். வெங்காவுக்கு பிடித்த டுவ்வி செய்த சமையல் வாசலில் சிதறிக் கிடக்கிறது. அவமானப்பட்டு வெளியே செல்லும் சுகாசினி, வெறுமனே அதை வேடிக்கை பார்த்து நிற்கும் தனது கணவன். மனம் பொறாமல் கேள்வி கேட்கிறாள் அனிதா.\nகீழே கொட்டிய சமையலின் வாசனை கதைசொல்லியை சீண்டுகிறது. மிச்சத்தை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என அவனை எண்ண வைக்கிறது. இந்தச் சித்திரம் வருகையில் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் சென்னிகராயர் நினைவு எழுவதை தவிர்க்கவே இயலாது. இந்த ‘கச்சார் கோச்சர்’ நாவலே வேறொரு வகைமையில் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் ”தலைகீழ் ”வடிவம் என்றே சொல்லிவிட முடியும். சென்னிகராயரை நா ருசி எவ்வாறு வழிநடத்துகிறதோ அவ்வாறே இந்தக் கதைசொல்லியையும் வழிநடத்துகிறது. புனைவு நெடுக வெவ்வேறு பண்டங்களின் ருசி, தாளிப்பு வாசனை, இவை பின்னே செல்கிறது கதைசொல்லி மனம். அனிதாவே அவனுக்கு வாசனையாகத்தான் அறிமுகம் ஆகிறாள்.\nகீழே கொட்டிய சித்தப்பாவுக்கு பிடித்த அந்த சமையலை இன்று சமைக்கலாமே என அனிதா குத்தலாக சொல்லும்போது முனை கொள்ள துவங்குகிறது குடும்ப உறுப்பினர்களின் உளத்திரிபுகள். சண்டை முற்றி பிறந்த வீடு போன அனிதா, வீட்டிலிருந்து புறப்பட்டவள் ஒரு நாள் கடந்தும் இன்னும் இங்கே வந்து சேரவில்லை- இந்த இடைவெளியில் நிகழும் காத்திருப்பில் கதைசொல்லியின் நினைவுகள் வழியே துலங்கி வருகிறது அந்த குடும்ப உறுப்பினர்களின் உளப்பாங்கு. கணவனை அடியாட்களை வைத்து மிரட்ட எந்த தயக்கமும் இல்லை அக்காவுக்கு, பக்கத்து வீட்டில் நடந்த மரணத்தைப் பேசி சத்தமே இல்லாமல் ஒரு வன்முறைக்கு அடி எடுத்து கொடுக்கிறாள் அம்மா, “எதுவா இருந்தாலும் நம்ப ஆளுக இருக்காங்க செஞ்சுடலாம் சிம்பிள்தான்,” என்று திமிர் காட்டும் சித்தப்பா, மகள் இரவில், ”வெளியே தங்குவது” சார்ந்து கூட எந்த புகாரையும் வெளியே காட்டாத விட்டேத்தி அப்பா. இவர்கள் மத்தியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் சொற்களை சொல்லிவிட்டு போன அனிதா என்ன ஆனாள்\nசெய்யும் செயலிலோ, நிகழ்விலோ யாருக்கும் எந்த குற்றபோதமும் இல்லை. ஆத்மீக உள்ளுணர்வு அல்ல, அறம் சார்ந்த எளிய கேள்வி கூட எழாத, அல்லது இல்லாத, குடும்பத்தினர்கள். கடவுளோ குறைந்த பக்ஷம் ஜோசியமோ கூட தேவைப்படாதவர்கள். அனிதா திரும்பி வராமல் போனால், அதற்கான காரணங்கள் இவர்களாகவே இருந்தாலுமேகூட, அது குறித்து எந்த அலட்டலும் இல்லாதவர்கள். கொஞ்சமேனும் குற்றபோதம் கொண்டிருப்பதால்தான் நாயகன் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த சிக்கலை விடுவிக்க அல்லது இதிலிருந்து வெளியேற என்ன வழி என திகைக்கும் கதைசொல்லிக்கு உள்ள தீர்வு என்ன\nபாலியல் ரீதியாக சுகாசினியை அவமதித்து வெளியேற்றும் அம்மா, குடும்பச் சூழலை இயல்புக்கு கொண்டு வர வீட்டுச் செடிகளை பராமரிக்க துவங்குகிறாள். காரணமே இன்றி வாடி நிற்கும் செடி ஒன்றுக்காக வருத்தப்படுகிறாள். இப்படியாக ஒவ்வொரு ஆளுமையையும் உருவாக்கி அவர்களுக்கிடையே உள்ள உரசலை அதன் நிலையில் வைத்தே சித்தரித்துக் காட்டுவது இதன் கலை வெற்றி.\nஇந்தப் புனைவு கையாளும் அத்தனை சித்தரிப்புகளும் கதைமாந்தர்களின் குறியீடு என மாறிப்போகிறது. குறிப்பாக எறும்புகள் சார்ந்த வர்ணனை. மொசு மொசு என உடலெல்லாம் ஏறி மொய்க்கும் தீதற்ற கருப்பு எறும்புகள், கட்டெறும்புகள், வீட்டு எறும்புகள், குருதிச்சொட்டு வடிவில் வண்ணத்தில் திரிந்து, தசையில் விழும் அமிலச் சொட்டென கடிக்கும் செவ்வெறும்புகள். இந்த எறும்புகள் எவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டி நிற்கின்றன- இறுதி அத்தியாயத்தில் பெண்கள் பேசும் குடும்ப வன்முறை உரையாடல்கள். அனிதாவுக்கும் நாயகனுக்குமான முதல் பிணக்கே, எதுவும் செய்யாமல் போய்க் கொண்டிருக்கும் எறும்பு ஒன்றை தன்னியல்பாக நாயகன் நசுக்குவதில் இருந்தே துவங்குகிறது. பழைய வீட்டில் நாயகன் விளையாட்டுகளில் ஒன்று எறும்புகளை விதவிதமாக கொல்வது. எரியும் கங்கினை எறும்பு வரிச��� மேல் உருட்டுவது, வரிசையில் இருந்து ஒற்றை எறும்பை விலக்கி, அதைச் சுற்றி நீர் வட்டம் போட்டு, அதை தவிக்க விட்டு, அந்த வட்டத்தை மெல்ல மெல்லச் சுருக்கி, எறும்பு நிற்கும் மையத்தை இறுதியாக ஒரு சொட்டு விட்டு நிறைத்து, துடித்து துடித்து எறும்பு மடிவதை வேடிக்கை பார்ப்பது. இந்த முறைவரிசையில் இருந்து தப்பிய எறும்பு அனிதா. இந்த எறும்பின் மீது கங்கு உருள போகிறதா, அல்லது நீர் வட்டம் வளைக்கப் போகிறதா\nகதைசொல்லி, இன்னும் வந்து சேராத அனிதாவை முன்னிட்டு, அவன் குடும்பம் சார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெய்ட்டர் வின்சென்ட் சொல்கிறான், குருதி நீரினும் அடர்த்தியானது. எறும்பைச் சுற்றி நீர் வட்டம் அமைக்கும் நாயகனுக்கு, வின்சென்ட் மட்டுறுத்துகிறானா\nஇந்தப் புனைவின் உள்ளுணர்வு சென்று தைக்கும் புள்ளி மிகுந்த அமானுஷ்யமானது. கல்யாணம் செய்து கொண்டு போகும் மாலதி, நினைத்திருந்தால் புகுந்த வீட்டை அங்கிருந்தே ஆட்டிப் படைத்திருக்கலாம். அவள் விரும்பும் வண்ணம் எதையும் அவளது வன்முறையை கொண்டு ஈடேற்றி கொண்டு இருந்திருக்கலாம். மாறாக அவள் அந்த வீட்டை விட்டு மீண்டும் இங்கு ஏன் வருகிறாள் நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார் நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார் சுகாசினி போன்ற காதல் துணை கிடைத்தும் அதை வன்முறையாக மறுத்து இந்த குடும்பத்துக்கு ஏன் திரும்புகிறார்\nவேறு வழி இன்றி பிணைந்திருக்கும் குடும்பம். அந்த பிணைப்பின் மறுதலையாக உள்ளே உறங்கும் திரிபு. புழங்க சற்றே ஒரு வெளி கிடைத்ததும் அந்த திரிபு விதை மெல்ல மெல்ல முளை விட்டு மலருகிறது. மோகமும், அது கொண்டு வந்து சேர்க்கும் காமமும், இரண்டும் இணைந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள ��ிளர்த்தும் க்ரோதமும், என மனிதனின் அடிப்படை இச்சைகள், குறிப்பாக, பெண்களுக்குள் அது எந்த கலாச்சார தளைகளும் அற்று விகசிக்கிறது. அப்படி உள்முகமாக விகசிக்கும் அடிப்படை இச்சைகள் ஒருவருக்குள் போலவே மற்றவருக்குள்ளும் ஸ்பூரிப்பதைக் கண்டு தன்னியல்பாக, ஒருவரை ஒருவர் ஆக ஆழத்தில் இனம் கண்டு அதன் பயனாக ஒன்றி இருக்கிறார்கள். அப்படி ஒன்றி இருக்கும் ஒன்றே குடும்பம் எனும் அமைப்பாக பராமரிக்கப்படுகிறது எனும் நோக்கு அளிக்கும் பீதியே இந்த நாவல் அளிக்கும் தரிசன உணர்வு.\nஏழே அத்தியாயம் கொண்ட நூறு பக்க குறுநாவல். பொருந்திக் கொள்ள இயலாமல் ஒரு இருபது வருடங்கள் ஒரு திரிபு கொண்ட குடும்பத்துக்குள் வாழ்ந்து, அந்த திரிபுகள் கொஞ்சம் கொஞ்சமாக மோகமும் க்ரோதமுமாக முளை விடுவதை பதைக்கப் பதைக்க பார்க்கும் ஒரு சக உறுப்பினனாக (செறிவான சித்தரிப்பின் வழியே, நாடகீய முரண்கள் வழியே) வாசகனை மாற்றி, அந்த குடும்பத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார் விவேக் ஷாஷான்பாக். ஆசைத்தம்பி குறைவற மொழிபெயர்த்திற்கும் இந்த ‘காச்சர் கோச்சர்’ தமிழுக்கான முக்கியமான வரவுகளில் ஒன்று.\n← கடவு பெற்றோர்- பானுமதி. ந சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரந��ராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபதாகை - ஆகஸ்ட் 2019\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nநொட்டை - விஜயகுமார் சிறுகதை\nCategories Select Category அ முத்த���லிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானு��தி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/modi-stamped-the-band-on-metro-city-pryg95", "date_download": "2019-08-18T23:28:47Z", "digest": "sha1:KQ67LEVU6PMIOQCAEKZQ63UBQ667ZVNO", "length": 10705, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..!", "raw_content": "\nமெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..\nவளர்ந்த நகரமான மெட்ரோ சிட்டிகளில் இம்முறை பா.ஜ.க அலை வீசுகிறது வளர்ந்த நகரமான மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கிறது.\nவளர்ந்த நகரமான மெட்ரோ சிட்டிகளில் இம்முறை பா.ஜ.க அலை வீசுகிறது வளர்ந்த நகரமான மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கிறது.\nஇதனால் இவர்களின் வாக்கு யாருக்கு என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இம்முறை இந்திய மெட்ரோ நகர வாக்காளர்களின் வாக்கை காங்கிரஸ் கட்சி வெகுவாக இழந்து இருக்கிறது. அதேசமயத்தில் பாஜக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகள் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் வருகின்றன.\nஇவற்றில் மும்பையில் உள்ள 6 தொகுதியிலும் (பாஜக 3, சிவசேனா 3), டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், ஹைதராபாத்தில் 1 தொகுதியிலும், பெங்களூருவில் 3 தொகுதிகளிலும் என 17 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகி��து. இவற்றில் 14 தொகுதிகளில் பாஜகவே நேரடியாகப் போட்டியிட்டுள்ளது.\nகொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுகவும், ஹைதராபாத்தில் 1 தொகுதியில் அனைத்திந்திய மஜீஸ் இதேஹதுல் முஸ்லிமீன், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இப்போதுள்ள நிலவரப்படி இந்திய மெட்ரோ நகரங்களின் ஒரு தொகுதியில் கூட நேரடியாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இல்லை\nவாரணாசியில் மோடியை எதிர்க்கும் அய்யாக்கண்ணு... பாஜக தலைவர் அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு...\nமோடி இனி வேண்டாம்... ராகுல்தான் தலைவர்.. சீரியஸாக முடிவெடுத்த பாஜக மூத்த தலைவர்..\nதாத்தா - பேரன் 2 பேருக்குமே ஆப்பு.. பாஜகவிடம் கும்மாங்குத்து வாங்கும் குமாரசாமி குடும்பம்\nநூலிழையில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி பெறும்... இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கே ஜெயம்.. தெறிக்கவிடும் கருத்துக்கணிப்பு தகவல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகி��ற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-s-sister-affectionate-pr6s16", "date_download": "2019-08-18T23:18:59Z", "digest": "sha1:WCLJDES5RPA4TU3QT4B5RAAPB65HCDCM", "length": 9507, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலினின் அடேங்கப்பா தங்கச்சி பாசம்... அண்ணனை விட்டுக் கொடுக்காத கனிமொழி..!", "raw_content": "\nமு.க.ஸ்டாலினின் அடேங்கப்பா தங்கச்சி பாசம்... அண்ணனை விட்டுக் கொடுக்காத கனிமொழி..\nதமிழகம் விரைவில் ஸ்டாலினை முதல்வராக்கிக் காட்டும் என திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழகம் விரைவில் ஸ்டாலினை முதல்வராக்கிக் காட்டும் என திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.\nஓட்டப்பிடாரத்தில் திமுக தேர்தல் காரியாலயத்தை கனிமொழி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், நாடு முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆணையத்தின் செயல்பாடுகள் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.\nஅதனால் தான் தேர்தல் ஆணையத்தை வைத்து அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திடீரென எடுக்கப்படக் கூடிய இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுள்ளது. தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களது கடமை’’ என அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்காக பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் ஒரு குழந்தைக்கு கனிமொழி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அண்ணனை முதல்வராகவும், தங்கையை எம்.பியாகவும் ஆக்கியே தீர வேண்டும் என இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து வருகின்றனர்.\nபாஜக - அதிமுக யாருடன் கூட்டணி தெரியுமா... ஸ்டாலின் சொன்ன பகீர் தகவல்\nஆட்டத்தை ஆரம்பித்த செந்தில்பாலாஜி... கலகலக்கும் அரவக்குறிச்சி..\nஎடப்பாடிக்கு செக் வைக்கும் மு.க. ஸ்டாலின்... 4 தொகுதிகளில் வெற்றிபெற புதிய அசைன்��ெண்ட்\nதிமுகவின் சதியே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்... தம்பிதுரை தடாலடி..\nஎடப்பாடிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/333-2016-12-27-08-53-18", "date_download": "2019-08-19T00:24:06Z", "digest": "sha1:4II4RWIEE5H2WUBPB4ZPLPMYZADXHNW6", "length": 7909, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்", "raw_content": "\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.\nஉடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇவர் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்துள்ளார். தனது 83ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.\nரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ன நேரில் சென்று நலம் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://valar.in/5072/jit-supply-chain-a-chain-of-procurement-production", "date_download": "2019-08-18T23:28:22Z", "digest": "sha1:U5ENHIIZJ53Q5XT3M7IW52HI3LJOVVY6", "length": 9809, "nlines": 114, "source_domain": "valar.in", "title": "அது என்ன, ஜஸ்ட் இன் டைம்? - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்��ு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் அது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஅன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வகைப் பொருட்களை, பல வகையான தொழில் நிறுவனங்கள் நாளும் தயாரித்து வருகின்றன.\nஒரு பொருளை தயாரிப்பதில் இருந்து அதனை கடைக் கோடி வாடிக்கையாளர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது வரைக்கும் உள்ள தொடர்ச்சியான நிகழ்வில் பல மேலாண்மை நடவடிக்கைகள் உள்ளன.\nஅதில் முதல் நடவடிக்கை என்பது மூலப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது. மூலப் பொருள் தயார் நிலையில் உள்ள போதுதான் உற்பத்தி தடை இல்லாமல் நடைபெறும். அதே வேளையில், அளவுக்கு அதிகமான மூலப் பொருட்களை வாங்கி குவித்து வைத்து விட்டாலும் முதலீடு அதில் முடங்கி விடும்.\nஉற்பத்தி செய்த பொருட்களை மிகச் சரியாக பேக்கிங் செய்து அதனை மொத்த விற்பனையாளர்களின் கைகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான போக்குவரத்து செலவுகளை ஏற்க வேண்டும். அந்த பொருள் பற்றிய அறிமுகத்தை வெளிச் சந்தையிலும் , மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்த வேண்டும். அதற்கான விளம்பரச் செலவுகள் உள்ளன.\nஇந்த நிலையில் முதல் நிலையான மூலப்பொருட்கள் சேகரிப்பிலேயே நாம் நின்று விட முடியாது.\nஇந்த இடத்தில் தான் இந்த JIT என்ற தியரி வேலை செய்கிறது. இந்த தியரியின் படி, ஒரு பொருளின் உற்பத்தி, அதன் சந்தையின் தேவை, விற்பனை வேகம், அதன் மறு தேவைகள், இதற்கு எல்லாம் மேலாக, மூலப் பொருளின் கையிருப்பு – என இந்த அம்சங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதனையொட்டி மூலப் பொருட்களின் கொள்முதலை கூட்டவோ , குறைக்கவோ செய்ய வேண்டும்.\nஇதனை முறையாக கையாளும் முறைக்குப் பெயர் தான் தேவைக்கு ஏற்ற கொள்முதல் அதாவது JIT என மேலாண்மை தியரியில் அழைக்கபடுகிறது.\nPrevious articleபோயிங் பெயரைக் கெடுத்த எம்சிஏஎஸ் (MCAS)\nNext articleகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபருப்பு உடைப்புத் தொழிலில் விருதுநகர்காரர்களே அதிகம் இருப்பது எப்படி\nநூறு நாட்களில் லட்சம் படிகள்\nபனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்\nஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்தால் போதுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_4038.html", "date_download": "2019-08-19T00:16:05Z", "digest": "sha1:XGS6JWO44YA2YWD2XGFFMO6AAPSOJDSP", "length": 13663, "nlines": 104, "source_domain": "www.tamilpc.online", "title": "நாள் – கிழமை செட் செய்திடலாம் | தமிழ் கணினி", "raw_content": "\nநாள் – கிழமை செட் செய்திடலாம்\nநாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனு சென்று Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Format Cells டயலாக் விண்டோவில் Number டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் சில டேட்டா வகைகள் (categories) தரப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் Custom என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது பக்கம் Type என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விருப்பப்படி தேதியை பார்மட் செய்வதற்கு வசதி உள்ளதா எனப் பார்க்கவும். இங்கு Date என்ற பிரிவு கிடைக்கும். இந்த பிரிவில் செல்லும் முன் தேதியை எப்படி எல்லாம் அமைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதற்கான குறியீடுகளைப் பார்க்கலாம். d என்பது தேதியின் எண்ணைத் (1,2,3 …. 31) தரும். dd என்பது தேதியை இரண்டு இலக்கங்களாகத் (01,02,03 ..31) தரும். ddd என்பது கிழமையினைச் சுருக்கித் (Mon, Tue . . .) தரும். dddd என்பது நாளினை முழுமையாகத் தரும்.\nமாதங்கள் பெயரை அமைக்கும் குறியீடுகள்: m என அமைத்தால் மாதத்தின் எண் (1, 2, 3 … 11, 12) கிடைக்கும். mm என்பது மாதங்களின் எண்களை (01, 02 … 12) இரு இலக்கத்தில் தரும். mmm என்பது மாதத்தின் பெயரைச் (Jan, Feb) சுருக்கித் தரும். மாதங்களின் பெயரை முழுமையாகப் (January, February) பெற mmmm என அமைக்க வேண்டும். மாதத்தின் பெயரின் முதல் எழுத்���ை மட்டும் பெற mmmmm என அமைக்க (J, F, M, A) வேண்டும்.\n yy என்பது ஆண்டுகளை இரு இலக்கங்களில் (07, 08) குறிக்கும். yyyy என அமைத்தால் ஆண்டுகள் 4 இலக்கங்களில் முழுமையாகக் கிடைக்கும்.\nசரி, குறியீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனி இவற்றின் துணை கொண்டு நாள், கிழமையை எப்படி அமைப்போம் என்று பார்ப்போம். வகைகளைப் பார்க்கையில் Custom என்பதில் கிளிக் செய்தீர்கள் அல்லவா அப்போது வலது பக்கம் Type என்பதன் அருகே தேதிக்கான பார்மட் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இதில் மேலே தரப்பட்ட குறியிடுகளைக் கலந்து அமைத்தால் நமக்கு தேவையான வடிவமைப்பில் நாள் மற்றும் கிழமை கிடைக்கும். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என அமைத்து அந்த செல்லில் 52611 என டைப் செய்தால் Thursday, May 26, 2011 எனக் கிடைக்கும். ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். பார்மட்டில் டைப் செய்யப்படும் டேட்டாக்களைப் பிரிக்க ஸ்பேஸ் மற்றும் கமா அமைத்தால் அவை அப்படியே காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் சிறிய இடைக்கோடு ( – ஹைபன்) நெட்டு சாய்வு கோடு (/ ஸ்லாஷ்) போன்றவற்றையும் அமைக்கலாம். இதனை அமைக்கையில் அருகே Sample என்ற கட்டத்தைப் பார்க்கலாம். இதில் டேட்டா எப்படி அமையும் என்ற முன் மாதிரி காட்டப்படும். இந்த சாம்பிள் டைப் பீல்டுக்கு மேலே இருக்கும். இந்த வகை அமைப்பை அமைத்திடுகையில் அதற்கான செல்லில் டேட்டா இருந்தால் நீங்கள் பார்மட்டை அமைக்கையிலேயே அதற்கேற்றார்போல் அது மாறுவதைக் காணலாம்.\nநாளும் கிழமையும் எக்ஸெல்லில் அமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா. நல்லது. அனைவருக்கும் நாளும் கிழமையும் நல்லதாக அமையட்டும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:40:04Z", "digest": "sha1:XBXM4VXH2BXPN3BT6RBG5CPBIK5SAOWF", "length": 17919, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை! | ilakkiyainfo", "raw_content": "\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை\nபிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅந்த உடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியது. அதை 15 தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர்.\nஇத்திருமண உடை முந்தைய கின்னஸ் சாதனையைத் தகர்த்து சாதனை படைத்துள்ளது.\nகடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nமிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில் இருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nநைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் 0\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nரஷியாவின் அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன் துருக்கியிடம் ஒப்படைப்பு 0\nஇலங்கையில் சகோதரர்கள் கொல்லப்பட்ட ஹோட்டலிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய இளைஞர்\nசவுதிஅரேபியாவில் பெண்கள் முக்காடு ��ல்லது கறுப்பு அபாயாவை அணிய வேண்டிய தேவையில்லை- சவுதி இளவரசர் 0\n‘உறவுக்காரப் பெண்ணை காதலிக்கிறேன்’… ‘பிரபல இந்திய தடகள வீராங்கனையால் பரபரப்பு’\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n ���ன்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீத�� கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_84972.html", "date_download": "2019-08-19T00:11:41Z", "digest": "sha1:2SBTUTNDBPCOZ3TNAOQ5JYWMD5H7AZXM", "length": 19468, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தீபாவளி விடுமுறையைக்‍ கொண்டாடியவர்கள் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்‍குவரத்து நெருக்‍கடி - நீண்ட தொலைவுக்‍கு வாகனங்கள் அணிவகுத்ததால், சிரமத்திற்கு உள்ளான பொதுமக்‍கள்", "raw_content": "\nகடனை அடைக்‍க முடியாமல் விவசாயிகள் திணறும்போது, விவசாயத்தை அழிக்‍கும் திட்டத்தை செயல்படுத்துவதா - இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டில் டிடிவி தினகரன் மத்திய அரசுக்‍கு கண்டனம்\nகச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும் அராஜகம்\nசேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு - தனியார்மயமாக்‍கலுக்‍கு எதிராக குடும்பத்தினருடன் அமர்ந்து 14ம் நாளாக இன்றும் போராட்டம்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆலயங்களில் வழிபாடு-அன்னதானம் : ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம்\nசென்னையில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி : தொடங்கி வைத்தார் நடிகை ரேவதி\nமீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு : கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அராஜகம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை காசிமேட்டை ச���ர்ந்த 20-க்‍கும் மேற்பட்ட மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு - மீட்க நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து நீடிக்கும் கனமழை - தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தஞ்சம்\nதீபாவளி விடுமுறையைக்‍ கொண்டாடியவர்கள் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்‍குவரத்து நெருக்‍கடி - நீண்ட தொலைவுக்‍கு வாகனங்கள் அணிவகுத்ததால், சிரமத்திற்கு உள்ளான பொதுமக்‍கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதீபாவளி விடுமுறை முடிந்து நேற்றிரவு முதல் மக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பியதால், பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால், அலுவலகங்களுக்‍குச் செல்வோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களில் பலர் நேற்று மாலை அங்கிருந்து சென்னை திரும்ப தொடங்கினர். இதனால், இன்று அதிகாலை முதல் சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் கூடுவாஞ்சேரி தொடங்கி, பெருங்களத்தூர், தாம்பரம் வரை நூற்றுக்‍கணக்‍கான பேருந்துகள், கார்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் வாகன நெருக்‍கடி ஏற்பட்டுள்ளது.\nஇன்று அதிக அளவில் வாகனங்கள் சென்னை திரும்பும் என தெரிந்தும் தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக பயணிகளும், பொதுமக்‍களும் குற்றம்சாட்டியுள்ளனர்.\nகடனை அடைக்‍க முடியாமல் விவசாயிகள் திணறும்போது, விவசாயத்தை அழிக்‍கும் திட்டத்தை செயல்படுத்துவதா - இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டில் டிடிவி தினகரன் மத்திய அரசுக்‍கு கண்டனம்\nகச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு - பல லட���சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும் அராஜகம்\nசேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு - தனியார்மயமாக்‍கலுக்‍கு எதிராக குடும்பத்தினருடன் அமர்ந்து 14ம் நாளாக இன்றும் போராட்டம்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆலயங்களில் வழிபாடு-அன்னதானம் : ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம்\nசென்னையில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி : தொடங்கி வைத்தார் நடிகை ரேவதி\nமீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு : கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அராஜகம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை காசிமேட்டை சேர்ந்த 20-க்‍கும் மேற்பட்ட மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு - மீட்க நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து நீடிக்கும் கனமழை - தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம் - வீட்டுச்சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் : ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை\nகடனை அடைக்‍க முடியாமல் விவசாயிகள் திணறும்போது, விவசாயத்தை அழிக்‍கும் திட்டத்தை செயல்படுத்துவதா - இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டில் டிடிவி தினகரன் மத்திய அரசுக்‍கு கண்டனம்\nமாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு\nகச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும் அராஜகம்\nசேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு - தனியார்மயமாக்‍கலுக்‍கு எதிராக குடும்பத்தினருடன் அமர்ந்து 14ம் நாளாக இன்றும் போராட்டம்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி தமி���கம் முழுவதும் ஆலயங்களில் வழிபாடு-அன்னதானம் : ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம்\nசென்னையில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி : தொடங்கி வைத்தார் நடிகை ரேவதி\nமீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு : கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அராஜகம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை காசிமேட்டை சேர்ந்த 20-க்‍கும் மேற்பட்ட மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு - மீட்க நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார்\nகடனை அடைக்‍க முடியாமல் விவசாயிகள் திணறும்போது, விவசாயத்தை அழிக்‍கும் திட்டத்தை செயல்படுத்துவதா ....\nமாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு ....\nஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு ....\nகச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் ....\nசேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு - தனி ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35208", "date_download": "2019-08-18T23:32:50Z", "digest": "sha1:SGNIRBXLXMXQIRXYVZ7W3B6WYLBI7L66", "length": 56299, "nlines": 183, "source_domain": "puthu.thinnai.com", "title": "இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nஇன்று நாம் விவாதிருக்க வேண்டிய களம் வேறு..ஆனால் வேறொன்றை பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும் விவாதித்து கொண்டிருக்கிறோம்.. நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மதுரையில் 463 இடங்களில் “இரட்டை குவளை” நடைமுறையில் இர���ப்பதாக செய்தி வெளியிட்டது..\nபிராமணர்களையும் பிராமினியத்தையும் எதிர்த்து இங்கே தான் முதலில் பிராமணர்கள் அல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது..பின்பு இது நீதிக்கட்சியாக பரிணமித்து பிறகு அய்யா பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கமாக வீறுகொண்டெழுந்தது..மற்ற மாநிலத்தவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு முன்பே சாதிஒழிப்பில் நாம் வெகுதூரம் பயணித்திருந்தோம்..\nநாமெல்லாம் இது பெரியார் மண்ணென்று மார்தட்டிக்கொள்ளும் இதேமண்ணில்தான் இன்று சாதி ஆணவப்படுகொலைகளும் தீண்டாமைகளும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது என்பது வேதனையின் உச்சம்..\nநமக்கே கூட சாதி ஒழிப்பையோ அல்லது தீண்டாமையை பற்றியே பேசுவதற்கு இன்று சலிப்பு தட்டிவிட்டதாக தோன்றுகியது..அதன் வெளிப்பாடுதான் நாம் இரட்டைக்குவளையை பற்றி பேசாமல் எஸ்.வி.சேகரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.. எழுத்தாளர்கள் கூட இரட்டை குவளையை பற்றி பேசாமல்\nஎஸ்.வி.சேகரை பற்றி தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..\nஏனென்றால் இங்கு யாரும் திராவிட இயக்கங்களின் சரிவை பற்றியோ திராவிட கட்சிகள் விழுந்த குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றியோ யாரும் பேச முன்வருவது இல்லை..மாறாக எல்லோரும் திராவிட கட்சிகளின் வளர்ச்சியை மட்டுமே பேசவிரும்புகிறார்கள்..\nஏனென்றால் திராவிட கட்சிகளை பற்றி பேசத்தொடங்கினாள்.. எம்ஜிஆர், கலைஞரை பற்றி பேச வேண்டும்..பிறகு ஜெயலலிதா ஸ்டாலினை பற்றி விவாதிக்க வேண்டும்..50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் லாப -நஷ்டங்களை பற்றி விவாதிக்க வேண்டி இருக்கும்..இங்கு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் சிலரின் புனித பிம்பங்கள் நொறுங்குவதை நம்முடைய கண்களாலே காணவேண்டிய சூழல் ஏற்படும்..அதை யாரும் விரும்புவதில்லை..அதிலிருந்து லாபகமாக தப்பித்து கொள்வதையே நாம் விரும்புகிறோம்..\nஅதையும் மீறி விவாதித்தால் சிலர் மற்ற மாநிலத்தவர்கள் இன்னும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போட்டுகொண்டு திரிகிறார்கள்.. ஆனால் நாம் அப்படி இல்லையே எப்போதே அதிலிருந்து விடுபட்டுவிட்டோம் என்பார்கள். அவர்களின் கூற்று உண்மைதான்..\nஆனால் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொள்ளாமல் இருப்பதைவிட சகமனிதனை தீண்டாமையின் பெயரால் ஒதுக்கிவைக்காமல் இருப்பதே உண்மையான சமூக விடுதலை என்���தை சொல்லி புரியவைப்பதற்கு இன்னொரு பெரியார் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் போல..\nSeries Navigation ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017தி கான்ட்ராக்ட்\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: தி கான்ட்ராக்ட்\nNext Topic: ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\n3 Comments for “இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nதிண்ணையில் வெளிவந்த என் கதை : நான்கு குவளை\nபள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.\n சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது.\n“அப்புறம் வாய் வச்சுக் குடிச்சி, அந்த அழுக்குச் சிரட்டையை மறுபடியும் குடத்துக்குள்ளேயா விடுவது” என்று சிரட்டையைப் பிடுங்கி, ஜன்னல் வெளியே விட்டெறிந்தாள், ஜானகி. இந்து அழுது கொண்டு உள்ளே ஓடினாள்.\nஉச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தான், சூரியன் வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.\nஅவள் மாதர் குலத்தின் தனித்துவ மடந்தை கோடியில் ஒருத்தி நிரம்ப சுத்தம் பார்ப்பவள். ஆசார குல மாது கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூட��் தான் நீர் அருந்த மாட்டாள் கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூடத் தான் நீர் அருந்த மாட்டாள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர் பெயர்கூட எழுதப் பட்டிருக்கும்\nமனிதர்களின் பிறப்பையும், தரத்தையும் நிறுத்துப் பார்த்துப் பழகுபவள், ஜானகி. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது\nஒரே ஒரு பெண் குழந்தைதான் ஜானகிக்கு. ஆறு வயது வந்த செல்லப் பிள்ளை இந்திரா. அந்த அறியாச் சிறுமிகூட அவளது சுத்த இலக்கண விதிகளுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்\nமொம்பையிலிருந்து வேலை மாற்றலாகி, அவர்கள் சென்னை கல்பாக்கத்திற்கு வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. இருபது ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ் நாட்டுக்கு விஜயம் பிறந்த மாநிலமானாலும் சொல்லில், செயலில், முறையில் பல மாற்றங்கள் முளைத்து, ஆல விழுதுகளாய்த் தொங்குவதை அவர்கள் கண்டார்கள்.\nஇந்துவை அங்குள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மூன்று நாளாகிறது. அன்று மாலை பள்ளியிருந்து திரும்பிய இந்து,“அம்மா…அம்மா… என்று ஆசையோடு ஜானகியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். பகலில் தாயிடம் வாங்கி அடிகளை எல்லாம் எப்போதே மறந்து விட்டாள், இந்துக்குட்டி\nசுட்டும் விழிச் சுடர்களைக் சுழற்றிக் கொண்டு, “அம்மா, இன்னைக்கு அஞ்சாம் கிளாஸ் மஞ்சு என்னைப் பார்த்து, நீ என்ன சாப்பிடுவே மாமிசமா\n உன்னைப் பார்த்து, ‘என்ன சாப்பிடறே’ ன்னு கேட்டது\n’ என்னு இன்னொரு பிள்ளை கேட்டது. தெரியாதுன்னு சொன்னேன். அம்மா நாமெல்லாம் என்ன குலம்\n சின்னப் பிள்ளையைப் பார்த்து குலம், கோத்திரம் கே��்குது இரு நாளைக்கு உன்னோடு ஸ்கூலுக்கு நானும் வர்றேன். வந்து உன் டீச்சரிடம், ‘ஒன்னும் தெரியாத சின்னஞ் சிறிசிடம், பிள்ளைகள் இப்படியா கேட்பது’ என்னு புகார் பண்ணுறேன்”, என்று ஆத்திரத்தில் பேசினாள்.\nஇதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரவி, மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். “ஜானகி நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே சாப்பிடுற ஆகாரத்தைக் கேட்கலே இது புது அனுபவம் நமக்கு நம்ம தலையெழுத்து” என்று தலையில் அடித்துக் கொண்டான், ரவி.\nமறுநாள் பள்ளியிலிருந்து வந்த இந்து இன்னொரு அருவருப்பான கதையைச் சொன்னாள்.\n இன்னைக்கு என் கிளாஸ் டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ‘உன் அப்பா பேரு என்னான்னு’ கேட்டாங்க. ‘ரவிச்சந்திரன்’ ன்னு சொன்னேன். அப்புறம் அம்மா பேரைக் கேட்டாங்க. நான் ‘ஜானகி’ ன்னு சொன்னேன். நான் போகத் திரும்பும் போது, மெதுவா …. ‘நீங்க என்ன ஜாதி’ ன்னு கேட்டாங்க…. நான் ‘தெரியாது’ ன்னு முழிச்சேன்…. அம்மா நாம என்ன ஜாதி” என்று ஆர்வமாய்க் கேட்டாள், இந்துக்குட்டி.\nஜானகிக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. “இங்கே கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் டீச்சர் கூட சின்னப் பிள்ளையிடம் இப்படி பச்சையாய் கேட்டிருக்காளே வெட்கக் கேடு படிச்சுப் பட்டம் வாங்கின டீச்சரே இப்படி ஜாதி கேட்பாளா….சீ …’பிள்ளைகளைப் பத்தி புகார் செய்யலாம்’ என்றால், இப்போ டீச்சரே அசிங்கமா கேட்கிறா…… பிரின்ஸ்பாலும் இப்படித்தான் இருப்பார்”.\nரவி எதுவும் சொல்லாது சற்று யோசித்தான். “பழைய தலைமுறைப் பாரதியார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார் இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள் இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள்” என்று வருந்திக் கொண்டு வெளியே ச���ன்றான் ரவி.\n” என்று ஜானகியின் கண்களை நோக்கினாள், இந்து.\nஜானகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “சீ போடி” என்று மறுத்து, சமையல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். இந்து விடுவதாய் இல்லை. அவளைப் பின் தொடர்ந்தாள்.\n இதை எல்லாம் நீ தெரிஞ்சிக்கப்படாது, இந்த வயசிலே\n“அப்புறம் ஏம்மா டீச்சர் என்கிட்ட ஜாதி கேட்டாங்க” என்று அம்மாவை மடக்கினாள், இந்து. ஜானகிக்கு எப்படி, என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. ரவி போய்விட்டானா என்று வெளியே பார்த்துக் கொண்டு, அங்கும் இங்கும் எதையோ தேடினாள். அடுக்கியுள்ள அலமாரிப் பாத்திரங்கள் அவள் கண்ணில் பட்டன. பளிச்சென்று அவளுக்கு உதய மானது\n“அதோ பார் அலமாரியில். அது என்ன சொல், இந்து\n“அது எனக்கு தெரியுமே. எவர்சில்வர் தம்ளர்”\n“இது என்னவென்று சொல் பார்க்கலாம்\n“இதுவா, இது கிளாஸ் தம்ளர்”\n“கறை படிஞ்சிருக்கே அதோ, அது என்ன\nபின்பு ஜானகி குனிந்து குப்பைக் கூடையில் ஒன்றைத் தேடினாள். “இதுதான் உனக்கு நல்லா தெரியுமே\n ….அது கொட்டங்கச்சி” என்றாள் இந்துக்குட்டி.\nஜானகியின் முகம் பொங்கியெழும் முழு நிலவாகி, புன்னகையை மின்னியது இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க\n நாமெல்லாம் எவர்சில்வர் மாதிரி நினைச்சுக்கோ……\n“எவர்சில்வருன்னா, நாமெல்லாம் பளபளன்னு இருக்கோமா…….\n“அதெல்லாம் இல்லே. எவர்சில்வருன்னா ஸ்டெயின்லஸ் ஸ்டீலுன்னு அர்த்தம். அதாவது கறை பிடிக்காத வெள்ளி” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே.\n அப்போ கிளாஸ் தம்ளருன்னா யாரு பித்தளைன்னா யாரு” என்று ஆர்வமோடு கேட்டாள், இந்து.\n“இதை எல்லாம் நானுனக்குச் சொல்ல மாட்டேன். நீயே தெரிஞ்சுக்குவே…. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க போ\nஇந்து விளையாடப் போக வில்லை. முற்றத்தில் நின்று சிந்தித்தாள். மற்ற மூன்று தம்ளர்களும் யாருன்னு இப்பவே தெரிஞ்சாக வேணும் யாரிடம் கேட்கலாம்…… இருக்கவே இருக்கார் அப்பா. நேரே மாடிக்கு ஏறினாள்.\nமாடி அறையில் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தான், ரவி.\n” என்று கூவி ஓடிப்போய், பேப��பரைப் பிய்த்துக் கொண்டு ரவியின் மடியில் பொத்தென விழுந்தாள், இந்துக்குட்டி. வந்த கோபத்தை விழுங்கிக் கொண்டான், ரவி.\n“ஜாதி எத்தனைன்னு சொல்லுங்க பார்க்கலாம்…. எனக்குத் தெரியும், அப்பா…. எனக்குத் தெரியும், அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தாங்க\n இப்போ அம்மாவே உனக்கு அந்தப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாளா, வீட்டிலே பலே ஜோர் ஜாதிப் பிரிவுகள் சொல்லி குலத், தாழ்த்தி உயர்ச்சி சொல்லல் பாவம்\n எனக்கு பாரதியாரைத் தெரியாது. இதுதான் தெரியும். ஜாதி நான்கு” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா இப்போ\n அம்மா நாலுன்னு சொன்னது தப்பு தப்பு” என்று கனிவாகச் சொன்னான், ரவி.\n இரண்டுன்னு சொல்ற நீங்கதான் தப்பு தப்பு” நாலையும் நான் சொல்றேன்; கேளுங்க முதல்லே எவர்சில்வர் தம்ளர்” என்று நான்கு விரல்களைக் காட்டினாள்.\nரவி தன்னையும் அறியாது சிரித்து விட்டான். இந்துவை அணைத்துக் கொண்டு அவளது மாம்பழக் கன்னத்திலே இரண்டு முத்தமிட்டான். இந்து திணறிக் கொண்டே, “நாமெல்லாம் எவர்சில்வர் அப்படின்னா, கறை பிடிக்காத வெள்ளி”.\n இன்னொன்னு பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான் ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி\nகால வெள்ளத்தில் கரை புரண்டு, மக்களை எல்லாம் அடித்துக் கொண்டு போய் மூழ்க்கிய, இந்த ஜாதிப் பெருக்கத்தை, இந்துவுக்கு புரிய வைப்பது எப்படி\nஅவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா ஜாதின்னா என்ன” என்று மறுபடியும் அவனைக் குடைந்தாள், இந்து.\nரவிக்கு கோபம் வந்து விட்டது. “இந்து ஜாதி ஒரு தொத்துநோய் இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய் அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை புனித���ான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா புனிதமான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா\nஇந்துவுக்கு தொத்துநோய், புற்றுநோய், மருந்து இதெல்லாம் எதுவும் புரியவில்லை “அப்பா இதைச் சொல்லுங்க, யாரு கிளாஸ் தம்ளர் யாரு பித்தளை\n எனக்கு இதெல்லாம் பேசப் பிடிக்காது. நீயும் இந்த வயசிலே இதைத் தெரிஞ்சு கொள்ளக் கூடாது”.\nஇந்து மெதுவாகப் படியில் இறங்கினாள். அவள் மூளை வேலை செய்யத் தொடங்கியது சட்டென ஒன்று நினைவில் வந்தது. மீண்டும் படியேறி ரவியிடம் வந்தாள்.\n எதிர்வீட்டு மாமா போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்து உங்களோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் தம்ளர் ஏன்னா அம்மா கிளாஸ் தம்ளரில்தான் அவருக்கு காஃபி கொடுத்தாங்க” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடினாள், இந்து.\nஇரண்டு நாட்கள் கழிந்தன. பகல் பனிரண்டு மணி இருக்கும். மதிய உணவு சாப்பிட இந்து வீடு நோக்கி வரும்போது, வாசலில் ஜானகி கூடைக்காரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டி ருந்தாள். பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுந்த கூடைக்காரி, குடிக்கத் தண்ணீர் கேட்கவே, ஜானகி உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். தவ்வித் தவ்வி வந்த இந்து, சட்டென பொம்மைபோல் சிலையானாள்.\nபித்தளைத் தம்ளரில் நீரைக் குடித்துக் கொண்டிருந்த கூடைக்காரியைப் பார்த்து, “ஓகோ இவள்தான் பித்தளையா” என்று மனதில் பதித்துக் கொண்டாள், இந்து.\nசிறிது நாட்களாக வீட்டில் வேலைக்காரிப் பிரச்சனை இருந்து, ஜானகிக்குச் சிரமத்தைக் கொடுத்தது. வேலை பார்த்து வந்தவள், திடீரென்று விலகி நின்று விட்டாள். பைத்தியம் பிடித்ததுபோல், ஜானகி திணறியபோதுதான், எதிபாராத விதமாக பார்வதி வந்து சேர்ந்தாள், வேலைக்கு.\n பத்துப் பதினொரு வயதிருக்கும். மெலிந்த உடல்கட்டு. கிழிந்த பாவாடை. காற்றோட்டம் மிகுதியான மேல்சட்டை. எண்ணை தோயாத தலை மயிர். வறுமைக் கோலத்திலும் முகத்தில் தோன்றியது ஒரு லட்சணம் ஜானகி பார்வதியை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.\nமுதல் நாள் துள்ளி குதித்து, ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு பம்பரமாய் வேலை செய்தாள், பார்வதி. வீட்டை துப்புரவாய்த் துடைத்தாள். பளிச்சென வாசலைக் கழுவினாள். முகம் தெரியும்படி பளபளவென பாத்திரங்களைத் தேய்த்தாள். சுத்தமாய்த் துணிகளை எல்லாம் துவைத்தாள். ஜானகிக���கு அவளை மிகவும் பிடித்து விட்டது.\nஅன்று, அவள் டீ தயார் செய்து, பார்வதியை கனிவாகக் கூப்பிட்டாள்.\n இதைத் தின்னு, டீயைக் குடி அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு நான் போய் டீ கொண்டு வர்ரேன்”.\nபார்வதியின் முகம் மலர்ந்தது. தயங்கித் தயங்கி வந்து, வாசற் படியில் உட்கார்ந்தாள். ஈரக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு, அவக் அவக்கென்று ஒரு நொடியில் தின்று முடித்தாள். இட்லியும் சாம்பாரும் ருசியாய் இருந்தது. ஜானகி எவர்சில்வர் பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்தாள்.\nபூரித்துப் போனாள், பார்வதி. இதுபோல் யார் அவளை உபசரித்தார்கள் டீயை ஊதி ஊதிக் குடித்தாள். சிரட்டையில் இருந்த டீ தேனாய் இனித்தது\nசிட்டுக் குருவிபோல் பாய்ந்து வந்த இந்து, பார்வதி சிரட்டையில் டீக் குடிப்பதைப் பார்த்து, கண்ணிமைக்காது நின்றாள். அவளது நாலாவது புதிரும் தீர்ந்தது\n” இந்துவின் மீன்விழிகள் இரண்டும் விரிந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்பை உடனே அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டுமே, என்று மாடிக்கு ஓடினாள்\nரவி காலையில் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தான். மூச்சு இழைக்க ஏறிவந்த இந்து, “அப்பா கொட்டாங்கச்சின்னா யாரு தெரியுமா…புதுசா வேலைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காளே, அவள்தான்” என்றாள்.\n“இன்னைக்கு அம்மா பார்வதிக்கு சிரட்டையிலே டீ கொடுத்தாங்க……\nகேட்டவுடன் சிலையாய் நின்றான், ரவி.\n பார்வதிக்கு, சிரட்டையிலேயா டீயைக் கொடுத்தாள், உன் அம்மா” ரவி கோபத்தோடு கீழே விரைந்தான். இந்துவும் புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.\nஜானகி சமையல் அறையில் தன் பின்னழகைக் காட்டிக் கொண்டு தோசை சுடுவதில் ஈடுபட்டிருந்தாள்.\n என்ன கீழான புத்தி உனக்கு பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே இது அநாகரீகச் செயல்” என்று கத்தினான், ரவி.\n“பின்னே என்ன, வெள்ளித் தம்ளரிலா அவளுக்கு டீ தருவாங்க”, என்று வெடுக்கென வெடித்துப் பேசினாள், ஜானகி.\n“இது தகாத செயல், ஜானகி ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது நீ இப்படிச் செய்தது எனக்கு அசிங்கமாகத் தெரியுது நீ இப்படிச் செய்தத��� எனக்கு அசிங்கமாகத் தெரியுது\n“டீ கொடுப்பதா தகாத செயல் யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க எது அவமானம் வயிறு நிறைய அன்னம் தருவதா இது தர்மம்” என்று விளக்கம் தந்தாள், ஜானகி.\n“சுடச்சுட டீ தருவது மனிதாபிமானச் செயல்தான் சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு உன் சன்மானம் அவமானமாச்சு\n“பார்வதியே சந்தோஷமாக சிரட்டையிலே குடிக்கும் போது, உங்களுக்கு ஏன் அது அநாகரீகமாகத் தோணுது அவமானமாகத் தோணுது\n பசி கண்ணை அடைக்கும் என்று சொல்வாங்க. பார்வதி பசியில், நீ தந்த டீயைத் தான் கண்டாள் சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது\n நாமெல்லாம் இளநீர் குடிக்கிற தில்லையா\n தேங்காய்லே நாம் இளநீர் குடிப்பது வேறு. நல்ல தம்ளர் இருக்க சிரட்டையிலே டீயைக் கொடுப்பது வேறு. சிரட்டை ஒரு கீழ்மையின் சின்னமாகத் தெரியுது, எனக்கு நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க\n சமையல் துறை என் ஆட்சிக்குக் கீழ்பட்டது அதில் நீங்க தலையிட வேண்டாம் அதில் நீங்க தலையிட வேண்டாம் தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும் தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்” என்று வெடித்துவிட்டு வீட்டினுள்ளே மறைந்தாள், ஜானகி.\nஇந்த தர்ம யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்து மேலும் குழப்ப மடைந்தாள். நாலாவது புதிருக்குள் ஏதோ சிக்கல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அப்பாவும் அம்மாவும் ஏன் சிரட்டை வைத்துச் சண்டை போடுகிறார்கள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம் நெருங்கவே, அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.\nஅன்று ஆபீஸில் இந்த நிகழ்ச்சி, ரவியின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ‘ஏதோ ஒரு பாபத்தைச் செய்துவிட்டோம்’, என்ற குற்றம் அவனை வாட்டியது. இரவில் தூங்கிய போதுகூட அவனால் ���தை மறக்க முடியவில்லை.\nபொழுது விடிந்தது. தூங்கி எழும்போது அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரவி ஆபீஸ் போகத் தயாரானான்.\nஅப்போது ‘தடதடவென’ யாரோ மாடிப் படியில் ஏறி வரும் அரவம் கேட்டது. இந்துக்குட்டி மூச்சுவாங்க மாடி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.\n மறுபடியும் அம்மா சிரட்டையிலே பார்வதிக்கு, டீ தர்ராங்க” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.\n அவனது இரத்த அழுத்தம் ஏறியது நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது….மாடிப் படிகளை எல்லாம் மின்னல் வேகத்தில் கடந்து, ரவி பின்புறத் தோட்டத்தை அடைந்தான்.\nபார்வதி பல்லெல்லாம் தெரிய மகிழ்ந்து, சிரட்டையில் டீயை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்குள், ரவி பாய்ந்து சென்று சிரட்டையைக் கையிலிருந்து பிடுங்கி, தூர வீசினான். கீழே கொட்டிய டீயை மண்தரை உறிஞ்சிக் குடித்தது ரவி சட்டென உள்ளே சென்றான்.\nஅப்பாவித்தனமாக ஓடிப்போய், பார்வதி கீழே விழுந்த சிரட்டையை மீண்டும் எடுத்து, மண்ணைத் தட்டி விட்டு, ஜானகியிடம் மறுபடியும் நீட்டினாள். ஆவி பறக்க இன்னமும் டீ பாத்திரத்தில் இருந்தது.\nவெளியே வந்த ரவி. “பார்வதி சிரட்டையிலே டீ குடிக்காதே” என்று தடுத்தான். வெடுக்கென அதைப் பிடுங்கி, தரையிலே போட்டு பூட்ஸ் காலால் மிதித்து உடைத்தான். தான் எடுத்து வந்த எவர்சில்வர் தம்ளரிலே டீயை ஊற்றி பார்வதியின் கையில் கொடுத்தான், ரவி.\nஅதிர்ச்சி அடைந்த ஜானகி பிரமித்து நின்றாள். பார்வதி நடுங்கிக் கொண்டே டீயை குடித்தாள்.\n இனி பார்வதிக்கு நீ சிரட்டையிலே டீ கொடுத்தால், நானும் தினமும் காஃபியை சிரட்டையிலேதான் குடிப்பேன், தெரிகிறதா” என்று காதில் அறைந்தால் போல் சொல்லிவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான், ரவி.\nமுதன்முதலாக ரவியின் சொற்கள் அவள் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தன\n பார்வதிக்கு டீ தரும் நேரமும் வந்தது ஒரு ��ிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி ஒரு கிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி … இதைப் பார்த்த இந்து, ஓடிப்போய் ரவியிடம் சொல்லவில்லை\n பார்வதி இப்போ பார்வர்டு கிளாஸ், தெரியுமா” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே\nஇந்துக்குட்டிக்கு இந்தப் புதிர் புரியவில்லை\n(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)\n இன்னொன்று பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான் ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி \n இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய் அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144122.html", "date_download": "2019-08-18T23:15:45Z", "digest": "sha1:ELSR2LZFDRGAYZ7WUD56IWDUJUOX3PLW", "length": 11975, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி..\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி..\nஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு வளாகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும், மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகார��� இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 15 பாதுகாப்பு படைவீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபயங்கரவாதிகள் அரசு படைகளின் தாக்குதலிருந்து தப்பிக்க சுரங்கங்கள் அமைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டாலும் பின்னர் எதிர்தாக்குதல் நடத்தினர்.\nசம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் – கபே அமைப்பு..\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்���ாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=736", "date_download": "2019-08-19T00:21:25Z", "digest": "sha1:LHOTVGVD7CYM2KL3U64O4C4FZ42V5AU7", "length": 13321, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nரணில் பிரதமராக இருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருப்பதாக ஜனாத...\nஅடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒரு நாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்க...\nஜனாதிபதி எதிரியை வெளியில் தேட வேண்டாம் - மஹிந்த\nஜனாதிபதியை கவனமாக இருக்குமாறும் எதிரியை வெளியில் தேட வேண்டாம் எனவும் வீட்டிற்குள்ளேயே எதிரி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபத...\nகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் தலையிடவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்\nநட்டஈடு பெறுவதற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்து...\nஇனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் வாக்குகள் அமைய வேண்டும் - அனந்தி\nபெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி - அதிகாரங்களை நோக்கியதாக...\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவதற்காக 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தீர்மானித்துள்ளதாக தேர...\nஇலங்கையில் வேக கட்டுப்பாட்டு அமைப்பு சேவைக்கு வருகிறது\nபுதிய வேக அளவீட்டு அமைப்பு பொருத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அதிவேக நெ...\nவிவாதத்தை விடவும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே முக்கியமானது - எரான் விக்கிரமரத்ன\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்ட...\nவீடு என்பது ஒரு பேய்வீடு- தமிழரசுக் கட்சியை சாடுகின்றார் ஆனந்தசங்கரி\n“தமிழரசு கட்சி முறையற்று செயற்படுகின்றது. வீடு தனியே வீடு மட்டும் அல்ல. அது ஒரு பேய் வீடு. அந்த பேய் வீட்டில்தான் மா...\nஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க தயார் - மஹிந்த ராஜபக்ஷ\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க தயாராக இருப்...\nநாமல் ராஜபக்ஷ மீதான வழக்கு 16ம் திகதி விசாரணைக்கு வருகின்றது\nநிதி மோசடி சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிர...\nவட மாகாண சபையின் புதிய உறுப்பினராக நியாஸ் பதவிப் பிரமாணம்\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் நேற்று பதவிப்...\nரயிலுடன் லொறி மோதியதில் நால்வர் உயிரிழப்பு\nநேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் சிலர் பலத்த காயங்களுடன் வைத்தியசால...\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\nவடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவு...\nவேட்பாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்- காத்தான்குடியில் சம்பவம்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-08-19T00:34:09Z", "digest": "sha1:ZHQ2C7YFLXIR2Y3A26NDN2O6MLPZE72E", "length": 5834, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஷபீர்! | | Chennaionline", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஷபீர்\nகனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத���தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இளம் இசையமைப்பாளர் ஷபீர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nஎங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம்” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.\nஇசையமைப்பாளர் ஷபீர் கூறும்போது, “துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 2’ படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல யூடியூப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.\n← நடிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்\nஐ.எஸ்.எல் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி →\nகோவிலுக்கு ரூ.80 கோடி சொத்துக்களை கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:32:27Z", "digest": "sha1:IDV6SYUUFOW7VK3S4T5GVLNNV7L63N7M", "length": 7682, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம் - விக்கிசெய்தி", "raw_content": "ஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்\nஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது\n28 டிசம்பர் 2013: ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு\n31 அக்டோபர் 2013: ஆந்திராவில�� பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு\n31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு\n22 பெப்ரவரி 2013: இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் அமைவிடம்\nசனி, ஜனவரி 28, 2012\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மதியம் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.\n12.25 மணியளவில் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகாமா, கஞ்சகச்சர்லா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, கோசூ மற்றும் கம்மம் மாவட்டத்தில் மதிரா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nசிறிய இடைவெளியில் 5 முறை நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர் சத்தா கூறுகையில், \"2.8 ரிக்டர் புள்ளிக்கும் குறைவாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகவில்லை,\" என்றார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nமூன்று மாவட்ட மக்கள் பீதி ஆந்திராவில் திடீர் நிலநடுக்கம், தினகரன்\nஆந்திரப் பிரதேசத்தில் நிலநடுக்கம், சென்னை ஆன்லைன், சனவரி 27, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/hardik-pandya-jasprit-bumrah-ms-dhoni-rested-from-all-formate-of-west-indies-tour-saha-manish-pandey-recalled/articleshow/70316479.cms", "date_download": "2019-08-18T23:44:34Z", "digest": "sha1:USU2GX4KMRUN6SZOEJVUF45O72YG26HB", "length": 16125, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Jasprit Bumrah: Hardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி! - புது வீரர்கள் யார் உள்ளனர் தெரியுமா? - hardik pandya jasprit bumrah ms dhoni rested from all formate of west indies tour: saha manish pandey recalled | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nHardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் யார் உள்ளனர் தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியா அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு பதிலாக பல புதுமுகங்களின் பெயர்களை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது.\nHardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியா அணி இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை இன்று பிசிசிஐ அறிவித்தது.\nஇந்த தொடரில் தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பந்திலாக புதிதாக அறிமுக வீரர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்களும் உள்ளனர்.\nதோனி தனக்கு துணை ராணுவத்தில் வழங்கப்பட்டுள்ள கெளரவ பதவிக்கான சேவை செய்ய இரண்டு மாதங்கள் இடைவெளி எடுப்பதாக பிசிசிஐ.,யிடம் தெரிவித்துள்ளார்.\nதோனி திடீரென இரண்டு மாத ஓய்வு அறிவிப்பு: காரணம் இது தான்...\nஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரின் போது முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ள காரணத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முழு தொடரிலும் இடம்பெறவில்லை.\nபும்ரா: தொடர்ச்சியாக பல தொடர்களில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு இந்த தொடர் முழுவதும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு முழு விபரம்\nடி20, ஒருநாள் அணியில் காயத்திலிருந்து குணமாகி உள்ள ஷிகர் தவான் இடம்பிடித்துள்ளார்.\nராகுல் சாஹர், நவ்தீப் சைனி ஆகிய பந்து வீச்சாளர்கள் முதன் முறையாக இந்திய அணிக்கான 15 வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.\nயார் இந்த ராகுல் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி... இந்திய அணியில் இடம்பெற்று அசத்தல்\nசென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.\nகாயம் காரணமாக கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இடம்பெறாத விர்த்திமான் சஹா டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nநிர்வாண போட்டோவை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திசேகர் தற்கொலை\nசச்சின் 200 டெஸ்டில் செஞ்ச சாதனையை 66 டெஸ்டில் அடிச்சுத்தூக்கிய ���வுத்தி\nJofra Archer பவுன்சர் பந்தில் சுருண்டு விழுந்த ஸ்டீவ் ஸ்மித் : சதத்தை தவறவிட்ட சோகம்\nThe Ashes 2019: இப்படி எல்லாம் பந்தை அடிக்காமல் விடலாம்... பாடம் எடுக்கும் ஸ்டீவ் ஸ்மித்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகல்\nAshes 2019: மழையால் கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டு..\nஇவன் மனுஷனே இல்ல.... நான் மட்டும் அந்த இடத்துல இருந்தா.. உடனே ஓடிருப்பேன்...: ஆர..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\n# கபடி செய்தி 2019\n# இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nHardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி\nNavdeep Saini: யார் இந்த ராகுல் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி... இந...\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்- பல மாற்றங்களுடன் இந்திய அண...\nCricket Sport: கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக கூட அங்கிகரிக்க முடி...\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்ற�� பெற்ற மதுரை அணி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/hollywood-movie-the-lion-king-hit-record-in-tamil-cinema-compare-with-aadai-and-kadaram-kondan/articleshow/70326400.cms", "date_download": "2019-08-19T00:25:42Z", "digest": "sha1:IWSX2YCEWY5UX4ZGZXTHH33K3IPK4I7B", "length": 20235, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Kadaram Kondan: The Lion King: சிங்கத்திற்கு கிடைத்த வசூல் அமலா பால், விக்ரமிற்கு இல்லையா? சாதனை படைத்த தி லயன் கிங்! - hollywood movie the lion king hit record in tamil cinema compare with aadai and kadaram kondan | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nThe Lion King: சிங்கத்திற்கு கிடைத்த வசூல் அமலா பால், விக்ரமிற்கு இல்லையா சாதனை படைத்த தி லயன் கிங்\nகடந்த வாரம் வெளியான கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படமான தி லயன் கிங் என்ற படம் அதிக வசூல் குவித்துள்ளது.\nThe Lion King: சிங்கத்திற்கு கிடைத்த வசூல் அமலா பால், விக்ரமிற்கு இல்லையா\nகமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் \"கடாரம் கொண்டான்\". தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். முதலில் இப்படத்தில் கமல் ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஆகியோர் வெகு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விக்ரம் ஸ்டைலிஷானகேரக்டரில் நடித்துள்ளார்.\nநடிகைகள் மீது சரக்கு ஊற்றிய ராம் கோபால் வர்மா\nகடாரம் கொண்டான் படம் வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கமல் தயாரிப்பு விக்ரமின் வித்தியாசமான கெட்டப் என படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.\nAadai: நயன் தாரா, ஜோதிகா கால்ஷீட் இல்லையா அமலா பாலை தேடும் தயாரிப்பாளர்கள்\nஇந்த நிலையில் இப்படம் இது வரை ரூ. 7 கோடி வசூல் செய்ததாக தகவல் வந்துள்ளது. \"மேயாத மான்\" படத்தை இயக்கிய ரத்னகுமா���் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் \"ஆடை\". வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் வி.ஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபல பேரிடம் காதல் சொன்னேன் சாயிஷாகிட்ட லவ்வே சொல்லல \nஇப்படத்தில் அமலா பால் படத்தின் பின்பாதி முழுதும் முழு நிர்வாணமாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியான போது, அக்காட்சி வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இவ்வாரம் வெளியாகிய படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nஇப்படம் இது வரை ரூ. 5 கோடி வரை வசூலித்தாக தகவல் வந்திருக்கிறது. தனி ஹீரோயினாக அமால பால் நடித்திருக்கும் இப்படத்திற்கு இது மிகப்பெரிய வசூல் எனப் பேசப்படுகிறது. தமிழில் இப்படி \"கடாரம் கொண்டான், ஆடை\" என இரண்டு படங்களும்மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து ரிலீஸாகி செய்த சாதனையை \"தி லயன் கிங்\" ஹாலிவுட் படம் அனாயசமாக உடைத்திருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுமையாக 14 கோடியை வசூல் செய்துள்ளதாக அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇது இரண்டு தமிழ்படங்களின் வசூலைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும் சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் \"தி லயன் கிங்\" படத்திற்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் அரவிந்த்சாமி , சித்தார்த், சிங்கம்புலி அழகாய் குரல் கொடுத்திருப்பதும் பிரமாண்டமான உருவாக்கமும் சேர்ந்து குடும்பத்துடன் கொண்டாடும்படி படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஎது எப்படியோ ஒரு ஹாலிவுட் படம் தமிழ்ப்படங்களை வசூலில் முந்தியதை சினிமா உலகத்தினர் ஆச்சர்யத்துடன் பேசி வருகிறார்கள். இதற்கு முன்னதாக எங்களது சமயம் தமிழ் இணையதளம் கோலிவுட் சினிமாவை விட மற்ற மொழி படங்கள் தான் தமிழகத்தில் அதிக வசூல் செய்து வருகிறது என்று செய்தி வெளியிட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதமன்னாவுக்கு டும் டும் டும்\nAthi Varadar: விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் அத���தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா\nஇழந்ததை ஞாபகப்படுத்தும் கோமாளி: தாறுமாறாக வரும் டுவிட்டர் விமர்சனம்\nComali: அதுக்குள்ள ஓரங்கட்டப்பட்ட தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nComali: கோமாளிக்கு இப்படியொரு வரவேற்பா ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடிய ஜெயம் ரவி\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம்\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்த...\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள்: ஷாலினி பாண்டே\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஉலக ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் செல்போனை மறந்த பிக் பாஸ் ரைசா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nThe Lion King: சிங்கத்திற்கு கிடைத்த வசூல் அமலா பால், விக்ரமிற்க...\nபல பேரிடம் காதல் சொன்னேன் சாயிஷாகிட்ட லவ்வே சொல்லல \nAadai: நயன் தாரா, ஜோதிகா கால்ஷீட் இல்லையா அமலா பாலை தேடும் தயார...\nபாகுபலி ராணாவா இது – பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாமா\nநடிகைகள் மீது சரக்கு ஊற்றிய ராம் கோப��ல் வர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/russian-mans-pet-tiger-escapes-from-his-car-and-roam-on-roads-video-gone-viral/articleshow/70305491.cms", "date_download": "2019-08-19T00:04:15Z", "digest": "sha1:SMJM2DZAM6Q3P4QXNEPSXWIFEZTGVIRH", "length": 13525, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Russia Tiger on Road: ரோட்டில் வாங்கிங் போன புலி..! இவருக்கு இது செல்லப்பிராணியாம்...! - வைரலாகும் வீடியோ - russian man's pet tiger escapes from his car and roam on roads video gone viral | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nரோட்டில் வாங்கிங் போன புலி.. இவருக்கு இது செல்லப்பிராணியாம்...\nரஷ்யாவில் புலியை செல்லப்பிராணியாக வளர்க்கும் ஒருவர் காரில் அந்த புலி காரில் இருந்து வெளியே குதித்து சென்றது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nரோட்டில் வாங்கிங் போன புலி.. இவருக்கு இது செல்லப்பிராணியாம்...\nரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவா நகரை சேர்ந்த ஒரு இளைஞர் தனது வீட்டில் ஒரு புலியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் புலியை தனது காரில் ஏற்றி வெளியில் அழைத்து சென்றுள்ளார்.\nஅப்பொழுது அந்த புலி காரில் இருந்து வெளியேறி முயன்றது. அந்த இளைஞர் எவ்வளவோ முயற்சித்தும், காரின் கதவு திறந்திருந்ததால் காரில் இருந்து புலி வெளியேறி வந்தது.\nஇதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் காரில் இருந்து இறங்கி புலியை பிடிக்க முயன்றார். ஆனால் அவரிடம் சிக்காமல் நடுரோட்டில் விளையாட்டு காட்டியது அந்த புலி.\nRead More: வீட்டின் கட்டிலில் ஹாயாக படுத்து கிடந்த புலி ; வைரலாகும் புகைப்படம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர் அந்த புலியை பிடித்து காரில் அடைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nதிருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் போலீஸ்...\nBigg Boss வீட்டிற்கு ரீ என்டரி ஆன வனிதாவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஇயேசுவை விட அதிக வயதுடைய மரம் இது...\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\nகேரள மழையில் காதல் பொழியும் புதுமண தம்பதி...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ ப���த்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nNerkonda paarvai படம் ஓடும் போது ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nஇந்த நிறுவனத்தின் சிறந்த பணியாளர் ஒரு கிறுக்கன்...\n இப்படி யாரும் யோசிக்கவே மாட்டாங்கப்பா...\nடுவிட்டரில் கேள்வி கேட்டவருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நடிகர் மாதவன்...\nMadhumitha பிராடு செய்துதான் கேப்டன் ஆனாரா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nரோட்டில் வாங்கிங் போன புலி..\nவீட்டின் கட்டிலில் ஹாயாக படுத்து கிடந்த புலி ; வைரலாகும் புகைப்ப...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத்தான்\" செய்து உச்சக்கட்டத்தில் உயிரை வ...\n நிர்வாணமாக தவறி விழுந்த தம்பதி...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/09/freddy-joseph-tamil-christian-song.html", "date_download": "2019-08-19T00:28:05Z", "digest": "sha1:UPRLW4WWNDZ2PZSJLT2ZM4YGCE4TDZSZ", "length": 8152, "nlines": 88, "source_domain": "www.bibleuncle.org", "title": "சோர்ந்து போகாதே ..(freddy joseph) -Tamil Christian Song Video & Lyrics | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nசோர்ந்து போகாதே என் நண்பனே\nசோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2)\nகடும் புயல் வரினும் காற்று வீசினும் நீ கலங்காதே மனமே (2)\nஇயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னைக் காத்திடுவார்\nஇயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (both 2)\nஎன் ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் (2)\nஎன் கரம் பிடித்து மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் (2) - இயேசு உன்னை\nநண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)\nமனம் கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார் (2) - இயேசு உன்னை\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண���மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/511713/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:16:14Z", "digest": "sha1:BD4464SICLPCZSIXRH644REIZVU4JJUN", "length": 16621, "nlines": 89, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் மழை குறைவால் நிலத்தடி நீர் சரிவு கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவேண்டும்: தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவு – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nதமிழகத்தில் மழை குறைவால் நிலத்தடி நீர் சரிவு கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவேண்டும்: தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவு\nதேனி: தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளதால் பாசனக்கிணறுகள், போர்வெல்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, விவசாய மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளுக்கு அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழையளவு குறைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது. தலைநகர் சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. நகராட்சி, பேரூராட்சிகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. முறையாக குடிநீர் வழங்கக்கோரி மறியல் உள்ளிட்ட போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள வேளாண்மை, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதுமான மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மாநிலம் முழுவதும் வறண்ட சூழ்நிலை நிலவுகிறது.\nகிணறுகளில் உள்ள குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, வழக்கமான முறையில் வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சினால் கூடுதல் தண்ணீர் வீணாகும். இந்த நிலையில் விவசாய, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்த தெளிவான அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும்.\nவிவசாயிகளிடம் அரசு சொட்டுநீர் பாசனத்திற்கு வழங்கும் மானியத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு கிராமவாரியாக இலக்கு நிர்ணயம் செய்து, நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அவர்களை சொட்டுநீர் பாசன அமைப்புகளை அமைக்க அறிவுறுத்தி சாகுபடி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.\nஉதவி இயக்குனர்கள் அனைவரும் தோட்டக்கலை அலுவ���ர்கள் மூலம் இப்பணியினை கண்காணித்து இலக்கினை எட்ட முழு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். வேளாண்மைத்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை தொடர்ந்து விவசாய, தோட்டக்கலை அலுவலர்கள் கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uclpress.co.uk/pages/social-media-in-south-india-tamil-translation", "date_download": "2019-08-18T23:26:43Z", "digest": "sha1:GZB6UOMW4Y6DM5PPPTCKZGDMPEWGGAHM", "length": 9799, "nlines": 100, "source_domain": "www.uclpress.co.uk", "title": "தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள் – UCL Press", "raw_content": "\nஉலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது\nHome » தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள்\nதென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றிய புரிதலை தீவிர மாற்றமடைந்து வரும் ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதல் மக்கள் இன அமைப்பியல் ஆய்வின் மூலம் நமக்களித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஐடி நிறுவனங்களின் வருகை, முன்பு விவசாய பகுதியாக இருந்த ஒரு இடத்தை வளர்ந்து கொண்டேயிருக்கும் அறிவார்ந்த பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய கிராம வாழ்வு ஆகியவற்றின் பக்க அணிமை நிலையாக ஆக்கியிருக்கிறது. இந்த பக்க அணிமை நிலையால் ஒருசில வர்க்க பேதங்கள் காணப்பட்டபோதும், இந்த பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சமூக ஊடக ஆய்வு, ஒற்றுமைகளும் இருந்திருப்பதற்கான சான்றளிக்கிறது. குறிப்பாக பழைய மற்றும் புதிய குடியிருப்பாளர்களிடையே பணி மற்றும் வாழ்வின் இடையேயான தேய்ந்து வரும் எல்லைகளில் இது காணப்படுகிறது.\nவெங்கட்ராமன், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக ஊடகங்களின் பாதிப்புகளை ஆராய்ந்து, இனம், வர்க்கம், வயது பாலினம் ஆகியவற்றின் தாக்கத்தையும் அலசி, எந்த வகையான சமூக ஊடகத்தளங்கள் எந்தெந்த சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார். இந்த காரணிகள், சமூக ஊடக பயன்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவர், தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், சமுதாய மாற்றத்தை தூண்டியிருப்பது போல தோன்றினாலும், அவை உண்மையில், உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்.\n1. பஞ்சக்கிராமியும் அதன் சிக்கற்பாடுகளும்\n2. சமூக ஊடக நிலப்பரப்பு: மக்கள், அவர்களின் புலனுணர்வு மற்றும் சமூக ஊடக இருப்பு\n3. காட்சிக்குரிய பதிவுகள்: தொடரும் காட்சிக்குரிய இடப்பரப்பு\n4. உறவுமுறைகள்: சமூக ஊடகங்களில் உறவுமுறைகள்\n5. பணியிடத்திற்கு வீட்டை எடுத்துச்செல்வது - பணிசார்ந்த மற்றும் பணிசாரா எல்லைகளை மந்தமாக்குவதில் சமூக ஊடகங்களின் பங்கு\n6. பரந்த உலகம்: அறிவார்ந்த பொருளாதாரத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி.\n7. முடிவுரை: சமூக ஊடகங்களும் அவற்றின் தொடரும் சிக்கற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:25:44Z", "digest": "sha1:5BRL7VP3NNNGEJJK6OPX2UYHBXW2BSIE", "length": 1266, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பதிவாகும் தாராவி வணச் சித்திரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபதிவாகும் தாராவி வணச் சித்திரம்\nபதிவாகும் தாராவி வணச் சித்திரம்\nஆக்கம்: மதியழகன் சுப்பையா | April 23, 2007, 4:50 pm\nஉலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tangres100.com/ta/light-marble-tggd8916.html", "date_download": "2019-08-18T23:38:10Z", "digest": "sha1:YH4IWXP7DIUKTWXXHE4XXY72573ER7NP", "length": 8634, "nlines": 272, "source_domain": "www.tangres100.com", "title": "", "raw_content": "TGGD8916 - சீனா Tangres தொழிற்சாலை\nFOB விலை: அமெரிக்க $ 4.00 - அமெரிக்க $ 8.00 / எம் 2\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருட்கள் மெருகிட்ட Polsihed பாரசிலேன்\nஅளவு 800 X 800 மிமீ\nவிண்ணப்ப தரை ஓடுகள், சுவர் ஓடுகள்\nபேக்கேஜிங் மர கோரைப்பாயில் கொண்டு வெற்று அட்டைப்பெட்டி\n24x24 வெள்ளை பீங்கான் டைல்\nஎதிர்ப்பு ஸ்லிப் பீங்கான் ஓடுகள்\nஎதிர்ப்பு ஸ்லி���் வெளிப்புற டைல்\nஎதிர்ப்பு ஸ்லிப் வெளிப்புற ஓடுகள்\nஎதிர்ப்பு ஸ்லிப் நீச்சல் குளம் ஓடுகள்\nஅபி ஒற்றை பவ் வசந்த Centralizer\nபீங்கான் 3d சுவர் டைல்\nபீங்கான் குளியலறை சுவர் டைல்\nபீங்கான் குளியலறை சுவர் டைல் எல்லைகளற்ற\nபீங்கான் குளியலறை சுவர் ஓடுகள்\nஇரட்டை பவ் உறை Centralizer\nமுழு உடல் பாரசிலேன் டைல்\nகோல்டன் பீங்கான் பார்டர் ஓடுகள்\nHinged Centralizer ஒற்றை இரட்டை ஆட்டம்\nசொகுசு பீங்கான் சுவர் எல்லைகளற்ற\nமார்பிள் பார் பாரசிலேன் டைல்\nஒற்றை பவ் உறை Centralizer\nஒற்றை பவ் வசந்த உறை Centralizer\nஒற்றை பவ் வசந்த Centralizer\nஅல்ட்ரா தின் பாரசிலேன் டைல்\nசுவர் பயன்பாடு பீங்கான் குளியலறை டைல்\nமஞ்சள் கலர் சொகுசு பீங்கான் சுவர் எல்லைகளற்ற\nNO.15-16, பி கட்டிடம், Shiwan துப்புரவு மையம், Chanchen மாவட்ட, போஷனில் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/venues/431327/", "date_download": "2019-08-18T23:48:31Z", "digest": "sha1:5X2OWWZELCS65MBP5OI7RSFWWFU2WLVR", "length": 5428, "nlines": 62, "source_domain": "howrah.wedding.net", "title": "Pratham Milan Banquet Hall - திருமணம் நடைபெறுமிடம், ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 550 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 550 முதல்\n1 உட்புற இடம் 300 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 800 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 10\nPratham Milan Banquet Hall - ஹௌரா இல் திருமணம் நடைபெறுமிடம்\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால்\nஇருப்பிடம் நதியின் அருகே, நகரத்தில்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nவெளி உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது ஆம், கூடுதல் கட்டணத்திற்கு\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக��, DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n800 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 800 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 550/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 550/நபர் முதல்\n300 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 550/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 550/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/venues/456429/", "date_download": "2019-08-18T23:12:42Z", "digest": "sha1:IN6FLYGDFUKXHEOSVFHPKTZQEKCAGC75", "length": 4082, "nlines": 48, "source_domain": "howrah.wedding.net", "title": "Manoranjan Bhavan Marriage Hall - திருமணம் நடைபெறுமிடம், ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\n1 உட்புற இடம் 500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 7\nManoranjan Bhavan Marriage Hall - ஹௌரா இல் திருமணம் நடைபெறுமிடம்\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால்\nவெளி உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, சொந்தமாக டெகரேட்டரை அழைத்து வருவது, பரவாயில்லை, அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக்\nபுதுமணத் தம்பதிகளுக்கு அறை இல்லை\nசிறப்பு அம்சங்கள் வரவேற்பு பகுதி, மேடை, குளியலறை\nஅதிகபட்ச கொள்திறன் 500 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\n வாடகை மட்டும் (கேட்டரிங் இல்லை)\nவாடகைக் கட்டணம் ₹ 20,000\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/lifestyle/lifestyle-food/2019/aug/08/10-minutes-recipe-iranian-koukou-sabzi-3209617.html", "date_download": "2019-08-18T23:16:56Z", "digest": "sha1:YXWNGAWOKCOZ5JA4NBZZSQFBAT4H52FP", "length": 9625, "nlines": 54, "source_domain": "m.dinamani.com", "title": "10 Minutes recipe.. Iranian koukou sabzi! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\n10 நிமிசத்துல செய்துடலாம் ஈரானியன் ஸ்பெஷல் ‘குக்கூ சப்ஜி’: காண்டினெண்டல் டிஷ்\nஎப்போ பார்த்தாலும் பொரிச்சதும், அவிச்சதுமா நம்மூர் ஸ்னாக்ஸ் தான் சமைச்சுத் தருவீங்களா எனக்கு, நாம அன்னைக்கு ரிஸார்ட்ல சாப்பிட்டோமே அந்த காண்டினெண்டல் டிஷ் வேணும். புதுசா எதுனா ட்ரை பண்ணுங்களேம்மா. மகனோ, மகளோ இப்படிக் கூக்குரலிடாத வீடுகள் ஏதேனும் உண்டா எனக்கு, நாம அன்னைக்கு ரிஸார்ட்ல சாப்பிட்டோமே அந்த காண்டினெண்டல் டிஷ் வேணும். புதுசா எதுனா ட்ரை பண்ணுங்களேம்மா. மகனோ, மகளோ இப்படிக் கூக்குரலிடாத வீடுகள் ஏதேனும் உண்டா அவர்களுக்குச் சாப்பிடுவதற்குப் புது டிஷ் வேண்டும். நாமும் தான் எத்தனை நாட்களுக்கு பிரேக் பாஸ்டுக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று அரைத்த மாவையே அரைப்பது அவர்களுக்குச் சாப்பிடுவதற்குப் புது டிஷ் வேண்டும். நாமும் தான் எத்தனை நாட்களுக்கு பிரேக் பாஸ்டுக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று அரைத்த மாவையே அரைப்பது கொஞ்சம் வித்யாசமாக வெளிநாட்டு ரெஸிப்பிகளையும் தான் முயன்று பார்ப்போமே என்று தேர்வு செய்தது தான் இந்த ஈரானியன் ரெஸிப்பி.\nஇதன் பெயர் குக்கூ சப்ஜி (Koukou Sabzi). இது டாப் டென் ஈரானிய உணவு வகைகளில் ஒன்று என்பதோடு ஈரானின் தேசிய உணவாகவும் இதைக் கருதுகிறார்கள் என்று தெரிந்தது.\nலெட்யூஸ் (அ) முட்டைக்கோஸ் இழைகள்: 5\nகரம் மசாலா: 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய்: தேவையான அளவு அல்லது 1 டேபிள் ஸ்பூன்\nகீரை மற்றும் லெட்யூஸ் இழைகளைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசிறி விட்டு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 5 நிமிடங்கள் ஊற விடவும்/ பின்பு முட்டையை உடைத்து ஊற்றி மிக்ஸியில் இட்டு நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். அடித்த முட்டையை பாத்திரத்தில் உள்ள கீரைக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி விடவேண்டும். பின்பு பிரஸ்ஸர் பானை அடுப்பில் ஏற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முட்டையுடன் கலந்து எடுத்து வைத்துள்ள கீரைக்கலவையை கனமான ஆம்லெட் போல வார்த்து விட்டு ஒருபுறம் சிவக்க நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடவும். வேக வைக்கும் போதே அதை பீட்ஸா போல நான்கு துண்டுகளாக வெட்டிக் கொண்டால் எடுக்க வசதியாக இருக்கும். இரானிய அம்மாக்கள் 10 நிமிடங்களுக்குள் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகளுக்கு இதைத்தான் செய்து தருவார்களாம்.\nஅடிப்படையில் பாரசீக உணவு வகைகளின் கீழ் வரும் இந்த குக்கூ சப்ஜி சாப்பிட செம டேஸ்ட்டாக இருக்கும் என்கிறார்கள் இதை ருசித்துப் பார்த்தவர்கள்.\nஇடுபொருட்களை எல்லாம் பார்க்கும் போது சத்தான உணவாகத்தான் தெரிகிறது. சமைப்பதும் ரொம்ப ஈஸி. காலையில் பிரேக் பாஸ்டாகக் கூட நம் குழந்தைகளுக்கு இதைத் தரலாமே.\nகூடவே கொஞ்சம் பழங்கள்... அப்புறம் 1 டம்ளர் பாதாம், ஏலக்காய், முந்திரி சேர்த்த மசாலா பால். போதுமே இது தான் ராயல் காண்டினெண்டல் பிரேக்பாஸ்டாக்கும்.\nகீரையும், லெட்யூஸும் சேர்ப்பதால் ரிச் ஃபைபர் ஃபுட் இது எனவே கண்டிப்பாக மலச்சிக்கல் பிரச்னை தீரும்.\nமுட்டையில் புரோட்டின் கிடைத்து விடும்.\nகூடவே பழங்களும், மசாலா பாலும் சேர்த்து எடுத்துக் கொண்டால் கிடைக்க வேண்டிய மினரல்ஸ் மற்றும் விட்டமின்ஸும் கிடைத்து விடப்போகிறது.\nஇப்படிச் சாப்பிட்டால் எடை கூடி விடுமே என்ற கவலை கூட நமக்குத் தேவையில்லை பாருங்கள்.\nசமைத்து சாப்பிட்டுப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : koukou sabzi persian recipe 10 minutes recipe ஈரானியன் பிரேக்பாஸ்ட் குக்கூ சப்ஜி காண்டினெண்டல் டிஷ்\nகடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு\nஉங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்\nமூலிகைச் சமையல் பயிற்சி பெற ஆர்வம் உண்டா அப்படியெனில் மறவாமல் நாளை கலந்து கொள்ளுங்களேன்\nதூத்துக்குடி கலெக்டருக்கு நன்றி... உருகும் மாற்றுத் திறனாளிகள்\nஅட, இந்த சைனாக்காரப் பொண்ணு எவ்வளவு அழகா தமிழில் தோசை சுட்டுப் போ���ுது பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:45:38Z", "digest": "sha1:MYLDELZPL7QMV3DXV4BTKL6BGD3ZWWOE", "length": 11414, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nன் ( ன்) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பத்தோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"னகர மெய்\" அல்லது \"னகர ஒற்று\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இன்னன்னா\" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது ந், ன் என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துக்களுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துக்களின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துக்களையும் முறையே நகரம், என்றும் னகரம் என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துக்களைக் குறித்து ன் ஐ றன்னகரம் என்றும் ந் ஐத் தன்னகரம் என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம். ண், ன் ஆகிய எழுத்துக்களிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு.\n1 \"ன்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ன் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ன் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ��வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2011/01/kalvari-anbaifreddy-joseph-tamil.html", "date_download": "2019-08-18T23:17:16Z", "digest": "sha1:4AZIND3XRSLPPUBYX4AFSZTFA3JY5P3Y", "length": 8239, "nlines": 104, "source_domain": "www.bibleuncle.org", "title": "கல்வாரி அன்பை.. | Kalvari Anbai...(freddy joseph)-Tamil Christian Song Video & Lyrics | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nகல்வாரி அன்பை எண்ணிடும் வேளை\nகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்\nகெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2]\nஉன் ஜீவன் தந்தீரன்றோ... [2]\nஎன் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்.\nதந்து விட்டேன் அன்பு கரங்களிலே.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nநல்ல பாடல் பதித்தமைக்கு நன்றி\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது ச���ுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/samantha-speech-in-irumputhirai-teaser-launch/12832/", "date_download": "2019-08-19T00:15:30Z", "digest": "sha1:HJW5JYRA44YN3NRLY6X3LUKWNGL457IQ", "length": 6282, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா\nவிஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா\nவிஷா��், சமந்தா, அர்ஜூன் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா பேசியதாவது:\nநான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களை சார், சார் என மரியாதையுடன் கூப்பிடுவேன். அவர்களுடன் நெருக்கமாக பழக தயங்குவேன். ஆனால் விஷாலுடன் நடிக்கும்போது எனக்கு ஜாலியாக இருந்தது என்னைவிட இளையவருடன் பழகுவது போன்று சகஜமாக பழகினேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து வாய்ப்பு கொடுத்த விஷாலுக்கும், இயக்குனர் மித்ரனுக்கும் எனது நன்றி\n‘பாணா காத்தாடி’ படத்திற்கு பின்னர் யுவன் இசையில் நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்’ என்று சமந்தா பேசினார்\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,205)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,224)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/22/", "date_download": "2019-08-19T00:34:12Z", "digest": "sha1:DGV27C4YV3GOI45ULY24HJYJ2N52MT5X", "length": 9028, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 22, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅரசாங்கத்துடன் இணைய விருப்பமில்லை: பிரதமரின் அழைப்பை நிரா...\nஒத்தக்கடையில் 52 ஆவது விபத்து: பொதுமக்கள் பொலிஸாரிடம் வா...\nகுமாரபுரம் படுகொலைகள்: சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்க...\nமக்கள் சக்தி 100 நாட்கள்: அக்குரஸ்ஸ, யட்டியாந்தோட்டை, ...\nஇராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்...\nஒத்தக்கடையில் 52 ஆவது விபத்து: பொதுமக்கள் பொலிஸாரிடம் வா...\nகுமாரபுரம் படுகொலைகள்: சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்க...\nமக்கள் சக்தி 100 நாட்கள்: அக்குரஸ்ஸ, யட்டியாந்தோட்டை, ...\nஇராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்...\nநம்பிக்கையின் சுடர் பேரணி மொனராகலையை அடைந்தது: நாளை பதுளை...\nசங்குப்பிட்டி பாலமருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித...\nவவுனியா – மடுகந்த தேசிய பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதிய...\nபிளாஸ்டிக் பேசினுக்குள் வாழ்க்கை: 19 வயது ரஹ்மா ஹருனாவின்...\nஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு 12 பேர் போட்டி; 6 பேர் பெண்கள்\nசங்குப்பிட்டி பாலமருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித...\nவவுனியா – மடுகந்த தேசிய பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதிய...\nபிளாஸ்டிக் பேசினுக்குள் வாழ்க்கை: 19 வயது ரஹ்மா ஹருனாவின்...\nஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு 12 பேர் போட்டி; 6 பேர் பெண்கள்\nஅந்தமான் சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் 2...\nரஷ்யத் தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை: வரவேற்...\nகபாலி பட விமர்சனத்தை ரஜினி எதிர்பார்ப்பது யாரிடம் தெரியுமா\nபேலியகொடையில் கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த பெறுமதி 4...\nஒருமுறை உறங்கினால் 64 நாட்களுக்குப் பின் கண் விழிக்கும் அ...\nரஷ்யத் தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை: வரவேற்...\nகபாலி பட விமர்சனத்தை ரஜினி எதிர்பார்ப்பது யாரிடம் தெரியுமா\nபேலியகொடையில் கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த பெறுமதி 4...\nஒருமுறை உறங்கினால் 64 நாட்களுக்குப் பின் கண் விழிக்கும் அ...\nநலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத...\nஇணையத்தளம் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பி...\nமலேரியாவை தடுக்க புதிய வழி கூறும் விஞ்ஞானிகள்\nமுச்சக்கர வண்டி பாகங்களை திருடி விற்பனை செய்த மூவர் கைது\nகல்கிஸ்ஸயில் ஒருவர் சுட்டுக் கொலை\nஇணையத்தளம் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பி...\nமலேரியாவை தடுக்க புதிய வழி கூறும் விஞ்ஞானிகள்\nமுச்சக்கர வண்டி பாகங்களை திருடி விற்பனை செய்த மூவர் கைது\nகல்கிஸ்ஸயில் ஒருவர் சுட்டுக் கொலை\nநேற்று ஏற்பட்ட தீயினால் ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள தப...\nமீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டணப் பட்டியல் இன்று வெளியீடு\nகொக்கேய்ன் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்த நபர்களை கைத...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள��க்கு இழப்பீட்டுக்கான ம...\nமீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டணப் பட்டியல் இன்று வெளியீடு\nகொக்கேய்ன் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்த நபர்களை கைத...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீட்டுக்கான ம...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-19T00:03:09Z", "digest": "sha1:XRHSZXVYP4H4XDMDLOUPC6UMEF3VVQKB", "length": 14429, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கதுவா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் 20 வயதிற்கு மேற்பட்டவர்: மருத்துவ அறிக்கை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூன���யன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nகதுவா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் 20 வயதிற்கு மேற்பட்டவர்: மருத்துவ அறிக்கை\nBy Wafiq Sha on\t July 6, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகதுவா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் 20 வயதிற்கு மேற்பட்டவர்: மருத்துவ அறிக்கை\nஜம்மு கஷ்மிர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவனை சிறுவர் என்று காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான மருத்துவ அறிக்கையின்படி அவன் 20 வயது நிரம்பியவன் என்று தெரிய வந்துள்ளது.\nஇந்த மருத்துவ அறிக்கையை பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் ஜம்மு கஷ்மீர் காவல்துறை தற்போது சமர்பித்துள்ளது. முன்னதாக மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தஜ்விந்தர் சிங், இவ்வழக்கில் சிறுவன் என்று கூறப்பட்ட பர்வேஷ் குமார் என்ற மண்ணுவின் வயதை நிர்ணயிக்கக் கூடிய மருத்துவ பரிசோதனையை செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.\nதற்போது அவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் அவரையும் நீதிமன்றம் வயது முதிர்ந்தவராக கருதும் என்று அவரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பர்வேஷ் குமார் தான் சிறுவர் என்பதை நிறுவ தனது பள்ளி சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார். தற்போது மருத்துவ பரிசோதனையின் அறிக்கையில் அவர் 20 முதல் 21 வயது நிரம்பியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் பர்வேஷ் குமாரை இவ்வழக்கில் சிறுவராக கருத முடியாது என்றும் பர்வேஷ் குமார் வயது முதிர்ந்தவராகவே இவ்வழக்கில் நடத்தப்படுவார் என்று நீதிமன்றம் தெரிவத்துள்ளது.\nNext Article மருத்துவர் கபீல்கானின் சகோதரர் மீது மோசடி வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2018/12/committed-consumers-meet-in-chennai.html", "date_download": "2019-08-19T00:02:24Z", "digest": "sha1:CM2QISEXNCJHZMHOXGV7UIGITVQQDFV6", "length": 11098, "nlines": 78, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Committed Consumers Meet in Chennai", "raw_content": "\n\"வெற்றிப் பாதையில் ABGP \" நிகழ்ச்சி, டிசம்பர் 2 ,ஞாயிறு மாலை 3 மணியிலிருந்து 7.30 மணிவரை,சென்னை கோடம்பாக்கம், ஆற்காடு சாலை,மீனாட்சி மகளிர் கல்லூரியில், இலட்சிய நுகர்வோர்க் கூட்டமாய் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு வந்திருந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,ABGP அகில இந்திய தலைவர் திரு.நாராயணபாய் ஷா மற்றும் பொதுச் செயலாளர் திரு.அருண் தேஷ்பாண்டே அவர்களையும், ABGP வடதமிழக இணைச் செயலாளர் திரு. பசுபதி வரவேற்றார்.\nதுக்ளக் பத்திரிகை ஆசிரியர், திரு.S.குருமூர்த்தி பேசுகையில் , \" குடும்ப பந்தங்களற்ற, அமெரிக்க சமுதாயம், சேமிப்பைப் பற்றிய தேவை மற்றும் அக்கறையற்ற சூழ்நிலையில் \"வாங்கும் நுகர்வோர்\" கலாச்சாரமாக இருந்துகொண்டு மற்ற உலக நாடுகளையும் அதே கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.\n1992 - 93 வருடங்களில், Dr .மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது, Dr.ஜெகதீஷ் பகவதியை நமது அப்போதைய பிரதமர் அழைத்து,இந்திய பொருளாதாரத்தை வளப்படுத்த வழிமுறைகளை கேட்டபோது, அவர் கொடுத்த 72 பக்க ஆராய்ச்சி அறிக்கையில், இந்தியாவின் சேமிப்பு,மொத்த GDPயில் 23 % ஆகவும், அதில் குடும்பங்களின் சேமிப்பு 19 % ஆகவும் உள்ளதை சுட்டிக் காட்டி, இதை 8 % குறைத்து ,மக்களை அதற்கு பொருட்களை வாங்க வைத்தால், தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதை பின்பற்ற இந்திய அரசு முடிவெடுத்து,நுகர்வோரை கவரும் அந்நிய நாட்டுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆவண செய்தது.அதிக சம்பளங்கள் மூலம் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தியது. ஆனால் இந்திய சமுதாயத்தில், குடும்பங்களுக்காக தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் பெண் சமுதாயத்தால் இன்று குடும்ப சேமிப்பு இன்னும் அதிகரித்துள்ளது. நமது குடும்ப கலாச்சாரமே விலை உயர்வைத் தடுத்து நுகர்வோரை காப்பாற்றி வருகிறது என்று உரையாற்றினார்.\nமேற்படி கூட்டத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்திருந்த கவர்னர் மேதகு. பன்வாரிலால் புரோஹித் அவர்களை ABGP வடதமிழகத் தலைவர் திரு. வெங்கட்ராமன் வரவேற்றார்.\nஆளுநர் தன் உரையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நுகர்வோர் குறை தீர்க்க தமிழக மாநில அளவிலான தீர்ப்பாயம் 2018 வரை 86% குறைகளையும் , மாவட்ட அளவி���ான தீர்ப்பாயம் 92% குறைகளையும் தீர்த்து வைத்துள்ளதாகக் கூறினார். 1974 முதல் செயல்படும் ABGP , 800 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயல் படுவதாகவும் கூறினார்.\nநுகர்வோருக்கான இன்றைய பிரச்சினைகளாக, பொருட்களின் MRP விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம்,மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெளிநாட்டு பொருட்களின் நுகர்வோர் குறை தீர்ப்பு முறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவது போன்றவற்றை கூறினார். ஆகவே நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.\nநுகர்வோர் எப்போதும் தேவைக்கு மேல் நுகரக் கூடாது. இது தேவை மற்றும் வழங்கல் இடையே பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி விலை ஏற்றத்தை உருவாக்கும்; நுகர்வோர் காந்திஜியை போன்று எளிமையுடன் இருக்கவேண்டும்.\nமேலும் தன் எளிமை மனோபாவத்தால் கவர்னர் மாளிகையின் மொத்த செலவுகளை சைவ உணவு,சுய சுத்த நீர் கருவிகள், சாதாரண வகுப்பு விமானப் பயணங்கள், சொகுசு ரெயில் பெட்டிகளை தவிர்ப்பது போன்ற வகைகளில் 70% வரை குறைத்து, அரசாங்க வீண் செலவுகளை குறைத்தது பற்றிக் கூறினார்.\nஒவ்வொரு குடிமகனும் தனது குடும்பத்தின் பாதுகாவலராக இருந்து, நேரத்தில் எல்லாவற்றையும் செய்து, தன் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக இருந்து, எல்லாவற்றையும் கற்றறிந்து,விழிப்புணர்வுடன், காந்திஜியின் சுதேசி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.\nஅவருக்குமுன் பேசிய ABGP பொதுச் செயலாளர் திரு.அருண் தேஷ்பாண்டே அவர்கள், ABGP யின் குடும்பம் சார்ந்த நுகர்வோர் கலாச்சாரக் கொள்கையை ஐக்கிய நாடுகள் சபை(UNO) பாராட்டி கடிதம் எழுதியுள்ளது போன்ற எல்லா இந்திய மற்றும் தமிழக சாதனைகளை எடுத்துக்கூறி, தமிழக ABGPயின் சமீபத்திய \"இணைவழி RTI \" கோரிக்கையை ஒரு பாதியை மட்டும் (சரியான தகவல் பெறமுடியாத பட்சத்தில் மேல்முறையீடு செய்ய மட்டும் இணைவழி அனுமதிப்பது) ஏற்ற தமிழக அரசு, முழு RTI சேவைகளையும் இணைவழி பெற மேதகு. கவர்னர் ஆவண செய்து உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nABGP வடதமிழகச் செயலாளர், திரு. முரளி நன்றியுரை ஆற்றினார்.\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆ��்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/10/", "date_download": "2019-08-19T00:03:53Z", "digest": "sha1:YFGHKBVKSSU4S7OQROYITTU7EYPL7AQC", "length": 58633, "nlines": 220, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ஒக்ரோபர் | 2014 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள்\nஹரியானாவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:\nஹரியானா பற்றி நான் தேர்தல் முடிவுகளுக்கு முன்னமே எழுதியதால் தேர்தல் முடிவிலிருந்து எதையும் அலசவில்லை. அதை மனதில் கொண்டு படியுங்கள் நண்பர்களே.\nஹரியானாவின் சட்டசபை தேர்தலின் வரலாற்றில் ஒரேயோருமுறைதான் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 16 இடங்களில் 1987 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அது மூன்று, நான்காம் இடத்தைப் பிடித்த கட்சியே\nஆனால் இந்த வருடம் பிஜேபி தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வருகின்றன. ஹரியானாவில் எதிர்க்கட்சியாக இல்லாத கட்சி இன்று ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் என்னவாக உள்ளது\nபொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய பிரச்சாரம்.\nகாங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக்தலின் ஊழல்.\nஇரண்டைக் காட்டிலும் மோடி என்ற மனிதர் மீது மக்கள் வைத்துள்ள அபார நம்பிக்கை.\nஇந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது பிஜேபியின் கடமை. மத்திய பிரதேசத்திற்கு சிவ்ராஜ் சிங் சவானை அளித்தது போல சிறந்த முதல்வரை ஹரியானாவிற்கு அளிக்க வேண்டியது பிஜேபியின் கடமையாகும்.\nஅதைச் செய்தாலே பிஜேபி மீது இதர மாநிலங்களிலும் நம்பிக்கை பிறக்கும். பிஜேபி வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இதை பிஜேபி உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவேளை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்ற நிலையை உணர்ந்தால் பிஜேபி ஏற்கனவே வாங்கிய 2 இடங்களுக்குத் தானாகவே வந்து சேர்ந்து விடும்.\nபாஜகவின் இந்த வளர்ச்சி மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்க வல்லது. அதை உணராமல் காவிக்கட்சி, மதவாதக் கட்சின்னு புலம்பினால் மாநிலக் கட்சிகள் தம்மிடத்தை மேலும் இழக்கும். பாஜக முறையான ��ட்சியை தாம் ஆளும் மாநிலங்களில் வழங்கினாலே இதர மாநில மக்களுக்கு அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதற்கான அனைத்து செய்கைகளும் நன்றாகவே தெரிகின்றன. பீகாரைப் பொறுத்தவரையிலும் இனி பிஜேபி ஆளும் அல்லது நேரடி எதிர்க்கட்சியாக வளரும். நேரடி எதிர்க்கட்சியாக வளர்கிற பட்சத்தில் அது மாநிலங்களில் பாஜகவிற்கான மிகச் சிறந்த பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் தரும். பாஜக மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்வதே கட்சிக்கு நல்லது.\nதேர்தல் முடிவில் ஹரியானாவில் 47 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:\nகடந்த கால மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் மகாராஷ்டிரா காங்கிரசின் கோட்டை என்பது தெளிவாகப் புரிகிறது. 95 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களையே பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி(31%), ((சிவசேனா & பாஜக(29%)) கூட்டணியைக் காட்டிலும் அதிகமாகவே வாங்கியுள்ளது. அத்தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் என்ற கட்சி உருவாகவில்லை. இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி பிஜேபி + சிவசேனா ஆட்சியைப் பிடித்துள்ளதும் தெரிகிறது. 1999 முதல் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் + தேசிய வாத காங்கிரசின் வாக்கு வங்கியும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலமும் போதிய அளவிற்கு இருந்தது.\n2014 ஆம் ஆண்டிற்கான இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2009 ஆம் ஆண்டிற்கான வாக்கு வங்கியைக் காட்டிலும் இரட்டிப்பாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் , Cong + NCP & SHS + BJP கூட்டணியாகப் போட்டியிட்டு இருந்தால் மக்களின் மனநிலை பிந்தையக் கூட்டணிக்கு அதிகமாக வெற்றி பெற உதவி இருக்கக்கூடும். ஆனால் இப்போது அதை ஒப்பிடுவது சரியாக அமையாது.\nபாஜகவைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய வளர்ச்சி மட்டுமல்ல. தக்க வைக்க வேண்டிய அவசியமும் உள்ளடங்கிய வெற்றியுமாகும். 100 இடங்களுக்கு மேலாக தனிக் கட்சியாக 1990 ல் காங்கிரஸ் 141 இடங்களைப் பிடித்திருந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு தனிக் கட்சியாக பாஜக 122 இடங்கள் பிடித்துள்ளது என்பது கவனிக்கப் பட வேண்டியது.\nபாஜக சிறு அரசியல் பிழை செய்தால்கூட காங்கிரஸ் எந்நேரமும் மகாராஷ்டிராவில் தனது பழைய பலத்திற்கு வந்துவிடும் என்பதைத் தான் பாஜக இத்தேர்தலின் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது. சிவசேனாவாலோ, MNS கட்சியாலோ இனி பிஜேபியை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது. சிவசேனா தான் மிக முக்கியமான அரசியல் பாலபாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\nகாங்கிரஸ் 15 வருடங்களில் உருவான புதிய இளம் வேட்பாளர்களைக் கவரவில்லை என்பதை அக்கட்சி உணரவேண்டும். 15 வருடத்திற்குப் பிறகே காங்கிரஸ் மீதான எதிர்ப்பலை பாஜகவிற்கு சாதகமாக்கி உள்ளது. சிவ சேனாவின் கெடுபிடியைப் பொறுத்துக் கொள்ளாமல், பாஜக தனித்து நிற்க எடுத்த முடிவு களத்தின் அடிப்படைதான் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாவம், சிவசேனா தான் பாஜகவைத் தவறாக எடை போட்டு விட்டது.\nபாஜக NCPயின் ஆதரவோடு ஆட்சி அமைக்கக் கூடாது. பழைய நண்பனான சிவா சேனாவுடன் கூட்டணி வைப்பதே எதிர்வருங்காலங்களில் சிற்சில அரசியல் தவறுகள் செய்தாலும், நல்லாட்சி புரிகிற பட்சத்தில் காங்கிரசை மேல்நோக்கி வளரவிடாமல் தடுக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசைக் காட்டிலும், பாஜகவிற்குத் தான் விஷப்பரிட்சையாக இருக்கும்.\nஆனால் மேற்கண்ட இரு மாநிலத் தேர்தல்கள் காங்கிரசிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டுமல்ல. மக்கள் மாநிலக் கட்சிகளையும் சேர்த்தே இரு மாநிலங்களிலும் புறக்கணித்துள்ளார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சார யுக்தி அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவர்கள் நல்லாட்சி புரிகிற பட்சத்தில் இதர மாநில மக்களும் பாஜகவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகள் இதை உணர்ந்து தம் மாநிலங்களில் ஆட்சி புரிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்கெல்லாம் பாஜக வளர்ச்சி ஒருமுறை பெறுகிறதோ அங்கெல்லாம் பிரதான ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வளர்த்து மாநிலக் கட்சிகளைப் பின் தள்ளி விட்டது என்பதே தேர்தல் வரலாறு. கர்நாடகாவில் இன்று பாஜக பிரதான எதிர்க்கட்சியாகி விட்டது. தேவகவுடா மூன்றாவது கட்சியாக மட்டுமே காலம் தள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. பீகாரும் அவ்வாறு மாறியுள்ளது. இதைத் தான் மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதே போல பாஜகவும் தமது எல்லையை விரிக்க விரும்பினால் நல்ல முதல்வர்களைக் கொடுப்பதன் மூலமும், சிறந்த ஆட்சி வழங்குவதன் மூலமும் மட்டுமே வளர இயலும். இல்லையேல் அடுத்த தேர்தலிலேயே தமது இடத்தைப் பலமாக இழக்குமாதலால் மிகக் கவனமாக செயல்படவேண்டிய கடமை பிஜேபிக்கு உள்ளது.\nவெளிநாட்டு மக்களின் பணப்பரிமாற்றமும் தேவையான மாற்றங்களும்:\nமனதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது பற்றியும், அதனால் என்ன நன்மை என்று எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அது பற்றிய தரவுகளை நம்மால் தனிப்பட்ட முறையில் அதுவும் அத்தொழிலில் இல்லாத போது சில விடயங்களை சுட்டிக் காட்ட இயலாது அல்லவா ஆகையால் இந்தக் கட்டுரை எழுதக் காரணகர்த்தாவாக மட்டுமல்லாமல் அதற்காகவே உழைப்பவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு கட்டுரையில் என்ன அறிய வேண்டியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.\nதிலிப் ராதா ஓர் இந்தியர், ஒரிய மண்ணின் மைந்தர். பொருளாதார வல்லுனர். அவர் உலக வங்கியில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார். Manager, Migration and Remittances Unit and CEO, Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD), Development Prospects Group, World Bank போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்தக் கட்டுரையில் வெளி நாடுகளில் சென்று பணிபுரியும் ஒவ்வொரு தேசத்து மக்களும் தமது தேசத்திற்குப் பணம் அனுப்புவதையும், இந்தியர்களின் பங்கு பற்றியும், பணம் அனுப்புவதற்காக வசூலிக்கும் வங்கிகளின் சேவைக் கட்டணம் ( Commission/Service Charge ) பற்றியும், அதைக் குறைத்தால் என்னென்ன பலன்கள் என்பதையும் பார்க்கலாம்.\nபத்து வருடங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கை திறப்பதற்கான வசதிகள் மிகக் குறைவு. அதற்கான காரணங்கள் பல. தமது ஊரில் உள்ள வங்கிக்கும் தாம் வெளிநாட்டிலிருந்து அனுப்பக் கூடிய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இருக்காது. அம்மாதிரியான நேரத்தில் அனுப்பப்படும் பணத்திற்கு வெளிநாட்டில் உள்ள வங்கி இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு சில வங்கிகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்திருக்கும். அவ்வங்கிக்கே முதலில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பின்னர் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியும் , வெளிநாட்டிலிருந்து பணம் நேரடியாக வந்த இந்திய வங்கிக்கும் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். அதற்கு இங்குள்ள வங்கி சேவைக் கட்டணமாக ஒரு தொகையை வசூலிக்கும்.\nவெளி நாட்டில் வாழும் மக்கள் தத்தமது நாடுகளுக்கு பணம் அனுப்ப (Foreign Remittance) வங்கிகள் Commission Charge என ஒரு தொகையை வசூலிக்கும். இந்த Commission/Service Charge பற்றி சில நேரங்களில் சிந்திப்பதுண்டு.\nஎன்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். சவுதியிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்ப ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் (Transaction) 16- 20 SAR சேவைக் கட்டணமாக சவுதியிலுள்ள வங்கிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் Online Transaction (100SAR)/ Western Union Bank ( 32SAR) செலுத்த வேண்டும். இது நாட்டிற்கு நாடு வேறுபடும். இதிலுள்ள சிக்கல் யாதெனில், லட்சம் ரூபாய் அனுப்புபவனுக்கும் ( பல லட்சங்கள் அனுப்பினாலும் அதிக பட்சத் தொகை 50,000 Riyals) , ஆயிரம் ரூபாய் அனுப்புகிற ஏழைக்கும் சராசரியாக ஒரு Transaction க்கு 16- 20 சவூதி ரியாலை வங்கிகள் (வங்கிகளுக்கு ஏற்ப இத்தொகை மாறுபடும்) வசூலிக்கிறார்கள். இவ்வாறு வசூலிப்பது சரியா எனத் தோன்றியதுண்டு.\nஇது ஒருபுறம் இருக்கட்டும். இதனால் ஏற்பட்ட தீமைகளை /முறைகேடற்ற செயல்கள் என்னவென்பது அதை விட முக்கியமாகிறது.\nபல்வேறு நாடுகளில் வங்கிகள் commission charge என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத் தான் தாவுத் இப்ராஹிம் போன்ற கடத்தல் கும்பல்கள், பணத்தை உங்கள் வீட்டிற்குப் பத்திரமாகச் சேர்த்து விடுவோம், கவலைப்படாதீர்கள் என ஏழைகளைகச் சம்மதம்(convince) பெறச்செய்து அவர்கள் வழியாக பணத்தைத் தங்கள் ஊருக்குப் பல ஏழைகள் அனுப்பினர். நமக்கு ஏமாற்றமில்லை என்பது மட்டுமே ஏழையின் பிரச்சினை. ஆனால் அதைப் பயன்படுத்தியே ஹவாலா மன்னன் என்று பெயரெடுத்த ஹர்ஷத் மேத்தா போன்ற கடத்தல் பேர் வழிகள் பல கோடிகளைச் சம்பாதித்தது. இவ்வாறு முறையற்ற வழியில் பணம் அனுப்பியதைத் தான் உண்டியல் வழியாக அனுப்பினேன் என்பார்கள். இன்று ஓரளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இதைத் தீவிரமாகக் கண்காணித்து ஒழித்துள்ளார்கள் அல்லது குறைத்துள்ளார்கள்.\nஏழையைப் பொறுத்தவரையில் இங்குள்ள வங்கியில் வங்கிக் கணக்கு திறக்க வேண்டும். அடுத்து நான் ஏற்கனவே குறிப்பிட்ட தமது இந்திய வங்கிக்கும், தாம் பணிபுரியும் வெளி நாட்டு வங்கிக்கும் ஒப்பந்தம், ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் இரு வங்கிகளுக்கு சேவைக்கட்டணம் , பற்றாக்குறைக்கு பணம் தமது வங்கிக்குப் போய் சேர ஒரு வா��மாகலாம். இந்த இன்னல்களை அனுபவிக்க விரும்பாத ஏழைகள் உண்டியல் வழியாகப் பணம் அனுப்பினால் தந்தையின் கைக்கோ. மனைவியின் கைக்கோ அடுத்த நாளே நேரடியாகக் கிடைப்பதைப் பேருதவியாக எண்ணினார்கள். மேலும் சேவைக்கட்டணமும் குறைவு. இதைத் தான் தாவுத் இப்ராஹீம் போன்றவர்கள் பயன்படுத்தினார்கள்.\nஇப்போது உலகில் வாழும் வெளிநாட்டு மக்கள் அனுப்பிய பணப் பரிமாற்றத்தைக் காணலாம். கடந்த வருடம் உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளிகள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 413 பில்லியன் டாலர். (இந்திய மதிப்பில் 24,78,000 கோடி இந்தியன் ரூபாய்களாகும். ). உலக வங்கி ஏழை மற்றும் உலக நாடுகளுக்கு இயற்கைச் சீற்றம், நோயிலிருந்து விடுபட என உதவி நிதியாக ஒதுக்கும் தொகையைக்(135 பில்லியன் டாலர்) காட்டிலும் மூன்று மடங்கு பணம் சொந்த தேசத்திற்கு மக்கள் அனுப்புகிறார்கள்.\n413 பில்லியன் டாலரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த பண மதிப்பு 72 பில்லியன் டாலர்களாகும். ( இந்திய மதிப்பில் 4,32,000 கோடி ரூபாய்களாகும்). வெளிநாட்டிலிருந்து தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் 17% அளவிற்கு பணம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் உலகில் அதிக அளவிற்கு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் பிரஜைகளால் அதிக பணத்தைப் பெற்ற நாடாக இந்தியாவே விளங்குகிறது. இதற்கு அடுத்த படியாக சீனாவிற்கு 64 பில்லியன் டாலர்கள் வரை அந்நாட்டு மக்களால் அனுப்பப்பட்டுள்ளது.\nஉலகமயமாதலில் தீமைகளும் உண்டு. நன்மைகளும் உண்டு. இது Globalisation னில் இந்தியாவிற்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), FDI மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த வருவாயைக் காட்டிலும் ஏறத்தாழ இரு மடங்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கிறது. இதை உலகமயமாதலில் Mobility effect மற்றும் Labour effect என்பார்கள். இந்த இரு விஷயமும் இந்தியாவிற்கு உலகமயமாதலின் வரப்பிரசாதமாகவே பார்க்க வேண்டும். இனி மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.\nஇந்த commission charge உலக வங்கிகள் பிரிக்கிற வசூலில் 8% , அதாவது நாம் அனுப்புகிற பணத்தில் 8% வங்கிகள் எடுத்துக் கொள்கின்றன. அதுவும் post office to banks, banks to banks ன் commission charge இதில் சேர்த்தி இல்லை. இதன் பொருள் என்னவென்றால் நாம் அனுப்புகிற வெளி நாட்டு வங்கிக்கும் நம்முடைய account உள்ள இந்திய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இல்லாத இடங்களுக்கு 8% பொருந்தாது. அதையும் சேர்த்தால் இன்னும் உயரும். தற்போதைய நிலவரப் படி, 30 பில்லியன் டாலர்கள் வங்கிகளின் Commission Charge ஆக செல்கிறது என்பதே.\nஇந்த 8% கொள்ளையைக் குறைக்கவும் , முறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவும் திலிப் சில யோசனைகளை முன் வைக்கிறார்.\nகுறைந்த அளவு பணம் அனுப்புபவர்களுக்குக் குறைந்த commission charge என திலிப் சொல்கிறார். அவர் குளோபல் ஆக பார்ப்பதால் பொதுவாக சொல்லி இருக்கிறார்.\nஏழைகளுக்கு 20 SAR என்பது இன்றைய தேதியில் 320 ரூபாயாகும். அது அவர்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தொகை. அனுப்புகிற 2000ரூபாய்க்கும் 3000ரூபாய்க்கும் வங்கிகள் வசூலிக்கும் இத்தொகை மிகக் கொடுமையானதும் கூட\nஇதை வலியுறுத்திச் சொல்ல மேலும் சில காரணங்கள் உண்டு. நமக்கே தெரியும், ஏழைகள் வெளிநாட்டு வேலை கிடைத்தால் ஏஜென்ட் , டிக்கெட், விசா செலவு என ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவழித்தே வருகிறார்கள். அவர்களின் வெளிநாட்டு வருமானத்திலிருந்து குறைந்த பட்சம் இரு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இக்கடனை செலுத்தவே உழைக்க வேண்டி இருக்கிறது. அடுத்ததடுத்த ஆண்டுகள் பணி புரியும் பட்சத்தில் மட்டுமே அவர் சேமிப்புக்கோ, குடும்பச் செலவுக்கோ பணம் அனுப்ப இயலும்.\nஇந்திய அரசே வங்கிகளிடம் வெளிநாட்டிலிருந்து ஒரு நபர் அனுப்பும் பணம் குறிப்பிட்ட லட்சத்திற்கு மேல் இருந்தால் மக்கள் நலனுக்கான நலத் திட்டம் என்ற பெயரில் 2% to 3% பிடித்தால் கூட அது பெருமளவு Infrastructure க்குப் பயன்படும். திலீப் தமது மத்திய அரசு கொண்டு வருகிற bullet train மற்றும் மலேரியா ஒழிப்பு போன்ற திட்டங்களுக்கு இதுமாதிரி வசூல் செய்யலாம், அவ்வாறு வசூல் செய்தால் அதில் தமது பங்கும் இருக்கும் என்கிறார். மேலும் அதிக பணம் சம்பாதிக்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உவகையுடன் செய்வார்கள்.\nஇந்த 8% சேவைக்கட்டணத்தை 1%க்குக் கொண்டு வந்தாலே வங்கிகளுக்கு எவ்விழப்பும் கிடையாது என்கிறார்.\nதகவல்களுடன் உணர்வோடு பேசிய பேச்சு ரொம்பவே பாராட்டுக்குரியது. TED இணையதளத்திலும் உள்ளது. உலக வங்கியில் அவர் எழுதும் பிளாக்கில் ஏராளமான தகவல்கள் உள்ளன.\nமுறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவு���், வங்கிகள் ஏழைகளுக்கு மிகக் குறைந்த சேவைக் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் இன்னும் பல்வேறு குடும்ப , சமூக நலத்திட்டங்கள் உலக நாடுகளுக்குக் கிடைக்கும் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டியது. அதற்கான முயற்சியில் தான் திலீப் ராதாவும் உள்ளார் என்பது பெருமைப்பட வேண்டியதும் கூட.\nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை and tagged with இந்தியா, உலக சுகாதார அமைப்பு, தற்கொலைகள், விவசாயி ஒக்ரோபர் 25, 2014\nதற்கொலைகள் பற்றி நான் எழுதிய கட்டுரை ஆழத்தில் வெளிவந்துள்ளது. திரு மருதனுக்கும், ஆழத்திற்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. தற்கொலைகள் பெரும்பாலும் தூக்கு, விஷம் அருந்துதல், தீக்குளித்தல், அதிகக் குடியினால் தன்னிலை மறந்த நிலை, தன்னைத் தானே சுட்டுக் கொல்லுதல், கட்டடங்களின் மேலிருந்து குதித்தல், பாலங்களின் மேலிருந்து குதித்தல், தண்ணீரில் குதித்தல் போன்ற செயல்களால் கணப்பொழுதில் நிறைவேறி விடுகின்றன. இவ்வாறு தற்கொலைகள் செய்பவர்கள் யாரென உற்று நோக்கினால் பிரச்சினைகளை எதிர் கொள்ள இயலாமல் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், விளிம்பு நிலை சமூகத்திலுள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடுத்தவர்களுக்குப் பாரமாய் இருக்க விரும்பாத வயதினர், காதல் தோல்வியுற்றவர்கள், தேர்வில் தோல்வியுற்றவர்கள், வேலை வாய்ப்பற்றவர்கள், ஏமாற்றத்தைத் தாங்க இயலாதவர்கள், வேலையிலிருந்து திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், வணிகக் கடனாளிகள், குடும்ப வறுமை, தலைவர்களின் இறப்புகளையோ, தமக்கு நெருக்கமானவர்களின் இறப்பைத் தாங்கிக் கொள்ளாதவர்கள், சமூகம் கொடுக்கிற அழுத்தம் மற்றும் ஊடக வெளிச்சத்தால் அவமானத்திற்குள்ளானவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மன அழுத்தத்தைத் தாங்க இயலாதவர்கள், வாழ்வில் நம்பிக்கையை இழந்தவர்கள் என்று தற்கொலையில் இறப்பவர்களைச் சுருக்கி விடலாம். தற்கொலையில் இறந்து போனவர்களைப் பற்றிய சில செய்திகள் நமக்கு அதிர்ச்சியையும், விட்டில் பூச்சிகளாய் கணப்பொழுதில் இறந்து போகிறவர்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் தானாய் எழுகின்றன.\nதற்கொலைகள் பற்றிய உலக சுகாதார அமைப்ப்பின் தகவல்கள்:\n1. உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.\n2. வருடத்திற்கு 8,00,000 க்கும் அதிகமானோர் உலகெங்கிலும் தற்கொலையால் இறந்துள்ளார்கள் எனவும் உ.சு.அ சொல்கிறது. தற்கொலையால் இறந்து போனவர்களைக் காட்டிலும் தற்கொலை செய்ய முயற்சி செய்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாம்.\n அதிக வருவாயுள்ள நாடுகளில் தற்கொலையால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கையை விகித அளவில் ஒப்பிட்டால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளைக் காட்டிலும் அதிகம்.\n4. அதிக வருவாய் உள்ள நாடுகளில் சராசரியாக 12.7 பேரும் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு), நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளில் 11.2 பேரும் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு) தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\n5. 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி அதிக வருவாய் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் 24.5% (1,97,200பேர் ), நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் 74.5% (6,06,700 பேர்) தற்கொலையால் இறந்தவர்களாவர்.\n6. உலகெங்கும் தற்கொலையால் இறப்பவர்களை சராசரியாகக் கணக்கிட்டால் 11.4 பேர் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு) இறந்தாலும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் தற்கொலை எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது ஆய்வறிக்கை.\n7. போரினாலோ, இயற்கைச் சீரழிவுகளால் இறப்பவர்களைக் காட்டிலும் தற்கொலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.\n8. 15 – 29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையில் தற்கொலைகள் தான் இரண்டாமிடம் வகிக்கிறது. தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் 70 வயதையொட்டிய ஆண் பெண்களேயாவர்.\n9. உலக அளவில் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கையில் , 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி தற்கொலைகள் 15ஆவது இடத்திலும், இறப்பவர்களில் 1.4 % தற்கொலையால் இறந்து போயுள்ளார்கள் என உ.சு.அ வின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி, ஏறத்தாழ 2,60,000 பேர் தற்கொலையால் இறந்துள்ளார்கள். உலகில் எண்ணிக்கையளவில் அதிகமாகத் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை விட மக்கள் தொகையில் கூடுதலான சைனாவைக் காட்டிலும்(1,20,000 பேர்) இரு மடங்கிற்கும் அதிகமாக இந்தியாவில் தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 9.2% என்ற விகித அளவில் தான் தற்கொலையில் இறப்பவர்களைக் குறைத்துள்ளது. சைனாவோ அதே காலக்கட்டத்தில் 59% அளவிற்குக் குறைத்துள்ளது.\nஇந்தியாவில் ஆண்கள் 1.6 மடங்கு பெண்களைக் காட்டிலும் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.15-29 வயதுள்ள இந்தியர்களில் லட்சத்திற்கு 35 – 38 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\nஉலக நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்ததில் முன்னிலையில் உள்ள நாடுகள்:\nஉலக நாடுகளில் 1,00,000 பேருக்கு அதிக எண்ணிக்கையில் சராசரியாக இறந்தவர்களின் எண்ணிக்கை விவரம்.\nதற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யலாம்\nதற்கொலை செய்து கொள்பவர்களை மேற்குறிப்பிட்ட சூழலில் தனித்து விடாமல் முன்னெச்செரிக்கையாகக் கவனித்துக் கொள்ளுதல் அவர்களுக்கு அவ்வெண்ணத்திலிருந்து விடுபட உதவும். கடை நிலை மனிதர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளுதலும், மன அழுத்ததிற்குள்ளானவர்களுக்கு நேர்மறையான ஆலோசனைகளும், ஆறுதல்களும், உதவிகளையும் செய்வதன் வழியாகவும் தற்கொலை எண்ணத்திலிருந்து காக்கலாம். ஊடகங்கள் செய்திகளை sensational ஆக்குதலை விடுத்து responsible ஆக செயல்படுதல், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்தான் அவசியம். மேலும் அரசுகள் விளிம்பு நிலை மக்களுக்கு(விவசாயம்,நெசவு, இன்னபிற தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு முறையான திட்டங்களையும், ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் முறையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் தற்கொலை எண்ணத்திலிருந்து ஒருவரை விடுபடச் செய்ய உதவும். சமூகம் தமது கட்டமைப்பின் மூலம் தனி ஒருவனுக்குக் கொடுக்கிற அழுத்தம் அதாவது பொருளாதாரம், மான அவமானச் சின்னங்களை உருவாக்குவதன் மூலமும் பெரும்பாலான நேரங்களில் தற்கொலைகள் நடந்து விடுகின்றன. அதிலிருந்து விடுபட சமூகமே அம்மனிதர்களை அரவணைத்தல் மட்டுமே ஒருவனை இதிலிருந்து விடுபடச் செய்யும்.\nதற்கொலையும் ஒரு நோய் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும், மன தைரியத்தைக் கொண்டு வர தியானம், நேர்மறை சிந்தனைகளைப் பெறச் செய்தல், ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புணர்வு, உதவிகள் மூலமாக பெருமளவு குறையச் செய்யலாம் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டியது.\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்��� வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« செப் நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58053/activities/neburu-karasima-seminar/", "date_download": "2019-08-19T00:34:52Z", "digest": "sha1:YDKRIIGXI6H2I3OB7XCMCZ6RBZMMPTMF", "length": 15170, "nlines": 130, "source_domain": "may17iyakkam.com", "title": "முனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமுனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்\n- in கருத்தரங்கம், பரப்புரை\nவரலாற்றாய்வாளர் தமிழறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று 23-1-2016 மாலை 5 மணிக்கு சிறப்பாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் ஓவியர் புருஷத்தமன் அவர்களால் வரையப்பட்ட முனைவர் நொபுரு கராசிமா அவர்களின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டு, குத்த��விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மகிழினி மணிமாறன் பறையிசையுடன் முனைவர் நொபுரு கராசிமா பற்றிய பாடலை பாடினார்.\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் தொடக்க உரையாற்றினார்.\nமுனைவர் சு ராஜகோபால் – மேனாள் பதிவு அலுவலர், தொல்லியல் துறை\nமுனைவர் சொ. சாந்தலிங்கம் – செயலாளர் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை\nபேராசிரியர் வீ செல்வக்குமார் – கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ் பல்கலைகழகம், தஞ்சாவூர்\nபேராசிரியர் சுந்தர் காளி – காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்\nதிரு பிகொவா – ஜுனிச்சி ஜப்பானிய தூதரகம்\nஆகியோர் நொபுரு கராசிமா அவர்களுடனான அனுபவம், அவரின் வரலாற்று ஆய்வு முறைகள், அவரின் ஆய்வுகளின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விளக்க உரையாற்றினார்கள். முனைவர் சு ராஜகோபால் முனைவர் நொபுரு கராசிமா அவர்களோடு எடுத்துக்கொண்ட படங்கள், அவரின் கல்வெட்டு ஆய்வு, அவர் எழுதிய புத்தகங்கள், அவர் ஆய்வுக்கு பயன்படுத்திய ஏடுகள், அவரால் அனுப்பப்பட்ட கடிதங்கள் வாழ்த்துக்கள், ஜப்பானில் நடந்த அவரின் இறுதி நிகழ்வு குறித்த செய்திகளை ஒளித்திரையில் அனைவருக்கும் தெரியுமாறு காட்சிப்படுத்தினார். உரை நிகழ்த்திய அறிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது. நிறைவாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் முனைவர் நொபுரு கராசிமா அவர்களின் ஆய்வின் அரசியல் ஆகியவற்றை விளக்கி, உரையாற்றிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவுரையாற்றினார்.\nமுனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் ���ட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2006", "date_download": "2019-08-18T23:43:20Z", "digest": "sha1:4BB4KNOFMH3XTLBS3PXKWKQZTIXYCYKC", "length": 16068, "nlines": 460, "source_domain": "ta.wikipedia.org", "title": "2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக��்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2759\nஇசுலாமிய நாட்காட்டி 1426 – 1427\nசப்பானிய நாட்காட்டி Heisei 18\nவட கொரிய நாட்காட்டி 95\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2006 (MMVI) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.\nஅனைத்துலக பாலைவன, பாலைவனமாக்கல் ஆண்டு\nஏப்ரல் 22 – நேபாள நாட்டில் தேர்தல் நடத்த மக்கள் போராட்டம் நடத்தினர்.\nஆகத்து 24 – உலகளாவிய வானியல் ஒன்றியம் அதனது 26வது பொது அமர்வில் புளூட்டோ ஒரு கோள் அல்ல என அறிவித்து அதனை ஒரு 'குறுங்கோளாக' வரையறுத்தது.[1]\nடிசம்பர் 30 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டார்.\nடிசம்பர் 30 – சதாம் உசேன், ஈராக் அரசுத்தலைவர் (பி. 1937)\nவேதியியல் – ரோஜர் கோர்ன்பெர்க்.\nபொருளியல் – எட்மண்ட் ஃவெல்ப்ஸ்.\nஇலக்கியம் – ஓரான் பாமுக்.\nஅமைதி – முகம்மது யூனுஸ், கிராமின் வங்கி.\nஇயற்பியல் – ஜான் மேத்தர், ஜியார்ஜ் ஸ்மூட்.\nமருத்துவம் – ஆண்டுரூ பயர், கிரைக் மெல்லோ\nதட்ஸ் தமிழ் தளத்தில் 2006-ல் முக்கிய நிகழ்வுகள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | ���ிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151356&cat=33", "date_download": "2019-08-19T00:18:06Z", "digest": "sha1:2MEWQUDDCYRHE6JFM5BQ4CB6Q2D62QFJ", "length": 25003, "nlines": 585, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவி பலாத்காரம் : நிலத்தரகர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மாணவி பலாத்காரம் : நிலத்தரகர் கைது ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nசம்பவம் » மாணவி பலாத்காரம் : நிலத்தரகர் கைது ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nகோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்தவரின் 17 வயது மகள், தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். உடல்நலம் இல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.\nபலாத்காரம் : 3 பேர் கைது\nசிறுமியை சீரழித்த கிழவன் கைது\nஇடைத்தேர்தலுக்கு வரலை : கமல்\nபொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை\nவிவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை\nசொத்துக்காக கணவனுக்கு சித்ரவதை: மனைவி கைது\nலஞ்சம்: வீட்டு வசதி எழுத்தர் கைது\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nவழிப்பறி நாடகமாடிய கேடி சகோதரி கைது\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nதம்பியே என் தலைவன் : அழகிரி\nமோடியை கொல்ல சதி; பிரபல எழுத்தாளர் கைது\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜ���சிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/10/29.html", "date_download": "2019-08-19T00:19:44Z", "digest": "sha1:3AMHJDG4SP7E5WQPI6INYWQWWRCDDQTD", "length": 13147, "nlines": 270, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அறிவிப்பு - 29வது பெண்கள் சந்திப்பு", "raw_content": "\nஅறிவிப்பு - 29வது பெண்கள் சந்திப்பு\nபுகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.\n• உலகமயமாதலும் பெண்களும் -சந்திரலேகா கிங்ஸ்லி(இலங்கை)\nஇரு விவரணப் படக்காட்சிகள்- இயக்கம் சந்திரலேகா கிங்ஸ்லி\nமல்லிகா : ஒரு நகரச் சுத்திகரிப்புப் பெண் தொழிலாளியின் கதை\nவள்ளியம்மா : தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணின் வீட்டு வேலை பற்றியது\n• வடக்கு கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னான சூழல் பற்றி . .\n• யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் பற்றிய விவரணப்படம்\n• புகலிடத்தில் இளம் சந்ததியினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் - -வாசுகி தங்கராஜா\n• பெண்ணியக் கவிதைத் தொகுப்புகளின் அறிமுகமும் விமர்சனமும்\nசாவுகளால் பிரபலமான ஊர் - தர்மினி\n• மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்\n• உமா வரதராஜன் எழுதிய மூன்றாம் சிலுவை நாவல் பற்றிய சில பெண்ணியப் புரிதல்கள்\n11.12.2010 சனிக்கிழமை, 9.30 மணி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்க��்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநரகத்திற்குச் செல்லும் நான்... - கறுப்பி\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக்...\nஅருந்ததி ராய் மீது மத்திய அரசு வழக்கு\nநோர்வே படைப்புலகின் முதன் மூன்று பெண்கள் - பானுபார...\nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nஎனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவி...\nகிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை - கொற்ற...\nதிருச்சி கல்லூரி முதல்வர் \"மேலும் பல கன்னியாஸ்திரி...\nதாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை - சி.ம...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் ...\nநான் ஒரு பேசப்படும் பொருள் - தர்ஷாயணீ\n2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் \nஉலகின் அழகிய முதல் பெண் - லீனா மணிமேகலையின் கவிதை ...\nஆண்மை இல்லை - குட்டி ரேவதி\nகனவுகளற்ற சொல் - கொற்றவை\nவெட்சி கருத்தரங்கு குறித்து.... - புதிய மாதவி\nஅறிவிப்பு - 29வது பெண்கள் சந்திப்பு\nநேர்காணல் - “சினேகிதன்கள்” மற்றும் நான் - கறுப்பி\n”பெண்ணின் வாழ்க்கையை குழந்தைப்பேறு புரட்டிப் போடுக...\nநிகழ மறுத்த இயக்கம் - குட்டி ரேவதி\nதலித்தியத்தில் மராத்திய மகர்கள் - புதிய மாதவி\nஇராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து...\nஎன் வாசிப்பு :- தெரிவும் தெளிவும் - கறுப்பி\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்......\nஇடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன் - ...\nயாமே அசுரர்... - கொற்றவை\nஓமானில் வதை செய்யப்பட்டு நாடுதிரும்பிய பெண்ணின் கத...\nஎன்னைக் கட்டிவைத்து விட்டு நான்கு இராணுவத்தினரும் ...\nபித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி - லிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/blog-post_8265.html", "date_download": "2019-08-19T00:19:34Z", "digest": "sha1:JS2R2VXRXKNLNAH5O623HHVVVPQ2LCAY", "length": 9689, "nlines": 106, "source_domain": "www.tamilpc.online", "title": "நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல் | தமிழ் கணினி", "raw_content": "\nநாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல்\nபிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது.\nசுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும்.\nபல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன.\nஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன.\nமுதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம்.\nஇலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம்.\nதொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீ��் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11859/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-18T23:39:03Z", "digest": "sha1:AYBLGICZIVBP4PVMJHPJRBHXDVRNRPY5", "length": 9094, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "வண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » வண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது\nவண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது\nComments Off on வண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது\nதாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புலி புகுந்ததால் …\nகோடாரியின் கைப்பிடி மூலம் புலியின் பிடியில் இருந்து …\nமதுர ராஜா” ஆக நடிக்கும் மம்முட்டி\nவண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது தினகரன்வண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிபட்டது.. tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)வண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதை புலி பிடிபட்டது tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)வண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதை புலி பிடிபட்டது\nComments Off on வண்டலூர் பூங்காவில் தப்பிய கழுதை புலி பிடிபட்டது\nபேஸ்புகில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயற்பாடு\nஇலங்கை தென்கிழக்கு பல்கலை. காலவரையின்றி மூடல்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி…”\nஸ்பெயினில் இருந்து இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு த���ாலில் …\nதமிழீழத் தேசியக் கொடியை கீழ்மைப்படுத்துவதா\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: பொருளாதார …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-10-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-26-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-19T00:41:07Z", "digest": "sha1:7BSVRKF5CFRXAJ5CB7DBEVOTND7DBRNA", "length": 10833, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (28.01.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,\nபொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர்களின் திரு உருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று இத்தாவில் பளைப்; பகுதியில் சிறீலங்காப் படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்ரினன்ட் காண்டீபன் அவர்களின் சகோதரியும், 25.07.2008 அன்று பாளைமோட்டைப் பகுதியில் சிறீலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் ராணிமைந்தன் அவர்களின் சகோதரியும் 19.09.1996 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 லெப்டினன்ட் தாமரை அவர்களின் சகோதரியும் 09.01.1997 அன்று பரந்தன் ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கப்டன் சுபா நந்தினி அவர்களின் சகோதரி ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅரங்க நிகழ்வுகளாக கரோக்கி இசையுடன் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள். தமிழ்ச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும், கேணல் கிட்டு நினைவு சுமந்த கவிதைகளும் இடம்பெற்��ன. கரோக்கி இசைப்பாடல்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்களும் தமிழர்கலைபண்பாட்டுக்கழக பாடகரும் பாடியிருந்தனர்.\nநடனங்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை, பொபினி தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவர்கள் நடாத்தியிருந்தனர்.\nநிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள், கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளை நினைவு கூந்த அதேவேளை 2009 அன்று இதேநாளிலே தாயகத்தில் எமது மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டார்கள், அப்போது சர்வதேசத்திடமும் சிங்கள தேசத்திடமும் எமது அழுதுபுரண்டு எமது வேதனையைக் கொட்டினோம். ஆனால் ஐரோப்பிய தேசமோ அமெரிக்க ஏகாதிபத்தியமோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உலகத்திலே எங்களுக்காகக் குரல்கொடுக்கவும் கைகொடுக்கவும் அயல் நாட்டிலே ஓர் இனம் இருக்கின்றது. அந்த இனத்தினுடைய ஆதரவையும் நீதியையும் கோரி அந்த மண்ணிலே தன்னை தீயில் ஆகுதியாக்;கிய வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுடைய 10 ஆவது ஆண்டும் இன்றைய தினமே (29) என்பதையும் நினைவுகூர்ந்தார். மாவீரர்;களின் கனவுகளை இலட்சியங்களை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றக் கடைமைப்பட்டுள்ளோம் எனவும் உணர்த்தியதாக அவருடைய சிறப்புரை தொடர்ந்த அதேவேளை, மார்ச் மாதம் 4 ஆம் நாள் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nநிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் படல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2019\" - சுவிஸ்\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nயாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும்\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயல���ம் நோக்கி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=13244&lang=ta_lk", "date_download": "2019-08-18T23:44:44Z", "digest": "sha1:MAS7Y4ZPBIYZL6SCLMYSAM2RY2KHFMN2", "length": 3850, "nlines": 60, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG_Chr(New): ஆசிரியர் வழிகாட்டி", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg10_chri_tg.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் පුවත් සංසදය பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பகுதி-I_1ஆம் தவணை-2016-சப்பிரகமுவ.மா.க.தி விடைகள் பகுதி-II_1ஆம் தவணை-2016-சப்பிரகமுவ.மா.க.தி விடைகள் 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-2017 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-புள்ளித்திட்டம்-2017\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_72.html", "date_download": "2019-08-18T23:34:31Z", "digest": "sha1:VOBLNLJ56X4EV467GDOJCJMQYC5PTEKJ", "length": 4335, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் திரு.குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம். - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் திரு.குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம்.\nமரண அறிவித்தல் திரு.குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம்.\nமரண அறிவித்தல் அமரர���.குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம்.\nஅன்னார் கடந்த செவ்வாய்க்கிழமை (22.05.2018)அன்று இறைபதமடைந்தார்.\nஇறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நாளை வியாழக்கிழமை (24.05.2018) இடம்பெறும்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/monster-success-meet-photos/", "date_download": "2019-08-19T00:23:35Z", "digest": "sha1:IUWGK4TKM6MATLZQ55ITBU3BIBRTGS57", "length": 15003, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "மான்ஸ்டர் - வெற்றிச் சந்திப்பு - புகைப்படங்கள் \\n", "raw_content": "\nமான்ஸ்டர் – வெற்றிச் சந்திப்பு – புகைப்படங்கள்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – வ��ரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nமான்ஸ்டர் – வெற்றிச் சந்திப்பு – புகைப்படங்கள்\nபொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த படம் மான்ஸ்டர்.\nகேம் ஓவர் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகொரில்லா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’\nகுழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் – எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகாமன் மேன் தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஐங்கரன்.\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிப்பில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா, நாகசௌரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ஓ பேபி.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:01:43Z", "digest": "sha1:UEKPDC5EHBV7PVMIDJW5WDGIOQ2D26BC", "length": 7102, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← இந்திய சீனப் போர்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:01, 19 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களை��் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இந்தியத் தரைப்படை‎; 13:14 -43‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎கட்டளையகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:41:55Z", "digest": "sha1:TMJ4Q7BHEJJWRKPRXGUDHG7G6E46PJJ2", "length": 6491, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சென்னையின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னை ஆறுகள்‎ (4 பக்.)\n► சென்னை ஏரிகள்‎ (19 பக்.)\n► சென்னைக் கடற்கரைகள்‎ (2 பக்.)\n\"சென்னையின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8112", "date_download": "2019-08-19T00:53:57Z", "digest": "sha1:KT7CVKTW4H6TO45MLZI46RREDIIELGUR", "length": 207872, "nlines": 450, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 விக்சனரிக்கு துப்புரவாளர் தேவை\n3 பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்பு\n4 அடுத்த முதற்பக்க இன்றைப்படுத்தல் - ஏப்ரல் 20, 2008 அன்று\n5 நம் தளத்திற்கு வரும் வாசகர்கள்\n7 தமிழில் அறிவியல் தேவையா\n8 அறிவியல் தமிழ் - சில கருத்துக்கள்\n8.1 பல்மொழிக் கல்வி தாய்மொழிக் கல்வியை விட சிறந்தது\n8.3 ஏழைகளுக்கு/அல்லது தாழ்த்தப்பட்டோருக்கு தமிழ், மத்திய/மேல் வர்க்கத்துக்கு ஆங்கிலம், ஆக மேல் வர்க்கத்து ஆங்கிலமும் தமிழ் இலக்கியம்\n8.4 தமிழக அரசின் இணையத்தளங்கள் அனேகமானவை ஆங்கிலத்தில் மட்டும்\n8.5 பொறி மூல மொழிபெயர்ப்பு\n8.6 ஆங்கிலம் உலக மொழி என்பது முடிந்த கதை அல்ல\n8.7 கொரியன், கேர்பிறூ, யப்பானிஸ், யேர்மன்\n8.8 மொழி துறந்து மேம்பாடு உண்டா\n8.10 விக்கிப்பீடியா சமூகமும் அறிவியல் தமிழும்\n9 கோப்பைப் பதிவேற்று Not Working\n10 தமிழ் இணையம் / விக்கிப்பீடியாவில் தனித்தமிழ்ப் போக்கு\n11 தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\n15 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு\n16 விக்கிப்பீடியா கொள்கைகளும் புதியவர்களும்\n17 பன்மொழிகளின் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா ஓரிடம் முன்நகர்வு\n18 பொதுவான உரைநடைப் பிழைகள்\n19 கிரந்தம் தவிர்க்க எளிய வழிமுறைகள்\n20 உரை திருத்தக் குழு\n22 Wikipedia என்னும் இப்பகுப்பை () விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும்\n23 இன்று (ஜூன் 2, 2008) 14,000 கட்டுரைகளை எட்டுவோமா\n25 சீன மொழிச் சொற்களுக்கு ஒரு சீரான முறை தமிழில் வேண்டும்\n27 வாழும் தனி மாந்தர்களின் வரலாறுகள்\n29 சமுதாயம், சமூகம், குலம், குடும்பம் Society, Community, Tribe, Family, குமுகாயம், குமுகம் \n30 விக்சனரி பயனர்களுக்கு பாராட்டுக்கள், நன்றி\n31 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Citizendium\n33 கட்டாயம் செய்ய வேண்டியது\n34 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை\n35 அரசாட்சி, பொருளாதாரம், சட்டம், சமூகம், சமயம், கருத்தியல்\ntitle=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:NewPages&limit=500&offset=0 பக்கத்தில் நிர்வாகிகள் அல்லா பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகள் மஞ்சள் பின்னணியில் தெரிவது வசதியாக இருக்கிறது. அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் இது போல் வருமாறு யாராவது monobook கோப்பில் மாற்றித் தந்தால் அண்மைய மாற்றங்களை இன்னும் இலகுவாகக் கண்காணிக்கலாம்--ரவி 01:58, 12 ஏப்ரல் 2008 (UTC)\nஒரு இலட்சம் சொற்சேர்ப்புக்குப் பிறகு விக்சனரியில் வாசகர் வரத்தும். பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனால், பல பக்கங்களில் பிழைகள் மிகுந்த காணப்படுகின்றன. புதிய பங்களிப்பாளர்களை வழிப்படுத்தவும் அனுபவமுள்ள விக்கியர்கள் தேவை. எனவே, விக்சனரி துப்புரவுப் பணியாளர் தேவையை நிறைவு செய்ய அலைகடலென திரண்டு ஒருத்தர் ரெண்டு பேராச்சும் வாரீர் என்று கேட்டுக் கொள்கிறேன் :) --ரவி 18:39, 16 ஏப்ரல் 2008 (UTC)\nவிக்கிபீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவதை எதிர்காலத்தில் Wikipedia:பதிவேற்றம் என்ற பக்கத்தூடாக செய்யலாம் என பரிந்துரைக்கிறேன். இம்முறை மலையாள, ஆங்கில விக்கிகளிலும் (எனக்கு தெரிந்த வரை) பொதுக்கோப்பகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பக்கத்தின் அமைப்பு வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதன் போது Local.php யில் மாற்றமொன்று செய்யவேண்டும். இது தொடர்பான பொதுக்கோப்பகத்திலிருந்தான அறிவுரை //Some wikis report that the MediaWiki:licenses message (the list of the licenses in the drop-down box) fails to work properly and always just shows the default. This is bugzilla:11695. To make this work on your wiki, you will need to set this in LocalSettings.php:\nஅடுத்த முதற்பக்க இன்றைப்படுத்தல் - ஏப்ரல் 20, 2008 அன்று[தொகு]\nதற்போதைய தெரிவுகள்: Wikipedia:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 20, 2008\nவேறு பரிந்துரைகள், அல்லது விமர்சனங்கள் இருந்தால் தெரிவுக்கவும்.\nமேலும் அக்கட்டுரைகளை மேம்படுத்த முடியுமானாலும் நன்று.\nஇது நல்ல முறை. இப்படி முன்கூட்டியே அறிவித்தால், அக்கட்டுரைகளை ஓரளவிற்காவது மேம்படுத்த இயலும். காலத்தை இன்னும் சற்று நீட்டித்தர வேண்டுகிறேன். குரைந்தது ஒரு கிழமையாவது (7 நாட்கள்) இருப்பது நல்லது. --செல்வா 21:53, 18 ஏப்ரல் 2008 (UTC)\nநம் தளத்திற்கு வரும் வாசகர்கள்[தொகு]\nமுதற்பக்கம் - 31,127 முறை சென்ற மார்ச்சுத் திங்களில் மட்டும் பார்க்கப்பட்டுள்ளது\nமௌ டம் - 40 முறை + 7 முறை மௌடம் என்ற வழிமாற்றும் பார்க்கப்பட்டுள்ளது\nபொனொபோ - மார்ச்சு 15 முதல் 24 வரை காட்சிப்படுத்தப்பட்ட பொனொபோ 295 முறைகள் பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் 110 முறை பார்க்கப்பட்டு படிப்படியாய் குறைந்துள்ளது. அடிக்கடி தரமான கட்டுரைகளை முதல் பக்கத்தில் தர வேண்டும். ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.\nசுடோக்கு - 216 முறை, இது முதல் பக்கத்திற்கு வரும் முன்னரே சில முறை பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nரவி முதலானோர் வலைப்பதிவில் இணைப்பு பெறும் கட்டுரைகளுக்கான வரத்து என்ன என்பதை அறிய வேண்டும்.\n-- சுந்தர் \\பேச்சு 09:53, 19 ஏப்ரல் 2008 (UTC)\nசே, என்னால் 400 வாசகர்களைத்தான் ஈர்க்க முடிந்தது ;) -- சுந்தர் \\பேச்சு 10:05, 19 ஏப்ரல் 2008 (UTC)\nஃவுளூரின் - 120 முதல் பக்கத்தில் இணைப்பு பெற்ற அறிவியல் பகுப்பில் இரண்டாவதாக உள்ள கட்டுரை. ம் ... படிக்க மக்கள் காத்திருக்கிறார்கள். முதல் பக்கத்திலிருந்து பல தரமான கட்டுரைகள் நேரடியாகவோ, பட்டியல்கள், பகுப்புகள், பிற கட்டுரைகள் வழியாகவோ இணைப்பு பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \\பேச்சு 10:12, 19 ஏப்ரல் 2008 (UTC)\nசீம்பால் - மார்ச்சு 22 அன்று மட்டும் பத்து பார்வைகள். இது போன்றவை வலைப்பதிவுகளில் இணைப்பு பெறுவதால் வருவதாக இருக்குமோ -- சுந்தர் \\பேச்சு 10:24, 19 ஏப்ரல் 2008 (UTC)\nதமிழ் பற்றிய ஆ.வி. கட்டுரை - ~50,000 பார்வைகள் - சுந்தர் \\பேச்சு 10:29, 19 ஏப்ரல் 2008 (UTC)\n மிகவும் பயனுடைய மென்மியக் கருவி பல வழிகளில் பயனுடைய அளவீடுகள் செய்யலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளே ஒரே தலைப்பில் உள்ள கட்டுரைகளின் பாரவையீடுகளின் எண்ணிக்கையை நோக்கினால் ஆங்கில விக்கியில் தமிழ் விக்கியைப்போல நூறுபங்கு, ஆயிரம் பங்கு என்னும் அளவில் அதிகமுறை பார்க்கப்படுகின்றது. ஆனால், டாய்ட்சு மொழி, பிரான்சிய மொழி, சீன மொழி என்று பார்க்கும் பொழுதும், பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் விகிதங்கள் (=பிற/தமிழ்) குறைகின்றன. தனித்தனி நாட்களுக்கான புள்ளிக்குறிப்புகள் இருப்பதால், இன்னும் துல்லியமாக சில செய்திகள் தெரியவருகின்றன. எதிர்பாரா விதமாக நாள்மீன்பேரடை 140 முறை பார்க்கப்பட்டுளது, ஆனால் எக்காரணத்தாலோ மார்ச் 16 ஆம் நாள் மட்டும் 58 முறை பார்க்கப்பட்டுளது. தனிமங்கள், அறிவியலாளர்கள், பறவைகள், வேதிப்பொருள்கள், என்று பல துறை தலைப்புகளில், தமிழ்மொழிக் கட்டுரைகளைப் பிறமொழிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் பல உண்மைகள் புலப்படுகின்றன. ஒரு மாதத்தில் 50 முறைக்கு மேலாக இருந்தால் மட்டுமே ஒரு சிலராவது பார்க்கிறார்கள் என்று பொருள். திருத்தங்கள் செய்வோரும், விக்கியைப் பின்பற்றி அமைக்கும் துணைக் கலஞ்சியங்களும், தேடுபொறி தானியங்கிகளின் கைவேலை என்று பல காரணங்களுக்காக பார்வை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 30-50 என்னும் கணக்கில் இருக்கலாம் என்று எண்ணுகிற��ன். எப்படியாயினும், மிகவும் பயனுடைய ஒரு மென்மியக் கருவி. மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர் பல வழிகளில் பயனுடைய அளவீடுகள் செய்யலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளே ஒரே தலைப்பில் உள்ள கட்டுரைகளின் பாரவையீடுகளின் எண்ணிக்கையை நோக்கினால் ஆங்கில விக்கியில் தமிழ் விக்கியைப்போல நூறுபங்கு, ஆயிரம் பங்கு என்னும் அளவில் அதிகமுறை பார்க்கப்படுகின்றது. ஆனால், டாய்ட்சு மொழி, பிரான்சிய மொழி, சீன மொழி என்று பார்க்கும் பொழுதும், பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் விகிதங்கள் (=பிற/தமிழ்) குறைகின்றன. தனித்தனி நாட்களுக்கான புள்ளிக்குறிப்புகள் இருப்பதால், இன்னும் துல்லியமாக சில செய்திகள் தெரியவருகின்றன. எதிர்பாரா விதமாக நாள்மீன்பேரடை 140 முறை பார்க்கப்பட்டுளது, ஆனால் எக்காரணத்தாலோ மார்ச் 16 ஆம் நாள் மட்டும் 58 முறை பார்க்கப்பட்டுளது. தனிமங்கள், அறிவியலாளர்கள், பறவைகள், வேதிப்பொருள்கள், என்று பல துறை தலைப்புகளில், தமிழ்மொழிக் கட்டுரைகளைப் பிறமொழிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் பல உண்மைகள் புலப்படுகின்றன. ஒரு மாதத்தில் 50 முறைக்கு மேலாக இருந்தால் மட்டுமே ஒரு சிலராவது பார்க்கிறார்கள் என்று பொருள். திருத்தங்கள் செய்வோரும், விக்கியைப் பின்பற்றி அமைக்கும் துணைக் கலஞ்சியங்களும், தேடுபொறி தானியங்கிகளின் கைவேலை என்று பல காரணங்களுக்காக பார்வை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 30-50 என்னும் கணக்கில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். எப்படியாயினும், மிகவும் பயனுடைய ஒரு மென்மியக் கருவி. மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்\nநடப்பு நிகழ்வுகள் மட்டும் 5,200 தரம் மார்ச் 2008இல் மட்டும் பார்க்கப்பட்டுள்ளது. சராசரியாக 175/நாள். (மார்ச் 3, 4 களில் எந்தக்கட்டுரைக்கும் எத்தரவுகளும் இல்லை என்பதைக் கவனித்தீர்களா). ஏப்ரலில் இதுவரையில் 4,589 தடவைகள். மிகவும் பயனுள்ள கருவி. மிக்க நன்றி சுந்தர்.--Kanags \\பேச்சு 23:50, 19 ஏப்ரல் 2008 (UTC)\nஅருமையான தகவல், கனகு. நீங்கள் அயராது இற்றைப்படுத்தி வந்தது பயன் தந்துள்ளது. -- சுந்தர் \\பேச்சு 03:19, 20 ஏப்ரல் 2008 (UTC)\nசெல்வா, நீங்கள் குறிப்பிட்டதுபோல் பொதுவாக ஆ.வி. கட்டுரைகளின் பார்வையீடுகள் ஒத்த த.வி. கட்டுரையைக் காட்டிலும் ஆயிரம் பங்கு என இருப்பினும் சோழர் கட்டுரைக்கு இவ்விகிதம் 20 என்ற அளவில் உள்ளது சிறப்பு. அது சிறப்புக் கட்டுரையாக இருப்பதால் ஆ.வி. கட்டுரையின் இடது சட்டத்தில் நாள்மீன் குறி சுவீடன் மற்றும் த.வி. கட்டுரை இணைப்புகளுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவும் பயனர்களின் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும்.\nதவி கட்டுரை ஒன்றிற்கான பார்வையீடுகளை அதன் கூறுகளாகப் பிரித்து ∑ 0 ≤ k < n w k ∗ q k {\\displaystyle \\sum _{0\\leq k மகிழ்ச்சி\nகஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்\nஸ்மைல் - > புன்னகை\nஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.\nவருஷம் - > வருடம்; வருசம். ஆண்டு (ஆண்டுவிழா, ஆண்டுநிறைவு என்னும் வழக்குகள் நோக்குக)\nவிஷயம் - > விசயம், விதயம், விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (\"சேதி\",) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்\nவிசேஷம் - > விசேசம், விசேடம், சிறப்பு, கொண்டாட்டம்\nவிஷம் - > விசம், விடம் (விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) ) நஞ்சு\nஷங்கர் - > சங்கர்\nஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)\nராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி. (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)\nமேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.\nபொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்���ிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.\nஇடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.\nஉரை திருத்தும் ஆர்வலர் குழுவுக்கு ஆட்கள் தேவை. கோபி விடுப்பில் இருக்கிறார். சிவா, கனகு உரை திருத்தங்கள் செய்வதைக் காண இயல்கிறது. இன்னும் கூடுதலானோர் தங்கள் பெயரைத் தந்து அவ்வப்போது உதவினால், உரை திருத்தக் குழுவுக்கு என்று ஒரு பக்கம், திட்டம், வழிமுறை உருவாக்கலாம். --ரவி 23:34, 16 மே 2008 (UTC)\nஎன்னையும் இணைத்துக் கொள்ளவும்.--Terrance \\பேச்சு 00:14, 17 மே 2008 (UTC)\nதவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உரை திருத்துவதற்கென்று தனிக்குழு எதற்கு எல்லோருமே (அ) எவரெவர்க்கு விருப்பம்/நேரம்/முனைப்பு இருக்கிறதோ அவரவர் அவ்வப்போது திருத்தியபடி செல்லலாமே எல்லோருமே (அ) எவரெவர்க்கு விருப்பம்/நேரம்/முனைப்பு இருக்கிறதோ அவரவர் அவ்வப்போது திருத்தியபடி செல்லலாமே விக்கியின் அடிப்படையே அது தானே விக்கியின் அடிப்படையே அது தானே இன்று கூட சில கட்டுரைகளில் ஒற்றுப்பிழைகளைக் களைந்தபடி சென்றேன். (புலி). இதற்கென குழு, தனி உரையாடல் தேவையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தனியான ஒரு பக்கத்தில் சில வழிமுறைகள், இத்யாதி இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது. --இரா. செல்வராசு 00:40, 17 மே 2008 (UTC)\nசெல்வராசு, விக்கிப்பீடியாவில் எல்லாரும் எல்லா பணிகளையும் தாராளமாகச் செய்யலாம். எந்தக் குழுவிலும் பதிந்து கொண்டவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், வார்ப்புரு திருத்த, பகுப்புகள் சேர்க்க, அழகுபடுத்த, விசமக்காரர்களைத் தடுக்க என்று குட்டிக் குட்டிப் பணிகளுக்குத் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, வழிகாட்டுப் பக்கங்கள் தருவது இந்தப் பணிகள் நோக்கிய உழைப்பைப் பெருக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும். இது எல்லா விக்கிப்பீடியாக்களிலும் உள்ள வழமையே. எல்லா தகவல்களையும் ஆலமரத்தடியில் இடுவதற்குப் பதில் அந்தத் திட்டப் பக்கங்களில் இட உதவும். தமிழ் விக்கிப்பீடியாவிலேயே கூட ஏற்கனவே நாடுகள் திட்டம், மொழிகள் திட்டம் என்று பல திட்டக்குழுக்கள் உள்ளன.--ரவி 11:08, 17 மே 2008 (UTC)\nஅண்மையில் இப்படி Account created automatically என்று பல பயனர் கணக்குகள் உருவாகுகின்றனவே, இவை எதனால் என்று யாருக்கும் தெரியுமா ஒரே பயனர் கணக்கைக் கொண்டு பல மொழி விக்கிகளில் பங்களிக்கலாம் என்னும் திட்டத்தின் பயனாக ஒருக்கால் இப்படி உருவாகின்றனவே என்று ஒரு ஐயம். தெரிந்தவர்களை விளக்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 20:09, 27 மே 2008 (UTC)\nஆம். முதலில் வெள்ளோட்டமாக நிருவாகிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயனர் கணக்கு வசதி இப்போது அனைவருக்கும் வழங்கப்படத் துவங்கியுள்ளதோ என்னவோ. -- சுந்தர் \\பேச்சு 14:29, 31 மே 2008 (UTC)\nஆம் உறுதிபடத் தெரிந்துள்ளது. -- சுந்தர் \\பேச்சு 14:33, 31 மே 2008 (UTC)\nநன்றி, சுந்தர். நானும் அப்படித்தான் நினைத்தேன். இதனால் ஒரு சிறு குழப்பம் வர வாய்ப்புள்ளது. உண்மையில் பங்குகொள்ளாமல், மொழி அறிவும் இல்லாமல், \"பெயரளவில்\" இத்தனைப் பயனர்கள் இந்த மொழி விக்கியில் உள்ளார்கள் என்று ஒரு தவறான எண்ணம் ஏற்படுத்த வாய்ப்புண்டு. தமிழறிந்தும், பங்களிக்கும் ஆற்றல், திறம் இருந்தும், பங்களிக்காமல் இருப்பவர்கள் போக இப்படியும் பலர் சேர இனி இயலும். திடீர் என்று ஆங்கில விக்கியில் உள்ள 7 214 799 (ஏழு மில்லியனுக்கும் கூட) பயனர்களில் ஒரு 2-3 மில்லியன் பயனர்கள் வந்து சேருவார்களோ என்னவோ ) பயனர்களில் ஒரு 2-3 மில்லியன் பயனர்கள் வந்து சேருவார்களோ என்னவோ \nஒருவேளை ஒருமுறையாவது தளத்திற்கு வராதவரை கணக்கில் சேர்க்க மாட்டார்களோ என்னவோ. பார்ப்போம். -- சுந்தர் \\பேச்சு 05:04, 1 ஜூன் 2008 (UTC)\nWikipedia என்னும் இப்பகுப்பை () விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும்[தொகு]\nWikipedia என்னும் இப்பகுப்பை () விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பயனர்களும், நிருவாகிகளும் என்ன நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிக்க WP என்று இடுவதுபோல, நாமும் இங்கு \"விப்பீ\" (= விக்கிப்பீடியா) என்று குறிக்கலாம் என்ரு நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.--செல்வா 20:16, 27 மே 2008 (UTC)\nசெல்வா, இது வழு தான். ஏற்கனவே இது குறித்து மீடியாவிக்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா என்பது ஒரு பெயர்வெளி. பகுப்பு இல்லை. ஆங்கிலத்தில் wp என்று இருப்பது குறுக்கு வழி என்று தான் நினைக்கிறேன். அது ஒரு தனிப் பெயர்வெளி இல்லை. இங்கும் wp என்று குறுக்கு வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு WP:AM. வி���ீ என்று தமிழிலும் குறுக்கு வழி ஆக்க வேண்டும் என்றால் ஆக்கலாம். குறுக்குவழி என்பதால் அங்கு சந்திப் பிழை பார்க்க வேண்டாமே இடையில் உள்ள ப் தேவை இல்லை என்று நினைக்கிறேன். --ரவி 21:19, 27 மே 2008 (UTC)\nசந்திப்பிழைக்காக சொல்லவில்லை, ரவி. சொல்லுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக (ஆங்கிலத்தில் சுருக்கு எழுத்துக்கூட்டல்களிலும், இப்படி ஒலிப்பதற்கு ஏற்ப ஆக்குவது மரபுதானே. ஒரு பரிந்துரைதான். இவையெல்லாம் நாமே ஆக்கிக்கொள்ளும் மரபுகள்தாமே. விக்கிப்பீடியா என்னும் பெயர்வெளி பிற மொழிகளில் அவரவர்கள் மொழியில்தானே உள்ளது--செல்வா 21:41, 27 மே 2008 (UTC)\nஆம், நிறைய மொழிகளில் அவரவர் மொழியில் தான் பெயர்வெளிகள் உள்ளன, தமிழில் மட்டும் விக்கிப்பீடியா,விக்சனரி என்று எல்லா இடங்களிலும் இந்த வழுக்கள். விரைவில் களைய வேண்டும். குறுக்குவழி என்பதால் வி என்று மட்டும் கூட அழைக்கலாம். வி என்று தொடங்கும் வேறு பெயர்வெளி ஏதும் இல்லை. வி என்று எழுத பெரும்பாலான விசைப்பலகைகளில் இரண்டு விசை அழுத்தங்கள் தேவை. விப்பீ என்று எழுதினால் 6 அழுத்தங்கள் தேவைப்படுகின்றன \nஇது பற்றிய வழு பதியப்பட்டு பல நாட்கள் ஆகிறது ஒரு முன்னேற்றத்தையும் காணோம். இங்கே சென்று நீங்களும் ஒரு முறை எடுத்துக் கூறினால் விரைப்படுமோ என்னவோ\nடெர்ரன்சு. நீங்கள் விடாமல் செய்தி விடுத்ததில் அவர்கள் வழுவைச் சரி செய்துள்ளனர் இனி இரண்டே தான் செய்ய வேண்டியதுள்ளது. இடதுபுறமுள்ள படிமத்தை மாற்ற வேண்டும். இரவியும் பிற வலைப்பதிவர்களும் இந்த பெயர் மாற்றத்தை அறிவிக்க வேண்டும். -- சுந்தர் \\பேச்சு 03:59, 7 ஜூன் 2008 (UTC)\n உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆக்கம் தருகின்றது. நன்றி.--செல்வா 12:33, 7 ஜூன் 2008 (UTC)\nஒரு தவறு நடந்துவிட்டது. விக்கிப்பீடியா பேச்சு என்ற பெயர்வெளிக்கு மாறாக விக்கிப்பீடியா பேச்ச என்றாகியுள்ளது. -- சுந்தர் \\பேச்சு 15:39, 7 ஜூன் 2008 (UTC)\nவழுவை மீண்டும் புதுப்பித்துள்ளேன். -- சுந்தர் \\பேச்சு 15:45, 7 ஜூன் 2008 (UTC)\nவழுவை விரைந்து சரி செய்துள்ளனர். சிக்கல் தீர்ந்தது. -- சுந்தர் \\பேச்சு 03:24, 8 ஜூன் 2008 (UTC)\nஇன்று (ஜூன் 2, 2008) 14,000 கட்டுரைகளை எட்டுவோமா\nநவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது. இன்றோ நாளையோ நாம் 14,000 கட்டுரைகளை எட்டுவோம். இப்படி 6 மாதங்களில் 2,000 கட்டுரை எழுதியிருப்பது மகிழ்ச்��ியை அளித்தாலும், இந்த விரைவு போதாது (அதற்காக செயற்கையாக, கட்டுரை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எழுதவேண்டாம்.). சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 7-10 கட்டுரைகள்தாம் எழுதுகிறோம். இது குறைந்தது நாளொன்றுக்கு 30 கட்டுரைகளாக உயர்தல் வேண்டும். பல நல்ல புதிய பங்களிப்பாளர்கள் வந்து ஆர்வமாய் ஆக்கம் தருகிறார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. Werklorum, செல்வராசு (இவர் புதியவர் அல்ல :) ), கார்திக், முகுந்த் குமார், வேந்த அரசு போன்று இன்னும் பலர் வரவேண்டும். மதிபாலா, சிவமணியன், நகுலன், இமலாதித்தன், கார்த்திகேயன், Srihari (இவர் புதியவர் அல்ல) , Srkris, போன்ற இன்னும் பலரும் வரவேண்டும். நிரோஜன் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கின்றார். எப்படியாவது நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் வீதம் எழுத முயலவேண்டும். அடுத்த 2,000 கட்டுரைகளை 3 மாதத்தில் முடிக்க முயலலாமா) , Srkris, போன்ற இன்னும் பலரும் வரவேண்டும். நிரோஜன் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கின்றார். எப்படியாவது நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் வீதம் எழுத முயலவேண்டும். அடுத்த 2,000 கட்டுரைகளை 3 மாதத்தில் முடிக்க முயலலாமா\nஜூன் 4, 2008 அன்று தமிழ் விக்கிப்பீடியா 14,000 கட்டுரை இலக்கை அடைந்துள்ளது.--செல்வா 03:54, 4 ஜூன் 2008 (UTC)\nவெர்க்குலோரமின் சென்னை ஓபன் அந்தப்பெருமையைப் பெற்றது என்று நினைக்கிறேன். நான் 14,000-ஆவது கட்டுரையை எழுத எண்ணினேன், அதற்குள் கணவாய் வந்து திசை திருப்பிவிட்டது. :-) -- சுந்தர் \\பேச்சு 04:25, 4 ஜூன் 2008 (UTC)\nஅந்தப் பெருமையைப் பிடிக்கவே இரிடியம் என்னும் குறுங்கட்டுரையை எழுதினேன் :) வெகுவாக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரை. இப்போதைக்கு இவ் இடுகை. --செல்வா 13:12, 4 ஜூன் 2008 (UTC)\nஇவ்வாண்டு இறுதிக்குள் டிசம்பர் 31, 2008க்குள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 கட்டுரைகள் எழுதினால் 18,000 கட்டுரைகள் இலக்கை அடைவோம். என் பேராவல் 20,000 ஐ எட்ட வேண்டும் என்பது. இப்பொழுது போகும் விரைசலில் சென்றால் 16,000 கட்டுரைகளை எட்டலாம். 20 பேர் தொடர்ந்து பங்களித்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை எழுதினால், கட்டாயம் 18,000 கட்டுரைகளை அடையலாம். --செல்வா 13:18, 4 ஜூன் 2008 (UTC)\nகட்டாயம் முயல்வோம் செல்வா. நான் நாளுக்கொரு கட்டுரை எழுத முயல்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 06:07, 5 ஜூன் 2008 (UTC)\n உங்களைப்போல இன்னும் பலர் முன்வந்தால், இடையறாது உழைக்கும் மயூரநாதன், கனகு, வெர்க்லோரும், நற்கீரன் போன்றோருக்கு நற்துண���யாய் இருக்கும். சிறுதுளி பெரு வெள்ளம் என்னும் மந்திரத்தை நினைவில் கொள்ளவேண்டும். நித்தம் முடியாவிட்டாலும், 2-3 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு 4-5 வரிகள் கட்டுரையாவது எல்லோரும் எழுதுதல் வேண்டும். செல்வராசு பொன்றவர்கள் முன்வந்திருப்பது பெரும் ஊக்கத்தைத் தருகின்றது. ஒரு சிலர் இங்கு பங்களிக்காவிட்டாலும், வெவ்வேறு வழிகளில் தமிழ்ப்பணி ஆற்றுகிறார்கள் என்பதை அறிவேன். ஆனால் என் வேண்டுகோள் என்னவென்றால், எங்கு எது செய்யினும், இங்கு 3 நாட்களுக்கு ஒரு முறையாக ஒரு 4-5 வரிகள் கட்டுரையாவது தொடங்கி எழுதுங்கள் என்பதே. உங்கள் முன்வருகைக்கு நன்றி, சுந்தர். நானும் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது எழுதுதல் வேண்டும் என்று எண்ணியுள்ளேன். --செல்வா 16:23, 5 ஜூன் 2008 (UTC)\nசீன மொழிச் சொற்களுக்கு ஒரு சீரான முறை தமிழில் வேண்டும்[தொகு]\nசீன மொழிச் சொற்களை எப்படி தமிழில் ஓரளவுக்கு சீர் செய்து எழுதுதல் என்று எங்காவது கருத்தாட வேண்டும் (ஆலமரத்தடி). ஏனெனில், ஒரு சீனக் கருத்தெழுத்தை ஓரிடத்தில் ஒருவாறு எழுதினால், எல்லா இடங்களிலும் அப்படியே எழுதுவது நல்லது. சீன மொழி இவ்வகையில் எளிதானதே (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் மாறுவதல்ல). சீன மொழியில், ஓரொலி குறைந்தது 4 வகையான துடி அல்லது ஆரோசையுடன் (pitch) வருவது ஒன்றுதான் புதிதாக கற்பவர்களுக்குக் கடினம். கீழிருந்து மேலோசை, மேலிருந்து கீழோசை, தாழ் ஓசை, உயர் ஓசை ஆகிய நான்கினையும் தமிழில் குறிக்க ஒரு வகை வகுக்கவேண்டும். நான் செய்து தர இயலும், ஆனால், வரவேற்பு இருக்குமா என அறியேன். புதிதாக ஒன்றை நுழைக்கிறேன் என்று எதிர்ப்பும் கிளம்பலாம். இவற்றின் தேவையை இன்னும் பலர் உணரவில்லை). ஏனெனில், ஒரு சீனக் கருத்தெழுத்தை ஓரிடத்தில் ஒருவாறு எழுதினால், எல்லா இடங்களிலும் அப்படியே எழுதுவது நல்லது. சீன மொழி இவ்வகையில் எளிதானதே (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் மாறுவதல்ல). சீன மொழியில், ஓரொலி குறைந்தது 4 வகையான துடி அல்லது ஆரோசையுடன் (pitch) வருவது ஒன்றுதான் புதிதாக கற்பவர்களுக்குக் கடினம். கீழிருந்து மேலோசை, மேலிருந்து கீழோசை, தாழ் ஓசை, உயர் ஓசை ஆகிய நான்கினையும் தமிழில் குறிக்க ஒரு வகை வகுக்கவேண்டும். நான் செய்து தர இயலும், ஆனால், வரவேற்பு இருக்குமா என அறியேன். புதிதாக ஒன்றை நுழைக்கிறேன் என்று எதிர்ப்பும் கிள���்பலாம். இவற்றின் தேவையை இன்னும் பலர் உணரவில்லை\nபுதிய dopdf பதிப்பு வெளிவந்துள்ளது பீட்டாநியூஸ் தளத்தூடாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே நான் அனுப்பிய Bug Report இற்கு ஏற்பத் தமிழ் மெய் எழுத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவித்துள்ளனர். வேறேதேனும் தமிழ் எழுத்துக்களை மாற்றுவதில் பிரச்சினை இருந்தால் தயவுசெய்து ஆலமரத்தடியில் அறியத்தரவும். அவர்களை மீண்டும் நான் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \\பேச்சு 18:44, 5 ஜூன் 2008 (UTC)\nபிடிஎப் கோப்புக்களில் தமிழ்ச் சொற்களைத் தேட முடிகிறதா\nபிடிஎப் கோப்பில் இருந்து நகலெடுத்து, வேறொரு எடிட்டரில் (நோட்பேடு, வோர்டுபேடு முதலியன) ஒட்ட முடிகிறதா\nநன்றி. --இரா.செல்வராசு 03:02, 7 ஜூன் 2008 (UTC)\nபி.டி.எஃப் கொப்புகளில் தமிழில் தாரளமாக தேட முடியும். எனினும் யூனிகோடு உரையை பிற உரைச்செயலிகளில் ஒட்டும் போது உயிர்மெய்யெழுத்துக்கள் Base Consonant + Combining Vowel Marker என்கிற ரீதியில் உடைந்து விடுகிறது. எகர ஏகார ஐகார ஒகர ஓகார ஔகார உயிர்மெய்யெழுத்துக்களில் இப்பிரச்சினை வருகிறது. எ.டு. 'இப்ேபாைதய ெபௗத்த ெபற்றிருந்தது, மேலும் தமிழ் கோப்புப்பெயர்களை பி.டி.எஃப் ஆவணம் ஏற்றுக்கொள்வதில்லை, தமிழ் பெயர்களை கொண்ட கோப்புறைக்குள் இருந்தாலும் பி.டி.எஃப் ஆவணகங்கள் வேலை செய்யாது. தமிழில் புக்மார்க்குகள் வேலை செய்யவில்லை. குறிப்பிட்ட தலைப்புகளை புக்மார்க் பகுதியில் காட்டினாலும் சொடுக்கினால் அந்த தலைப்புள்ள பக்கத்துக்கு செல்லவில்லை −முன்நிற்கும் கருத்து Vinodh.vinodh (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nசெல்வராசு, பீடிஎப் ஒருங்குறியில் அமைந்த தேடல்கள் திருப்தி அளிக்கவில்லை. தமிழில் பெயருள்ள கோப்புக்களை அக்ரோபாட் றீடர் 7 திறக்கவில்லை ஆயினும் அக்ரோபாட் 8 இல் பிரச்சினை இல்லை. தமிழ்ப் பெயருள்ள கோப்புறையிலும் டூபீடிஎப் வேலை செய்கின்றது அக்ரோபாட் றீடர் 8 இருந்தால் சரி. பீடிஎப் ஒருவழிமுறையிலான மாற்றீடு போலவே தெரிகின்றது. புதிய வரவிருக்கும் பதிப்பில் எதாவது மாறுதல்கள் இருக்குமா தெரியவில்லை (பார்க்க http://www.betanews.com/article/Adobe_to_unveil_its_second_edition_of_PDF_Print_Engine/1212100052). நாள் மீண்டும் நீங்கள் குறிபிட்ட விடயங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \\பேச்சு 17:47, 7 ஜூன் 2008 (UTC)\nஉமாபதி, விக்கிப��பீடியாவுக்கு வெளியேயும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றும் பணிகளை மெச்சுகிறேன். -- சுந்தர் \\பேச்சு 03:28, 8 ஜூன் 2008 (UTC)\nவாழும் தனி மாந்தர்களின் வரலாறுகள்[தொகு]\nஇக் கொள்கையையும் பார்க்க வேண்டுகிறேன்: வாழும் தனி மனிதர்களின் வரலாறுகள். ஏன் எல்லா நடிகர்கள் நடிகைகள் பற்றியும் கட்டுரைகள் இருக்க வேண்டும் நாடக, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் பணியாற்றும் எல்லோருக்கும் தனிக் கட்டுரைகள் இருக்க வேண்டுமா நாடக, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் பணியாற்றும் எல்லோருக்கும் தனிக் கட்டுரைகள் இருக்க வேண்டுமா அப்படியென்றால், ஏன் மின்வாரியாத்தில் பணியாற்றும் ஒருவருக்கோ, பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் ஒருவருக்கோ தனி கட்டுரைகள் இருக்கலாகாது அப்படியென்றால், ஏன் மின்வாரியாத்தில் பணியாற்றும் ஒருவருக்கோ, பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் ஒருவருக்கோ தனி கட்டுரைகள் இருக்கலாகாது தனி நேர்த்தி, தனிச்சிறப்பு ஏதும் எய்தாமல் இருந்தாலும் ஊடகத்துறையில் இருந்தால் மட்டும் தனிக் கட்டுரைகள் இருக்கலாமா தனி நேர்த்தி, தனிச்சிறப்பு ஏதும் எய்தாமல் இருந்தாலும் ஊடகத்துறையில் இருந்தால் மட்டும் தனிக் கட்டுரைகள் இருக்கலாமா அதுவும் வாழும் தனி மாந்தர்களுக்கு அதுவும் வாழும் தனி மாந்தர்களுக்கு வேளாண்மைத் தொழிலில் பணியாற்றும் ஒருவர் பலருக்கு உண்மையான வாழ்வளிப்பது மட்டுமல்லாமல், தன் உணவு போக பலருக்கு அடிப்படையான உணவை விளைவித்துக் கொடுத்து உதவுகிறார். ஏன் ஒவ்வொரு வேளாண்மையரைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கலாகாது வேளாண்மைத் தொழிலில் பணியாற்றும் ஒருவர் பலருக்கு உண்மையான வாழ்வளிப்பது மட்டுமல்லாமல், தன் உணவு போக பலருக்கு அடிப்படையான உணவை விளைவித்துக் கொடுத்து உதவுகிறார். ஏன் ஒவ்வொரு வேளாண்மையரைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கலாகாது வரும் செய்தியை படிப்பதால் அவர்கள் அரிய செயல்கள் செய்தவர்கள் ஆவார்களா வரும் செய்தியை படிப்பதால் அவர்கள் அரிய செயல்கள் செய்தவர்கள் ஆவார்களா நான் இது பற்றி அதிகம் கருத்தாட விரும்பவில்லை, ஆனால் இது பற்றிய ஒரு தெளிவான சிந்தனை வேண்டும் என்று மட்டும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். --செல்வா 22:43, 9 ஜூன் 2008 (UTC)\nஉண்மைதான் செல்வா, தனி மாந்தர்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது, அதுவு���் வாழ்ந்துகொண்டு இருக்கிறவர்களைப்பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது கவனமாக இருக்கவேண்டும். ஒரு படம் நடித்தவர்கள், ஒரு கதை எழுதியவர்கள் பற்றியெல்லாம் கட்டுரைகள் விக்கிபீடியாவில் இருக்கின்றன. இவர்களில் பலர் சமூகத்துக்குப் பயன்படுகிறவர்கள் என்றோ செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்கள் என்றோ கூறமுடியாது. தனிப்பட்டவர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும்போது மேற்படி அம்சங்கள் நிச்சயமாகக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 02:39, 10 ஜூன் 2008 (UTC)\nஒரு படம் அல்லது நாடகம் மட்டுமே நடித்தவர்கள் மற்றும் தனிச்சிறப்பு ஏதும் எய்தாத ஊடகவியலாளர்கள் முதலானோரைப் பற்றிய உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். மற்றபடி, இங்கு கட்டுரை எழுதப்படும் தகுதி, அந்த நபரின் பயனுடைமையைப் பொருத்ததல்ல. அப்படி இருப்பின் ஒரு வேளாண்மையாளரோ, நடத்துனரோ ஊடகவியலாளர்களைக் காட்டிலும் பெரும்பயன் தருபவர்கள் என்பது பலரது நேர்மையான கருத்து. ஆனால், கட்டுரை பெரும் தகுதி சமூகத்தில் ஒரு நபர் எந்த அளவு அறியப்பட்டுள்ளார் என்பதைப் பொருத்தே அமைகிறது. அதனாலேயே பத்து சிறுமிகளைக் கொலை செய்த ஒரு நபரைப் பற்றியும் நாம் கட்டுரை எழுத வேண்டியுள்ளது. இதிலும் சில மாற்றுக்கருத்துகள் உண்டு. சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட நபரா அல்லது ஆய்வுரைகள் போன்றவற்றில் எழுதப்பட்டிருக்க வேண்டுமா என்பது கேள்வி. சிலர் விக்கிப்பீடியா ஒரு தாளில் அச்சடிக்கப்பட்ட கலைக்களஞ்சியமில்லையாதலால் பொதுவாக அறியப்பட்டவர் எவரைப்பற்றியும் எழுதலாமென்கின்றனர். இதன் விளைவாக ஆங்கில விக்கியில் ஆடல் பாடல் கலைஞர்களைப்பற்றிய முழுநீள சிறப்புக்கட்டுரைகள் மலிந்துள்ளன. அதே வேளை, அண்மையில் எழுதப்பட்ட டல நபர் கட்டுரைகள் விளம்பரம் தேடும் வகையில் அமைந்துள்ளதாகவே உணர்கிறேன். தவிர அவர்கள் அந்த துறைகளில்கூட வெகுவாக அறியப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. அத்தகு கட்டுரைகளை நீக்கவோ சுருக்கி பட்டியல்களில் இடவோ நாம் கொள்கை வகுக்க வேண்டும். -- சுந்தர் \\பேச்சு 05:32, 10 ஜூன் 2008 (UTC)\nவிளம்பரத்தைத் தவிர்ப்பது நன்று. ஆனால் இறுகிய வரையறை கொள்வது அவ்வளவு நல்லதல்ல. சிலரை அன்னியப்படுத்தக்கூடும். யார் இதை தீர்மானிப்பது\nநடைமுறையில் நான் பார்ப்பது என்னவென்றால் ஊடகத்துறை (எழுத்து, திரை, வானொலி, தொலைக்காட்சி), மற்றும் சில கலைத்துறைகள், அரசியல் ஆகிய துறைகளில் இருப்பவர்களை மக்கள் இலகுவில் அறிந்து வைத்திருக்கின்றார்கள். எத்தனை அறிவியலாளர்களை, அல்லது சிறந்த பணியாற்றிய சேவையாளர்களை, போர் வீரர்களை பொது மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள். எனவே எல்லோருக்கு ஒரே அளவீடு இங்கே பயன்படுமா என்பது கேள்விக் குறியே மேலும், அரசியல்வாதிகள் பற்றி பலரும் அறிந்துவைத்திருப்பது மக்களாட்சிக்கு நன்று. எனவே அனேக அரசியல்வாதிகள் பற்றி கட்டுரை எழுதுவது தகுமா மேலும், அரசியல்வாதிகள் பற்றி பலரும் அறிந்துவைத்திருப்பது மக்களாட்சிக்கு நன்று. எனவே அனேக அரசியல்வாதிகள் பற்றி கட்டுரை எழுதுவது தகுமா அல்லது நடுவண் அரசு அரசியல் வாதிகளைப் பற்றி மாத்திரம் கட்டுரைகளை எழுதி விட்டு பஞ்சாயத்து locals தேவையில்லையா அல்லது நடுவண் அரசு அரசியல் வாதிகளைப் பற்றி மாத்திரம் கட்டுரைகளை எழுதி விட்டு பஞ்சாயத்து locals தேவையில்லையா இதை மக்கள் அவ்வளவு அறிந்து வைத்திருக்க தேவையில்ல ஒரு துறையிடன் ஒப்பிட்டு பாக்கவும்.\nநடைமுறைச் சிக்கல்களையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். --Natkeeran 12:18, 10 ஜூன் 2008 (UTC)\nநடைமுறைச் சிக்கல்கள் புரிகின்றன, நற்கீரன். மக்கள் வெகுவாக அறிந்திருக்கக்கூடிய துறைகளில் இருப்பவர்களுக்கான குறைந்த அளவுத் தகுதியை உயர்த்தி அதன்பின்னர் அவர்களைக் குறிப்பிடலாமா என்று நோக்க வேண்டும். வாழும் நபரானால் அவரைப் பற்றி அவருக்குத் தொடர்பில்லாத ஏதேனும் ஒரு நம்பத்தகுந்த தளத்திலாவது குறிப்பு வந்திருக்கிறதா என்று பார்க்கவும். வலையில் இல்லாவிட்டாலும் பதிக்கப்பட்ட நூலிலோ ஓரளவேனும் அறியப்பட்ட இதழ்களிலோ அவர் குறிப்பிடப் பட்டிருத்தல் வேண்டும் என்ற குறைந்த அளவுத் தகுதியை வைத்துக் கொள்வோம். தேவைப்படும் இடங்களில் இணக்கமுடிவுக்கேற்ப தளர்த்திக் கொள்ளலாம். -- சுந்தர் \\பேச்சு 13:18, 16 ஜூன் 2008 (UTC)\nபலமுறை தானியங்கிகள் சில மொழி விக்கிகளுக்கான இணைப்பை சேர்க்கும்பொழுது, வேறு சில விக்கிகளுக்கான இணைப்பை விட்டுவிடுகின்றன அல்லது நீக்குகின்றன. இந்த தானியங்கிகளின் இயக்கங்களை யார் கண்காணிக்கிறார்கள் இவை மாற்றி அமைக்கின்றன போலும் இவை மாற்றி அமைக்கின்றன போலும்\nசமுதாயம், சமூகம், குலம், குடும்பம் Society, Community, Tribe, Family, குமுக���யம், குமுகம் \n\"குமுகம் = சமூகம் (குமுகம் என்பது குமிந்து கிடக்கும் மக்கள் கூட்டம். கும் என்னும் வேர் சம் என்று திரிந்து சமூகம் என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும். தமிழ்ச்சொல் இருக்கும் போது கூடியமட்டும் இரு பிறப்பிச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது.\"\n\"குமுகங்களின் ஆயம் குமுகாயம்; (பல குமுகங்களின் தொகுதி குமுகாயம்) இதைச் சமுதாயம் என்று இருபிறப்பிச் சொல்லாய் அழைப்பதையும் தவிர்க்கலாம்.\"\nமுன்னரும் பலர் பல இடத்தில் உரையாடி இருந்தாலும், குமுகம் என்ற சொல்லை Community ஈடாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அப்படியானால், குமுக வாசல் என்றல்வா வரவும்.\nசிக்கல் என்னவென்றால், தற்போது சமூகம் சமுதாயம் society குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.\nதயவு செய்து இயன்றவரை பொது வழக்கத்தை கருத்தில் கொண்டு பதிற்குறி தரவும். நன்றி. --Natkeeran 19:39, 13 ஜூன் 2008 (UTC)\nகுமுகம் என்பது எக்காலத்திலும் தமிழில் வழங்கிய சொல்லாகத் தெரியவில்லை. எனவே அது திரிந்து சமூகம் என்னும் இருபிறப்புச் சொல்லை உருவாக்கிற்று என்பது சரிபோல எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்தின் com (comunity) என்பதுடன் இயைந்து வரவேண்டும் என்பதற்காக வலிந்து பெறப்பட்ட வேர்ச்சொல் தான் கும் என்பது எனது கருத்து. குமுகம், குமுகாயம் என்பனவெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்கள். வடசொற்களை நீக்கவேண்டும் என்பதற்காக வேறு புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில், புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்பது உசிதமானது அல்ல. தமிழில் கலந்துவிட்ட பல்லாயிரம் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் முன்பின் பழக்கமற்ற தமிழ்ச்சொற்களை வலிந்து உருவாக்கிக் கலந்துவிட்டால் அது மக்கள் தமிழுக்குப் புறம்பான அதீத தமிழ்ப் பற்றாளர் தமிழொன்றைத்தான் உருவாக்கும். பொது மக்கள் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். புதுப் பொருள்களுக்கும் கருத்துருக்களுக்குமான சொற்களை வலிந்து உருவாக்கலாம். அதில் தவறில்லை.\nஇராமகியின் முயற்சிகள் தொடர்பில் எனக்குக் கொள்கையளவில் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனாலும் சொற்கள் உருவாக்கம் தொடர்பாகச் சில விடயங்களில் அவருடைய முறைகளை என்னால் ஏற்க முடியவில்லை. முக்கியமாகச் சொற்களுக்கான கருத்துருக்களை பிறமொழி மூலங்களில் தேடுதல், ஆங்கிலச் சொற்களோடு ஒலித் தொ��ர்புகளை வலிந்து புகுத்துதல் என்பன அவற்றுட் சில. பிற மொழிச் சொற்களை நீக்க விரும்பும் நாம் இவ்வாறான கருத்துரு, ஒலிப்பியல் இயைபுகளை மட்டும் ஏன் விரும்புகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.\nதமிழில் இல்லாத சொற்களைப் புதிதாக உருவாக்கித் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள சொற்களுக்குப் பதிலாக வலிந்து உருவாக்கிய புதிய சொற்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவது குழப்பத்தையே உண்டாக்கும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு சோதனைக் களம் அல்ல. குமுகாயம், குமுகம் போன்ற சொற்களைவிட சமூகம், சமுதாயம் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதையே நான் விரும்புகிறேன். மயூரநாதன் 20:44, 13 ஜூன் 2008 (UTC)\nஇங்கு குறிப்பிட்ட மயூரநாதனின் கருத்துக்களுடன் மிகப்பெரிதும் உடன்படுகிறேன். இராம.கி அவர்களுடைய சொல்லாக்கங்களைப் பற்றி மயூரநாதன் குறிப்பிட்டுள்ள கருத்தும் என் கருத்துக்கு மிக நெருக்கமானவையே. சமூகம், சமுதாயம் என்னும் சொற்கள் நன்றாக வழக்கூன்றிய சொற்கள், அவற்றை மாற்ற வேண்டும் என்னும் நினைப்பில் வேறு சொற்கள் புகுத்துவது நல்லதல்ல. நானும் குமுகம், குமுகாயம் என்னும் சொற்களைப் பல பயன்படுத்துபவன்தான். ஆனால் அதற்காக, எல்லோரும் எல்லா இடங்களிலும் குமுகம், குமுகாயம் என்னும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்க வில்லை. நான் இச்சொற்களை முதன்முதலாக 1968-1970 காலப்பகுதியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்றோர்களின் தனித்தமிழ் இயக்கம் சார்ந்த எழுத்துக்களில்தான் சந்தித்தேன். இச்சொற்கள் இன்றும் சிறுவழக்கு உடையனவே. சமுதாயம், சமூகம் முதலியன எப்பொழுதில் இருந்து வழக்கில் உள்ளன என்றோ, எவ்வளவு பரவலாக பயன்பட்டு வந்தன என்றோ அறியேன் (தமிழ் இலக்கியங்களில் உள்ளனவா, தேவார-திருவாசகம்-நாலாயிரத்திவ்விய பிரபந்தம் போன்ற சமய இலக்கியங்களில் உள்ளனவா என்றும் அறியேன். இருந்தால் மிக அருகியே இருக்கவேண்டும் - நான் பார்த்த நினைவில்லை). எப்படியாயினும் கடந்த 100 ஆண்டுகளிலாவது இச்சொற்கள், சில ஊடகங்களிலாவது நன்றாக வழக்கூன்றியவை. எனவே குமுகம், குமுகாயம் என்னும் சொற்களோடு ஒப்பிடும்பொழுது சமூகம், சமுதாயம் அதிகமாகப் புழங்கும் சொற்கள் (அதற்காக ஏற்கவேண��டும் என்பதல்ல என் முன்வைப்பு). ஆங்கிலத்தோடு அதிகம் உறவாடும் நாம் இன்று, society, community, commune, association போன்று பல சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் வழங்க வேண்டிய தேவை உடையவர்களாக இருக்கின்றோம், எனவே, புதிய சூழல்களில் பிற தமிழ்ச்சொற்களுக்கும் இடம் உள்ளது. ஆனால் ஒன்றைக் கட்டாயம் குறிப்பிடல் வேண்டும். குமுகம் என்னும் சொல் மிக வலுவான வேர் உள்ள சொல். கும், கும்முதல், கும்பல், கும்பம், கும்பிடு, கும்மாளம், கும்பினி, கும்மட்டி, குமிழி என்று பற்பல. குமட்டு, குமைதல் போன்ற பிற சொற்களும் தொடர்புடையவை. எனவே குமுகம், குமுகாயம் ஆகிய சொற்கள் வலுவான, ஆழமான தொடர்புடைய சொற்கள். நான் இச்சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்துவதற்கும் இதுவே கரணியம். சமூகம், சமுதாயம் அப்படிப்பட்ட சொற்கள் அல்ல. ஆனால், பொதுப்பயன்பாட்டுக்கு, அளவுக்கு மீறி இப்படி சொற்களை மாற்ற வேண்டாம் என்பதே என் கருத்தும். ஆனால் மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்கு வருவதற்கே அடிப்படை, தமிழின் முன்னுரிமைகளைப் பலரும் வலிந்து பறிப்பதே. ஒத்த மனமுடைய, ஒத்த உள்ளமுடைய என்னும் சொற்களைக்கூட மாற்றி சஹ்ருதய என்று பலர் எழுதுகிறார்கள். அப்படி அவர்கள் நுழைக்கும் பொழுது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மீண்டும் மீண்டும் எழுதி உருவேற்றுகிறார்கள். எதுகை, மோனை என்னும் சொற்களைக்கூட விடாது சமசுகிருதச் சொற்களில் எழுதுகிறார்கள். எனவே இவையெல்லாம் நாளும் நடக்கும் போராட்டங்கள். நாம் எளிமை கருதியும், பலருக்கும் சென்றைடைய வேண்டும் என்னும் நோக்கிலும், பிறமொழிச்சொற்களைத் தவிர்ப்பதில் அளவுக்கு மீறாமல்,ஆனால் கூடியமட்டிலும் நல்ல தமிழில் எழுதுவோம். --செல்வா 22:17, 13 ஜூன் 2008 (UTC)\nஉங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொன்ன படி community=சமூகம், society=சமுதாயம் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால் த.வி society=சமூகம் என்றும், community=சமுதாயம் என்று எடுத்தாளப்பட்டுள்ளதே. அதில்தான் எனது இப்போதைய குழப்பம். --Natkeeran 22:25, 13 ஜூன் 2008 (UTC)\nSociety = சமூகம்; Community = சமுதாயம் என்பது சரி என்று நினைக்கிறேன். அப்படித்தான் நான் எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். வேறு கருத்து இருந்தால் சற்று விளக்குங்கள். மயூரநாதன் 03:03, 14 ஜூன் 2008 (UTC)\nசமூகம் என்பது குழு எனவே community யைக் குறிக்கும். சமுதாயம் என்பது பரந்த society யைக் குறிக்கும். ஆங்கிலத்தில் சொசைட்டி என்னும் சொல் பரந்தவற்றுக்கும் குறுகிய அமைப்புகளுக்கும் என பல பொருள்களில் வழங்குகின்றது. சமூகம், சமுதாயம் என்பது தமிழில் வேரற்ற சொற்களாதலால் பொருள் உணர்வதும் அரிது. Macdonnell சமசுகிருத அகராதி பார்க்கவும்:\nசமுதாய என்று தேடினால் senagrasamudaya = assembled army.என்று தருகின்றது. பின்னர் என்னிடம் உள்ள ஆப்டேயின் சமசுகிருத அகராதியில் பார்த்து பொருள் எழுதுகிறேன். --செல்வா 12:20, 14 ஜூன் 2008 (UTC)\nவிக்சனரி பயனர்களுக்கு பாராட்டுக்கள், நன்றி[தொகு]\nநான் இன்று தேடிய பல சொற்கள் விக்சனரியிலேயே சிக்கின. சில பொருந்த விட்டாலும், என்றுமில்லாத வாறு இப்போது கூடிய சொற்கள் சிக்குகின்றன. நன்றி. --Natkeeran 15:11, 14 ஜூன் 2008 (UTC)\nபிற கலைக்களஞ்சியங்களில் என்ன நடக்கிறது என்று ஒரு முறை சென்று பாருங்கள்.\nஎன்னால் சுந்தர்பாட்டை அடிக்கடி இயக்க முடியவில்லை. (இரவி, அதை இயக்க முன்வந்துள்ளார்.) நல்ல வேளையாக யாரோ (வெர்க்குலோரம்) புதுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியிலிருந்து இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இறுதித் தீர்வு வரவுள்ளது என நினைக்கிறேன். இந்தப் பக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \\பேச்சு 04:12, 18 ஜூன் 2008 (UTC)\nநம் வாசகர்களைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு - m:General Survey Translation. நம்மில் சிலராவது இதில் இணைந்து கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன். -- சுந்தர் \\பேச்சு 04:53, 18 ஜூன் 2008 (UTC)\nதமிழ் விக்கிப்பீடீயா என்ற பக்கம் முதற்பக்கத்து செல்கிறது. அதை ஒரு கட்டுரையாக ஆக்கவது கூடிய பொருத்தமாக இருக்கும். என்னிடன் ஏற்கனவே சில பந்திகள் உண்டு. பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran 19:00, 26 ஜூன் 2008 (UTC)\nஅரசாட்சி, பொருளாதாரம், சட்டம், சமூகம், சமயம், கருத்தியல்[தொகு]\nமரபுப் பொருளாதாரம் · நிலக்கிழாரியம் · பொதுவுடமை · சமவுடமை · காந்திய பொருளாதாரம் · கலப்புப் பொருளாதாரம் · தாராண்மையியம் · திறந்த சந்தை பொருளாதாரம் · சுதந்திரவாதம் · முதலாளித்துவம் · அரசழிவு முதலாளித்துவம் · பாசிசம்\nகருத்தியல்கள்: en:Ideology: பெண்ணியம், திராவிடம்,\nமேலே சுட்டப்பட்ட கருத்துருக்கள் பல கட்டுரைகளுக்கு அடிப்படையாக அமைவதால், இயன்றவரை முக்கியத்துவம் தந்து தொடங்கி விரிபுபடுத்தவும். இவை சமூகம், பண்பாடு ஆகிய தாய்ப் பகுப்புகளுக்குள் வருகின்றன. இவ்வ���றே பிற தாய்ப் பகுப்புகளுக்கும் அடிப்படைக் கருத்துக்கள் உண்டு என்பதும் இங்கு சுட்டத்தக்கது. --Natkeeran 15:54, 28 ஜூன் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2018, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/vijay-shankar-opens-up-about-his-experiences-in-cwc2019.html", "date_download": "2019-08-19T00:23:04Z", "digest": "sha1:OEUMKHWFV4EQMIWGSHA22BJZA7YOGURI", "length": 8444, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Shankar Opens Up about his experiences in CWC2019 | Sports News", "raw_content": "\n'டீம்ல நான் இல்லங்குறதயே'.. 'பிராக்டிகலா ஏத்துக்க முடியல'.. மனம் திறந்த இந்திய வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் டிஎன்பிஎல் போட்டிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த தருணத்தில் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் உலகக் கோப்பை போட்டி பற்றிய தனது சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nமுன்னதாக, இந்த உலகக் கோப்பை போட்டி தன் வாழ்வில் சிறந்ததொரு அனுபத்தைத் தந்ததாகவும், உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று எல்லா வீரருக்கும் இருக்கும் அந்த கனவு தனக்கு நிறைவேறியதாகவும், அந்த அளவில் உலகக் கோப்பையின் ஓர் அங்கமாக, தானும் இருந்திருப்பதில் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.\nஉலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை பிராக்டிகலாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும், ஆனாலும், வருத்தமாக இருந்ததாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததாகவும் குறிப்பிட்ட விஜய் சங்கர், நியூஸிலாந்திடம் இந்தியா தோற்றதற்கு வருத்தம் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள விஜய் சங்கர், ஒரு வீரராக டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 ஃபார்மெட்டுகளிலும் விளையாடுவதற்கு தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உற்சாகத்துடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.\n‘ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா’.. அணியில் சில முக்கிய மாற்றங்கள்..\n‘ரோஹித், ஜடேஜா விளையாடிய புதிய கேம்’.. அப்போ கோலி என்ன பண்ணாரு..\nகையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன.. ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..\nபோட்டியின் இட��யில் ‘இந்திய வீரர் செய்த காரியம்’.. ‘தவறை ஒப்புக்கொண்டதால்..’ ஐசிசி எடுத்துள்ள நடவடிக்கை..\n‘கேப்டனா மாத்துனா, எல்லாம் சரியா வரும்’... ‘பயிற்சியாளர் பரிந்துரைத்ததாக தகவல்’\n‘பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..’ தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த பிரபல வீரர்..\n‘கிரிக்கெட் மட்டுமில்ல ‘தல’ இந்த கேம்லையும் கெத்து காட்டுவாரு’.. ஆர்மி கேம்ப்பில் தோனி ஆடிய புது கேம்..\n'வா தல.. வா தல'.. கெயிலின் சாதனையை முறியடித்து 'புதிய சாதனை'.. 'அட்சு தூக்கிய இந்திய வீரர்'\n‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..\nகண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..\n‘களத்துக்கு வெளிய முரண் இருக்கலாம், ஆனா...’ கோலி, ரோஹித் மோதல் சர்ச்சை.. கருத்து கூறிய முன்னாள் கேப்டன்..\n'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி\nட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’\n'அவருக்குத் தெரியும் சாரே.. அந்த சிரிப்பையும், சந்தோஷத்தையும்'.. மைதானத்தை நெகிழ வைத்த .. வீடியோ\n‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..\n'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/1034/daily-trading-equity-share-market", "date_download": "2019-08-18T23:52:29Z", "digest": "sha1:WAWSXTYMXMYT6AUR4PFZL2BAHDLBOOTR", "length": 21594, "nlines": 131, "source_domain": "valar.in", "title": "பங்குச் சந்தையில் நாள் வணிகம் | All about day trading in the stock market - Valar.in", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்��்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome பங்குச்சந்தை பங்குச் சந்தையில் நாள் வணிகம்\nபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nஒரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி – விற்றலை முடித்துவிட வேண்டும். அன்றாடம் பங்குகள் வாங்கி-விற்பவர்கள் இரண்டு வகையினர். ஒருவர் முதலீட்டு நிறுவனம் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒன்றின் சார்பாகப் பணி புரியும் முழு நேர ஊழியர். இன்னொருவர், தன் சொந்த முதலீட்டைச் செலுத்தி, தன் சொந்தத் தொழிலாகச் செய்து வருபவர்.\nகுறுகிய கால முதலீடு வகையைச் சேர்ந்ததுதான் டே-ட்ரேடிங்கும். ஒரு முழுச் சுற்று டே-ட்ரேடிங் முடிய மணிக்கணக்காக ஆகலாம்; நிமிடங்களில் முடிந்து விடலாம்; அல்லது சில நொடிகளுக்குள்ளேயே கூட முடிந்து விடலாம்.\nஎனவே டே-ட்ரேடிங் செய்பவர் ‘கம்ப்யூட்டரே கண்ணாயினார்’ என்று நொடிக்கு நொடி மாறும் விலை ஏற்ற – இறக்கங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.\nஒரு பங்கின் விலை மாற்றத்தில் 0.125 பாயின்ட்டுகள் கூடவோ குறையவோ செய்வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சந்தையின் பொதுவான நிலவரம் தெரியும். ஓர் இரவு அதிகபட்சமாகக் கை வசம் பங்குகளை வைத்திருப்பதைக் கூட இவர்கள் ரிஸ்க் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் தப்பித் தவறி விலை சரிந்தால், நஷ்டம் எக்கச்சக்கமாக இருக்கும்.\nடே-ட்ரேடிங் பங்குகளின் விலை மாற்றத்தைக் கணித்து அன்றைய தினத்துக்கான வாங்கல் – விற்றல் பணியை மேற்கொள்கிறார்கள். பங்குகளின் விலை ஒரே நாளில் ஏறவோ இறங்கவோ எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சந்தையில் கிடைக்கும் புதிய தகவல்கள், ஊகங்கள் (அல்லது கிசுகிசுக்கள்), முதலீட்டாளர்களின் உணர்வுகளின் எதிர்பார்ப்புகள் – என்று இவை பல வகையானவை. முந்தைய தினம் இருந்த விலையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ��னாலும் கூட டே-ட்ரேடர்கள் அன்றைய விலை ஏற்ற இறக்கங்களைக் கணித்துப் பயன் அடையலாம்.\nசான்றாக, 11 மணி சுமாருக்கு பிரபல சானல் ஒன்றில் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பேசப் போகிறார் என்று ட்ரேடருக்கு 9 மணிக்கே தெரிந்துவிடுகிறது. அந்த அதிகாரி சில நல்ல செய்திகளைச் சொல்லுவார் என்று ஊகித்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 300ஐ 9 ரூபாய் விலைக்கு 9 மணிக்கு வாங்கி விடுகிறார். நிறுவனத்தின் அதிகாரி பேசப் பேச, பங்கின் விலை பத்து ரூபாய்க்கு உயர்கிறது. ட்ரேடர் உடனடியாக அதை விற்று 300 ரூபாய் லாபம் சம்பாதித்து விடலாம்.\n2டே-ட்ரேடர்களுக்கு உதவும் இரண்டே உத்திகள்\nசெய்தி : உண்மையோ, ஊகமோ, மேலே சொன்ன உத்தி வாங்கவோ, விற்கவோ ஒரு முடிவுக்கு வர உடனடியாக உதவுகிறது. செய்தியில் எதிர்பாராத டிவிடெண்ட் அறிவிப்பு இருக்கலாம்; அல்லது பொருளாதாரக் கொள்கை மாற்றம் காரணமாக ஊகங்கள் இருக்கலாம்.\nடெக்னிகல் அலசல் : சில மணி நேரங்களுக்கே பங்குகளைக் கையில் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பொருளாதாரப் பின்னணிகளை அலசப் போதுமான நேரம் இருக்காது. அதனால் டெக்னிகலாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து – அதாவது விலை மாற்றங்கள் குறித்த சார்ட்டுகள் எதிர்கால விலை ஏற்றங்களைக் கோடி காட்டலாம். டே-ட்ரேடர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி, ஒரே நாளில் நிகழக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, பங்கை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம்.\n3டே-ட்ரேடிங்கில் என்ன ஆதாயம் கிடைக்கும்\nஅதிக பட்ச ஆதாயத்தை ஒருவர் மனத்தில் வைத்துக் கொண்டுடே-ட்ரேடிங்கில் ஈடுபடுவாரானால், அதிகபட்ச ரிஸ்க்கையும் எடுக்க அவர் தயாராக இருக்க வேண்டும். அது நஷ்டமாகவும் இருக்கலாம்; எதிர்பார்த்த லாபத்தைத் தராமலும் போகலாம்.\nசான்றாக, அன்றாடக் கணிப்பில், ஒரு பங்கின் விலை முதல் நாளைவிட மூன்று சதவிகிதம் கூடியிருக்கலாம். ஆனாலும்கூட, ஒரு டே-ட்ரேடர் சுமார் 10 சதவிகித லாபம், ஒரு சில மணியிலேயே கண்டு விட முடியும். அதற்காக நொடிக்கொரு தடவை மாறிவிடும் பங்கின் விலையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.\n‘ரிஸ்க்’ என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி போன்றது. ‘ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமோ’ என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால், அவர் நஷ்டங்களைக் காணவும் தயாராக இருந்தாக வேண்டும்.\nஒரு டே-ட்ரேடர் விலை தொடர்ந்து கீழே சரியும் நிலவரத்தை கவனித்து, சாதகமான விலை மாற்றங்கள் ஏற்படும் போது மட்டுமே செயல்படலாம்.\nசான்றாக, அரசியல் சூழ்நிலை காரணமாக, ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 சதவீதம் குறைந்து போய்விடுமானால், டே-ட்ரேடர் அந்தக் குறிப்பிட்ட 50 சதவீத நஷ்டத்தைத் தவிர்த்து விடுவார். ஏனென்றால் அவர் ஒரு நாளின் ஏற்ற – இறக்கத்தை மட்டுமே அனுசரித்துச் செயல்படுவார்.\n4அதிக ரிஸ்க் / அதிக நஷ்டம் :\nடே-ட்ரேடிங்கில் கெட்ட வாய்ப்பாக, அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக நஷ்டம்தான் ஏற்படும். ஒரு சில மணிகளோ, ஒரு சில நிமிடங்களோ அலசி ஆராய எடுத்துக்கொள்ளும் டே-ட்ரேடர் அதிக ரிஸ்க் எடுக்கிறார். எனவே, டே-ட்ரேடர் அதிகபட்சமாகப் பண இழப்புக்கு ஆளாகக் கூடும். “டே-ட்ரேடிங் என்பது முதலீடு செய்வதல்ல; அதிகபட்சமாகச் சொல்வது என்றால் ஊகத்தின் அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபடுவது. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் பணத்தை இழக்கவே செய்கிறார்கள்” என்று அமெரிக்க ஆலோசகர் டேவிட் ஷெல்லன் பெர்கர் கூறியிருப்பதை நினைவு கூறலாம்.\n5சாதகமான ‘புல் ட்ரெண்டுகள்’ மறக்கப்பட்டுவிடும்\nநீண்ட கால அடிப்படையில் மேலே ஏறும் பங்குகளை டே-ட்ரேடர் விட்டுவிடுவார். ஏனென்றால் அவருக்கு அன்றாட ஏற்ற – இறக்கம் மட்டும் தான் முக்கியம்.\nசான்றாக, தொலைக் தொடர்புத் துறையில் இருக்கும் ஒரு நிறுவனம், முதல் சாட்டிலைட் ஒன்றை அமைக்கும்போது, ஜனவரியிலிருந்து ஏப்ரலுக்குள் பங்கின் விலை 50 சதவீதத்தைக் கூடுதலாக அடையும் வாய்ப்பு உண்டு. டே-ட்ரேடர் இது போன்ற விலை கூடும் ஆதாயங்களைப் பெறாமல் போய்விடுகிறார்.\nடே-ட்ரேடர் வழக்கமான ஷேர் புரோக்கர் நிறுவனத்துடன் அல்லது ‘ஆன்லைன்’ வழியாக தன் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருப்பார். அன்றாட கமிஷன் தொகையை அவர் கொடுக்க வேண்டும். எனவே, நஷ்டம் ஏதேனும் அன்றைக்கு ஏற்பட்டிருந்தால், அதுவும் சேர்ந்துவிடும்.\nஇன்னொரு விஷயத்தை இங்கே சொல்லுதல் அவசியம். இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள், செபியின் விதிகளின்படி நிச்சயமாய் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாளன்று, நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வர்த்தகம் செய்ய நினைத்திருந்தால், 10000/- முதலிலேயே கட்ட வேண்டும். இது போன்ற பகுதி தொகை முகவர்களுக்கு (Broker) முகவர் வேறுபட��ம்.\nடே-ட்ரேடிங் மேல் பார்வைக்குக் கவர்ச்சிகரமான, பளபளப்பானதாகத் தான் தெரியும். இது உடனடி செல்வத்துக்குக் கை கொடுக்கலாம். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால், கடினமான பணி இது என்பதோடு நிறைய முதலீடு தேவை என்பதும் புரியும். எனவே, ரிஸ்க்கும், பலனும் எப்படி இருக்கின்றன என்று சீர்தூக்கிப் பார்த்தே டே-ட்ரேடர் செயல்படவேண்டும்.\nPrevious articleசுற்றுலாத் தொழிலில் இணையம் ஏற்படுத்திய மாற்றங்கள்\nNext articleவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nஇந்த மாதம் முதல் புதிய நடைமுறைகள்\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nமானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nதொழில் முனைப்பைத் தூண்டும் பேரா. கிறிஸ்டினா\nபிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2009/09/blog-post_14.html", "date_download": "2019-08-19T00:31:14Z", "digest": "sha1:JGNQS6Q4B4FVH6UBPPBRUQ4K6QO2M657", "length": 14253, "nlines": 110, "source_domain": "www.bibleuncle.org", "title": "தமிழ் மொழியில் முதல் பைபிள் யாரால் எப்போழுது மொழிபெயர்க்கப்பட்டது? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nதமிழ் மொழியில் முதல் பைபிள் யாரால் எப்போழுது மொழிபெயர்க்கப்பட்டது\n சென்ற பதிவில் தமிழ்மொழி வளர்ச்சியில் பைபிளின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொண்டோம். தமிழ் மொழியில் முதல் பைபிளை மொழிபெயர்த்தது ஒரு ஜெர்மானியர் ஆவார். அவருடைய பெயர் பர்த்தலமேயு சீகன் பால்கு ஆவார். இவர் தன்னுடைய 24 வயதில் 1706 ம் ஆண்டு தமிழ் நாட்டில் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்திறங்கினார், இவர் கட்டிய ஆலயத்தின் பெயர் ஜெருசலேம் ஆகும் இதுவே தமிழகத்தின் முதல் பிராட்டஸ்டண்ட் திருச்சபை ஆகும். (இவரது முழு வரலாற்றை அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்) இந்த மிஷனரியே முதன்முதலில் தமிழில் ஒரு அச்சு நூலான பைபிளை வெளியிட்டார்,\nசீகன் பால்குவின் கடின முயற்சி\nஇன்று நான் இந்த கட்டுரையை எழுவதற்கு பல நூல்கள் துனைபுரிகின்றன, ஆனால் அந்தக் காலகட்டத்தில் எந்த நூலும் இவருக்கு உதவிக்கு இல்லை, மேலும் அவரது தாய் மொழி ஜெர்மன் ஆகும், இதனால் தமிழைக்கற்க ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்ந்தார், அங்கே மணலில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பழகிக் கொண்டார். பின்பு ஓரளவுக்கு தமிழ் கற்றுக் கொண்டபின் பைபிளை ஜெர்மானிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார்,\nஅச்சு இயந்திரத்தை கப்பலில் வரவழைத்து அதோடு ஒரு அச்சுத்தொழிலாளியையும், தேவையான அளவு காகிதங்களையும் வரவழைத்தார், ஆனால் வரும் வழியிலேயே அச்சுத்தொழிலாளி இறந்துவிட கடினமான தேடுதலுக்குப் பின் ஒரு அச்சு தெரிந்த படைவீரனைக் கண்டுபிடித்து தமிழ் அச்சுக்களை இவரே உருவாக்கி அச்சடிக்கத் தொடங்கினார். இவர் தயாரித்த தமிழ் அச்சுக்கள் மிகப்பெரிதாக இருந்த்தால் காகிதம் பாதியிலேயே தீர்ந்துபோனது. ஆனாலும் விடா முயற்சியுடன் 1715ஆம் ஆண்டு ஜூலை15 ஆம் நாள் பைபிளின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார், இதுவே தமிழில் வந்த முதல் அச்சுவடிவ புத்தகம் ஆகும்,\nஇந்த மொழிபெயர்ப்பு முற்றிலும் சீகன் பால்கு அவர்களின் சீரீய முயற்சியிலேயே உருவாக்கப்பட்டது, மேலும் தமிழின் வேறு எந்த உரைநடை அச்சு புத்தகமும் இல்லாத்தால் இவருக்கு தெளிந்த வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை, ஆகவே சாமானியர்கள் பயன்படுத்தும் கொச்சை தமிழிலேயே புத்தகத்தை வெளியிட்டார். மேலும் முந்தைய பதிவில் நாம் பார்த்தபடி தமிழ் மொழி எழுத்துக்கள் இடைவெளியில்லாமலும், மெய் எழுத்துக்கள் புள்ளியில்லாமலும் இருந்த்து மேலும் இவர் பயன்படுத்திய வார்த்தைகள் சில தவறானவைகளாக இருந்தது.\nஇவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் சில; உளுகாதிருந்தான்,\nஇது போன்ற சில குறைகள் இருந்தாலும் இவரது முயற்சி முதல் வெற்றி ஆகும், ஆனால் முழு வெற்றிக்கு முன்பே இவரது 37 வது வயதில் இவர் காலமானார்.\nசரி இப்போது நாம் பயன்படுத்தும் பைபிளில் எபிரேயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே இதை மொழியாக்கம் செய்தது யார் என்பதை அடுத்த பதிவில் காண்போம் காத்திருங்கள்..................\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nஉங்களின் முயற்சி மிகவும் அருமையாக உள்ளது.\n ஆச்சர���யமாக உள்ளது. உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/kamal-trolls-kavin-in-bigboss-promo/4904/", "date_download": "2019-08-18T23:11:46Z", "digest": "sha1:WRUSICBIRG6L3GPQXE57WLB3V3SWZE4Z", "length": 4965, "nlines": 125, "source_domain": "www.galatta.com", "title": "Kamal Trolls Kavin In Bigboss Promo", "raw_content": "\nரெண்டு வாழப்பழம் வச்சிட்டு ஏன் குழப்பம் \nரெண்டு வாழப்பழம் வச்சிட்டு ஏன் குழப்பம்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒ��ிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.\nபிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார். ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடிப்பது போன்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்கள். நேற்று பிக்பாஸ் சிறையில் சாக்ஷி மற்றும் மீரா சண்டை போட்டுக்கொண்டனர். அருகில் ஷெரின் இருந்து ஆறுதல் கூறினார்.\nதற்போது வெளியான ப்ரோமோவில், கைவினை கிண்டலடித்தார் கமல் ஹாசன்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகோமாளி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் \nவிஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாகிறாரா ஜான்வி கபூர் \nஎல்லாத்துக்குமே வத்திக்குச்சி வனிதா தான் காரணம் \nமாஃபியா ஷூட்டிங் குறித்து ப்ரியா பவானி ஷங்கர் பதிவு \nஅதர்வா-அனுபமா படம் குறித்த சிறப்பு தகவல் \nநேர்கொண்ட பார்வை படத்தின் உருக்கமான பாடல் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&search_id=unanswered&start=250", "date_download": "2019-08-18T23:58:01Z", "digest": "sha1:PXIOIRU5LHJM7IY3UGWCMWT2GRE7Q6MK", "length": 11565, "nlines": 231, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Unanswered posts", "raw_content": "\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 448\nஅமேசான் தமிழ் டாட் காம் வழங்கும் தீபாவளி விழாக்கால சலுகை\nஇன்று வழங்கிய PAYMENT ஆதாரம்.ஆன்லைன் வேலைகளில் பயம் எனும் தடையை விரட்டு முயற்சி என்னும் முதலீடை திரட்டு .\nby M.PraveenKumar » Sat Oct 15, 2016 9:38 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nநீங்கள் உங்கள் மொபைல் போனின் மூலம் சம்பாதிக்க வேண்டுமா\nபகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா\nby M.PraveenKumar » Sat Oct 15, 2016 6:38 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nநாளைக்கு நடக்க இருக்கும் இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nதினமும் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க\nPAN CARD இருந்தால் பணம் சம்பதிகலாம்\nFantasy Cricket League மூலமாக தினமும் நீங்கள் Rs.500 முதல் Rs.2000 வரை சம்பாதிக்கலாம்.\nவீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள��� my payment proof\nஇன்று வழங்கிய PAYMENT ஆதாரம்\nby M.PraveenKumar » Thu Oct 13, 2016 7:27 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க நான்கு வழிகள்\nby M.PraveenKumar » Wed Oct 12, 2016 5:59 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nby M.PraveenKumar » Sun Oct 09, 2016 12:08 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nவார்த்தைகள் அம்பு போன்றது திரும்ப நமக்கு வரும் பொழுது தான் அதன் வலி புரியும்.\nby M.PraveenKumar » Sat Oct 08, 2016 12:29 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nby Murail » Thu Oct 06, 2016 5:15 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஆன்லைன் வேலையின் சுதந்திரம் என்ன என்ன \nby M.PraveenKumar » Wed Oct 05, 2016 6:24 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக கிடைக்கும் இன்றைய ஆபர்கள்\nஆன்லைன் வேலைகள் என்றால் என்ன அவ்வளவு கஷ்டமா \nby M.PraveenKumar » Tue Oct 04, 2016 4:04 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nதினமும் 2 மணி நேரம் வேலை ரூபாய் 80 சம்பாதிக்கலாம் \nby M.PraveenKumar » Mon Oct 03, 2016 11:30 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nby M.PraveenKumar » Sun Oct 02, 2016 11:22 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஅறிமுகம் தேவராஜ் உதவி பண்ணுங்க நண்பர்களே\nby Devaraj » Sun Oct 02, 2016 12:01 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/longest-corridor-india-gk64652", "date_download": "2019-08-19T00:30:54Z", "digest": "sha1:JETB42QANWSGG25PU5UIDI7AWWWJHUKQ", "length": 10476, "nlines": 240, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்தியாவின் நீளமான தாழ்வாரம் ? | Tamil GK", "raw_content": "\nHome » இந்தியாவின் நீளமான தாழ்வாரம் \nLongest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் நீளமான தாழ்வாரம் \nRameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\nRameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\n - Rameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\nGeography Longest In India Which இந்தியாவின் மிக நீளமான எது புவியியல்\nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nHowra bridge, ஹவுரா பாலம்\nIndira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nMahatma Gandhi Sethu, மகாத்மா காந்தி சேது\nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nGorakhpur (Uttar Pradesh), கோரக்பூர் (உத்தர பிரதேசம்)\nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nDibrugarh to Kanyakumari, திப்ருகார் - கன்னியாகுமரி\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nPir Panjal Railway Tunnel (Jammu & Kashmir), பிர் பஞ்சால் ரயில்வே டன்னல் (ஜம்மு & காஷ்மீர்)\nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nஇந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை \nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=240:2008-11-18-10-48-47&layout=default", "date_download": "2019-08-19T00:22:28Z", "digest": "sha1:3ZFLKOE3AM2YLB7R2FSF4HLS6B3ZHZQ7", "length": 5366, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "கலகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மூச்சுத்திணறமுதல் மூடு உலையை\n2\t மாற்றங்களும் சில கற்களும் தமிழரங்கம்\t 2983\n நான் தாண்டா தேர��தல் கமிசன் தமிழரங்கம்\t 3118\n4\t வழிகளும் விழிகளும் தமிழரங்கம்\t 3316\n5\t ஹேப்பி நியூ இயர் தமிழரங்கம்\t 3458\n6\t நோக்கியா வழங்கும் தீபாவலி கொண்டாட்டம் தமிழரங்கம்\t 3027\n7\t பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\n8\t அம்மணம், டாஸ்மாக் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழரங்கம்\t 3593\n9\t தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு தமிழரங்கம்\t 2624\n10\t தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ சும்மா அதிருதுல்ல தமிழரங்கம்\t 2516\n11\t இது ஒரு காதல் கதை காதலனா தாலியா\n12\t டேய் கடைய மூட்றா” ஓட்டுப்பொறுக்கிகளின் அழகான அரசியல் தமிழரங்கம்\t 2843\n13\t தமிழ்த்தாயை காணவில்லை……. தமிழரங்கம்\t 3206\n இது செம்மொழி மாநாடு தமிழரங்கம்\t 3425\n15\t செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள் தமிழரங்கம்\t 3174\n16\t நக்சல் சவால் – புத்தகப்பார்வை தமிழரங்கம்\t 2735\n17\t சோறு - சோறு நடத்திய பாடம் தமிழரங்கம்\t 2593\n18\t இது பதினோராவது தாள் தமிழரங்கம்\t 2953\n19\t வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன் அட்ரா சக்கை,அட்ரா சக்கை தமிழரங்கம்\t 3157\n20\t விளங்காத படிப்பும் விளங்கவைக்கும் அரசியலும் தமிழரங்கம்\t 3011\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-18T23:43:34Z", "digest": "sha1:D2IMWEZ674KRV2N6VLTZSWP4N4MF23C4", "length": 24848, "nlines": 196, "source_domain": "sudesi.com", "title": "எம்.ஜி.ஆர் மட்டும் இருந்திருந்தால்… – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nதமிழ்நாடு இந்து அறநிலையத் துறையினர் ஏன் உங்களுக்கு எதிராக உள்ளனர்\nநான் அவர்களிடம் என்ன கேட்கிறேன் என்று தெரியுமா\nமதுரை உயர்நீதிமன்றம் 12-2-2018ம் தேதி கொடுத்துள்ள உத்தரவின்படி நடக்கத்தான் கோருகிறேன். நீதிபதி திரு.மகாதேவன் கொடுத்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுமாறு தான் கேட்கிறேன்.\nதமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியல். இவை அந்த அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.\nமதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் அந்தந்த கோயிலின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஅந���த நிலங்கள், மற்றும் கட்டிடங்கள் தற்போது யார் வசம் உள்ளன என்று தெரிவிக்கப்பட வேண்டும்.\nயார் வசம் இருந்தாலும், இன்றைய மார்கெட் நிலவரப்படி மட்டுமே வாடகை வசூலிக்கப்பட வேண்டும்.\nதற்போது இருப்பவர்கள், இந்த புதிய மார்கெட் நிலவர வாடகைக்கு ஒத்துவரவில்லை என்றால் அவர்கள் வெளியேற்ற பட வேண்டும்.\nகோயில் நிலங்களை விற்று, பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்.\nஇவை 6 வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஇதனை செயல்படுத்துமாறு தான் கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் நடத்துகிறோம். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று நீங்களே சொல்லுங்கள்.\nஉங்களது இந்த முயற்சி எப்படி ஏற்பட்டது\nஎங்களது இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் கோயில் சொத்துக்கள் மீட்டு போராட்டம் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது என்றாலும் எனது கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை வெகு காலமாகவே இருக்கிறது.\n2003ம் ஆண்டு சட்டமன்றத்தில் நான் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்தேன். உடனடியாக கூறினேன். ‘‘இல்லாத கோயிலுக்கு E.O வேலை கொடுத்த முதல் அரசு உங்களுடையதுதான்’’ என்றேன்.\nஉங்களுக்கு அவருடைய இயல்பு தெரியுமே இதனை விளக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்டார்.\nதிருவண்ணாமலையில் உள்ள இடும்பனார் கோயில், இளையனார் கோயில் மற்றும் வால்மீகி கோயில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது இல்லை. அங்கு ஒரு ஹோட்டலும், ஷாப்பிங் காம்பௌக்ஸ் மட்டுமே உள்ளது.\nஆனால் உங்கள் அரசு அங்கு ஒரு E.Oவை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று சொன்னேன்.\nஆல்ரைட் என்று சொல்லி விட்டு சென்றார்.\nமறுநாள் காலை சட்டமன்றத்தில் என்னை சந்தித்த ஜெயலலிதா, நீங்கள் கூறியது சரி. அங்கு கோயில்கள் இல்லை. உடனடியாக அந்த கோயில்களை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளேன். மகிழ்ச்சியா என்று கேட்டார். அவர் கூறிய கோவில் இன்னும் கட்டப்படவில்லை என்பது தான் வருத்தம். இனி யாருக்கு அவரது ஆளுமை வரும்.\nஅதனால் நான் சொல்வது இதுதான். ஒவ்வொரு இந்துவின் மனதிலும் தனது கோயில் சுத்தமாக இருக்க வேண்டும். ஆறு கால பூஜைகள் நடக்க வேண்டும். ஆகம விதிகள் காப்பாற்றபட வேண்டும். அப்போதுதான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nகோயில் என்றால் கதாகாலட்சேபம், பாட்டு கச்சேரி, ஓதுவார், நாதஸ்வரம், தவில், தாரை தப்பட்டை திருவிழா என்றிருக்க வேண்டும் எனும் தாபம் உள்ளது.\nஆனால் நம்பி வாக்களித்த திராவிட அரசு, இந்துக்களுக்கு பரிசாக ஏமாற்றத்தையும், வஞ்சகத்தையுமே அளித்துள்ளனர்.\nஇனியும் பொறுப்பதில்லை என்று எண்ணியே ‘‘இந்து ஆலயங்கள் மீட்பு’’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.\nஇந்த இயக்கத்தின் மூலமாக என்ன சாதிக்க முயல்கிறீர்கள்\nஉண்மையை மறைக்காமல் கூறுகிறேன். இப்போது மட்டும் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் என்னை கூப்பிட்டு பேசியிருப்பார்.\nஒத்த சிந்தனை உள்ளவர். ஆன்மீகவாதி, தெய்வசக்தியை உணர்ந்தவர்.\n1977ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இந்து கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க வேண்டி குன்றகுடி அடிகளார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.\nஆன்றோர்களும், சான்றோர்களும் கொண்ட ஒரு வாரியம் தான் இந்து கோயில் சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என முடிவும் எடுக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்க முடியாமல் எம்.ஜி.ஆர் மீண்டு வரவேயில்லை.\nஎங்கள் கோரிக்கையும் இந்து அறநிலையத் துறை சட்டமும்\nஇந்து கோயில் சொத்துக்களாகிய நிலங்கள், நகைகள், கடவுள் சிலைகள், நவரத்தினங்கள், உண்டியல் பணம் என அனைத்தும் முறையாக ஒவ்வொரு கோயிலிலும் பதிவேட்டில் ஏற்றப்பட வேண்டும்.\nஇதனையே அறநிலைய சட்டம் 29 சொல்கிறது.\nமுறையாக பராமரிக்கப்பட்டால் நமது இந்து கோயில் வருமானம் வருடம் 8000 கோடிகளை தாண்டும். எவ்வளவு இந்து குடும்பங்களுக்கு நம்மால் உதவ முடியும். ஏன் இந்து மக்கள் அநாதைகள் போல பிறரிடம் கையேந்தி மதம் மாறி வாழ வேண்டும்.\nகோயில் வருவாயில் 18% மேல் இந்து அறநிலையத் துறையினர் சம்பளமாகவோ இதர செலவுகளுக்காகவோ எடுத்துக் கொள்ள கூடாது.\nஅறநிலைய சட்டம் 34ன்படி, எந்த ஒரு கோயில் சொத்தையும் எந்த அதிகாரியும் 5 வருடத்திற்குமேல் குத்தகைக்கு விட முடியாது. 5 வருடங்களுக்கு மேல் என்றால் அரசு அனுமதி தேவை.\nஇவை தான் எங்கள் கோரிக்கைகளும் இந்து கடவுள் நம்பிக்கை கொண்ட நாணயமான அறநிலையத் துறையை தான் தேவை என்கிறோம்.\nநமது நாடு ‘செக்யூலர்’ அதாவது மதசார்பற்ற நாடு எனும்போது, ஏன் இந்து கோயில்களில் மட்டும் அரசுக்கு அதிகாரம்\n1925ம் ஆண்டு முதலாகவே இந்து கோயில் சொத்துக்கள் அரசு வசம் போய்விட்டன.\n2000 வருடங்களாக தங்க மயில் ���ன்று அழைக்கப்பட்ட இந்தியாவை சுரண்டி தின்ற இஸ்லாமியரும், கிறிஸ்துவ ஆங்கிலேயரும் நமது கோயில்களை தான் கொள்ளையடித்தனர். இப்போது இருப்பதும் எஞ்சியவை தான்.\nஉச்சநீதிமன்றம் கூறுகையில் இந்து அறநிலையத் துறை என்பது அரசியல் சாஸனத்திற்கு எதிரானது. இது மாநில உரிமையாகவே பார்க்கபடுகிறது. அரசுக்கு ஆகமவிதிகளில் நுழைய அதிகாரமே கிடையாது. பராமரிப்பில் குறைபாடு இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதனை சீர்படுத்தி 3 ஆண்டுகளுக்குள் திருப்பி கொடுத்து விடவேண்டும்.\nமுக்கியமாக E.O எனப்படும் ஆபிசரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என விளக்கமாகவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nதற்போது கிளம்பியுள்ள கோயில் சிலை கடத்தல் விவகாரம் பற்றிய உங்கள் கருத்து\nநான் என்ன சொல்ல முடியும். பக்தர்கள் எங்கள் உள்ளம் புண்பட்டிருக்கிறது.\nஅரியலூக்கு அருகே உள்ள சுதாமல்லி நடராஜர் சிலையும், சுதாமல்லி சிவகாமி சிலையும் நியூயார்க் மியூசியமில் எப்படி வந்தது அதன் மதிப்பு சுமார் 60 கோடிகள் அதன் மதிப்பு சுமார் 60 கோடிகள் திருட்டு போயுள்ள பெரும்பாலான சிலைகள் கருவூலத்திலிருந்து களவாடப்பட்ட உற்சவர் சிலைகள் தான்.\nகோயில் சிதிலமடைந்த நிலையிலும் யாருமே பூஜை பண்ணாத கோயிலிலும், கோயிலே இல்லாத இடங்களிலும் உள்ள மூலவர் சிலைகள் சிலவும் இப்படி களவாடப்பட்டுள்ளன.\nஒரு கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் ‘‘சில கடவுள் சிலைகள் மீட்கப்பட்டாலும், அது எந்த கோயிலைச் சார்ந்தது என்ற விவரம் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கோயில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தால் இந்த அவலம் இருக்காது அல்லவா\nஇந்து அறநிலையத் துறையினர் உங்களுக்கு எதிராக உண்ணவிரதம் இருந்தது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nதமிழ்நாடு அறநிலையத்துறை என்று தானே பேனர் வைத்திருந்தனர். அதில் ‘இந்து’ என்ற வார்த்தையே இல்லையே\nபந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் 300 கோடி மதிப்புடைய கடவுள் சிலைகளை கடத்திய வழக்கில், இந்து அறநிலைய அதிகாரி கஜேந்திரனை கைது செய்தது போலீஸ்.\nஉடனடியாக இந்த அறமற்ற துறையினர் தர்ணா செய்தார்கள்.\nபழனிகோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா மற்றும் அறநிலைய துறை அதிகாரி ராஜாவும் கைது செய்யப்பட்ட���ோதும், இதே அறநிலையத் துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா செய்தார்கள்.இந்து அறநிலையத் துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டபோது தர்ணா, ஆர்ப்பாட்டம்\nதற்போது அறநிலையத் துறை உயர்அதிகாரி திருமதி.ஜெயா அவர்கள் நீக்கப்பட்டு திரு.ராமச்சந்திரன் அவர்கள் வந்துள்ளார். ஆனால் இந்த அறநிலைய ஊழியர்கள் அவரை ‘கேரோ’ செய்து விரட்டி உள்ளனர். தற்போது அறநிலைய துறை, தலைவர் இல்லாமல்தான் இருக்கிறது\nஇந்து அறநிலையத் துறை போராட்டத்தில் சுப.வீரபாண்டியனுக்கும், தி.க வழக்கறிஞர் அருள்மொழிக்கும் என்ன வேலை\nஅதைதான் பொதுமக்களும் கேட்கிறார்கள். இந்து அறநிலைய சட்டம் 10ன் படி இந்து அறநிலைய துறையில் வேலை செய்யும் கீழ்மட்ட பணியாளர் முதல் உயர்மட்ட அதிகாரி வரை, முழு இந்துவாக, கடவுளை கும்பிடுபவராக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது.\nஆனால் ஏனோ கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு கோயில் சொத்துக்களுக்கு கணக்கு, கோயில் சொத்துக்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் பொத்துக் கொண்டு வருகிறது.\nஆசை வெட்கமறியாது என்பதை நீங்கள் அவர்கள் பேசியுள்ள பேச்சிலிருந்து அறியலாம்.\nஇந்து மக்கள் இனி ஏமாறத் தயாராக இல்லை என்பதை அரசு புரிந்து கொண்டு விரைந்து செயல்பட்டு, நமது தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்தை காக்கும்படி கேட்கிறேன்.\nஉங்களது இந்த அரிய சேவையில் தமிழக மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்களிடையே உங்களுக்கான வரவேற்பிலிருந்தும், எழுச்சியிலிருந்தும் தெரிகிறது. சுதேசியின் வாழ்த்துக்கள்\nசீனாவின் சமூக ரிப்போர்ட் கார்ட்\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181734/20190813125248.html", "date_download": "2019-08-19T00:15:35Z", "digest": "sha1:ZUCYNDWW655SNUBN2YA24ETSF7G7TGMQ", "length": 10237, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன பயன்? முதல்வர் பழனிசாமி விமர்சனம்", "raw_content": "ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன பயன்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன பயன்\n\"ப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம்\" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nடெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:- இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டும். நீர்வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு படிப்படியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.\nகாவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என கூறினார்\nமத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி தலைவணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, \"ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார், நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.\n\"ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார், நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.\nமுதல்வர் சொல்வது மிகவு���் சரி - நாட்டில் மதக்கலவரம் உண்டாக்க முயலும் சிதம்பரம் எனும் இந்த பன்றியின் ஆசை நிறைவேறாது\nஇதே கேள்வியை அவரு திருப்பி கேட்டா மூஞ்சியை கொண்டு எங்கே வைப்பேள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nகொள்முதல் ஊழலை தடுத்தாலே பால் விலை உயர்வை தவிர்க்கலாம்: டிடிவி.தினகரன் பேட்டி\nநாகர்கோவில் - தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் : இன்று மாலை புறப்படுகிறது\nகாவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nகள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/balaji-38255.html", "date_download": "2019-08-18T23:16:08Z", "digest": "sha1:5AB25OQSVZWZC5KQXWEZ25IMDSVJGMLA", "length": 10399, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Balaji, பாலாஜி Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து B\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/01/25/gay-neck/?shared=email&msg=fail", "date_download": "2019-08-19T00:47:45Z", "digest": "sha1:AC452YDGMEY3KYQUPK4XC5RVPY544KKC", "length": 48642, "nlines": 132, "source_domain": "padhaakai.com", "title": "வண்ணக்கழுத்து 1 | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nபத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.\nஇன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக��� குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான்.\nஆனால், புறாக்களுக்கு அற்புதமான திசையுணர்வும் எஜமானர்கள் மீது நேசமும் உண்டு. புறாக்களையும் யானைகளையும்விட விசுவாசமான உயிரினங்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நாலு கால் கொண்ட யானையுடன் காட்டிலும் இரு சிறகுகள் கொண்ட புறாவுடன் நகரத்திலும் விளையாடியிருக்கிறேன். எவ்வளவு தூரம் அலைந்தாலும் அவற்றின் தவறாத உள்ளுணர்வு– அவற்றின் தோழனும் சகோதரனுமான மனிதனிடம் கொண்டு சேர்த்துவிடும்.\nஎன் யானை நண்பன் கரியைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். மற்றொரு செல்லப்பிராணி ஒரு புறா. இவன் பெயர் சித்திரக்-க்ரீவா. சித்திரம் என்றால் – பல வண்ணத்தில் வரைந்தது. க்ரீவா என்றால், கழுத்து. அதுதான் வண்ணக்கழுத்து. சிலசமயம், வானவில் தொண்டையன் என்றும் அவனைக் கூப்பிடுவோம்.\nமுட்டையிலிருந்து வரும்போதே அவன் வண்ணக்கழுத்தாய் வரவில்லை. வாரக்கணக்கில் சிறகு முளைத்தது. மூன்று மாதம் வரையில் அவனுக்கு அழகான கழுத்து வரும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால், கடைசியில் அவன் அழகிய வண்ணங்களைப் பெற்றபோது, இந்தியாவில் என் டவுணில் இருந்த நாற்பதாயிரம் புறாக்களில் மிக அழகானவனாக ஆகிவிட்டான்.\nகதை அதற்கு முன்பே தொடங்குகிறது. அதாவது வண்ணக்கழுத்தின் பெற்றோர்களிடமிருந்தே கதை தொடங்குகிறது. அவன் அப்பா ஒரு டம்ப்ளர். அக்காலத்தில் மிக அழகான புறாவைக் கல்யாணம் செய்து கொண்டார்; அவள் ஒரு உயர்ந்த காரியர்ஸ் குடும்பத்திலிருந்து வந்தவள். இதனால்தான் பின்னாளில் வண்ணக்கழுத்து போரிலும் அமைதியிலும் மதிக்கத்தக்க ஒரு புறாவாக இருந்தான். அம்மாவிடமிருந்து அறிவையும், அப்பாவிடமிருந்து தைரியத்தையும் விழிப்புணர்வையும் அவன் பெற்றுக��� கொண்டான். மிகவும் சுட்டி. பல முறை தன்னைத் தாக்க வரும் பருந்துகளிடமிருந்து கடைசி நேரத்தில் எதிரியின் தலைமீதே பல்டியடித்து தப்பித்திருக்கிறான். அந்தக் கதையெல்லாம் பின்னால் பார்க்கலாம்.\nஇப்போதைக்கு வண்ணக்கழுத்து முட்டையாக இருக்கும்போதே எப்படி மயிரிழையில் தப்பினான் என்பதைச் சொல்கிறேன். ஒருநாள், அவன் அம்மா இட்டிருந்த இரண்டு முட்டைகளில் ஒன்றை நான் உடைத்து விட்டேன்; தவறு என் பக்கம்தான். இன்னமும் அதற்காக வருந்துகிறேன். உடைந்து போன முட்டையிலிருந்து உலகின் மிகவும் அழகிய புறா வந்திருக்கலாம். முட்டை இப்படித்தான் உடைந்தது.\nஎங்கள் வீடு நான்கு மாடிகள் கொண்டது. அதன் கூரையில் புறாக் கூண்டு இருந்தது. முட்டையிட்ட சில நாட்களுக்குப்பின், வண்ணக்கழுத்தின் அம்மா அடைகாத்துக் கொண்டிருந்த புறாக்கூண்டை சுத்தம் செய்யத் தீர்மானித்தேன். பைய அவளைத் தூக்கி கூரையின் மீது என்னருகே வைத்தேன். பிறகு இரண்டு முட்டைகளையும் ஒவ்வொன்றாய் எடுத்து பக்கத்து புறாக்கூண்டில் வைத்தேன். அங்கு பஞ்சோ துணியோ ஏதுமில்லை; பின் அதன் கூட்டிலிருந்து குப்பைகளை அகற்றினேன். அது முடிந்த பிறகு, ஒரு முட்டையை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்தேன். பிறகு, இரண்டாவது முட்டையை எடுக்கப் போனேன், அதைப் உறுதியாக, ஆனால் அழுத்தாமல் பற்றி எடுத்தேன். அப்போது கூரையே புயலில் என் மீது விழுந்தது போல் என்னவோ என் முகத்தில் விழுந்தது.\nவண்ணக்கழுத்தின் அப்பா தன் இறக்கைகளால் என் முகத்தில் படபடவென அடித்துக் கொண்டிருந்தார். அதைவிட மோசம், அவர் தன் நகங்களைக் கொண்டு என் மூக்கைப் பற்றிக்கொண்டதுதான். எப்படி நடந்தது என்றே தெரியவில்லை, வலியினாலும் அதிர்ச்சியினாலும் கையிலிருந்த முட்டையைக் கீழே விட்டுவிட்டேன். அந்தப் பறவையை என் முகத்திலிருந்து விரட்ட முயன்றேன். ஒரு வழியாக அப்பறவை என் முகத்தைவிட்டு பறந்துவிட்ட்து. ஆனால், அந்த முட்டை என் காலடியில் உடைந்து சிதறிக் கிடந்தது. என் மீதும் அந்தப் பறவையின் மீதும் கோவம் கோவமாக வந்த்து. ஏன் என் மேல் கோபம் அப்பா பறவையின் தாக்குதலுக்கு நான் தயாராய் இருந்திருக்க வேண்டும். என்னை முட்டைத் திருடன் என்று நினைத்துக் கொண்டுவிட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து முட்டைகளைக் காக்கத் துணிந்துவிட்ட்து. அடைகாக்கும் பருவத்தில் எப்போது கூண்டுகளைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும், சகலவிதமான பறவைத் தாக்குதலுக்கும் தயாராக இருங்கள் என்றே உங்களுக்குச் சொல்வேன்.\nகதையைத் தொடர்வோம். வண்ணக்கழுத்தை இந்த உலகத்திற்குள் கொண்டு வர, எந்த நேரத்தில் கொத்தி முட்டையோட்டை உடைக்க வேண்டும் என்று அம்மா பறவைக்குத் தெரியும். காலையிலிருந்து பின்மதியம் வரை – சுமார் மூன்றில் ஒரு பங்கு நேரம் – ஆண் பறவைதான் முட்டையை அடைகாக்கிறது என்றாலும், எப்போது முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் என்று அதற்குத் தெரியாது. முகூர்த்த நேரம் எதுவென்று அம்மா பறவை மட்டுமே அறியும். முட்டைக் கருவும் வெள்ளையும் குஞ்சாக மாறிவிட்டதை அறிவிக்கும் செய்தியை அது எப்படிப் பெறுகின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம்கூட குஞ்சைக் காயப்படுத்திவிடாமல், எந்த இட்த்தில் கொத்தி முட்டையை உடைக்க வேண்டும் என்பது அம்மா பறவைக்குத்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அற்புதம்.\nவண்ணக்கழுத்தின் பிறப்பு நான் மேலே சொன்னபடிதான் நடந்தது. முட்டையிட்டு சுமார் இருபது நாட்களிருக்கும்போது, அம்மா பறவை முட்டையின் மீது உட்காருவதை நிறுத்திவிட்டது. அப்பா பறவை கூரையில் இருந்து கீழே தானாகப் பறந்து வந்து அடைகாக்க முன்வந்த போதெல்லாம், கொத்தி அதை விரட்டிவிட்டது. அப்பா பறவை, “என்னை ஏன் விரட்டி விடுகிறாய்\nஅம்மா மேலும் கொத்தியது; அதற்கு அர்த்தம், “தயவுசெய்து போய் விடு. நிலைமை ரொம்ப தீவிரம்”.\nஅத்தோடு அப்பா பறவை பறந்துவிட்டது. எனக்கு கவலையாகிவிட்டது; குஞ்சு பொரிக்க வேண்டுமே என்ற பதட்டம், அம்மா பறவை இப்படிச் செய்வதில் வேறு எனக்கு சந்தேகம். அதிகரிக்கும் ஆர்வத்தோடும் கவலையோடும் புறாக்கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணிநேரம் சென்றுவிட்டது. எதுவும் நடக்கவில்லை. மேலும் முக்கால் மணி நேரம் கழித்து, அம்மா பறவை தன் தலையை ஒருபக்கமாய்ச் சாய்த்து எதையோ உன்னித்து கேட்பது போல் இருந்தது; முட்டையிலிருந்து எழும் கிளறல் சத்தமாக இருக்கலாம். பிறகு அது சற்றே திடுக்கிட்டது போலிருந்தது. ஒரு நிலநடுக்கமே அதன் உடம்பில் ஏற்பட்ட்து போல நான் உணர்ந்தேன். அத்தோடு அது ஒரு முடிவுக்கு வந்தது. தன் தலையை உயர்த்தி குறிபார்த்தது. இரண்டே கொத்தில், முட்டையை உடைத்துவிட்டது. அதில��ருந்து மூக்கும் நடுங்கும் சிறு உடலுமாய் ஒரு சிறிய பறவை வெளிவந்தது. இப்போது அம்மாவைப் பார்க்கணுமே. அதற்கு அதிசயமாய் இருக்கிறது. இதற்குத்தானா இத்தனை நீண்ட நாட்கள் அது காத்திருந்தது எத்தனை சிறிய பறவை. ஐயோ பாவம், என்றிருக்கிறது. தன்னால் எதுவும் செய்து கொள்ள முடியாத குஞ்சைப் பார்த்ததும் மிருதுவான நீல இறகுகளால் தன் குஞ்சை மார்போடு வாரி அணைத்துக் கொள்கிறது.\nஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா\nPosted in எழுத்து, தொடர்கதை, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged தொடர்கதை, மாயக்கூத்தன், வண்ணக்கழுத்து, Gay neck on January 25, 2015 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) ��ுன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபதாகை - ஆகஸ்ட் 2019\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nநொட்டை - விஜயகுமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் ப���ஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1118-2017-08-22-16-33-52", "date_download": "2019-08-19T00:26:16Z", "digest": "sha1:7MJ3XDGIQW63VA2YEQDMV2EIQKOMQ4RR", "length": 10732, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அல்வா வாசு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாத திரையுலகினர்", "raw_content": "\nஅல்வா வாசு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாத திரையுலகினர்\nநடிகர் அல்வா வாசு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாத திரையுலகினர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார்.\n700ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து காலமானார்.\nஇவருடைய இறுதிச்சடங்கில் அவருடன் நடித்தவர்கள் மற்றும் திரையுலகினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார்.\n“சுமார் 36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது.\nஇவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு வைத்தியம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.\n இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை.\nஅல்வா வாசுவின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி, மேனேஜர் கண்ணன், மயில்சாமி, அண்ணன் சத்யராஜ் போன்ற சில நல்ல உள்ளம் கொண்டவர்களே செய்துள்ளனர்.\nசக நடிகனின் கண்ணீரைத் துடைக்கவே யாருக்கும் துணிவில்லை.\nவடிவேலுவுடன் சேர்ந்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கூட இவருக்கு உதவ முன் வரவில்லை. யார் எவரென்றே தெரியாமல் இவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் தணிகாசலம் கட்டணமே வேண்டாம் என்று கூறியுள்ளார். நடிகர் சங்கமோ அறிக்கையில் இவருக்காக பிச்சையெடுத்ததோடு நிறுத்திக்கொண்டது.\nஇறப்பின் பிடியிலிருக்கும்போது உதவுவதும், எங்கள் கலைக்குடும்பம் உங்களோடு உள்ளது என உடன் நிற்பதும்தான் சந்தா கட்டியதற்கான மரியாதை என்று நான் நினைக்கிறேன். சங்கங்கள் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும்.“ என தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/msk-prasad-clear-about-ms-dhoni-retirement-and-rishabh-pant-as-first-choice-wicket-keeper/articleshow/70325032.cms", "date_download": "2019-08-18T23:58:53Z", "digest": "sha1:HBFI3I2M6OFU6PS4FUK2OHAVBQROPKAB", "length": 15358, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "MS Dhoni retirement: MSK Prasad: தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக அறிவித்த பிசிசிஐ- இனி தோனிக்கு முக்கியத்துவம் இல்லை! - msk prasad clear about ms dhoni retirement and rishabh pant as first choice wicket keeper | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nMSK Prasad: தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக அறிவித்த பிசிசிஐ- இனி தோனிக்கு முக்கியத்துவம் இல்லை\nதல தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்விக்கு பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பதில் அளித்துள்ளார்.\nMSK Prasad: தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக அறிவித்த பிசிசிஐ- இனி தோனிக்கு...\n, அவர் ஏன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை, தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் வெளிப்படையாக பேசி உள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கனாக இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.\nTelugu Titans: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய அபார வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்\nதோனி தனது ஓய்வு குறித்து எ���ுவும் அறிவிக்கவில்லை. அவர் துணை ராணுவப் படையில் சேவை ஆற்ற இரண்டு மாதம் விடுப்பில் சென்றுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- முழு விபரம்\nஇந்திய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மிகச்சிறந்த கேப்டன் தோனி. மிகச் சிறந்த வீரருக்கு அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெரியும்.\nஒரு வீரர் ஓய்வு அறிவிப்பது அவரவர் கையில் தான் உள்ளது. இதில் பிசிசிஐ தலையிடாது.\nஅதே சமயம் தோனி அணிக்கு முக்கிய இடம் வகிப்பதால் அவருக்கு மாற்றாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தயாராகி வருகின்றார்.\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\nஅதோடு தோனிக்கு பதிலாக இனி ரிஷப் பண்ட் தேர்வு செய்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என எம்.எஸ்.கே பிரசாத் பேசியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nநிர்வாண போட்டோவை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திசேகர் தற்கொலை\nசச்சின் 200 டெஸ்டில் செஞ்ச சாதனையை 66 டெஸ்டில் அடிச்சுத்தூக்கிய சவுத்தி\nJofra Archer பவுன்சர் பந்தில் சுருண்டு விழுந்த ஸ்டீவ் ஸ்மித் : சதத்தை தவறவிட்ட சோகம்\nThe Ashes 2019: இப்படி எல்லாம் பந்தை அடிக்காமல் விடலாம்... பாடம் எடுக்கும் ஸ்டீவ் ஸ்மித்\nமேலும் செய்திகள்:ரிஷப் பண்ட்|பிசிசிஐ|தோனி|எம்எஸ்கே பிரசாத்|Rishabh Pant|MSK Prasad|MS Dhoni retirement|bcci\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாக��ம்\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகல்\nAshes 2019: மழையால் கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டு..\nஇவன் மனுஷனே இல்ல.... நான் மட்டும் அந்த இடத்துல இருந்தா.. உடனே ஓடிருப்பேன்...: ஆர..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\n# கபடி செய்தி 2019\n# இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nMSK Prasad: தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக அறிவித்த பிசிசி...\nTNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் காரைக்குடியை வீழ்த்திய க...\nTNPL 2019: கோவை அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த காஞ்சி வீரன...\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ...\nHardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/511686/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%86/", "date_download": "2019-08-18T23:38:13Z", "digest": "sha1:KDF5QNBALVYZ7JHMJO4PHBFLHZSAMAMI", "length": 13593, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "வருகிறது, ‘கணினி மயமான ஹெல்த் லாக்கர்’:மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு திட்டம் – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவா��்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nவருகிறது, ‘கணினி மயமான ஹெல்த் லாக்கர்’:மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு திட்டம்\nபுதுடில்லி:இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், ‘கணினி மயமான ஹெல்த் லாக்கர்’ திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.\nதற்போது, பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், மாணவர்களின் மதிப்பெண் போன்ற முக்கிய ஆவணங்களை, மின்னணு தொழில்நுட்பத்தில் பாதுகாக்க, ‘டிஜி லாக்கர்’ என்ற கைபேசி, ‘ஆப்’ஐ, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதன் மூலம், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், கைபேசி வாயிலாக, தேவையான ஆவணங்களை பார்க்கலாம்.\nபோக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவும், தொடர் வண்டிபயணத்தில், பரிசோதகரிடம், ஆதார் விபரத்தை வழங்கவும், டிஜி லாக்கர் பெரிதும் உதவுகிறது.அதுபோல, மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு குறித்த விபரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க, ‘கணினி மயமான ஹெல்த் லாக்கர்’ என்ற கைபேசி ஆப் வெளியிட, மத்திய சுகாதர அமைச்சகத்திற்கு, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஅத்துடன், இந்த லாக்கரை பயன்படுத்த, ஒவ்வொருவருக்கும், பி.எச்.ஐ., என்ற தனிநபர் சுகாதார அடையாள எண் மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்க வேண்டும் எனவும், தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம், ஒவ்வொருவரும், தங்களின் அனைத்து மருத்துவ சிகிச்சை விபரங்கள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை, இந்த லாக்கரில் சேமிக்கலாம்.\nஎந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதை பயன்படுத்தலாம்.மருத்துவ சிகிச்சை தொடர்பான பல்வேறு அறிக்கைகளை, மருத்துவருக்கு வழங்கத் தேவையின்றி, அவரது மொபைல் போனுக்கு கணினி மயமான ஆவணங்களாக சுலபமாக அனுப்பலாம்.இந்த வசதியை, அனைத்து மக்களும் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளது.\nதற்போது, மக்களின் சுகாதார தகவல்களை பாதுகாக்க, கடுமையான சட்டம் எதுவும் இல்லை. எனினும், இது தொடர்பான மசோதா உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28383-Hartik-Patel-finished-hunger-strike-for-19-days", "date_download": "2019-08-19T00:45:22Z", "digest": "sha1:7GJ64GGY2NM2ZURWR4UHKVFMZJKAGK3T", "length": 7092, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல் ​​", "raw_content": "\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\nஹர்திக் பட்டேல் 19 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார்.\nவிவசாயக் கடன் தள்ளுபடி, பட்டீதார் இனத்துக்கான இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். குஜராத் அரசு தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் கடந்த 7-ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.\nமருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த ஹர்திக், தமது நெருங்கிய ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் 3 மணியளவில் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆதரவாளர்களின் ஆலோசனைப் படி கோரிக்கை நிறைவேற அரசை எதிர்த்து வேறு வழிகளில் போராட முடிவெடுத்துள்ளதாக ஹர்திக் கூறியுள்ளார்.\nவிநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..\nவிநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..\nகலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்புக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி\nகலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்புக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி\nஇந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக்.அதிகாரிகள் அவமரியாதை\nகன்னியாகுமரியில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பு தொடங்கினர்\nகுற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஹர்திக் படேல் மேல்முறையீடு\nகாங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல்..\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12092853/1025169/ISRO-chief-Shivan-informed-space.vpf", "date_download": "2019-08-19T00:49:58Z", "digest": "sha1:COJE3LQXWOOMQZE6NS4E7KCA4D7O7NHT", "length": 9079, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவிண்வெளிக்கு இந்திய விமான படை வீர‌ர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.\nக‌கன்யான் திட்டத்தின் கீழ் 10 வீர‌ர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முழு பொறுப்பும் விமான படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 10 வீர‌ர்களுக்கு, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின்னர், 3 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்ப‌ப்பட உள்ளனர். இதில் பெண்களும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என சிவன் தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கை��ின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/20192833/1032574/jermany-flight.vpf", "date_download": "2019-08-19T00:08:21Z", "digest": "sha1:IIMD7KJAD53LFCIKQGEUNCE5BLD74VJ3", "length": 8761, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 27 ஜெர்���னி பயணிகள் : மீட்க வந்த ஜெர்மன் விமானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேருந்து விபத்தில் படுகாயமடைந்த 27 ஜெர்மனி பயணிகள் : மீட்க வந்த ஜெர்மன் விமானம்\nஜெர்மன் நாட்டில் இருந்து போர்சுகல் நாட்டிற்கு 55 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்.\nஜெர்மன் நாட்டில் இருந்து போர்சுகல் நாட்டிற்கு 55 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேனிகோ என்ற இடத்தில் சென்ற போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஜெர்மனை சேர்ந்த 29 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்த அந்த 27 பேரையும் மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல ஜெர்மனி விமானம் ஒன்று போர்சுகல் வந்து அடைந்தது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி\nபூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார்.\nராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் அதிகார பகிர்வு - சூடான் மக்கள் வெற்றி கொண்டாட்டம்\nசூடானில் ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் இடையே அதிகார பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\n\"ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியம் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அல்ல\" - சுற்றுலா பயணிகள், மலையேற்றக் குழுவினருக்கு எச்சரிக்கை\nஆல்ப்ஸ் அழகிய பிராந்தியத்தின் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் உண்மையில் ஒரு செல்லப்பிராணி பூங்கா அல்ல என்று ஜெர்மன் ஆல்ப்ஸ் மலை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசீனாவின் ஷென்யாங் நகரில் சர்வதேச விமான கண்காட்சி - 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு\nசீனாவின் ஷென்யாங் நகரில் ஷென்யாங் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது.\n\"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி\" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nகாபூல் : திருமண விழாவில் தீவிரவாத தாக்குதல் 63 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதி திருமண மண்டபத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=andha%20peran%20yarnnu%20sollu", "date_download": "2019-08-19T00:35:32Z", "digest": "sha1:OZMWDOWOXTA3HTBVKCEMLO2ENP2EV6BS", "length": 9483, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | andha peran yarnnu sollu Comedy Images with Dialogue | Images for andha peran yarnnu sollu comedy dialogues | List of andha peran yarnnu sollu Funny Reactions | List of andha peran yarnnu sollu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த டெர்ரரிஸ்ட் ஹ எங்கடா வெச்சிருக்க\nமந்தைவெளி பிச்சைகாரர் சங்க தலைவர் அவர்களே\nஉனக்கு என்ன தெனாவெட்டு இருந்தா ஒரு பிச்சை காரனுக்கு பொண்ண கட்டி வைப்பேன் னு சொல்லுவ\nஎன்ன சொல்லிகூப்பிட்ட எங்க ஒருக்கா சொல்லு\nஇத்தனை நாள் அந்த சொறி புடிச்சவன் மனசுல இருந்துட்டு இன்னைக்கி என் மனசுல வந்தா எனக்கும் சொறி புடிச்சிக்கும்\nஎன்னடா இது மதுரை காரனுக்கு வந்த சோதனை\nஅன்று வந்ததும் அதே நிலா\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு\nஇதுவரை திருட்டு ரயில் ஏறித்தான் போயிருக்காங்க\nநான் யார் என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்\nஇவ்வளவு நாளா மூடிக்கிடந்த என் அறிவு கண்ணை நீங்க திறந்துட்டிங்க அய்யா\nநானும் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா\nநான் கைய விடுறதே அந்த பாம்போட விஷ ப��்ல புடுங்கத்தான்\nநீங்கதான் என் தங்கைச்சியே பொண்ணு பாக்க வந்தவங்களா\nஅந்த பொண்ணு கிடைப்பான்னு மனப்பால் குடிக்காத டா கழுதை பால் குடிச்ச கரும் காட்டேரி\nநான்தான் அவளுக்கு இல்லத்து அரசன்\nஅந்த டிரஸ்க்கு இன்னம் நான் தைய கூலி கூட தரல\nசேவல் வேஷம் போட்டவன்தான நீ\nஇன்னைக்கு நம்மள கந்தலாக்காம விட மாட்டங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-12/", "date_download": "2019-08-19T00:18:12Z", "digest": "sha1:BVVKERKQHHRHBKXBDREDW6ML4C72DHSV", "length": 15918, "nlines": 162, "source_domain": "sudesi.com", "title": "ஹலோ ஒரு நிமிடம்… – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nதிக்கற்றவர்க்கு தெய்வம் துணை என்றே அறிவோம். ஆனால் இன்று அந்த தெய்வத்தின் சொத்துக்களே கொள்ளை அடிக்கப்படுகின்றதே… எங்கே செல்வது\nஇந்து மதம் நிந்திக்கப்பட்டு, நமது சம்பிராதாயங்கள் இகழபட்டு, நமது குருமார்கள் அசிங்கப்படுத்தப்பட்டு, நமது கோயில் சொத்துக்கள் அனைத்தும் களவாடப்பட்டு…\nஇவ்வளவையும் ஏன் மானமுள்ள கோடானு கோடி இந்து சகோதர சகோதரிகள் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர் என்பதே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.\nஇந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. மதசார்பற்ற என்றால், அரசு எந்த மதத்தினையும் சார்ந்து இல்லாதது என்றே அர்த்தம்.\nஇந்த ‘செக்யுலர்’ அதாவது ‘‘மதச்சார்பற்ற’’ என்ற சொல்லே சர்ச்சின் ஆளுமை இல்லாத அரசு என்ற ஐரோப்பிய அரசின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது. நமது அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இல்லை.\nஎமர்ஜென்சி காலத்தில், பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அடாவடியாக, ‘‘மதசார்பற்ற’’ என்ற சொல்லை திணித்தவர் இந்திரா காந்தி தான்\nஅந்த ‘மதசார்பற்ற’ நிலையிலும் ஒரு நன்மை என்னவென்றால், நமது உச்சநீதி மன்றம். இந்து அறநிலையத்துறை நமது இந்திய சட்டங்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளது.\nமதநார்பற்ற ஜனநாயக நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் சொத்துக்களை மட்டும் அரசு எப்படி எடுத்து ஆள முடியும் அது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளது நீதி மன்றம்.\nஎல்லா மத வழிபாட்டு தலங்களிலும், அதன் நிர்வாகத்தில் குறை என்று நம்பத்தகுந்த சாட்சியங்களோடு வழக்கு தொடுத்தால் மட்டுமே, அரசு ஒரே ஒரு ஆண்டு அந்��� வழிபாட்டு தல நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு, சீர் செய்து மறுபடியும் உரியவர்களுக்கே ஒப்படைத்து விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இரண்டு வருடம் என்று அன்றைய இந்து அறநிலைய துறை கேட்டுக் கொண்டதன் பேரில், நீதிமன்றம் அறநிலையதுறைக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியேறி விடவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇன்று வரை நமது அரசு பிற மத வழிபாட்டு தலங்களில் தலையிட்டதில்லை.\nஆனால் நடைமுறையில் 1974ம் ஆண்டில் நன்றாக திறமையாக நிர்வகிக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோயிலை பொய் காரணங்களை கூறி இந்து அறநிலையத் துறை அபகரித்து கொண்டது. இப்போது வருடம் 2017\nமேலும் நமது நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு கடுமையாக நிபந்தனைகளை போட்டுள்ளது. கோயிலில் செயல் அதிகாரிகளை (ணிஜ்மீநீutவீஸ்மீ ளியீயீவீநீமீக்ஷீ) நியமிக்கும் உரிமை இந்து அறநிலைய துறையினருக்கு கிடையாது. கோயில் ஆகம முறைகளில் தலையிட கூடாது.\nகோயில் சார்ந்த நிலங்கள், சொத்துக்கள் நகைகள், உண்டியல் பணம், போன்ற வைகளை முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.\nதமிழக கோயில் சொத்து 4 லட்சத்தி எண்பத்தைந்து ஏக்கர்கள் உள்ளன. இருந்தன என்று வேதனையுடன் நினைத்து பார்க்க « வண்டும்.\nதங்க நகைகள், வைரம், நவரத்தினங்கள், என அணைத்தையும் திராவிட கட்சிகள் கூறு போட்டு தின்று வருகின்றனர்.\nகலைஞர் கருணாநிதி ஒருபடி மேலே சென்று கோயில் சொத்துக்களை, ஏழை மக்களுக்கு பங்கு போட்டு கொடுப்பேன் என்கிறார். அதே நேரத்தில் ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்டு கொடுப்பாராம\nதிமுக சொல்லி செய்கிறது. அதிமுக சொல்லாமல் செய்கிறது.\n எச்சில் துண்டை தூக்கி எறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு வந்து ஒட்டுக்களை அள்ளிக் கொடுத்து, பதவியில் அமர்த்துவார்கள் என்று மிகச் சரியாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர் நமது அரசியல் வாதிகள்.\nஇன்ன காரியத்திற்காக என்று நமது முன்னோர் நேர்ந்து விட்டுள்ள கோயில் நிலங்களை, தானம் அளிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது.\nஇந்து கோயில்களில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், கடவுள் அங்கு வாழ்கிறார் என்றே சட்டம் சொல்கிறது. எனவே கடவுளின் சொத்துக்கள் அந்த கடவுளின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது. தானம் அளிக்க முடியாது. மைனர் சொத்துக்களை போல சட்டத்தின் பாதுக���ப்பு கொண்டது. எத்தனை காலமானாலும் அது மீட்டு எடுக்க முடியும்.\nதிருவொற்றியூர் தியாகராஜர் ஆலய சொத்து மதிப்பு சுமார் 100 கோடிகள். இரண்டு குப்பங்கள் அந்த நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது. இது நடப்பு செய்தி.\nஊரான் வீட்டு நெய் ஆனால் என் பொண்டாட்டி கை என்ற கதையாக, அதிமுக அமைச்சர், அந்த நிலத்தில் வீட்டு மனைகள் கட்டி தரப்போகிறாராம்\nகோட்டூர்புரத்தில் ஒரு சமுதாய கூடம். பெரிய இடம். பெயர் மட்டும் தான் பொது சமுதாய கூடம். ஆனால் அந்த இடம் மருந்தீஸ்வரர் கோயில் சொத்து.\nகோயில் சொத்து இந்துக்களுக்கு என்று இருந்தால் ஏன் குழந்தைகளின் படிப்பிற்க்கு நமது எளியோர் மதம் மாற வேண்டும்\n நாம் தேர்ந்தெடுத்த அரசு, நமது சொத்துக்களை பிடுங்கி கொண்டு, நம்மை பிச்சைகாரர்களாக்கி, கையேந்தி நிற்க வைத்துள்ளது\nகிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு வெளிநாட்டு பணம் மேலும் தங்கள் சொத்துக்களை பராமரித்து வரும் வரவு. அதே போல தான் இஸ்லாமியர்களுக்கும், ஆனால் இந்த போட்டியில் நமது கைகளையும் கால்களையும் கட்டி விட்டல்லவா ஆட்டம் தொடர்கிறது.\nவிழித்துக் கொள்வோம் இந்து சொந்தங்களே… தாமதியோம். எங்கள் கோவில் சொத்து, எங்களிடம் கொடுத்து விடுங்கள். இனி ஒரு கணம் பொறுக்க கூடாது… புறப்படுங்கள் தீர்வை தேடி\nமுழங்கால் வலி காக்கும் பிரண்டை\n‘‘ரிங்கா, ரிங்கா ரோசஸ்’’ உண்மையான அர்த்தம் தெரியுமா\nஉலகம் போற்றும் காஞ்சி மகான்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/10/1_82.html", "date_download": "2019-08-19T00:01:14Z", "digest": "sha1:3HNCWFIMIETXZNMZUFN5RF3YUD5YBQ6T", "length": 10773, "nlines": 94, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,கூத்தாநல்லூர் 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*பெண்கள் பயான்* தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *கூத்தாநல்லூர் கிளை 1* சார்பாக இன்று (13/10/2018) சனிக்கிழமை மாலை 5 ...\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *கூத்தாநல்லூர் கிளை 1* சார்பாக இன்று (13/10/2018)\nசனிக்கிழமை மாலை 5 மணியளவில் மர்கஸில்\n இமாம் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார்.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,கூத்தாநல்லூர் 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/123437", "date_download": "2019-08-18T23:34:28Z", "digest": "sha1:VISAS3JDEK7DBKSRAEGRTMLI32ZM2WY5", "length": 5542, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 17-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nஇந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/03/31203414/1077290/Kavan.vpf", "date_download": "2019-08-18T23:22:26Z", "digest": "sha1:Q3XXAO2BCEUV7GJ6GAGXV7HEJCNMOTKR", "length": 19090, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kavan || கவண்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை ஹிப்ஹாப் தமிழா ஆதி\nஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.\nஅது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.\nஇதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.\nஇதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்‌ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.\nஇதனையடுத்து, முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக��கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.\nஇதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்‌ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்\nவெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவதுடன், ஆர்வத்தையும் கூட்டுகிறது. முதல்பாதியில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரையை கலக்கியதுடன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெகுநாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், முந்தைய படங்களில் வருவது போல இப்படத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கிறது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதி கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் போல அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடிப்பில் பாராட்டு பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது.\nமீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த���ருக்கும் மடோனா நடிப்பில் ஒருபடி மேல சென்றுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது. விக்ராந்த் தனக்குரிய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. மேலும் அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்படி உள்ளது. குறைவான நேரங்களில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நின்றிருக்கிறார்.\nஅயன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்‌ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.\nசில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கும் கே.வி.ஆனந்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.\nமேலும் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.\nதனக்குரிய தனித்துவமான இசையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் சரியான இடைவெளியில் அமைந்துள்ளது. குறிப்பாக \"ஆக்ஸிஜன் தந்தாலே\", \"ஹேப்பி ஹேப்பி நியூ இயர்\" உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது.\nதிரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.\nமொத்தத்தில் `கவண்' குறி தப்பாது.\nகிணற்றில் லோ���ு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:23:02Z", "digest": "sha1:W7HSPP7LALKDGXQXOSRJC6S2JXEWALEW", "length": 9359, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nகரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்றும் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.\nகரும்பின் கணுயிடைப் பகுதியில் துளைகள் காணப்படும், துளைப்பக்கத்தில் புழுவின் கழிவு வெளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான கணு சிறுத்து இருக்கும். காற்று வீசினால் உடைந்து போகும். கரும்பு நடவு செய்த 4 முதல் 6 மாதம் வரையிலும், ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் இப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படும்.\nடிரைக்கோகிரம்மா கைலோனீஸ் என்ற முட்டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2cc என்ற வீதம் நடவு செய்த 4 -வது மாதம் முதல் 6-வது மாதம் வரை 15 நாள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும்.\nடெடராஸ்டிக்கஸ் என்ற கூட்டுப்புழு ஓட்டுண்ணியை நடவு செய்த 5, 6 மற்றும் 7-வது மாதங்களில் ஏக்கருக்கு 1,500 குளவி எண்ணிக்கையில் விட வேண்டும். நடவு செய்யப்பட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் இப்புழுவை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.\nஇளம் பழுப்பு நிற புழுக்கள் இலையின் தடுநரம���பை துளைத்து சென்று பின்னர் தண்டின் வளரும் பகுதியை தாக்கும். இதனால் நுனிக்குருத்து காய்ந்து பக்கத்து தோகையில் சிறு சிறு துளைகள் காணப்படும். ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் பாதிப்பு இருக்கும்.\nகரும்பு நட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் கட்டுப்படுத்த முடியம். தண்ணீர் தேங்கும் நிலங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும்.\nவேர்ப்புழு கரும்பின் ஆதார வேர்களையும், மண்ணில் புதைந்துள்ள கணுக்களையும் தாக்கி உண்ணும். கீழ் தோகைகள் மஞ்சளாகி பின்னர் தூர் முழுவதும் காய்ந்து விடும்.\nகோடை உழவை ஆழமாக உழுது கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவந்து பறவைகளுக்கு உணவாக்கலாம். உயிரியல் முறையாக பிவேரியா பேசியானா அல்லது மெட்டாரைசியம் அனிசோப்பிலியே எனும் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து நடவு செய்ய வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/79336/protests/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-19T00:29:29Z", "digest": "sha1:4KSOHMX7BWMSLQKFUGN4HW7I3RLONFWX", "length": 15819, "nlines": 143, "source_domain": "may17iyakkam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது.\nஸ்டெர்லைட்டின் முதலாளி அனில் அகர்வாலுக்காக பசுமை தீர்ப்பாயத்தில் தருன் அகர்வால் அறிக்கை வாசிக்கிறார். பனியா மார்வாடிகள் கூட்டத்தின் வணிக நலனுக்காக இந்தியாவின் அரசும் அதிகாரிகளும் வளைந்து நிற்பது புதிதல்ல. இந்த நாடே பனியா மார்வாடிகளின் நலனுக்க���க உருவாக்கப்பட்டதாய் தந்தை பெரியார் 1947ல் அறிவித்ததை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இது புரியாமல் இங்கே அரசியல் சாசன ஆட்சி நடக்கிறது என தமிழர்கள் நம்புகிறார்கள்.\nவன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய அறிக்கை இது. தமிழக அதிமுக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் நடந்த அநீதியே இது.\nசிப்காட் வளாகத்தில் நிறுவனம் நடத்த கொடுத்த அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்து இந்நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும்.\n15 போராளிகளின் ஈகம் வீண் போகக்கூடாது. ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட வேண்டும்.\n– மே பதினேழு இயக்கம்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nSBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்\nபிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2010/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:14:21Z", "digest": "sha1:LUNVZFOLQCNSDXUSMLTBYUSDURNMJRVL", "length": 5433, "nlines": 70, "source_domain": "sairams.com", "title": "சுயத்தை மறத்தல் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nநான்கைந்து நாட்களாக ஒரே உடை.\nஇமைக்காதது போல அலைபாயும் கண்கள்.\nசிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.\nசாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,\nஎன்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,\nநான்கைந்து நாட்களாக ஒரே உடை. கலைந்த தலைமுடி. தாடி. இமைக்காதது போல அலைபாயும் கண்கள். சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்….\n@வேலு – வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nகாகிதத்திலிருந்து உதிரும் எழுத்துக்கள் அருமை சாய்.\n@சந்திரா இப்ப தான் வழி தெரிஞ்சுதா\nநண்பா உங்களின் எல்லா பதிவையும் படித்துவிட்டேன். அது என்னமோ நான் கருத்து போட்டேன் வரவே இல்லை. வலைப்பதிவு முகவரியை மாற்றியது முதற்கொண்டு கவனித்து வருகிறேன். அதுவும் நீங்கள் வலைப்பதிவு முகவரி மாற்றிய அன்று உங்கள் வலைப்பதிவு ஹேக்கிங் செய்யப்பட்டது அது தொடர்பான உங்கள் கட்டுரை, ‘ப்ளஸ் டூ தேர்வு முடிவு’ தொடர்பான கட்டுரையின் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடுமையான விசயங்களைக்கூட சுவாரஸ்மாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவாவது வலையேற்றுங்கள்.\n@சந்திரா – நீங்க அவ்வளவு நல்லவங்களா ஸாரி எனக்கு தான் அது தெரியாமா போயிடுச்சு\n← மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது\nகாகிதத்தை மை தொடும் கணம் →\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_-_33_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-19T00:19:16Z", "digest": "sha1:3V4MBKYUD2WK3J7BKUG56FYIG54YUCAT", "length": 13701, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவை - 33 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோவை - 33 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5700 கிலோ ஒரு எக்டேர்\n1970, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1]\nகோ - 33 (CO 33) (வேளாண் வழக்கு கருணா, ஆங்கிலம்: Karuna) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் ஏ டி டீ - 27 (IR 8 x ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]\nதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேள���ண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1970 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_10", "date_download": "2019-08-18T23:56:03Z", "digest": "sha1:6DC2JSIJQ4YPHUG47A52KH7BTYZNDVK4", "length": 23434, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 10 (March 10) கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன.\n298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார்.\n1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.\n1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின.\n1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.\n1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது.\n1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.\n1830 – அரச நெதர்லாந்து கிழக்கிந்திய இராணுவம் அமைக்கப்பட்டது.\n1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.\n1865 – ஏமி ஸ்பெயின் என்ற அமெரிக்க அடிமைப் பெண், தனது முதலாளியிடம் இருந்து திருடிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டாள்.\n1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.\n1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.\n1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.\n1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.\n1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.[1]\n1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.\n1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் டோக்கியோ மீது குண்டுகள் வீசியதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1952 – கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.\n1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பளித்தனர்.\n1970 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.\n1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.\n1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.\n1990 – எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.\n2006 – செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.\n2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக (படம்) உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்த���ர்.\n1628 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய மருத்துவர், உயிரியலாளர் (இ. 1694)\n1760 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (இ. 1824)\n1798 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1861)\n1845 – உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (இ. 1894)\n1867 – லில்லியன் டி வால்டு, அமெரிக்கத் தாதி, மனிதநேயவாதி (இ. 1940)\n1884 – மா. மங்களம்மாள், ஈழத்துக் காந்தியவாதி, சமூக சீர்திருத்தவாதி, மெண்ணியவாதி, அரசியல்வாதி (இ. 1971)\n1914 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழறிஞர், அரசியல்வாதி (இ. 2010)\n1920 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் (இ. 1978)\n1921 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)\n1932 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர், பொறியியலாளர்\n1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசிய உணர்வாளர் (இ. 1995)\n1933 – பழ. நெடுமாறன், தமிழக அரசியல்வாதி, தமிழ்த் தேசிய உணர்வாளர்\n1934 – எம். கே. நாராயணன், கேரள அரசியல்வாதி\n1936 – செப் பிளாட்டர், சுவிட்சர்லாந்துத் தொழிலதிபர்\n1939 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2013)\n1940 – சக் நோரிஸ், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலை வீரர்\n1949 – பில் பக்ஸ்டன், கனடியக் கணிணி அறிவியலாளர்\n1952 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர்\n1957 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பை ஆரம்பித்த சவுதி அரேபியர் (இ. 2011)\n1958 – ஷாரன் ஸ்டோன், அமெரிக்க நடிகை\n1971 – ஜான் ஹாம், அமெரிக்க நடிகர்\n1974 – பிஸ் ஸ்டோன், டுவிட்டரை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்\n1984 – ஒலிவியா வைல்ட், அமெரிக்க நடிகை\n483 – சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\n1872 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1805)\n1897 – சாவித்திரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1831)\n1913 – ஹேரியட் டப்மேன், அமெரிக்க தாதி, செயற்பாட்டாளர் (பி. 1820)\n1966 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1888)\n1973 – குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1913)\n1978 – பொபிலி அரசர், தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முதல்வர் (பி. 1901)\n1979 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் (பி. 1921)\n1999 – குசுமாகரசு, மராத்திய எழுத்தாளர் (பி. 1912)\n2001 – சி. ஜே. எலியேசர், ஈழ-ஆத்திரேலியக் கணிதவியலாளர், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் (பி. 1918)\n2012 – பிராங்க் செர்வுட் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1927)\n2016 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர், விக்கிப்பீடியர் (பி. 1960)\nபெரும் இனவழிப்பு நினைவு நாள் (பல்காரியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-19th-july-2019-and-across-metro-cities/articleshow/70286029.cms", "date_download": "2019-08-18T23:42:56Z", "digest": "sha1:WMHWKK3FVA3O3GLPFH2AR3OAFHT5V5QV", "length": 13712, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - petrol diesel rate in chennai today 19th july 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதொடா்ந்து உயா்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.76.18க்கும், டீசல் ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\nதொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் அண்மை காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது.\nஇந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்���வித மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.18க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: இன்னைக்கு நல்ல சான்ஸ்- உங்க வண்டி டேங்க ஃபுல் பண்ணிக்கோங்க...\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி- மாறாமல் அப்படியே நின்ற இன்றைய விலை\nPetrol Price: ஆச்சரியம் தரும் இன்றைய பெட்ரோல், டீசல் விலை- நீங்களே பாருங்க....\nPetrol Price: ஏற்றமும் இல்லை - இறக்கமும் இல்லை; மாறாமல் அடம்பிடிக்கும் இன்றைய விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nSeoul Peace Prize: வரி கட்ட அடம்பிடித்த மோடி; ரூ.1.3 கோடி சியோல் அமைதி பரிசுக்கு..\nPetrol Price: பெட்ரோல் கம்மி தான்; ஆனால் அதை விட குறைந்த டீசல்- இன்றைய விலை நிலவ..\n இந்த அளவுக்கு வட்டி குறையுமாம்\nஉற்பத்தியைப் பெருக்க 83 ஆயிரம் கோடி முதலீடு: ஓஎன்ஜிசி திட்டம்\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் பேருக்கு வேலை: ஊழியர்கள் எண்ணிக்கை 5.2% அதிகரிப்பு\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தி���் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல் விலை, இன்றும் உயர...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: பெட்ரோல் விலையில் இன்று மீண்டும் உயர்வு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-19T00:39:07Z", "digest": "sha1:O5Z65E3PURLH2CEOP44DLFTNZI3BQOTU", "length": 9133, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "நண்பரை பார்க்கச் சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை? | Sankathi24", "raw_content": "\nநண்பரை பார்க்கச் சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை\nவெள்ளி டிசம்பர் 07, 2018\nதமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது.\nசென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.இதுதொடர்பாக சீனிவாசனின் மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் புகார் செய்தார். அதில் தனது நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nமர்ம நபர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nபவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் மோசடி வழக்குகளிலும் தொடர்ந்து சிக்கி வந்தார். ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சினையும் அவருக்கு இருந்து வந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன், தேனியை சேர்ந்த சிலரிடம் அவர் அதிக அளவில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடத்தப் பட்டிருக்கல���மோ\nஇதனை உறுதி செய்யும் வகையிலேயே போலீஸ் புகாரும் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nசீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போனில் பேசிவிட்டோம் என்றும், அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஊட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக பங்களா உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதற்காகவே சீனிவாசன் அங்கு சென்றிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇதுபற்றி அறிந்து கொள்வதற்காக சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதட்டத்துடன் பேசியது போல தெரிந்தது. ஹலோ என்று கூறிய பவர்ஸ்டார் பிறகு பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.\nஎனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த\nபிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nநடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nபணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கனணிக்கு தடை\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nஅமெரிக்க விமான நிறுவனங்களில் அப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=26232&lang=ta_lk", "date_download": "2019-08-18T23:22:46Z", "digest": "sha1:6XL3GTLWUF7YIIQTRYEYAUT6LZCSD35P", "length": 3261, "nlines": 51, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG8_PT: பாடப்புத்தகம்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg8_txt_hea_chp4.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் පුවත් සංසදය ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் 2ஆம் தவணை சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015 tg8_Health_3rd_tp_Vadamaradchy_2017\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_2.html", "date_download": "2019-08-19T00:12:04Z", "digest": "sha1:44JCG2CW3IRIGKPQLXPJGCDWXT33435P", "length": 4514, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nகண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nவவுனியாவை பிறப்பிடமாகவும் பழைய தபாலகவீதி காரைதீவு 06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . அருளானந்தம் பிலோனினாம்மா 28/04/2018 அன்று கனடாவில் காலமானார் அன்னாருக்கு நேற்று காரைதீவில் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் செய்யப்பட்டது\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். ���ூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/gypsy-single-track-launch-news/", "date_download": "2019-08-18T23:47:08Z", "digest": "sha1:7SPSIW66KVCD5URMSX3OY5XNTO6RP3V4", "length": 41856, "nlines": 228, "source_domain": "4tamilcinema.com", "title": "தோழர், உலகின் உன்னதமான வார்த்தை - ராஜு முருகன் \\n", "raw_content": "\nதோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nதோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்\nஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\n‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கைத்தான் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.\nவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ்கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.\nநிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,\n“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா , அல்லது அடுத்து வரும் படங்களில் நடைபெறவிருக்கிறதா, அல்லது அடுத்து வரும் படங்களில் நடைபெறவிருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிப்படிமத்தை இந்த படத்தில் பார்க்க முடியும்.\nஇந்தப் படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும், இந்தப் படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.\nஇந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகநடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே ‘ஈ, கற்றது தமிழ்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்த ஜிப்ஸி படமும் அமையும். அவருடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான படமாக அமையும். படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முகபாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து, இப்படி பல விசயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.\n‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது என்பதையும் பார்க்க முடியும். அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்தப் படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்தப் படம் வெளியாக வேண்டும் என நான் விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.\nஇயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். இந்தத் திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.\nஇந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்தப் படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம். இந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்” என்றார்.\n“நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜு முருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன். அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால்அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.\n“இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன்முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறுவேறு அல்ல.\nஇந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள் என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள்.\nயாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்திப் போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.\nஇந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த ம���தலீடு அவருக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.\nஇந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி,” என்றார்.\n“ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித் திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது, என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது. கதையில் ஒரு உண்மை இருந்தது.\nமனித நேயத்தை மதிக்கவேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போதுதான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும்ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.\nபடம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி\nகற்றது தமிழ்,ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று என்னை கேட்ட போது, இந்தக் கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது.\nநாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்,”என்றார்.\n37 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘ஒற்றைப் பனை மரம்’\nகாஞ்சனா – ஹிந்தியில் இயக்கும் ராகவா லாரன்ஸ்\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’\nA 1 – விமர்சனம்\nயார், யாரோ சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது… – ராஜு முருகன்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.\nஇப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.\nபடத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.\nஇதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.\nஅந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.\nஇனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.\nஇப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.\nஇதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.\nமேலும் இந்தியாவில் ஜ��ய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.\nஅது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.\n‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.\nதிரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nப���கில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/02/01094655/1225548/Vantha-Rajavaathan-Varuven-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-08-19T00:17:06Z", "digest": "sha1:UH3CCNAEFBJPAGNTBVRZWS6W7M2GPZTZ", "length": 12047, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vantha Rajavaathan Varuven Movie Review in Tamil || ராஜாவாக வந்தாரா சிம்பு? - வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 01, 2019 09:46\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 4 3\nவெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்.\nபின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரபுவை அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார். தனது தவறை நினைத்து தினம்தினம் வருத்தப்படும் நாசர், தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்கிறார்.\nஇவ்வளவு பணம் இருந்தும், தாத்தா நிம்மதியாக இல்லை என்பதை உணரும் சிம்பு, இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார் பிரபு. கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் பிரபுவின் மகள்கள். பிரபுவின் அபிமானத்தை பெற்று அவர்களது வீட்டில் வேலைக்கு சேரும் சிம்புவுக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருக���றது.\nகடைசியில், சிம்பு ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாரா தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா\nசமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சரியாக போகாத நிலையில், செக்கச் சிவந்தவானம் படம் சிம்புக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்பு ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை என அனைத்திலும் பழைய சிம்புவை நினைவுபடுத்துகிறார். சிம்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதில் மாற்றமேதுமில்லை.\nமேகா ஆகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது முதல் வெளியீடாக ரஜினியின் பேட்ட படம் தான் ரிலீசானது. அதில் மேகாவுக்கு குறைவான காட்சிகள் தான் இருந்தது. இந்த நிலையில், மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ள முதல் படமாக சிம்பு படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் மேகா ஆகாஷ் காதல், நடனம் என ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார். கேத்தரின் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார்.\nஅழுத்தமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் கைதட்டலை வாங்குகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் மிரள வைக்கிறார். நாசர் வயதான கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யோகி பாபு, ரோபோ ஷங்கர் இருவருமே காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.\nதெலுங்கில் பவன் கல்யாண் நடித்த படம் என்றாலும், ரீமேக் மூலமும் சுந்தர்.சி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தனது பாணியில் காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பில் சிம்புவின் ஆக்‌ஷன் சிறப்பாக வந்துள்ளது.\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் சிம்புவுக்கு ஏற்ற வரிகளுடன் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் ���லி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1647", "date_download": "2019-08-18T23:52:42Z", "digest": "sha1:5AR3RTN34NEJBN6W2QRUQAIJMHHO62E2", "length": 9946, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாகக் கண்ணம்மாள் நியமனம் | Kannammal-appointed-as-an-inquiry-officer-of-Rajendra-Balaji களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாகக் கண்ணம்மாள் நியமனம்\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. தவிர திருத்தங்கலில் 2 வீட்டுமனைகளும் நிலமும் வாங்கியுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இப்படி வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்த���விட வேண்டும்’ என்று கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ் அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி அதன் விவரங்களை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி இன்று வழக்கு விவரங்களைத் தமிழக அரசு சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. அப்போது வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், ``இந்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். பல சாட்சிகளை ஏற்கெனவே இவ்வழக்கில் விசாரித்துள்ளனர். மேலும், விசாரிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும்\" எனத் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 8-ம் தேதி வழக்கு விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466282/amp", "date_download": "2019-08-18T23:14:18Z", "digest": "sha1:KOZ75OTO4HGH2GJDMJI3ZA6UTDG3QV4E", "length": 10052, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "At least 15 people have been killed in a terrorist attack in Kenya | கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nகென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி\nநைரோபி: கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளனர். கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர்.\nவிடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலையில் ஓட்டலின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி ஓட்டலுக்குள் இரண்ட அல்லது மூன்று பயங்கரவாதிகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்படத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nகொட்டும் மழையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nதிருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nவங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா\nவரலாறு, ஆன்மீக மரபுகளால் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது: பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி...போலீசார் தீவிர விசாரணை\nசோதனையில் வெடித்தது அணுசக்தி ஏவுகணை 16 மடங்கு கதிர்வீச்சால் பரபரப்பு பாதிப்பு இல்லை என்கிறது ரஷ்யா\nஇந்தியா - பூடான் 10 ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்து\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாக். முயற்சி தோல்வி; சீனாவுக்கும் ஏமாற்றம்\n5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது; பிரதமர் மோடி\nபூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி\nஇந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஹாங்காங் போராட்டத்த்தில் பங்கேற்றவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம்\nஇரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் புற்சாக வரவேற்பு\nகாஷ்மீர் 370வது சிறப்பு சட்டம் ரத்து விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை பாகிஸ்தான் முயற்சி பலிக்கவில்லை\nஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து : பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nவடகொரியா மீண்டும் 2 ஏவுகணை சோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466738/amp", "date_download": "2019-08-19T00:55:23Z", "digest": "sha1:ECCXAP4KRGVY4KXSNDGNPTHVYEAYNCDJ", "length": 8508, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "The Secretary-General's report on the lake's occupation was ordered by the High Court | ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து ��லைமைச் செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 19,000 ஏரிகளை பாதுகாக்க கோரி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபுழல் அருகே மனைவியை கொன்று போலீஸ்காரர் தற்கொலை\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nடாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்\nமேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nபூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை\nசென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்\nபால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை\nபத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு\nஅடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர��� வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்\nசிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு\n9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nவாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்\nபணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளுடன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு\nஇழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/978-2017-06-27-17-29-52", "date_download": "2019-08-19T00:26:26Z", "digest": "sha1:2K46GYQZPVR4XA7W733ZY3RECBU4JCEN", "length": 8963, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஏ.பி.டி.வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு?", "raw_content": "\nஏ.பி.டி.வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு\nதென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும் தென்னாபிரிக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதில் தலையிட்டு வில்லியர்ஸின் முடிவை மாற்றிக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.\nஒகஸ்ட் மாதத்திற்குள் வில்லியர்ஸ் இது குறித்த இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடெஸ்ட் போட்டிகளின் சுமையிலிருந்து விலகி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் அவரது இலக்கு 2019 உலகக்கோப்பையை வெல்வதிலேயே பிரதானமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியில் வில்லியர்ஸுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் இது குறித்து கிரிக்கெட் தென்னாபிரிக்கா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nமேலும் தற்போதைய பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவின் ஒப்பந்தம் நடப்பு இங்கிலாந்து தொடருடன் முடிவுக்கு வரவுள்ளது. எனினும் வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ரஸல் டொமிங்கோ தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆகவே பயிற்சியாளர் குறித்த முடிவும் டவில்லியர்ஸின் முடிவின் மீது தாக்கம் செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://valar.in/category/thozhil-munaivu?filter_by=popular", "date_download": "2019-08-18T23:39:38Z", "digest": "sha1:WFZ5HXYLBK34ME3YKHE2INAY4ICUQCNV", "length": 17721, "nlines": 108, "source_domain": "valar.in", "title": "தொழில் முனைவு Archives - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nபெண்கள் சிந்தனைக்கு சில தொழில்கள்\nஅப்பாவிடம் இருந்து ஊக்கம் பெறுகிறேன்..\nபிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன\nமாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்\nதேனியில் யாழ் காய்கறிச் சிற்பக் கலைக்கூடம் எனும் பெயரில் பயிற்சி மையம் ஒன்றினை நடத்தி வரும் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த திரு. இளஞ்செழியன் அவர்களை வளர்தொழில் இதழுக்காகச் சந்தித்த போது அவர் சொன்னார். “எனது பள்ளிப்படிப்பைக் கூடலூரில் முடித்துவிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு சமையல் தொழில் நுட்பக் கல்லூரியில் சமையல் தொடர்புடைய தொழில் நுட்பப் படிப்பு ஒன்றை முடித்து, சமையல் கலைஞர் பணிக்காக மலேசியாவிற்குச் சென்று...\nபுதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்\nநாற்பத்தி இரண்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் செய்வதற்கான பயிற்சியைத் தருகிறது, சிப் சிஸ்டம் நிறுவனம். இந்த நிறுவனம், சென்னை, மேற்கு மாம்பலத்தை முதன்மையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கிளையையும் தொடங்கியுள்ளது. அண்மையில் புதிதாக தொடங்கியுள்ள தொழில் பயிற்சிகளைப் பற்றி அதன் தொழில் நுட்ப இயக்குநர் திரு எம். கார்த்திகேயன் கூறியதாவது; \"செல்பேசி பழுது பார்த்தல், கணினி...\nசிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இயற்கை உணவகம்\nபத்திரிகை உலகில் திரு.சாவித்திரி கண்ணனை அறியாதவர்கள் அரிதாகவே இருப்பர். 1985-ம் ஆண்டில் இத்துறையில் கால் பதித்து கடந்த 29 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஊடகப் பணி தவிர, சமூக நோக்கோடு அவ்வப்போது அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்டன. எழுதுவதோடு நின்றுவிடாமல், பிணியின்றி மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில், ஏராளமான இயற்கை உணவு முகாம்களை...\nஇருபத்தி நான்கு ஆண்டு கால இசைப் பயணத்தில் கிட்டார் வாசிப்பாளராக, மேடை இசையமைப்பாளராக, மெல்லிசைப் பாடகராக ஒலிப்பதிவாளராக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவர், திரு. ஸ்டீபன் ராயல். திரைப்பட இயக்குநர் சஞ்சய்ராம் உதவியுடன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இனி அவர் கூறியதிலிருந்து; \"எனக்கு சொந்த ஊர் எல்லப்பட்டி. மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ளது. நான், என் தாய் தந்தைக்கு...\nகாட்டுயிர் ஒளிப்படக் கலையில் உள்ள வாய்ப்புகள்.\nவன விலங்குகளைப் படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன ஒருவர் முழு நேர���ாக இதில் ஈடுபடலாமா தமிழகத்தில் விலங்கியல் ஒளிப்படக்கலை (வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வன விலங்குகளுக்கு என்று \"உயிர்\" என்ற இருமாத இதழையும் நடத்தி வருகிறார், திரு. ஏ. சண்முகானந்தம், வைல்ட்...\nபிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள்\nஅதிக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ள வளர்ச்சி மிகுந்த துறை பிளாஸ்டிக் துறை ஆகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களின் பங்கு எப்போதும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்கிறார், சிப்பெட் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியின்...\nபெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’\nசில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் 'வானமே எல்லை'. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை 'வானமே எல்லை' நிகழ்ச்சியில்...\nஇன்று பெரும்பாலான உலக நாடுகளில், அவற்றின் பொருளாதாரம், வணிக நடவடிக்கை, வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகப் பெரும் பங்கு வகிப்பவை - தனி ஆட்களால் தொடங்கி நடத்தப்பட்டு...., பெரு வணிகமாக மாறியுள்ள, குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான். இன்று உலக அளவில் வெற்றிகரமாக நடக்கும் பல தொழில்களில், ஒரு குடும்ப நிர்வாகத்தின் கீழ்வரும் தொழில்களின் அளவு 80 சதவீதம் வரை என்கிறது, இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்...\nஉணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்\nவிடுதிகள் நிறைந்த சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் எந்த உணவகம் திறந்தாலும் விற்பனைக்கு குறைவு இரு���்காது என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்கிறார், திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் அபிநயா உணவகம் நடத்தும் முனைவர். ஜோதிபாசு. ஊடகத் துறையைச் சேர்ந்த இவர் எப்படி உணவகத் தொழிலுக்கு வந்தார் அவரிடம் கேட்டபோது, ''தஞ்சை மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள பழுக்காடு எங்கள் சொந்த ஊர். உள்ளூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2011-ல் பிளஸ்...\nஅம்பானியின் பார்வையில், பணம் என்பது பக்க விளைவு\nரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் விளம்பர நிறுவனமாக இருந்த “முத்ரா” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், திரு. ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. 1980களில் இருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை கவனித்ததன் மூலம், தான் உணர்ந்த அவருடைய இயல்புகளை “திருபாயிசம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்: புதுதில்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விமல் ஆடைகளின் அறிமுகத்திற்காக “ஃபேஷன் ஷோ” ஒன்றினை ரிலையன்ஸ் நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_56.html", "date_download": "2019-08-18T23:30:28Z", "digest": "sha1:FDFM7YIAQTRNV2HIAFMPTB5CL7TL4KGZ", "length": 8564, "nlines": 103, "source_domain": "www.bibleuncle.org", "title": "குருசினில் தொங்கியே குருதியும் வாடிய | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nகுருசினில் தொங்கியே குருதியும் வாடிய\nகுருசினில் தொங்கியே குருதியும் வாடிய\nகுருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி,\nசிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே\nசேனை திரள் சூழ .-\nபாதகன் போல்தொங்க ,- யூத\nசந்திர சூரிய சசல வான் சேனைகள்\nஈட்டியால் சேவகன் எட்டியே குத்த\nஅதகன் தீட்சை குருதியும் ஜலமும்\nஎருசலேம் மாதே, மறுகி நீயழுது\nஏங்கிப் புலம்பலையோ - தொன்\nகொடுமின் இள மண வாளன்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512481/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:05:27Z", "digest": "sha1:ZZH6D3XJKMSYTYAQ27ZVDP3KYL3GCTNX", "length": 14817, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "பொதுமக்களுக்கு வழங்கும் தூத்துக்குடி விஞ்ஞானி கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்��ில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nபொதுமக்களுக்கு வழங்கும் தூத்துக்குடி விஞ்ஞானி கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத்\nதூத்துக்குடி : தூத்துக்குடி ‘வாழை விஞ்ஞானி’ முருகன் கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறார். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் வாழை நாரில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை தயாரித்து புகழ் பெற்றவர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றவர். தற்போது மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு மூலம் சர்பத் தயாரித்துள்ளார்.\nஇதன் தயாரிப்பு முறைகளையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருவதுடன், கோடையை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் இந்த சர்பத்தை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து முருகன் கூறுகையில், வாழைத்தண்டை துண்டுகளாக வெட்டி ‘ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் பிராசஸ்’ முறையில் சர்க்கரை அல்லது சீனி கலந்த கரைசலில் 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து நன்னாரிவேர், எலுமிச்சை, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்டவை கொண்டு சர்பத்தாக தயாரிக்கலாம்.\nவாழைத்தண்டில் பெக்டின் என்ற மருந்து பொருள் இருப்பதால், கேன்சர் செல்களை அழிக்கும். ஜீரண சக்தியை பெருக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சிறுநீரக கற்களை கரைக்கும் திறன் கொண்டது. ஐஸ் சேர்த்தும் பருகலாம். கோடை காலத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் மருத்துவ குணம் கொண்ட பானமாக தயாரித்து பருகலாம். இதன் தயாரிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ள யார் வேண்டுமானாலும் அணுகலாம், என்றார்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55390-topic", "date_download": "2019-08-19T01:28:27Z", "digest": "sha1:TXMUQUBQYOO4D57L3C3SPKUC6GTBS6LW", "length": 12636, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சிரி… சிரி… சிரி… சிரி…", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்���டம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசிரி… சிரி… சிரி… சிரி…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசிரி… சிரி… சிரி… சிரி…\n• “அவர் ஒரு சைல்டு ஸ்பெஷலிஸ்ட்”\n“அட நீ வேற… அவருக்கு\n• “தலைவரே… கார் ஓட்டப் பழகுனீங்க… கார் வாங்கீட்டீங்க…\n“விமானம் ஓட்டப் பழகப் போறேன்”\n• “அண்ணே நம்ம தொகுதியிலே…\n“அதான் எலக்ஷன் முடிஞ்சி போச்சில்ல…\n• “நான் நிறையப் பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கேன்னு\n“அடிக்கடி சிம் கார்டை மாற்றிக்கிட்டே இருக்கீங்களே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு ��ெய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22", "date_download": "2019-08-19T00:41:04Z", "digest": "sha1:YWZJJ55ANEEDWFOTRJQ7RLEXWNTIADVK", "length": 25242, "nlines": 93, "source_domain": "sankathi24.com", "title": "ஒப்ரேசன் டபிள் எட���ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 22 | Sankathi24", "raw_content": "\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 22\nவெள்ளி நவம்பர் 16, 2018\nமறையாத சூரியனும், அணையாத விடுதலைத் தீயும்\n‘தலைவரை மீட்பதற்கு நீங்கள் போட்ட திட்டத்தை கஸ்ரோவும், நெடியவனும் குழப்பிப் போட்டீனம் என்கிறீங்கள். அதேநேரத்தில் உங்கள் திட்டத்தைப் பற்றித் தலைவரிட்டை நீங்கள் சொல்லவில்லை என்றும் சொல்கிறீங்கள். சிலவேளை வன்னியை விட்டு வெளியேறுவதற்குத் தலைவரிட்டை வேறு திட்டம் இருந்திருக்கலாம். அதனால் கஸ்ரோவும், நெடியவனும் உங்களுக்கு உதவப் பின்னடித்திருக்கலாம் அல்லவா\nதனது பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட இக் கேள்வி கே.பியை நிலைகுலைய வைத்திருக்க வேண்டும். சிறிது யோசித்து விட்டுப் பேசத் தொடங்கினார். அவரது பேச்சில் நிதானம் இருந்தது. ஆனால் பேசும் தொனியில் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவது தென்பட்டது.\nகே.பி கூறினார்: ‘நீங்கள் என்னை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.’\n‘இல்லை, நீங்கள் தான் தலைவரை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. நான் அறிஞ்ச அளவில் தலைவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அவரது அருகில் நிற்போரால் கூட எடை போட முடியாது. நான் வன்னியில் நின்ற காலத்தில் பெரும்பாலும் எல்லாத் தளபதிமாரையும் சந்திச்சிருக்கிறன். எல்லாம் முடியப் போகுது, இனி எதுவும் சாத்தியமில்லை என்று எல்லோருமே நினைச்சிருந்த நேரங்களில் நினைச்சுப் பார்க்க முடியாத பல்வேறு விடயங்களை எல்லாம் தலைவர் செய்து காட்டியிருக்கிறார்.’\nஇவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கூறியதும், கே.பி சீறிப் பாய்ந்தார்: ‘எனக்கு உங்களை விடத் தலைவரை நல்லாகத் தெரியும். உங்களுக்குச் சமாதான காலத்தில் தான் தலைவரைத் தெரியும். ஆனால் எனக்குத் தலைவரைக் கிட்டத்தட்ட முப்பது வருசமாகத் தெரியும். உங்களை மாதிரி ஆட்கள் தான் அவரைக் கடவுளாக்கி வைத்திருக்கீனம். ஆனால் அவர் என்னையும், உங்களையும் போல ஒரு சாதாரண மனிதர்.’\nகே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரோ சற்றும் நிதானம் இழக்காது கூறினார்: ‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என்னைப் பொறுத்த வரையில் தலைவர் ஒரு கடவுள் இல்லை: மனிதன் தான். ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதர் இல்லை. அவரைக் கணிப்பது அவ்வளவு சாதாரண விடயம் இல்லை. ஏன் 2003ஆம் ஆண்டு உங்களை இயக்க வேலைகளில் இரு���்து தலைவர் நீக்கப் போகிறார் என்று உங்களால் கணிக்க முடிந்ததா இல்லை தானே அப்படியிருக்க எப்படி வன்னியை விட்டு தலைவர் வெளியேறப் போகிறார் என்று உங்களால் கணிக்க முடியும்\nஉரையாடல் இப்பொழுது சூடான கட்டத்தை எட்டியிருந்தது. தமிழீழ தேசியத் தலைவரை மீட்பதற்குத் தான் போட்ட அம்புலிமாமா திட்டம் செயல்வடிவம் பெறத் தவறியதைப் பூதாகரப்படுத்தி, அதன் மூலம் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கும், அதனைத் தன்னிடம் சிக்கியிருந்தவரை ஏற்க வைப்பதற்கும் தான் எடுத்த முயற்சி மண்கவ்விக் கொண்டிருந்ததை கே.பியால் ஐயம்திரிபறப் புரிந்து கொள்ள முடிந்தது.\nசிரஞ்சீவி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஜீவகுமார் ஜீவரத்தினம் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் அவரது பிறப்பிடம் யாழ்ப்பாணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரது நிரந்தர முகவரியாக கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் எதிர்ப்புறத்தில் இருந்த வீடே பதிவு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக சிறீலங்கா குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தால் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஆகக்குறைந்தது பதினான்கு நாட்களாவது எடுப்பதுண்டு. ஆனால் வன்னியை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கடுமையான விசாரணைகளுக்குப் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படும். அதிலும் யுத்தம் நிறைவடைந்த இறுதி நாட்களில் வன்னியை விட்டு வெளியேறி ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்த ஒருவரது கடவுச்சீட்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுவது என்பது சாதாரண விடயம் அல்ல. ஆனால் சிரஞ்சீவி மாஸ்டரின் விடயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.\nஏனென்றால் சிரஞ்சீவி மாஸ்டரின் கடவுச்சீட்டு விண்ணப்பத்தைக் கையாண்டவர் சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில காமினி ஹெந்தவிதாரண. 02.06.2009 அன்று ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் இருந்து பனாகொட படையப் புலனாய்வுத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டரிடம் அவருக்கான கடவுச்சீட்டு 09.06.2009 அன்றே சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கையளிக்கப்பட்டது. அதாவது அவரது கடவுச்சீட்டு ஒ���ு வாரத்திற்குள் அவரது கைகளில் தவழ்ந்தது.\nN2347394 என்ற எண்ணுடைய கடவுச்சீட்டில் 09.06.2009 அன்று நள்ளிரவு பண்டாரநாயக்கா (கட்டுநாயக்கா) பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா நோக்கிப் புறப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், மறுநாள் காலை கோலாலம்பூரை சென்றடைந்த பொழுது, அங்குள்ள ஜலான் கிளாங்க் லாமா (Jalan Klang Lama) எனும் பகுதியில் அமைந்திருக்கும் பேர்ள் பொயின்ற் கொண்டோ (Pearl Point Condo) என்ற கட்டிடத் தொகுதியில் அவர் தங்குவதற்கு சிறீலங்கா தேசியப் புலனாய்வுத்துறையின் முகவரான நோர்வேயில் வசிக்கும் கமல் என்றழைக்கப்படும் கமலசிங்கம் அருணகுலசிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.\nஅங்கிருந்து தான் வெளிநாடுகளில் தங்கியிருந்த போராளிகள், செயற்பாட்டாளர்களுடன் சிரஞ்சீவி மாஸ்டர் தொடர்பை ஏற்படுத்தினார்.\nபிரித்தானியாவில் தனது சொந்தப் பெயரிலும், பினாமிகளின் பெயர்களிலும் பல்வேறு வணிக நிறுவனங்களை நடாத்தி வரும் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜி, தனது பினாமிகளில் ஒருவரைப் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டு தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் (பெயரைக் கூர்ந்து கவனிக்கவும்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அல்ல. தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம்) என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்தார் என்று கடந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். இது சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன பதவியேற்ற பின்னர் நடந்த ஒன்று. 2009 வைகாசி 18இற்குப் பின்னர் தமிழீழ தாயகத்தில் எவ்வித மனிதநேயப் பணிகளையும் முன்னெடுக்காத தமிழர் புனர்வாழ்வுக் கழகம், திடீரென 14.07.2015 அன்று சிறு பெயர் மாற்றத்துடன் பிரித்தானியாவில் ஏன் வணிக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம். இதற்கான பதில் அதிர்ச்சிகரமானது. ஆனால் அதற்கு முன்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரையும், அதன் உப அமைப்பான வெண்புறா நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி எவ்வாறான தில்லு முள்ளுகளை பிரித்தானியாவில் கே.பி.ரெஜி அவர்கள் புரிந்தார் என்பதை நாம் இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது.\nகே.பி.ரெஜி அவர்கள் பிரித்தானியாவிற்கு முதன் முதலில் வருகை தந்தது 2004ஆம் ஆண்டின் நடுப்பகுதியில். அப்பொழுது பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறக்கட்டளை அமைப்பாக செயற்பட முடியாத வகையில் அ���ன் மீது பிரித்தானிய அறக்கட்டளை ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மறுமுக அமைப்பாக வெண்புறா நிறுவனமே பிரித்தானியாவில் இயங்கி வந்தது.\nபிரித்தானியாவை கே.பி.ரெஜி சென்றடைந்ததும் செய்த முதல் வேலை வெண்புறா நிறுவனத்தின் பெயரில் இலண்டன் ரூட்டிங்க், மிற்சம் ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் சிலவற்றை வாங்கியது தான். இவை அனைத்தும் 2009 வைகாசி 18இற்குப் பின்னர் கே.பி.ரெஜியால் விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் விற்பனையால் கிடைக்கப்பெற்ற இலாபப் பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது.\nஇதேபோன்று கிளிநொச்சி முறிகண்டிப் பகுதியில் மிலேனியம் சிற்றி (புத்தாயிரம் நகர்) உருவாக்கப்பட இருப்பதாகவும், அதில் பங்குதாரராக இணையுமாறும் பிரித்தானியாவில் உள்ள வணிகர்களுக்கு ஆசைவார்த்தை காட்டிப் பெரும் தொகைப் பணத்தை கே.பி.ரெஜி திரட்டினார். இப்பணத்திற்கு என்ன நடந்தது என்று இதுவரை எவருக்கும் தெரியாது.\nஅத்தோடு கே.பி.ரெஜி நின்று விடவில்லை. தனது பினாமிகளில் ஒருவரான மருத்துவர் புவியின் பெயரில் தமிழர் நலவாழ்வுக் கழகம் என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் பணம் திரட்டினார். அந்தப் பணத்திற்கும் என்ன நடந்தது என்று இதுவரை எவருக்கும் தெரியாது.\nஇவற்றின் உச்சகட்டமாக 2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 8ஆம் நாளன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றைக் கே.பி.ரெஜி பதிவு செய்தார். அந் நிறுவனத்தை வைத்து கே.பி.ரெஜி என்ன செய்தார் என்றோ, அதன் பெயரில் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்றோ எவருக்கும் தெரியாது. ஆனால் அந் நிறுவனம் 2011ஆம் ஆண்டில் திடீரென இழுத்து மூடப்பட்டது. ஆனால் அதே நிறுவனத்தின் பெயரை ஒத்த, இரண்டு எழுத்து வித்தியாசங்களுடைய, தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்தையே தனது பினாமி ஊடாக 14.07.2015 அன்று கே.பி.ரெஜி அவர்கள் பதிவு செய்துகொண்டார்.\nதமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, அதனைத் தனது பிடியில் சிக்கியிருந்தவரை ஏற்க வைப்பதற்கு கே.பி செய்த பகீரத பிரயத்தனங்கள் அத்தோடு முடிந்து போய்விடவில்லை. இன்றும் கே.பியின் முயற்சிகளை அன்று கே.பியோடு மலேசியாவில் தங்கியிருந்தவரும், தற்பொழுது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவரான தயாமோகன் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இவரது பின்புலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான பசீர் காக்கா, விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சு.ரவி ஆகியோர் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றன்று. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nசைவ சமயத்துக்கு தலைமை அவசியம்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nஇலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்க\nகொலைகாரர்களுக்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன\nசனி ஓகஸ்ட் 17, 2019\nகொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கு வதற்கு இடம் தரப் போகிறீர்களா எனப் பிரதமர்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nவேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார்.\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nஇப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/aiocai-nairauvanamauma-eraipaoraula-vailaaiyaai-ataikaraitatatau", "date_download": "2019-08-19T00:40:34Z", "digest": "sha1:SB3CBOHCOAP3MXVE4EVNHMRPNFMRCGWT", "length": 5420, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது! | Sankathi24", "raw_content": "\nஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது\nசெவ்வாய் பெப்ரவரி 12, 2019\nநள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலை���ை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.\nஅதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டீசல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.\n92 ஒக்டைன் பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=353:2011-07-10-21-35-48&layout=default", "date_download": "2019-08-18T23:54:37Z", "digest": "sha1:QQ7HCU2OMCKMT47YP2FIHTSGGXLRIJFS", "length": 4629, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "மாணிக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..\n2\t காசு பணம் நிலம் சாதி குலம் மதம்..\n3\t மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18 தமிழரங்கம்\t 2684\n4\t நான் பார்த்த போரு���் எனைப் பார்த்த ஊரும்.. – (தொடர் : 04) தமிழரங்கம்\t 2638\n5\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்.. – (தொடர் : 03) தமிழரங்கம்\t 2533\n6\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்… – (தொடர் : 02) தமிழரங்கம்\t 2877\n7\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்… – மாணிக்கம் (தொடர் : 01) தமிழரங்கம்\t 2580\n8\t சர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்.. – மாணிக்கம். தமிழரங்கம்\t 1689\n9\t தேன்குழல் காமயோக ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3) தமிழரங்கம்\t 2797\n10\t சர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..\n11\t ‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’ தமிழரங்கம்\t 3565\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181738/20190813153442.html", "date_download": "2019-08-18T23:40:13Z", "digest": "sha1:WAR47HL4SQXZU7IRJSW6OXLLYBC5KSB6", "length": 9767, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஆட்சியர் திட்டிய விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "ஆட்சியர் திட்டிய விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆட்சியர் திட்டிய விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் ஆய்வாளரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டிய விவகாரத்தை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.\nஅத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் நிகழ்வு கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று தொடங்கியது. 48 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிவதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மிகுந்த சிரமப்பட்டு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு உதவும் விதம் ஆகியவை பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. பொதுமக்கள் தரிசிக்க ஒரு வழியும், விஐபிக்கள் தரிசிக்க மற்ற வழியும் தனித்தனியாக அ��ைக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதுவரை 70 லட்சம் பேர் அத்தி வரதரைத் தரிசித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க முடிந்தது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இந்நிலையில் கடந்தவாரம் காணொலிக் காட்சி ஒன்று வைரலானது. அதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளரைக் கடுமையாக ஒருமையில் திட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஇது காவலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் இந்த நிகழ்வு விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியானது. இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தன்னிலை விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து 2 வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க தலைமைச் செயலர், காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nகொள்முதல் ஊழலை தடுத்தாலே பால் விலை உயர்வை தவிர்க்கலாம்: டிடிவி.தினகரன் பேட்டி\nநாகர்கோவில் - தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் : இன்று மாலை புறப்படுகிறது\nகாவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nகள்ளநோட்டு ���ெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/na-govindasamy-20th-memorial/", "date_download": "2019-08-18T23:29:42Z", "digest": "sha1:GTFENBKMTEBDJQX564JCF3HSZ3ZPC42C", "length": 5151, "nlines": 84, "source_domain": "vaasagarvattam.com", "title": "நா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nHome Events Special நா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nவாசகர் வட்டமும் ,தேசிய நூலகத் தமிழ்ச் சேவைப்பிரிவும் இணைந்து நடத்தும்\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் …\nவாசகர் வட்ட நண்பர்கள் தவறாது கலந்து கொள்ளவும் .\nஆரம்பிக்கப்பட்டுதேவன்,ஜி.அரவிந்தன்,கண்ணன்,அமிருத்தீன்,போப்பு,பாலமலர், ரத்தினாவதி முதலியோரால் வளர்க்கப்பட்ட ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு, 25 வயது முதல் 30 வயதுவரை உள்ள இளம் படைப்பாளிகளை, வாசகர்களைத் தொடக்கத்தில் உள்ளடக்கிச் செயல்பட்டது. இந்த அமைப்பு ஆரவாரம் இல்லாமல் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. நா.கோ. ‘வாசகர் வட்டம்’ அமைப்பின் ஆரம்பக் காலத்தில் அதில் ஆர்வம் கொண்டு வட்ட உறுப்பினர்களை ஊக்குவித்தார். தமிழகத்தின் அன்றைய சிறு பத்திரிகைகளான ‘கணையாழி” ‘தீபம்’ ‘பிரக்ஞை’ ‘இனி’ ‘காலச்சுவடு’ போன்ற இதழ்களை வாசகர் வட்ட இளம் உறுப்பினர்களுக்குத் தந்து இலக்கியச் சிற்றேடுகளின் உலகத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்…\nPrevious article4D குறும்பட வெளியீடு\nசிறுகாட்டுச் சுனை – நூல் அறிமுகம்\nகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nவாசகர் வட்டம் செயற்குழு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sarathkumar/", "date_download": "2019-08-19T00:08:10Z", "digest": "sha1:5KIZNBRMXPJUC6JHY6WLXKOB27GD5AOM", "length": 10120, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Sarathkumar Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில��� இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன்,...\nவானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா.\nமணிரத்னம் கதை வசனத்தில் வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா படைவீரன்...\n‘அடங்காதே’ படத்தின் டப்பிங்கை துவங்கினார் ஜி.வி.பிரகாஷ்..\nசண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடித்துவரும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில்...\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’…\nஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.வேந்தன்’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்கிற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் சரத்குமார்...\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nராணுவ வீரரான அல்லு அர்ஜூனுக்கு நமது நாட்டு எல்லையில் நின்று பணிபுரியவேண்டும் என்பது லட்சியம்.. ஆனால் அவரது முரட்டுத்தனமான கோபம் அதற்கு...\nகளைகட்டியது கேப்டனின் 40 ஆண்டு நிறைவு பாராட்டு விழா..\nதிரையுலகினரால் அன்பாக கேப்டன் என்றும், புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்படும் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா...\nதந்தையின் ‘பாம்பன்’ படத்தில் இணைந்தார் வரலட்சுமி..\nமகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக...\n‘பாம்பன்’ ; சரத்குமாரின் புதிய அவதாராம்\nசுமார் 22 வருடங்களுக்கு முன்பு மகாபிறப்பு என்கிற படம் மூலம் இணைந்த இயக்குனர் ஏ.வெங்கடேஷும் சரத்குமாரும் இன்றுவரை நல்ல நட்பிலேயே இருக்கிறார்கள்....\n28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..\nஎண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்....\nவிஜய் ஆண்டனிக்கு சரத்குமார் – ஞானவேல்ராஜா பாராட்டு..\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற���றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்...\n12 வருடங்களுக்கு பிறகு இணையும் சரத்குமார்-நெப்போலியன்..\nபிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு சரத்குமாரை ஹீரோவாக வைத்து உருவாகி வரும் படம் ‘சென்னையில்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-18T23:34:09Z", "digest": "sha1:P72WLUZFTZ4QD7NLT7NAA3GCRRBX6ZPV", "length": 17229, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் குற்றவாளி? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அம���ப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nகெளரி லங்கேஷ் கொலை வழக்கு: சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் குற்றவாளி\nBy Wafiq Sha on\t October 7, 2017 கேஸ் டைரி தற்போதைய செய்திகள்\nபிரபல பத்திரிகையாளர் மற்றும் பகுத்தறிவுவாதியான கர்நாடகாவை சேர்ந்த கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடைய பிரவீன் லிம்கர், ஜெயபிரகாஷ், சாரங் அகோல்கர், ருத்ரா படில், சங்லி, வினய் பவார் மற்றும் சதாரா ஆகியோர் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலது சாரி இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த இவர்களில் லிம்கர், அண்ணா என்ற ஜெயபிரகாஷ், அகோல்கர் மற்றும் படில் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு கோவாவின் மட்கோன் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள். தீபாவளி பண்டிகையின் போது குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டமிட்டு குண்டுகளை எடுத்துச் சென்ற சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த இருவர் தவறுதலாக குண்டு வெடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து லிம்கர், அண்ணா, அகோல்கர் மற்றும் படில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வுத்துறை அறிவித்து அவர்களுக்கு இன்டர்போலில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியது.\nஇவர்களில் ருத்ரா படில், சாரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கிலும், 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொலைவழக்கிலும் 2015 ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட கன்னட அறிஞர் M.M. கல்பர்கியின் கொலை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.\nகொலை நடைபெற்றவுடன் நடத்தப்பட்ட தடவியல் சோதனையில், கொலை நடந்த இடத்த��ல் கண்டெடுக்கப்பட்ட நான்கு காலி துப்பாக்கி தோட்டாக்கள் கல்பர்கி கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காலி தோட்டாக்களுடன் ஒத்துப்போவதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் கெளரி லங்கேஷ் கொலைக்கும் கல்பர்கி கொலைக்கும் தொடர்பிருப்பது உறுதியானது. பாலிஸ்டிக் சோதனை மூலம் இந்த கொலைகளுக்கு பின்னால் ஒரு பொதுவான குழு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கல்பர்கி மற்றும் லங்கேஷின் கொலைகள் ஒரே மாதிரியான நாட்டு துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nபன்சாரே மற்றும் அவரது மனைவியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 7.65mm துப்பாக்கிகள் இரண்டில் ஒன்று தபோல்கர் கொலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கெளரி லங்கேஷின் கொலை வழக்கு விசாரணை, தலைமறைவாகியுள்ள ஐந்து சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்களை கண்டுபிடிப்பதை சார்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)\nTags: NIASITஎம்.எம்.கல்பர்கிகெளரி லங்கேஷ்சனாதன் சன்ஸ்தா\nPrevious Articleஹாதியா வழக்கு – ஒரு திருமணத்தை உயர் நீதிமன்றம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம் கேள்வி\nNext Article பாப்புலர் ஃப்ரண்ட் உரிமை முழக்க மாநாடு: நேரடி ஒளிபரப்பு – மதுரை\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1648", "date_download": "2019-08-19T00:24:18Z", "digest": "sha1:4TJ2XWQKG35Z5MFMHTMPZBHTLBBCDHLK", "length": 14914, "nlines": 53, "source_domain": "kalaththil.com", "title": "வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம் முழு ரிப்போர்ட் | The-flooded-nation-of-Kerala---Full-report களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம் முழு ரிப்போர்ட்\nவெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம்\nஎங்கு பார்த்தாலும் தண்ணீர், சாலையில் சாய்ந்த மரங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் எனக் கடவுள் தேசமே மழையால் சூறையாடப்பட்டிருக்கிறது. வட கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் தொ��ர் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.\nநிலச்சரிவின் பிடியில் இடுக்கி மாவட்டம்:\nகொச்சின், பாலக்காடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உணவு, குடி தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர். இது ஒருபுறம் என்றால், தமிழகக் கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம், தொடர் மழையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அடிமாலி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மூணாறு – உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோல் பெய்த கனமழையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு மாவட்டமும் நிலச்சரிவிலிருந்து தப்பவில்லை. அதன் ஊரகப் பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவயநாட்டுக்கு வரும் விமானப்படை ஹெலிகாப்டர்:\nஇடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டது. இதனால், செருதாணி, பெரியாறு ஆறுகளில் கடுமையான வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கிறது. கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. கொச்சினுக்கு அருகில் இருக்கும் ஆலுவா என்ற நகரத்துக்குள் பாயும் பெரியாறில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், ஆலுவா நகரமே தற்போது தண்ணீரில் மிதந்துவருகிறது. இதனால் வெளி உலகத் தொடர்பிலிருந்து தனித்துவிடப்பட்டிருக்கிறது ஆலுவா நகரம். வீட்டு மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர் மக்கள். இதே போன்றதொரு நிலைதான் வயநாடு மாவட்டத்துக்கும். தவிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மத்திய அரசிடம��ருந்து அனைத்து உதவிகளையும் கேட்டிருக்கிறது கேரள அரசு. இதையடுத்து கேரளா விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், நேராக வயநாடு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றும் வயநாடு விரைந்திருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மற்றொரு குழுவினர், இடுக்கி மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.\nஇதுவரை இல்லாத மழை பொழிவு:\nகடந்த ஆகஸ்ட் 1 ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8 ம் தேதி வரை மொத்த கேரள மாநிலத்திலும் பெய்த கனமழை சராசரி அளவைவிட 15 விழுக்காடு அதிகம் என்றும், இடுக்கி மாவட்டம் சராசரியை விட 41 விழுக்காடு அதிக மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் கேரள அணைகள் வேகமாக உயர்ந்தன. கேரளாவில், மொத்தம் 22 அணைகள் உள்ளன. இவற்றில், பெரும்பான்மையான அணைகள் வட கேரளாவிலேயே உள்ளன. மொத்தக் கொள்ளளவையும் ஒரே வாரத்தில் எட்டிவிட்டதால், அணைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அனைத்து அணைகளின்‌ ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலுள்ள ஊர்கள், அணை திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன என்பதே கள நிலவரம்.\nஇன்று காலை அவசரச் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ``எதிர்பாராத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இப்படி நடக்கும் என நான் நினைக்கவில்லை” என்று பேசியது நாடு முழுவதும் கவனம் பெற்றது.\nஉணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு, தமிழகத்தின் சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்ப��க்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2061", "date_download": "2019-08-18T23:22:38Z", "digest": "sha1:UJX3S7KVWQMWYFK4EFOPMFFNFAFYLHFK", "length": 8916, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து | 3-003-Central-government-cancels-funding-for-Tamil-schools களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து\nதமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு நிதி அளிக்கிறது.தமிழகத்திலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு, நிதி உதவி அளிக்கப்படுகிறது.அந்த வகையில், தமிழக அரசின் சார்பில், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச திட்டங்களுக்கு, 2,838 கோடி ரூபாய் நிதி, மத்திய அரசிட���் கேட்கப்பட்டது.இதில், தமிழக பள்ளிகளில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1,422 கோடி ரூபாய் நிதியை, முதற்கட்டமாக ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, 32 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் அமைப்பது, மாணவ -மாணவியருக்கு, இலவசகல்வி உபகரணங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை, தமிழக பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், குறைந்தபட்சம், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, நிதி வழங்கப்படும்என, மத்திய அரசுஅறிவித்தது.அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 31 ஆயிரத்து, 266 தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ளதாக, 28 ஆயிரத்து, 263 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளுக்கு மட்டும், மத்திய அரசின் நிதியை, தமிழக அரசு பெற்றுள்ளது. மீதமுள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதி உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/woman-stuck-in-parked-air-canada-plane.html", "date_download": "2019-08-18T23:15:10Z", "digest": "sha1:L6PD4YVRMJMOZNZYO75EPQXJABW24QFJ", "length": 8756, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman stuck in parked Air Canada plane | World News", "raw_content": "\n‘கனவு கண்டுகொண்டே தூங்கிய பெண்’.. விமானத்தில் சிக்கிய விபரீதம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆழ்ந்து தூங்கியதால் பெண் ஒருவர் விமானத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்த டிஃபானி ஆதம்ஸ் என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கியூபெக்கில் இருந்து டொரண்டோ நகருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பறந்துகொண்டிருந்த போது டிஃபானி ஆதம்ஸுக்கு தூக்கம் வந்துள்ளது. இதனால் விமானத்தில் ஆழ்ந்து தூங்கியுள்ளார். பின்னர் விழித்துப் பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்துள்ளது.\nஇதனால் பதறிபோன டிஃபானி ஆதம்ஸ், தான் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டதை உண்ரந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே செல்போனை எடுத்து தோழிக்கு போன் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லாமல் கடைசி கட்டத்தில் இருந்துள்ளது. பின்னர் விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ் போட நினைத்து அங்கும் இங்கும் தேடியுள்ளார். ஆனால் விமானம் இயங்காமல் சார்ஜ் போட வழியில்லை என்பதை உணர்ந்து வேறு என்ன செய்யலாம் என யோசித்துள்ளார்.\nஅப்போது சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனம் வருவதைப் பார்த்த டிஃபானி ஆதம்ஸ் உடனடியாக செல்போனை ஆன் செய்து சன்னல் வழியாக காட்டியுள்ளார். இதனை கவனித்த சரக்கு வாகன ஓட்டுநர் விமானத்தில் ஒருவர் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்து டிஃபானியை மீட்டுள்ளார். இதுகுறித்து டிஃபானியின் தோழி ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n' .. 'நடுவானத்தில் பறக்கும்போது'.. 'பயத்தில் தெறித்த பயணிகள்'\nகர்ப்பிணிப் பெண்ணை சுட்டுக் கொன்ற சொந்த சகோதர்கள்.. போலிஸாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்\n’.. கோவிலுக்குள் பெண்ணுக்கு ��ேர்ந்த கதி.. பரவும் வீடியோ\nமுதலில் முட்டை வீச்சு.. அடுத்து விடாமல் துரத்தி வந்த கார்.. 'நள்ளிரவில் நடந்த சோகம்’\n'.. '77 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்ட விமானம்'.. தரமான சம்பவம்\n‘நடுவானில் நிலைகுலைந்த விமானம்’.. ‘தூக்கிவீசப்பட்ட பயணிகள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ காட்சி\n'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி\n‘189 பயணிகளுடன் சென்ற விமானத்தின் டயர் வெடிப்பு’.. பதபதைக்கும் வீடியோ காட்சி\n'ஆத்தாடி'... இது 'டாய்லெட்' இல்லையா...'இளம் பெண்ணின் செயலால்'...அதிர்ந்து போன பயணிகள்\nஇயந்திர கோளாறால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து..\n.. அதுக்கு அப்புறம் இப்படி மாறிப்போன பெண் வீடு\n'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..\n‘அயன்’ பட பாணியில் வயிற்றில் போதை மருந்து கடத்தல்.. நடுவானில் நடந்த பரபரப்பான நிமிடங்கள்\n'அது தவறான எச்சரிக்கை.. உடனே நடந்த மாற்று ஏற்பாடு.. பயணிகள் பாதுகாப்பே முக்கியம்'.. விமான நிறுவனம் விளக்கம்\n‘நான் அவருகூடதான் வாழ்வேன் என்ன அவரோட சேர்த்து வையுங்க’.. பப்ஜி விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு\nரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/actress-bindu-madhavi-shares-her-experience-about-kazhugu-2-shooting/videoshow/70428236.cms", "date_download": "2019-08-19T00:24:07Z", "digest": "sha1:DEIVCXJBVB5NI4MT5EFSOYCHPAZ2FMFT", "length": 9836, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Bindu Madhavi : Video: கழுகு 2 எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது - பிந்து மாதவி பிரத்யேக பேட்டி | actress bindu madhavi shares her experience about kazhugu 2 shooting - Samayam Tamil", "raw_content": "\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்தி..\nVideo: கழுகு 2 எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது - பிந்து மாதவி பிரத்யேக பேட்டி\nகழுகு 2 படம் வருகின்ற 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அனுபவம் குறித்து கழுகு 2 நாயகி பிந்துமாதவி பல சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார். அவற்றை இங்கு பார்க்கலாம்.\nசென்னை ப���ங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா டீசர்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூர்\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஅத்தி வரதருக்கு இறுதி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ்\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://valar.in/4190/stock-dividend-bonus", "date_download": "2019-08-18T23:26:38Z", "digest": "sha1:2CMR4GTKWAXMDSVP4F5MQAH4JT63NLSE", "length": 10700, "nlines": 112, "source_domain": "valar.in", "title": "போனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன? - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் போனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nபோனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும்.\nஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகளை வெளியீடு செய்யும்போது டிவிடெண்ட்டுக்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது.\nநிறுவனமானது நல்ல இலாபம் ஈட்டிக் கொண்டு இருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது.\nசில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு போனஸ் பங்குகள் வெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது.\nநிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுவனமும் தன்னிடம் உள்ள மூலதன ஈவுத் தொகை கணக்கு, மூலதன மீட்பு ஒதுக்கீடு, கட்டற்ற ஒதுக்கீடுகள் (Free Reserves) ஆகியவற்றைக் கொண்டு இவ்வாறான போனஸ் பங்குகளை தன்னுடைய பங்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் அந்த நிறுவனம் டிவிடெண்டுக்கு பதிலாக போனஸ் பங்கினை வெளியீடு செய்யக் கூடாது என வரையறை செய்துள்ளது.\nமேலும் நிறுவனமானது இவ்வாறு போனஸ் பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது. ஆயினும், அந்த நிறுவனம், தான் பெற்ற கடனிற்கு வட்டி அல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டிய செலவுகள் ஆகியவை நிலுவையில் இருக்கும்போது இவ்வாறான போனஸ் பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்ய முடியாது. தற்போது நடப்பு ஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro ஆகியவை, இவ்வாறான போனஸ் பங்குகளை வெளியீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும்.\nPrevious articleசுற்றுலாவின் போது புதிய வணிகத் திட்டங்கள் கிடைக்கின்றன\nNext articleபிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nகூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4\nவாய்ப்புகளை, திறமைகளை சரியாகப் பயன்படுத்திய எஸ்.. எஸ்.. வாசன்\nபுத்தர் கற்றுத் தந்த வாழ்வியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/511741/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-08-18T23:15:53Z", "digest": "sha1:PHOTNMCTNJ2T7KUS3SPBFTCT5RQLSTWX", "length": 17350, "nlines": 88, "source_domain": "www.minmurasu.com", "title": "தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் – குடிநீர் வாரியம் வேண்டுகோள் – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பத��� இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:-\nதமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.\nஇதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.\nஇருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.\nஇதற்கு த��வைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.\nவீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர். அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், நெகிழி (பிளாஸ்டிக்) பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.\nஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் நெகிழி (பிளாஸ்டிக்) பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.\nஅதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.\nசென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.\nவீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்���ும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/01/26184017/1023113/Nam-Naadu-Program-Thanthi-TV.vpf", "date_download": "2019-08-19T00:34:55Z", "digest": "sha1:37T6IOQAF3LILJVKVOJBDRMBWTUKEXVP", "length": 4528, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 26.01.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/01/15220244/1021841/Ezharai-Program-Cinema-Politics.vpf", "date_download": "2019-08-19T00:09:24Z", "digest": "sha1:34QQPJCYQQ23JQMZPFXTW6VMCS6RBMJX", "length": 3988, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (15-01-2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55391-topic", "date_download": "2019-08-19T01:27:32Z", "digest": "sha1:DFQF7UKP7ZLFSLP2PROWMLZYCHM4NLEI", "length": 24650, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ம��சின் பக்கம் : படைப்புக்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமனசின் பக்கம் : படைப்புக்கள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nமனசின் பக்கம் : படைப்புக்கள்\nரொம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்தில் தோன்றும் வண்ணமாய்...\nமுதலில் எங்கள் பிளாக்குக்கு நன்றி... தொடர்ந்து கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனக்கும் இடமளிப்பதற்காக... இரண்டு வாரம் முன்னர் பகிரப்பட்ட 'கோபம்' கதையின் முடிவு குறித்தான கருத்துப் பரிமாற்றங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. நானும் கூட இப்படியான முடிவு இருந்தால் நல்லாயிருக்கும் என வேறொரு முடிவையும் சுடச்சுட () கருத்துப் பகுதியில் நீண்ட கதையாகப் பகிர்ந்திருந்தேன் என்றாலும் முந்தைய முடிவில் எனக்கு மாற்றமில்லை.\nவீட்டில் கூட குழந்தைகள் சேட்டை பண்ணும் போது அடித்து விட்டாலோ திட்டி விட்டாலோ சமாதானம் என்று வரும் போது சாக்லெட்டோ, பணமோதான் கொடுக்கப்படும். அதற்கு லஞ்சம் என்ற அர்த்தம் வருவதில்லை. இந்தாளு லஞ்சமே வாங்க மாட்டாரு... ஆனா வீட்டில் கொடுக்கிறார் என்றெல்லாம் யாரும் பேசுவதில்லை... இது தொட்டுத் தொடரும் ஒரு சமாதான முறைதான். அப்படியாகத்தான் அது எனக்குத் தோன்றியது. இருப்பினும் நட்புக்களின் கருத்துக்கான மரியாதையாக இப்படியிருந்தால் என மாற்றமும் செய்தேன்.. அது பலருக்குப் பிடித்ததில் மகிழ்ச்சியே. மேலும் மனதில் உள்ளதைச் சொல்லும் மிக நீண்ட கருத்துக்கள் அங்கு கிடைப்பதில் உள்ளார்ந்த மகிழ்ச்சி.\nகதையின் நீளம் குறித்து ஜீவி ஐயா அவர்கள் சொல்லியிருந்தார்கள். கதை நாயகனின் கோபத்தைக் காட்டவே கொஞ்சம் நீட்டி எழுத வேண்டியிருந்தது என்றாலும் எனது கதைகள் பெரும்பாலும் நீளமானவையாகவே அமைகின்றன. இனி எழுதும் கதைகளை ஐயா சொன்னது போல் எழுத முயற்சிக்கணும்... நன்றி ஐயா.\nஎனக்கு வாய்ப்புக் கொடுக்கும் ஸ்ரீராம் அண்ணாவுக்கு நன்றி.\nதேன்சிட்டு மின்னிதழில் எனது கவிதை வெளியாகியிருந்தது. அதன் ஆசிரியர் குழுவுக்கும் நண்பர் தளிர் சுரேஷ்க்கும் நன்றி. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என அவரின் நண்பர் கணேசகுமாரன் என்பவர் சொன்னதாய் சொன்னார். அந்த நண்பருக்கும் நன்றி.\nமுத்துக்கமலத்தில் இரண்டு கவிதைகள் வெளியானது... அதில் விவசாயியின் வேதனை என்ற கவிதை, சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவிநேசன் அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசைப் பெற்றிருக்கிறது. முத்துக்கமலம் ஆசிரியர் குழு, திரு. கவிநேசன் ஆகியோருக்கு நன்றி.\n(கதை எழுதுறதை விட்டுட்டு கவிதைப் பக்கம் போயிடலாமோ:blush:)\nமுனைவர் நௌஷாத்கானின் 'தடீச்சா பிரதா' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் என்பதை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன். புத்தகம் வந்துவிட்டது. அன்பின் காரணமாக புத்தகமெல்லாம் வெளியிடாமலே இருவருக்கு (குடந்தை சரவணன் அண்ணனின் திருமண ஒத்திகைக்கு முதல் அணிந்துரை) அணிந்துரை எழுதியது உண்ம��யிலேயே மகிழ்வாய் இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நட்புக்களுக்கு நன்றி.\n(அணிந்துரையில் உள்ளதை உள்ளபடி எழுதியிருந்தாலும் அதை அப்படியே பிரசுரித்து, தனியாக நாலு நல்ல வார்த்தை எழுதி வாங்கி அட்டையில் போட்டுக் கொண்டார் நௌஷாத், அந்தக் குணம் பாராட்டுக்குறியது.)\nஇரண்டு சிறுகதைகளை நாவலாக்கும் முயற்சியில் இறங்கி ஒன்றை (கறுப்பி) முடித்து விட்டேன். முழுக்க முழுக்க அபுதாபியில் நடக்கும் கதை... 50% உண்மையும் 50% கற்பனையும் கலந்து எழுதிய குறுநாவல் என்று சொல்லலாம். அமீரகத்தில் பெண்களின் வாழ்க்கையை, வலியைப் பேசும் நாவலாய் இது அமைந்திருக்கிறது. எப்பவும் நான் எழுதும் கதைகள் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவன்... கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும், குறிஞ்சியும் நெருஞ்சியும் வரிசையில் கறுப்பி மனசுக்கு மிக நெருக்கமாய் வந்திருக்கிறது.\n\"அவளின் அழுகை சிவாவிற்கு உறக்க வராமல் புரண்டு புரண்டு படுக்க வைத்தது... ஒரு பெண்ணின் கண்ணீர்தான் எத்தனை வீரியமானது.. அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்... அந்த ஆயுதம் எப்படிப்பட்டவனையும் சாய்த்து விடக்கூடியதே என்பதை அவன் அறிவான்... அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, தோழி என எத்தனை பேரின் கண்ணீரை அவன் பார்த்திருக்கிறான். அந்தக் கண்ணீர்கள் எல்லாமே வலியை மட்டுமே பிரதிபலிக்கவில்லை. பல நேரங்களில் நினைத்ததைச் சாதித்துக் கொண்ட கண்ணீராய்த்தான் இருந்திருக்கின்றன... இருக்கின்றன... ஆனால் இவளின் கண்ணீர் வலியை மட்டும்தான் கொட்டியது.\nஎத்தனை வலி இருந்தால் அப்படி அழுதிருப்பாள்..\n“ச்சிவ்வா...” என கத்திக் கொண்டே இன்னும் வேகம் கூட்டினாள் அந்த அரபிப் பெண் லீமா..\nஅவள் முஸ்லீமோ இவன் இந்துவோ அல்ல....\nஅவர்கள் நட்பை... மனிதர்களை... நேசிக்கும் நல்ல நண்பர்கள்...\nஹசனைப் போல்... அன்பைப் போல் மனிதர்கள் இந்த நட்பைக் கொச்சைப் படுத்தலாம்.\nபாலை மண்ணுக்குத் தெரியும் இந்த நட்பின் வீரியம்...\nஅது இவர்களை ரசிக்க ஆரம்பித்தது....\nகாரின் வேகம் இருநூறைத் தொட்டிருந்தது...\nகாற்றும் மணலும் காதலுடன் குழாவ ஆரம்பித்திருந்தன...\nசூரியனைப் பாலை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.\nஅவர்களின் பயணம் எங்கே என்பது தெரியாது... ஆனால் பறந்து கொண்டிருக்கிறார்கள்... வாழ்வை ரசித்தபடி.\nஇடையில் மலாமா, லீமா, யமுனா என்ற மூன்று பெண்களின் வாழ்க்கையை வலியோடு பேசுகிறது. புத்தகமாக்கும் எண்ணம் இருக்கிறது. காலம் கனிகிறதா என்று பார்க்கலாம்.\nஷார்ஜா புத்தக கண்காட்சி- 2019க்கு முதல் சிறுகதைத் தொகுப்பு நண்பர்களின் முயற்சியால் வருகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கதைகள் எல்லாம் எங்கள் பிளாக், அகல், தேன்சிட்டு, கொலுசு, முத்துக்கமலம், காற்றுவெளி போன்றவற்றில் வெளியானவைதான். மனசு தளத்தில் பகிரப்பட்ட கதைகள்தான் என்றாலும் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்துக் கொடுத்திருக்கிறேன். நட்புக்காகவெல்லாம் அணிந்துரை தரமாட்டேன் வாசித்து எனக்குப் பிடித்தால் மட்டுமே அணிந்துரை தருவேன் என திரு. முத்துநிலவன் ஐயா சொல்லியிருக்கிறார். அவரைக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரைக் கவர்ந்து அணிந்துரை கிடைத்துவிட்டால் கண்டிப்பாக வாசிப்பவரையும் கவரும் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைக��்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23", "date_download": "2019-08-19T00:38:56Z", "digest": "sha1:U64Y3EDNPSJ7SXY7UYBB64CW6X2SU2NB", "length": 26052, "nlines": 90, "source_domain": "sankathi24.com", "title": "ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 23 | Sankathi24", "raw_content": "\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 23\nவியாழன் டிசம்பர் 06, 2018\nஇரட்டை முகவர்க���ிடம் வாய்விட்டுச் சிரித்த கோத்தபாய\nகே.பியுடனான வாக்குவாதம் முற்றிக் கொண்டு செல்ல, அவரது பிடியில் சிக்கியிருந்தவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ரியூன் ஹொட்டேல் விடுதிக்கு தன்னை அழைத்துச் செல்வதற்கு வாகனம் வரும் என்று கே.பி குறிப்பிட்ட நேரம் கடந்திருந்தது. வாகனமும் வந்து சேர்வதாக இல்லை.\nஅப்பொழுது மீண்டும் கே.பி பேசத் தொடங்கினார்: ‘நீங்கள் ஒரு விசயத்தை விளங்கிக் கொள்ளுங்கோ. களத்தில் நிற்கிற போராளிகள் எல்லோரும் எனது தலைமையைத் தான் ஏற்று நிற்கீனம். ஆயுதப் போராட்டம் இனிச் சாத்தியமில்லை என்பது தான் அவையின்ரை நிலைப்பாடு. நாங்கள் இப்ப செய்ய வேண்டியது அரசாங்கத்திட்டை சரணடைந்த போராளிகளுக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்து அவையளை குடும்பத்தோடு இணைக்கிறதும், காட்டுக்குள் நிற்கின்ற போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஒழுங்கு செய்கிறதும் தான். அரசியல் தீர்வு பற்றி நாங்கள் பிறகு உலக நாடுகளின் உதவியோடு பேசிக்கொள்ளலாம்.’\nஒட்டகம் கூடாரத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியில் வந்து கொண்டிருப்பதைக் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக மழுங்கடிக்க வைப்பது தான் கே.பியின் நோக்கம் என்பது அக்கணத்தில் பட்டவர்த்தனமாகிக் கொண்டிருந்தது. கே.பி தொடர்ந்து பேசினார்:\n என்பது பிரச்சினை இல்லை. கடைசிக் கட்டத்தில் தலைவர் எப்படியான திட்டங்களோடு இருந்தார் என்பது எல்லாம் எனக்கு முழுசாகத் தெரியாது என்று நீங்கள் சொல்கிறதும் உண்மை தான். ஆனால் என்னோடு நெருங்கின தொடர்பில் இருந்த போராளிகள் என்னிடம் உறுதிப்படுத்தினவையள். அதை விட தலைவர் பிரபாகரன் இல்லாத தமிழரின் அரசியலைத் தான் உலகம் விரும்புகின்றது. தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் என்று நான் தமிழ்நெற்றுக்கு 18ஆம் திகதி பேட்டி கொடுத்தது பிழை என்று என்னிடம் நோர்வே இராஜதந்திரிகள் சொன்னவையள். நான் அப்படிச் சொன்னால், அது எந்தப் பயனையும் தராது, புலிகளுக்குப் பின்னரான அரசியலைத் தான் இந்தியாவும், அமெரிக்காவும் விரும்புகின்றது என்று சொன்னவையள். இந்தச் செய்தி தான் எனக்கு எம்.கே.நாராயணனிடம் இருந்தும் வந்தது.’\nதமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதில் ஏன் க��.பியும், அவரது கையாட்களான தயாமோகன், ராம், நகுலன் போன்றோர் தீவிரமாக இருக்கின்றார்கள் என்பது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு புரிந்தது. தமிழீழத் தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்றோ, எப்படியான திட்டங்களோடு இறுதி யுத்தத்தில் தலைவர் அவர்கள் காய்களை நகர்த்தினார் என்றோ தெரியாமல், தாம் தொடர்பில் இருந்த வல்லாதிக்க நாடுகளின் இராஜதந்திரிகளையும், கொள்கை வகுப்பாளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே தலைவரின் இருப்பை கே.பியும், அவரது ஆட்களும் மறுதலிக்கின்றார்கள் என்பதை அவரது பிடியில் சிக்கியிருந்தவரால் ஐயம்திரிபறப் புரிந்து கொள்ள முடிந்தது.\nபிரித்தானியாவில் பல்வேறு பெயர்களில், பல்வேறு வணிக நிறுவனங்களைக் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜி அவர்கள் நடத்தி வருவது பற்றிய ஆதாரங்களை கடந்த தொடரில் வெளிக்கொணர்ந்திருந்தோம். அதிலும் 2015ஆம் ஆண்டு தை மாதம் சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன பொறுப்பேற்றதும் தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை கே.பி.ரெஜி பிரித்தானியாவில் பதிவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சென்னையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உருவாக்கப்பட்ட நாள் முதல் பிரித்தானியாவில் அது ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாகவே இயங்கி வந்தது. எனினும் 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவ் அமைப்பிற்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளை ஆணையத்திடம் பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினரான ஏவ்பரி என்பவர் முறைப்பாடுகளைப் பதிவு செய்ததை அடுத்து, அதன் மீதான விசாரணைகளைத் தொடங்கிய அறக்கட்டளை ஆணையம், இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ பகுதியில் இயங்கிய அதன் செயலகத்தை 26.10.2000 அன்று முற்றுகையிட்டு அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றியதோடு, வங்கிக் கணக்கையும் முடக்கியது.\nமறைந்த ஏவ்பரி பிரபு அவர்கள் இலண்டனில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர். அவர் வெள்ளையினத்தவராக விளங்கினாலும், பௌத்த மதத்தைத் தழுவியவர் என்பதால், அவருக்கு சிங்கள பௌத்தர்கள் மீது ஒரு பற்றுதல் இருந்தது.\nசிறீலங்கா தூதரகத்தின் தூண்டுதலில், ஏவ்பரி பிரபு அவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு பிரித்த���னியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சொந்தமான சில இலட்சம் பவுண்கள் பிரித்தானிய அறக்கட்டளை ஆணையகத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு வழிகோலியதோடு, அவ் அமைப்பு ஒரு அறக்கட்டளை அமைப்பாக இயங்க முடியாத சூழலையும் தோற்றுவித்தது. இதனையடுத்து அவ் அமைப்பின் செயற்பாடுகளை வெண்புறா என்ற இன்னுமொரு நிறுவனம் பொறுப்பேற்றது.\nஅப்படியிருந்த பொழுதும் 2004ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவிற்கு வருகை தந்ததும் கே.பி.ரெஜி செய்த வேலைகளில் முக்கியமானது மீளவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை பிரித்தானியாவில் ஒரு அறக்கட்டளை அமைப்பாக இயங்க வைப்பது தான். ஆனாலும் அது சாத்தியமாகாது போக, 08.11.2005 அன்று ஒரு வணிக நிறுவனமாகத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை கே.பி.ரெஜி பதிவு செய்து கொண்டார்.\nஇது ஏனைய மேற்குலக மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து தனது பினாமிகளின் கட்டுப்பாட்டில் பிரித்தானியாவில் இயங்கிய வங்கிக் கணக்கிற்குப் பெரும் தொகைப் பணத்தை கே.பி ரெஜி தருவிப்பதற்கு வழிகோலியது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்ததும் சிறிது காலத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் இவ் வணிக நிறுவனத்தை இயக்கி வந்த கே.பி.ரெஜி, பின்னர் பிரித்தானியாவில் ஏற்படக் கூடிய வரியிறுப்பு அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு 2011ஆம் ஆண்டில் அந் நிறுவனத்தை இழுத்து மூடினார். அவ்வாறு மூடப்பட்ட நிறுவனத்தை 14.07.2015 தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் மீண்டும் கே.பி.ரெஜி திறந்ததற்குக் காரணம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் ஆங்காங்கே வெளிநாடுகளில் முடங்கிக் கிடந்த மேலும் ஒரு தொகை நிதியைப் பிரித்தானியாவிற்குத் தருவிப்பது தான்.\nதவிர சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த கே.பி.ரெஜியின் வலது கையான அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் என்பவர் வழங்கிய ஆலோசனை காரணமாகவும் இப் புதிய வணிக நிறுவனத்தைக் கே.பி.ரெஜி திறந்தார் என்றும், இவ் வணிக நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் முடங்கியிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களில் ஒரு தொகுதியை பிரித்தானியாவிற்குத் தருவிப்பது கே.பி.ரெஜியின் இன்னுமொரு நோக்கமாக இருந்தது என்றும் அவருக்கு நெருக்கமானவர்களால் பின்நாட்களில் தெரிவிக்கப்பட்டது.\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் கிளாங் லாமா பகுதியில் தனது நடவடிக்கைத் தளத்தை அமைத்ததும் அங்கிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் தொடர்பை ஏற்படுத்தியது ஆசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறையைச் போராளிகள் மற்றும் முகவர்களுடன். தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தித் தான் மலேசியாவிற்குத் தப்பி வந்து விட்டதாகவும், கொழும்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறியே வெளிநாடுகளில் தங்கியிருந்த போராளிகள் மற்றும் முகவர்களுடன் சிரஞ்சீவி மாஸ்டர் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், சிரஞ்சீவி மாஸ்டருடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாகத் தம்மை அடையாளம் காட்டியோரில் சிலர் சிங்கள ஊடகவியலாளர்கள். இன்னும் சிலர் தென்னிலங்கை ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமான முகவர்களாகத் தம்மைத் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அடையாளப்படுத்திச் செயற்பட்டாலும், இவர்கள் உண்மையில் சிறீலங்கா தேசியப் புலனாய்வுத்துறை மற்றும் படையப் புலனாய்வுத்துறைக்கு விசுவாசமான முகவர்கள். அதாவது புலனாய்வு உலகில் இரட்டை முகவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். இப்படியானவர்கள் எதிரெதிர் புலனாய்வு நிறுவனங்களின் முகவர்களாகப் பணிபுரிவார்கள். ஆனால் ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்.\nஇப்படியான இரட்டை முகவர்கள் ஊடாக, மலேசியாவில் சிரஞ்சீவி மாஸ்டர் தங்கியிருந்த செய்தி சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில காமின ஹெந்தவிதாரணவினதும், பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது, இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்களாம்.\nஆனால் அதற்குள் கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற பத்தி எழுத்தாளரின் காதிற்கு விடயம் செல்ல, அவர் சிரஞ்சீவி மாஸ்டர் பற்றி கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையில் புலனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுத முற்பட்டிருக்கின்றார். அந்��ோ பாவம், அக்கட்டுரை வெளிவருவதற்கு முன்னர் அது சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட, அக்கட்டுரையில் சிரஞ்சீவி மாஸ்டர் பற்றிய தகவல்களை மட்டும் தணிக்கை செய்யுமாறு டெய்லி மிரர் ஆசிரியர் பீடத்திற்கு உடனடியாகவே பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.\nஇதனை டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களும் சரி, டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் பீடமும் அவ்வேளையில் எதிர்பார்க்கவில்லை என்ற கூறவேண்டும்.\nசைவ சமயத்துக்கு தலைமை அவசியம்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nஇலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்க\nகொலைகாரர்களுக்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன\nசனி ஓகஸ்ட் 17, 2019\nகொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கு வதற்கு இடம் தரப் போகிறீர்களா எனப் பிரதமர்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nவேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார்.\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nஇப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2019-0", "date_download": "2019-08-19T00:37:24Z", "digest": "sha1:CAPJXEENRKUREGR6NKAE4IHGFAYBAV72", "length": 3360, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர் திருநாள் -2019 | Sankathi24", "raw_content": "\nவெள்ளி சனவரி 18, 2019\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக நினைவு வணக்க நிகழ்வு\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nஅனைத்து ஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த நினைவு சுமந்த வணக்க நிகழ்வு - சுவிஸ் 08.09.2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்\nசெவ்���ாய் ஓகஸ்ட் 06, 2019\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nசெவ்வாய் ஓகஸ்ட் 06, 2019\n18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nசெவ்வாய் ஜூலை 30, 2019\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13633/", "date_download": "2019-08-18T23:26:10Z", "digest": "sha1:QBCLNYL26FWQPQEOSXA3P3EB25O7J2H4", "length": 15972, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "உங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா – சரிபார்பது எப்படி\nஉங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா – சரிபார்பது எப்படி\nஉங்கள் சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா – சரிபார்பது எப்படி\nLPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது \nகேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது\nமத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.\nஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை\nஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்\nமுதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,\nஅங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.\nஉள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும்,\nஅதில் TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.\nமேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம்.\nமேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,\nமேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.\nஇதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்த்கம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.\nPrevious articleஅரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான “சிறப்பு தற்செயல் விடுப்பு” திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு \nNext articleஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்…\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஉங்களது மாவட்டம் எப்போது எதிலிருந்து பிரிக்கப்பட்டது தெரியுமா\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் ச���ங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nKarur Vysya Bank நிறுவனத்தில் 3456 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/venues/456499/", "date_download": "2019-08-18T23:28:04Z", "digest": "sha1:NEQ7XJPHJMJUQASVUZOM276F4G7H44MB", "length": 5081, "nlines": 59, "source_domain": "howrah.wedding.net", "title": "Ray Bhawan - திருமணம் நடைபெறுமிடம், ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\n1 உட்புற இடம் 500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 11\nRay Bhawan - ஹௌரா இல் திருமணம் நடைபெறுமிடம்\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nவெளி உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nபார்க்கிங் 20 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, கூடுதல் கட்டணங்களுடன் அரங்கம் அலங்காரம் செய்து தரப்படுகிறது\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக்\nபுதுமணத் தம்பதிகளுக்கு அறை இல்லை\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் வரவேற்பு பகுதி, மேடை, டிவி திரைகள், குளியலறை\nஅதிகபட்ச கொள்திறன் 500 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 100 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 45,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 400/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான வில��, அசைவம் ₹ 500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12502/", "date_download": "2019-08-18T23:20:05Z", "digest": "sha1:LTWI6JPAAWQAKCIGDQLGPGKDT537LIKA", "length": 3093, "nlines": 57, "source_domain": "inmathi.com", "title": "தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம் | Inmathi", "raw_content": "\nதமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்\nForums › Communities › Education › தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்\nதொலைதூர பி.எட்.படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. 1000 இடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. டி.பி.எட். முடித்து தற்போது ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இப்படிப்பிற்கு தகுதி உடையவர்களாவர். சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, திருச்சி, நீலகிரி, விழுப்புரம் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.\nஇரண்டாண்டு படிப்பில் 15 நாட்கள் வீதம் நான்கு முறை வகுப்புகள் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜனவரி முதல் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 50,000 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/father-made-sleeping-report-as-birthday-gift-for-his-baby.html", "date_download": "2019-08-18T23:37:23Z", "digest": "sha1:GBBZXVJRHI4ZLDU45IZ7XEUDDYTFGXJV", "length": 8398, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Father made sleeping report as birthday gift for his baby | World News", "raw_content": "\n'இது தந்தையின் தாலாட்டு'.. குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு தந்தையின் 'இப்படி' ஒரு பரிசு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபெற்றோர்கள் பலருக்கும் குழந்தையே ஒரு பரிசுதான் என்கிற நிலையில், தன் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை லீ உருவாக்கித் தந்துள்ள பரிசு இணையத்தில் வைரலாகிறது.\nகுழந்தை எப்படியெல்லாம் தூங்குகிறது. எவ்வளவு நேரம் விழிக்கிறது, என்பவற்றை நேரம், உறக்கத்தின் விகிதம் உள்ளிட்ட ப��வற்றின் அடிப்படையில் கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்டு, ஜாவா மற்றும் பைத்தான் மென்பொருள்களின் உதவியுடன் லீ, தன் குழந்தைக்கான ஸ்லீப்பிங் பிளாங்கெட்டை உருவாக்கியுள்ளார்.\nஇடையில் குழந்தையின் பிறந்த நாளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோதும் கூட, அதன் விகிதம் பதிவாக வேண்டும் என்பதில் லீ கவனமாக இருந்துள்ளார். ஒட்டொமொத்தமாக, 1 லட்சத்து 85 ஆயிரம் வரையில் ஸ்ட்ரெச்சிங் இருக்கும் இந்த பிளாங்கெட்டின் நீளம் 45 இன்ச் இருக்கும் என தெரிகிறது.\nகுழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு இதை பரிசாகத் தந்து, இப்படித்தாண்டா கண்ணா இந்த ஒரு வருடம் நீ தூங்குன என்பதற்கான ரிப்போர்ட்டை உருவாக்கும் விதமாக, இந்த தந்தை தனது அளவுகடந்த அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அவர் இரவு பகலாக 3 மாதங்கள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்\n'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்\n‘எங்கள் நெஞ்சில் குடியிருக்கும்..’ பிரபல வீரருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சிஎஸ்கேயின் வைரல் ட்வீட்..\n‘1 வயது குழந்தையை மூங்கில் கட்டையால் அடித்த நபர்’.. தந்தை தோளிலேயே பலியான பரிதாபம்..\n'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'\n'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்\n‘தொட்டிலில் தூங்கிய குழந்தையை தாய் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை’.. வெளியான மிரள வைக்கும் காரணம்\n மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு போ'.. திருமணத்தன்று நடந்த சோக சம்பவம்\n‘அவனுக்கு இன்னைக்கு பொறந்த நாளுங்க’.. ‘3 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை’ மனதை உருக்கும் சம்பவம்\n‘பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை அடித்துக் கொலை.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடூரம்..\nஉலகிலேயே எடை குறைந்த குழந்தைக்கு மருத்துவத்தில் நிகழ்ந்த இன்னொரு அதிசயம்\n'.. பதறவைத்த பிரபல ரவுடியின் பிறந்த நாள் அலப்பறை\n‘முதல்முறை வயலின் இசையைக் கேட்ட குழந்தை செய்த காரியம்..’ இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/11/ragava-lawrence-make-happy/", "date_download": "2019-08-18T23:22:01Z", "digest": "sha1:6E3LL2MB3UBUDOJFQHKJSU7LWBCQVHDZ", "length": 7278, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "ராகவா லாரன்ஸ்ஸின் நெகிழ்ச்சியடைய செய்யும் செயல்? குவியும் பாராட்டு - கதிர் செய்தி", "raw_content": "\nராகவா லாரன்ஸ்ஸின் நெகிழ்ச்சியடைய செய்யும் செயல்\nஉயிருடன் இருக்கும் போதே நடிகை ரேகா செய்த இறுதி முன்னேற்பாடு கலை உலகினர் அதிர்ச்சியுடன் நெகிழ்ச்சி\nஜீவா நடிக்கும் “சீறு” திரைப்படத்தின் first look வெளியிட்டார் விஜய் சேதுபதி\nஇன்றைக்கும் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் \nவாரிசுகளால் கைவிடப்படும் தாய், தந்தையரைப் பாதுகாக்க புது அமைப்பை தொடங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தாய் என்ற பெயரில் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, அதை தமிழகம் முழுவதும் பரப்பவும் முடிவு செய்துள்ளார்.\nஇது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:\nகல்மனம் படைத்த சிலரால் பெற்றோர் அனாதை இல்லங்களிலும், சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் குடியிருக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவர்களை போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதிக்காலம் வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தாய் எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் அதை பரப்பவும் முடிவு செய்திருக்கிறேன். பெற்றோர்களை அனாதை இல்லங்களில் விட்டுச் சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்துவிட்டான் என்று கட்டிப்பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஇப்படி எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தின் பாதிப்புதான் இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனி எந்த ஒரு தாய், தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விடக் கூடாது. ஏற்கெனவே விடப்பட்டிருந்தால், திரும்ப வரவழைத்து கோயில் தெய்வம் போல வணங்குவோம் என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.\nவிழிப்புணர்வு பாடல்: இதற்கான முன்னோட்டமாக ஒரு விழிப்புணர்வு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாள்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து விடியோவாக வெளியிடவுள்ளார். இப்பா��ல் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தன்று வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_7294.html", "date_download": "2019-08-19T00:15:22Z", "digest": "sha1:JL4WUTPYJ4IKNNL6CKQTCDPGMRLH37TK", "length": 8287, "nlines": 101, "source_domain": "www.tamilpc.online", "title": "கடலில் மூழ்கும் துபாய் தீவுகள் | தமிழ் கணினி", "raw_content": "\nகடலில் மூழ்கும் துபாய் தீவுகள்\nதுபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nஎனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்���ாய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/08/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-19T00:24:49Z", "digest": "sha1:FCYXCL6C63F6O3YJ6XMCWFJ7OTXUBMKO", "length": 16315, "nlines": 43, "source_domain": "airworldservice.org", "title": "உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான். – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nஅமைதி கிட்டாமல் அல்லாடும் யேமன்\nஉலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்.\n(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப் பிரச்சனைக் குறித்து, மற்ற நாடுகளின் ஆதரவை சேகரிக்க பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவிற்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும் சௌதி அரேபியாவும் கூட பெரிய அளவில் உதவவில்லை. இந்த விஷயத்தில், அவ்விரு நாடுகளும் தாங்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை என்று கை விரித்து விட்டன. அமைதியைக் காக்குமாறு அறிவுறுத்தியதோடு, கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறும் பாகிஸ்தானை இவ்விரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.\nஇந்தியா, தனது அரசியலமைப்பின் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தவுடனேயே, பாகிஸ்தானின் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் துரிதமாக இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கின. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை, இந்தியா தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று இந்த மசோதா அமலுக்கு வந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதே இந்த நடவடிகைக்கான முக்கியக் காரணமாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரை நாசமாக்கி வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எல்லை தாண்டி�� பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை உறுதுணையாக இருக்கும். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தின் நேரடி விளைவால், கடந்த முப்பது ஆண்டுகளில், 42,000-க்கும் மேலான அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர்.\n370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது மற்றும் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களின் உருவாக்கம் ஆகியவை தொடர்பான அறிவிப்புகளால், பாகிஸ்தானிற்கு, ஓடும் சக்கரத்தின் அச்சானியை பிடுங்கிய நிலை உருவாகி விட்டது. இது இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் என்பதும், இதில் மற்ற நாடுகளின் தலையீட்டிற்கு இடமே இல்லை என்பதும் பாகிஸ்தானுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அந்நாடு, தான் பாதிக்கப்பட்டதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.\nஇந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்தப் பிராந்திய சூழலையும் கூட மாற்றியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை, பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத ஒன்று. காஷ்மீர் பிரச்சனையை அப்படியே தொடர்ந்து தக்க வைத்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் இருந்தது. இனி, பாகிஸ்தான் தனக்கு சாதகமாக வேறு ஏதாவது ஒரு பிரச்சனையைத் தான் தேட வேண்டும்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எப்போதுமே வெற்றி கிடைத்ததில்லை என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் எப்போதோ முழுதாக இணைக்கப்படு விட்டது என்ற உண்மையைப் பாகிஸ்தான் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த ஓர் அங்கமாகும். பாகிஸ்தான், இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரில், 13,000 சதுர கிலோமீட்டர்களை சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான், சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இப்பகுதிகளைக் காலி செய்தால், அது அந்நாட்டிற்கு நன்மையை விளைவிக்கும்.\nஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா ஆகியவை, 370-ஆவது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு எந்த ஆதரவையும் அளிக்கவில்லை. இந்தியா எடுத்துள்ள முடிவிற்கு ரஷ்யா ஆதரவளித்துள்ளது. ‘இந்தியக் குடியரசின் அரசியலமைப்பின் கட்டமைப��பிற்குள் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என ரஷ்யா கூறியுள்ளது. 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டின் லாஹூர் பிரகடனம் ஆகியவற்றின் விதிகளின் அடிப்படையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என தான் நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\n370-ஆவது சட்டப்பிரிவை அகற்றுவது மற்றும் ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற இந்தியாவின் முடிவிலிருந்து அமெரிக்கா ஒதுங்கியே நிற்கிறது. ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன், இந்தியா அமெரிக்க நிர்வாகத்திடம் அதைப் பற்றிப் பேசவோ, தெரிவிக்கவோ இல்லை என தெளிவுபடக் கூறியுள்ளது. 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதற்கான முடிவு இந்தியாவின் ‘உள்நாட்டு விஷயம்’ என்று கூறியுள்ள அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம், இந்தப் பிராந்தியங்களில் அமைதியையே அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் தலையிடவோ, இந்தியாவிற்கு அழுத்தம் தரவோ ஐ.நா-வும் மறுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு விழுந்த மற்றொரு பேரிடியாகும். ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மறுத்து விட்டார். 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் விதிகளின் படி, இரு நாடுகளும் தங்கள் வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுவாக, ஒரு நாட்டில் ஏதாவது ஒரு தீவிரச் சூழல் எழும்போது, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு சிறிய விளக்க உரை அளிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது அதற்கான அவசியமும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nபாகிஸ்தான், தப்புக் கணக்குப் போட்டு, சர்வதேச அரசியல் சூழலில், தன்னைத் தொலைத்துக் கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, சர்வதேச ஆதரவைப் பெற அந்நாடு முயற்சித்து வருகிறது. ஆனால், உலக நாடுகளின் சிந்தனை வேறு விதமாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி ஜெனரல் க்வாமர் பாஜ்வாவும், எஃப்.ஏ.டி.எஃப் எனப்படும் நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் அடுத்த சந்திப்பிற்கு முன்னர், பாகிஸ்த���னின் நிலைமையை சீர் செய்வதற்கான முயற்சிகளை எடுத்தால், அது விவேகமான ஒரு நடவடிக்கையாக இருக்கும். பயங்கரவாதத்திற்கான நிதி வழங்கலில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எஃப்.ஏ.டி.எஃப், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. மொத்தத்தில், பாகிஸ்தான், தனது அண்டை நாடுகளில் நடக்கும் விஷயங்களில் தலையிடுவதை விட்டுவிட்டு, தன் நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் மக்கள் மீது கவனம் செலுத்தினால், அது, பாகிஸ்தானிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.\n“ இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதில் உட்கட்டமைப்பின் பங்கு “\nஇந்திய வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணம்\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedydialogue.blogspot.com/2013/06/puriyavillai-lyrics-puriyavillai-song.html", "date_download": "2019-08-19T00:35:30Z", "digest": "sha1:FY2DLHBBQX6JCNSXRGEFX2HUEDXTRVDZ", "length": 4031, "nlines": 69, "source_domain": "comedydialogue.blogspot.com", "title": "Puriyavillai Lyrics - Puriyavillai Song Lyrics - Puriyavillai Lyrics - Tamil Song Lyrics - Song Lyrics - Lyrics", "raw_content": "\nபுரியவில்லை இது புரியவில்லை பாடல் வரிகள்\nபுரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை\nமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை\nஉனது ஞாபகம் மறையவில்லை அதை\nமறைக்க என்னிடம் திறமை இல்லை\nஅதை விழுந்த காரணம் தின்றவில்லை\nபுரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை\nமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை\nகாலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை\nமாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை\nபேச்சில் பழைய வேகம் இல்லை\nபேச ஏதும் வார்த்தைகள் இல்லை\nபுரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை\nமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை\nசாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை\nசாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை\nகால்கள் இரண்டும் தரையில் இல்லை\nகாதல் போல கொடுமை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=9&Itemid=109&lang=ta", "date_download": "2019-08-19T00:25:47Z", "digest": "sha1:JQX4LYQBQUIGU3VKSGWMOD4PMMH2Y3HS", "length": 5801, "nlines": 98, "source_domain": "dome.gov.lk", "title": "தொழிற் சந்தை தகவல்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமி���ல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் - சிறப்புக் கூறுகள்\nதொழிற் சந்தை தகவல் - போக்குகள் மற்றும் பகுப்பாய்வு\nதொழிற் சந்தை தகவல் - பணி ஆட்சேர்ப்பு\nதொழிற் சந்தை தகவல் - வினா விடை\nதொழிற் சந்தை தகவல் - வேலை தேடுனரின் தெரிவுக்குரிய இடம்\nதொழிற் சந்தை தகவல் - செய்தி மடல்\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125957.html", "date_download": "2019-08-18T23:29:02Z", "digest": "sha1:CZCOGWQ3AAS2OM2N3LO26XODTX54TEHN", "length": 12402, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..!! – Athirady News ;", "raw_content": "\nசிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..\nசிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்..\nஉக்ரைன் நாட்டில் 12 வயது சிறுமி ஒருவர் காட்டு நாய்களால் தாக்கப்பட்டு கொடூரமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉக்ரைனின் Khartsyzsk நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி Liza Kanareikina, சம்பவதினத்தன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.\nசுமார் 18 மைல்கள் தொலைவில் உள்ள Donetsk வனப்பகுதியில், ரத்த வெள்ளத்தில் Liza-வின் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவர் உடல் கிடந்த இடம் பனியால் சூழப்பட்டு, அவை மீது Liza-வின் ரத்தம் படர்ந்திருந்தது\nஇதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, Liza காட்டு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.\nஎனினும், தடயவியல் பகுப்பாய்வு முடிவுகள் வரும் வரை, சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை, உறுதியாகக் கூற முடியாது என பொலிசார் த���ரிவித்துள்ளனர்.\nகடந்த 2014ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இந்த நாய்கள் அப்படியே விடப்பட்டதாகவும், அதன் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவற்றால் பொதுமக்களுக்கு, அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது\nகுடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளி..\nஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த குழந்தை மீண்டும் வந்ததால் அதிர்ந்த பெற்றோர்..\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மி��்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156845.html", "date_download": "2019-08-18T23:51:23Z", "digest": "sha1:YQO2QULOUDXX5IEIKWABDOABO4MZSRYA", "length": 15562, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..!! – Athirady News ;", "raw_content": "\nகார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..\nகார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா. இதன் மூலம் புள்ளிப் பட்டியில் 3வது இடத்துக்கு கொல்கத்தாவும், 4வது இடத்துக்கு ராஜஸ்தானும் முன்னேறின.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் 48 ஆட்டங்கள் முடிந்து விட்டன. லீக் போட்டிகளில் இன்னும் 8 ஆட்டங்களே பாக்கி உள்ளன. இந்த சீசனில் இதுவரை அனைத்து அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அடுத்து நடைபெறும் 8 ஆட்டங்களே, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை உறுதி செய்யும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 புள்ளிகள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\n5 அணிகள் போட்டி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உள்ள மற்ற இரண்டு அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகாவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத்தில் 10 புள்ளிகளுடன் உள்ள மும்பை, பெங்களூர் அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு உள்ளது. டெல்லிக்கு மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. சான்ஸ் போனா வராது அடுத்து விளையாடும் 2 ஆட்டங்களிலுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 5 அணிகளும் உள்ளன.\nஇதில் கொல்கத்தாவும், ராஜஸ்தானும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடைந்தால், பிளே ஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கஷ்டம். இக்கட்டான நிலை அடுத்து விளையாடும் ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் மற்ற அணிகள் தவறு செய்தால் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கலாம்.\nஆனால் கொல்கத்தா அணி அடுத்ததாக மிகவும் வலுவான ஹைதராபாத் அணியுடன் மோதுகின்றது. அதே நேரத்தில் ராஜஸ்தான் பெங்களூரை சந்திக்கும். அதனால் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் இரு அணிகளும் உள்ளன. கேப்டன் இன்னிங்ஸ் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டை வீழ்த்தினார். கொல்கத்தா 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் எடுத்து கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 14 புள்ளிகளுடன் கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.\nவீட்டை காலி செய்ய கூறிய பெண்ணுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது..\n‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைப்பு..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீ��ை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/anirudh-rajinikanth-petta-single-track-releases", "date_download": "2019-08-19T00:13:36Z", "digest": "sha1:IOMH23PWB723G44RVBEWZEVXVXAOZQPS", "length": 12770, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " அதுக்கு அவன் தான் பிறந்து வரணும் - பேட்ட மரணமாஸ், அனிருத் ராக்ஸ் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogஅதுக்கு அவன் தான் பிறந்து வரணும் - பேட்ட மரணமாஸ், அனிருத் ராக்ஸ்\nஅதுக்கு அவன் தான் பிறந்து வரணும் - பேட்ட மரணமாஸ், அனிருத் ராக்ஸ்\n'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇதற்கு முன்பாக நேற்று மாலை 6மணிக்கு ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி 'மரணமாஸ்' எனும் குத்துப்பாடலை பேட்ட படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத் முழுக்க நாட்டுபுற கானா இசைக்கலைஞர்களை வைத்து இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nவேலூர் மக்களவைத் தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை...\nஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல்..\nஜம்மு - காஷ்மீர் மக்���ளுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது : மோடி பெருமிதம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/summer-heat-crosses-100-degree-tamilnadu", "date_download": "2019-08-19T00:05:36Z", "digest": "sha1:XXUI5OCP2PDYIR2GLRSI3KKNPMPHSAKK", "length": 12925, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " கொளுத்தி வரும் கோடை வெயில்..தகிக்கும் தமிழகம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogகொளுத்தி வரும் கோடை வெயில்..தகிக்கும் தமிழகம்..\nகொளுத்தி வரும் கோடை வெயில்..தகிக்கும் தமிழகம்..\nகொளுத்தி வரும் கோடை வெயில் தமிழகத்தின் 12 நகரங்களில் சதமடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nகடலூர், தருமபுரி, சேலம், கரூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 109.4 ட��கிரி பாரன்ஹுட்டும், திருத்தணியில் 108.5 டிகிரி பாரன்ஹுட்டும், வேலூரில் 106.8 டிகிரி பாரன்ஹுட்டும் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.\nஉள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளதால், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய சிறுத்தை..அச்சத்தில் மக்கள்..\nஜம்மு - காஷ்மீர் விவகாரம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2011/01/blog-post_28.html", "date_download": "2019-08-19T00:06:38Z", "digest": "sha1:OSANW3S2LKCHXNF5W7NHZNH6CY7NEL7H", "length": 9154, "nlines": 143, "source_domain": "www.mugundan.com", "title": "பூக்கிறது புதிய நாடு-தென் சூடான் | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nபூக்கிறது புதிய நாடு-தென் சூடான்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (5)\nஉலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த\nமகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.\nகடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்\nபிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்\nதெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.\nஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி\nபுரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து\nவிட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்\nஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.\nஅதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.\nஇங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.\nகடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக\nமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.\nதென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று\nஉலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.\nஇது போல ஈழத்திற்கும் வாழ்த்து சொல்ல ஆசை... காலம் கனியுமா\nநல்ல பதிவு. புதிய தென் சூடானை இனிதே வரவேற்கிறேன்.\nபி���ிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு.//\nபிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டதோ அவ்வாறு\"--என்றும் சொல்லலாம்...\nகாஸ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சூடான் ஒரு நல்ல முன்மாதிரி.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nபூக்கிறது புதிய நாடு-தென் சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/09/10173636/banu-tamil-review.vpf", "date_download": "2019-08-18T23:48:45Z", "digest": "sha1:KOMXRLTUEGQUQF6EXJJJIFTLAOBBCKGQ", "length": 13046, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :banu tamil review || பானு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 10, 2015 17:36\nநாயகன் சீனு ரொம்பவும் நேர்மையானவர், அதே நேரத்தில் ஒழுக்கமானவரும்கூட. அப்பா இல்லாத சீனு, தனது அம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு டூவீலர் ஷோ ரூமில் லோன் அதிகாரியாக வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்கு செல்லும் நேரத்தில் வழியில் நாயகி ஐஸ்வர்யாவை பார்க்கிறார். பார்த்தவுடன் அவள்மீதான ஈர்ப்பால் அவள் பின்னாலேயே சுற்றி வருகிறார். இறுதியில், அவள் திடீரென காணாமல் போகவும், வேலைக்கு செல்கிறார்.\nஇவர் வேலைக்கு சேர்ந்த ஷோரூமிலேயே நாயகி ஐஸ்வர்யா அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறார். இதை அறிந்ததும் நாயகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் ரொம்ப ஜாலியாகவும், அரட்டையடித்துக் கொண்டும் வேலை பார்க்க, இவர் மட்டும் வேலையிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.\nஇது அங்கு வேலை செய்யும் மற்றொரு பெண்ணுக்கு பிடித்துப்போக, நாயகனை காதலிப்பதாக கூறி நாயகியை தூது அனுப்புகிறாள். நாயகனிடம் சென்று அவளுடைய காதலை சொல்லும் நாயகியிடம், அந்த மாதிரியான எண்ணங்கள் தன் மனதில் இல்லை என்று சொல்லி அவளை திருப்பி அனுப்புகிறான். இந்நிலையில், ஒருநாள் இரவில் தனிமையில் செல்லும் நாயகியை இரண்டு ரவுடிகள் வழிமறிக்கின்றனர். அப்போது, அங்கு வரும் நாயகன் அவர்களிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார்.\nதன்னை காப்பாற்றிய நாயகன் மீது நாயகிக்கு காதல் ஏற்படுகிறது. அவன் நினைவாகவே இருந்து வருகிறாள். ஆனால், நாயகியின் குடும்பம் ரொம்ப கண்டிப்பான முஸ்லீம் குடும்பம��. இருப்பினும், தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் நாயகனிடம் தனது காதலை சொல்கிறாள். ஏற்கெனவே, நாயகி மீது ஆசை கொண்ட நாயகன் அவளது காதலை ஏற்றுக் கொள்ள, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார்கள்.\nஒருகட்டத்தில் இவர்களுடைய காதல் நாயகியின் வீட்டுக்கு தெரிய வர, அவர்கள் நாயகனிடமிருந்து நாயகியை பிரித்து, நாயகனுக்கு தெரியாமல் வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், நாயகனோ, நாயகி தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாள் என்று நினைக்கிறார். இறுதியில், நாயகியின் உண்மை நிலையை நாயகன் அறிந்தாரா அவளை மீட்டு, வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாரா அவளை மீட்டு, வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாரா\nநாயகன் சீனு, இவரே இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம். நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு முகத்தில் நடிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் ஆர்ப்பாட்டம், அலட்டல் இல்லாமல் இருந்தால், நடிப்பதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டியதில்லை என்பதுபோலவே இவருடைய கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார் சீனு.\nநாயகி ஐஸ்வர்யா சந்த், கவர்ச்சியில்லாத, குடும்ப பாங்கான தோற்றத்தில் கவர்கிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோகர், போண்டா மணி என படத்தில் சில தெரிந்த முகங்களும் இருக்கின்றனர். மனோகர், போண்டா மணி செய்யும் காமெடி கலாட்டாக்கள் சிரிப்பை வரவழைக்கவில்லை. கவுண்டமணி வசனத்தை பேசிக்கொண்டு நடித்திருப்பவர், ரொம்பவும் கடுப்பேற்றியிருக்கிறார். நாயகனின் தாய்மாமாவாக வரும் செல்வரகு, சில காட்சிகளே வந்தாலும் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.\nதமிழ் சினிமாவுக்கு அதர பழசான ஒரு கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் சீனு. சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு இடத்திலும் ஆபாசம் இல்லாமல் எடுத்திருப்பதால் இயக்குனரை பாராட்டலாம். ஆனால், எந்தவொரு காட்சியையும் வலுவானதாக அமைக்காததால் படத்தை ரசிக்க முடியவில்லை.\nஉதயராஜ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/galleries-religion/2019/aug/02/appar-kailai-katchi-12087.html", "date_download": "2019-08-18T23:17:39Z", "digest": "sha1:XVULVUVHRHLKZUNR3X5MVR5OOG5BRISB", "length": 3147, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "appar kailai katchi | appar kailai katchi | Thirvuaiyaru | Aadi | Lord Shiva | Then Kaiyalam | - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : ஆடி அமாவாசை அப்பர் கயிலைக் காட்சி மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன்\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nதினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/mango-rice/", "date_download": "2019-08-18T23:18:58Z", "digest": "sha1:VM66NDF7MENBGLJKFM4OPC6RFUUGVN27", "length": 4199, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "mango rice – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: mango rice r\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nமே 18, 2018 த டைம்ஸ் தமிழ்\nமாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watchv=S1jX0m2BKkw http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, mangai thokku, mango pacchadi, mango riceபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-19T00:07:54Z", "digest": "sha1:FRQ4LY2IQ6JHCEZ2DG7S4TT5UBTLJ5KW", "length": 9178, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் கிரிபட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் கிரிபட்டி வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கிரிபட்டி உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias கிரிபட்டி விக்கிபீடியா கட்டுரை பெயர் (கிரிபட்டி) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் கிரிபட்டியின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் கிரிபட்டி சுருக்கமான பெயர் கிரிபட்டி {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Kiribati.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nKIR (பார்) கிரிபட்டி கிரிபட்டி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2008, 00:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/-dada-mirage-a-lesson-for-pakistan-pnkm54", "date_download": "2019-08-18T23:34:44Z", "digest": "sha1:JFUIKKJ7ERFGRRRMKHWPGULSXILGFFHA", "length": 10875, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய ’தாதா’ மிராஜ்... ஒன்றரை நிமிடத்தில் செலவு இத்தனை கோடிகளா..?", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய ’தாதா’ மிராஜ்... ஒன்றரை நிமிடத்தில் செலவு இத்தனை கோடிகளா..\nபாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை 90 விநாடிகளில் முடித்து திரும்பிய விமானப்படையினரை பாராட்டி வரும் வேளையில் இந்தத் தாக்குதலுக்கு ரூ2.20 கோடியே செலவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nபாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை 90 விநாடிகளில் முடித்து திரும்பிய விமானப்படையினரை பாராட்டி வரும் வேளையில் இந்தத் தாக்குதலுக்கு ரூ2.20 கோடியே செலவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலால் கொந்தளித்து தவித்த இந்தியா பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கும் நெத்தியடியாக பழிக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ எடையிலான குண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்துள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் எல்லைக்குள் சீறிப்பாய்ந்து சென்ற மிராஜ் ரக விமானம் ஒவ்வொன்றிலும், லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் வகையில் 225 கிலோ எடை கொண்ட குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் 3 பயங்கரவாத முகாம்களில் 4 அல்லது 5 குண்டுகள் மட்டுமே வீசப்ப��்டுள்ளன.\nஅந்தக் குண்டுகளின் மொத்த மதிப்பு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற செலவுகளையும் சேர்த்து பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பாடம் புகட்ட இந்திய ராணுவத்திற்கு சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவில் சாமர்த்தியமாக தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு நாலாபுறமும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n ஒன்றுக்கு பத்து... 21 நிமிடங்களில் சோலியை முடித்து தகவலை கொடுத்து அசத்தல்...\nநீங்க நினைக்கிறதவிட நாங்க ரொம்பக் கெட்டவங்க... 1971-க்கு பின் 50KM உள்ளே தில்லா நுழைந்த இந்திய விமானப்படை\nஇந்தியாவை தாக்க எல்லை வரை வந்த போர் விமானங்கள்... அஞ்சி நடுங்கி உதறலுடன் திரும்பிய பாகிஸ்தான் ராணுவம்..\nடார்கெட்டை நிர்ணயித்து, துல்லியமான தாக்குதல் சின்ன காயம் கூட படாமல் திரும்பி வந்த இந்திய விமானப்படை...\n’தாக்குதல் நடத்தவே இல்லை... பொய் சொல்கிறது இந்தியா...’ அடித்துச் சொல்லும் பாகிஸ்தான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/turmeric-is-best-for-impotence-pnufvw", "date_download": "2019-08-18T23:19:53Z", "digest": "sha1:CUNRNNOD3GPIHBTFHBB5DWAVN3GLQBVV", "length": 10526, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆண்மை குறைவுக்கு தீர்வு..! \"சிறிய மஞ்சள் துண்டு\" போதும்..!", "raw_content": "\n \"சிறிய மஞ்சள் துண்டு\" போதும்..\nநாம் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலை வேலை என எந்த நேரமும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொன்டு வருகிறோம் என்பது நாம் அனைவரும் அறைந்த ஒன்றே....\nநாம் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலை வேலை என எந்த நேரமும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொன்டு வருகிறோம் என்பது நாம் அனைவரும் அறைந்த ஒன்றே....\nஇதில் எந்த நேரத்தில் உறக்கம் கொள்கிறோம்.. எந்த நேரத்தில் உணவு அருந்துகிறோம் என எதனை பற்றியும் கவலை படாமல், உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்.. எப்போதும் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து வருகிறோம்...\nஇதனால் தேவை இல்லாத டென்சன், உடல் நலம் பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பது, சரியான உணவும் இல்லாமல் ஆண்களுக்கு சில சமயங்களில் ஆண்மை குறைபாடு என அனைத்து பிரச்சனையும் மேலோங்கி இருக்கும் அல்லவா.. அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகள் வருகிறது.\nஇதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்...\nஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆரியாசியாளர்கள்\nமஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும்.அப்படி தேய்க்கும் போது ஆணுப்ருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும்.\nஇதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது. மஞ்சள் என்பது கிருமி நாசினி மட்டுமல்லாமல், புற்று நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. தற்போது மஞ்சள் ஆண்மைக்கு சரியான மருந்தாகவும் உள்ளது.\nஆண்மையை பாதிக்கும் 4 முக்கிய விஷயம் இதுதானாம்..\nஆண்மை குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் உங்களுக்கு இந்த வயதா..\nஇளம் ஜோடிகளுக்கு ஏற்படும் அந்தரங்க சந்தேகங்கள் கேள்விகள்\nமாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய பழம்\n அதை நீக்க வேண்டாம் என்கிறார் இந்த டாக்டர் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/5077/low-investment-goat-farming-in-tamilnadu", "date_download": "2019-08-19T00:09:29Z", "digest": "sha1:753QAUPHB7TJTYYLC5VJ2QLRJANTJFDR", "length": 23098, "nlines": 142, "source_domain": "valar.in", "title": "குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம் - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொட��்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nபசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை குறைந்த செலவில் வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகளை மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்க்கலாம்.\nவெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில் மேயும். அசாதாரமாண தட்ப வெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும் ஒரு முக்கிய உணவாகும். வரலாற்றுக் கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட விலங்கு ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்து உள்ளனர்.\nஇவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.\nஆடுகள் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும்.\nஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க் கழிவுகள் மேலும் வேளாண் துணை விளை பொருட்கள் போன்�� அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.\nவெள்ளாட்டை செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை.\nகிராமங்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் பால் பொருட்கள் தொடர்பான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.\nவெள்ளாட்டு இனங்களைப் பொறுத்த வரை மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.\nவயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும்.\nஇளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் அளவைப் பார்த்து வாங்க வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும்.\nஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.\nதமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவை, கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு கன்னி ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.\nஉயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டவை.. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளை நிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப் பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.\nகொடி ஆடுகளும் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைக்கிறார்கள்.\nசேலம் கருப்பு வகைய ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலு��் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை.. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.\nஇம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.\nஇந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.\nஇமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை) ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன. இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.\nபாஸ்மினா, சிறிய சுறுசுறுப்பான ஆடுகள். இமாலய மலை உயரங்களில் லட்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவி உள்ளன. செகு இன ஆடுகள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, காஷ்மீர் யாக்சர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இது நல்ல இறைச்சியையும் சிறிதளவு பாலும் கொடுக்கக்கூடியது.\nஜமுனா பூரி, உத்திரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப் பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை.\nபீட்டல், பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது.\nபார்பரி, உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகின்றன.\nபெராரி, நாக்பூர், மகாராஷ்டிராவின் வார்டா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் நினார் மாவட்டங்களில் பரவியுள்ளன.\nகத்தை வாரி, இது கட்ச், வடக்கு குஜராத்,, ராஜஸ்தான் பகுதிகளை தாயகமாகக் கொண்டது. இவ்வகை ஆடுகள் கறுப்பு நிறத்தில் கழுத்தில் சிவப்பு நிறமுடன் காணப்படுகினறன.\nசுர்தி இன ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை.\nமலபார் (அ) தலச்சேரி இன ஆடுகள் வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும்.. 2-3 குட்டிகள் போட வல்லவை.\nடெக்கானியா இன ஆடுகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது. இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ கா���ப்படும்.\nஜிபிஆர்ஐ இனம் இரு இனங்களின் கலவை ஆகும். இதன் நிறம் கருப்பில் இருந்து வெள்ளை நிறம் வரை வேறுபடும்.\nபெங்கால் இனம் கருப்பு, பழுப்பு (அ) வெள்ளை என மூன்று நிறங்களில் காணப்படுகின்றன. இவை சிறிய குட்டையான இனங்கள். இதன் இறைச்சி உயர்தரமானது. இது ஆண்டுக்கு இருமுறை தலா இரு குட்டிகள் ஈனும்.\nஅஸ்சாம் இன ஆடுகள் குட்டையான உருவம் கொண்டவை. இவ்வாடுகள் அஸ்சாம் மலைப் பகுதிகளிலும், கிழக்கு மாநிலங்களிலும் காணப்படுகின்றன.\nடோகன் ஸ்பெர்க், வடக்கு ஸ்விட்சர்லாந்தின் டோகன்ஸ்பெர்க்கை தாயகமாகக் கொண்ட இவ்வினம் மென்மையான நன்கு வளையும் தன்மையுடைய தோலை உடையது. பொதுவாக கொம்புகள் காணப்படுவதில்லை.\nசேனன், சுவிட்சர்லாந்தின் சேனன் பள்ளத்தாக்கில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அதிக உற்பத்திக்கும், மிருதுவான ரோமத்திற்கும் புகழ் பெற்றது.\nஆல்பைன், ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் தோன்றிய இனம்.. இவ்வினம் பிரெஞ்ச், சுவிஸ், ராக் அல்பைன் போன்ற இனங்களிலில் இருந்து கலப்பினச் சேர்க்கையில உருவாக்கப்பட்டது. பல நிறங்களில் காணப்படும் .\nநுபியன், வடகிழக்கு ஆப்பிரிக்காவின் நுபியன் பகுதியில் இவ்வினம் அதிகமாகக் காணப்படுகிறது. இது நீண்ட கால்களை உடைய ஆடு. இந்த நுபியன் இனத்தை இந்தியாவின் ஜமுனாபுரியுடன் கலப்பு செய்து ஆங்கிலோ நுபியன் என்ற இனம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.\nஆங்கிலோ நுபியன், இது வளைந்து தொங்கும் காதுகளுடன் ரோமன் மூக்குடன் கூடிய மிருதுவான தோல் கொண்ட இனம். ஆடுகளின் ஜெர்ஸி என்று அழைக்கப்படுகிறது. மடி மிகப் பெரியதாக காம்புகள் பெரியதாக தொங்கிக் கொண்டு இருக்கும். அங்கோரா\nபொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால், இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன.\n-டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை\nPrevious articleஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nNext articleசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஃபேஷன் உடைகளைத் தைக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்\nபங்குகள் இனி டிமேட்- ஆக மட்டுமே\nஅண்ணன் கா��்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nகணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amiloride-furosemide-p37143533", "date_download": "2019-08-18T23:42:20Z", "digest": "sha1:Z4LQCMIJBETA5MA7UCR76SAIN4GZSXSN", "length": 18560, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Amiloride + Furosemide பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amiloride + Furosemide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amiloride + Furosemide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amiloride + Furosemide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amiloride + Furosemide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Amiloride + Furosemide-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Amiloride + Furosemide-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Amiloride + Furosemide-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amiloride + Furosemide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amiloride + Furosemide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amiloride + Furosemide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Amiloride + Furosemide உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Amiloride + Furosemide உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amiloride + Furosemide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amiloride + Furosemide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amiloride + Furosemide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmiloride + Furosemide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amiloride + Furosemide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/rasagiline-p37142012", "date_download": "2019-08-19T00:14:12Z", "digest": "sha1:PUX5AGNZRGRHY2XQCA3U4J3LO4H7RAV5", "length": 17474, "nlines": 264, "source_domain": "www.myupchar.com", "title": "Rasagiline பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Rasagiline பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Rasagiline பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Rasagiline பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Rasagiline பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Rasagiline-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Rasagiline-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Rasagiline-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Rasagiline-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Rasagiline-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Rasagiline எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிம��யாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Rasagiline உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Rasagiline உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Rasagiline எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Rasagiline -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Rasagiline -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRasagiline -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Rasagiline -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13695/", "date_download": "2019-08-19T00:36:11Z", "digest": "sha1:MST7FAF44I4RZQQFUS6736WX4LCLUUBP", "length": 40138, "nlines": 147, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 20 – Savukku", "raw_content": "\nகதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார். அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துக் குவித்திருப்பார் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.\nசிங்காரவேலு பற்றி செய்தி வெளியிட்டதற்காக பொய் வழக்கு. சிறை. பணி நீக்கம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவரைப் பற்றி எழுதினால் என்ன நடக்கும் அரசியல்வாதிகள் மீதான ஊழல் புகார்கள் அவ்வப்போது வந்துள்ளன. ஆனால் நீதிபதிகள், அதுவும் ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி… உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரைப் பற்றி இது வர��� செய்தி ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை.\n“சார்.. நீங்க பேப்பர்சை கொடுங்க. இந்த விஷயத்துல நானா எதுவும் முடிவு பண்ண முடியாது. எடிட்டர்கிட்ட கேக்கணும். டிஸ்கஸ் பண்ணிட்டு இன்னைக்கே பாக்க வர்றேன்.”\nஅவரும் சம்மதித்து, அது தொடர்பான ஆவணங்களை கொடுத்தனுப்பினார்.\nஎடிட்டரிடம் பேசியபோது, அவருக்கே இது தயக்கத்தை ஏற்படுத்தியது.\n”டாக்குமென்ட்செல்லாம் ஓ.கே வெங்கட். அந்த ஆளு இந்த சொத்தையெல்லாம் லஞ்சம் வாங்கித்தான் சேத்தாருன்றதுக்கு நம்மகிட்ட என்ன மெட்டீரியல் இருக்கு \n”சார்.. அவரு மாமனார் மாமியார் பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. ஊட்டியில அவர் பொண்ணு பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. அந்த சொத்துக்களோட மதிப்பு பல கோடி. மாமனார் மாமியார் கதிரவன் ஜட்ஜ் ஆகறதுக்கு முன்னாடி பைல் பண்ண இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்ஸ்ல மாசம் நாலாயிரம் வருமானம் காமிச்சுருக்காங்க. இவர் ஜட்ஜ் ஆனதுக்குப் பிறகு, அவங்க இந்த பலகோடி ரூபாய் சொத்து வாங்கியிருக்காங்க. இதுக்கு அவங்களுக்கு பணம் எங்கேர்ந்து வந்துச்சு… \nஅது மட்டுமில்லாம, கதிரவனே திருவள்ளுர்ல 580 ஏக்கர் நிலம் வச்சுருக்கார். அந்த 580 ஏக்கர்ல கவர்மென்ட் லேன்ட் 22 ஏக்கர் இருக்கு. கவர்மென்ட் லேன்டுக்கும் சேத்து ஃபென்ஸ் (fence) போட்டிருக்கார். வி கேன் பில்ட் ய குட் ஸ்டோரி சார்.. (We can build a good story sir) ”\n”இது நல்ல ஸ்டோரின்றதுல டவுட் இல்ல வெங்கட். நானும் ஒத்துக்கறேன்.. அதே நேரத்துல இது நார்மலான ஸ்டோரி இல்லன்றதையும் புரிஞ்சுக்கோ.. கதிரவன் இப்போ கர்நாடகா ஹை கோர்ட்டோட சீப் ஜஸ்டிஸ். இப்போ சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா ஆகப்போறாரு. அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாதுன்றதுக்காக வேற யாரோ சொல்லி நாம இந்த ஸ்டோரிய பப்ளிஷ் பண்ணதா நம்ப மேலயே அலிகேஷன் வரலாம். ஸ்ட்ரெயிட்டா நம்ப மேல கன்டெம்ப்ட் எடுக்கலாம். அது மட்டுமில்லாம அவர் தலித் கம்யுனிட்டி. தன்னை தலித்ன்றதுனால பழி வாங்கறாங்கன்னு அந்த ஆயுதத்தையும் அவர் கையில எடுக்கலாம்.\nயு டூ ஒன் திங். உன் சோர்ஸ் கிட்டயே, இருக்கற எவிடென்ஸ் வைச்சு, கதிரவன் மேல சுப்ரீம் கோர்டுக்கு கம்ப்ளெயின்ட் அனுப்பச் சொல்லு.. அவர் கம்ப்ளெயின்ட பேஸ் (base) பண்ணி நம்ம ஸ்டோரி பண்ணிடலாம். அப்போ நமக்கு பிரச்சினை வராது. அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட பேஸ் பண்ணி நாம ஸ்டோரி பண்ணதா ஆயிடும். தென் வி வில் நாட் பி அலோன். (Then we will not be alone) இந்த விஷயமா நானும் டெல்லியில பேசறேன். ஃபர்தரா விசாரிக்கறேன். நீ உன் சோர்ஸைப் பாத்து டிஸ்கஸ் பண்ணு.”\nமீண்டும் சுப்புராஜ் அலுலவகத்துக்குச் சென்றேன். அவர் தயங்கினார்.\n”இங்க பாருங்க வெங்கட். உங்க கிட்ட குடுக்கறதுக்கு முன்னாடி நானே இந்த கம்ப்ளெயின்டை அனுப்பியிருக்க பண்ணியிருக்க முடியும். பட், நான் மாவோயிஸ்ட்ஸ்காக நெறய்ய கேஸ்ல அப்பியர் ஆகறேன். ஸோ எனக்கு மோட்டீவ் இருக்குன்னு சொல்லிடுவாங்க. கம்ப்ளெயின்ட சீரிஸா எடுத்துக்க மாட்டாங்க. அதனால அந்த கம்ப்ளெயின்ட் மேல நடவடிக்கை எடுக்காம போனாலும் போயிடுவாங்க.. அந்த ரிஸ்க் இருக்கு. யாராவது நல்ல ஸ்டேச்சர் (stature) உள்ள ஆளு இந்த கம்ப்ளெயின்ட அனுப்பினா நல்லா இருக்கும்.”\n”சார் இது ஜுடிஷியரி சம்பந்தப்பட்ட மேட்டர். ப்ரெஸ்ல இது மொதல்ல வந்துச்சுன்னா வி மே பி டார்கெட்டட். (we may be targetted) அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட்ஸ பேஸ் பண்ணி வி கேன் டூ ய ஸ்டோரி.. ”\n”ஓ.கே. சிபிஎம் அட்வகேட் வைகறைச் செல்வன் இதை எடுப்பார்னு நெனைக்கறேன்.. ”\nவைகறைச் செல்வன் என்று சொன்னதுமே வசந்தி முகம் வந்து மறைந்தது.\n”சார் நான் வேணா இந்த பேப்பர்ஸை அவர்கிட்ட குடுத்துப் பேசறேன் சார்.. ”\n”நோ நோ… நீங்க ப்ரெஸ்லேர்ந்து போயி அவர்கிட்ட பேசுனா நல்லா இருக்காது. நானே அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன்.. அப்புறம் அவரை மீட் பண்ணுங்க..”\nஏமாற்றமாக இருந்தது. இந்தச் சாக்கை வைத்து அவர் அலுவலகத்துக்கு போகலாம் என்று நினைத்தால் இப்படிப் பண்ணி விட்டாரே…\n”சரி சார்.. நான் எடிட்டர்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்றேன். ”\n”நானும் டெல்லியில சில சீனியர் அட்வகேட்ஸ் கிட்ட பேசியிருக்கேன் வெங்கட். அவங்க கிட்ட சில டீட்டெயில்ஸ் இருக்கு. திஸ் ஈஸ் யுவர் ஸ்டோரி. இதை ப்ரேக் பண்ணி அந்த ஆளை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகாம நிறுத்தினேன்னா இட் வில் பி ய பிக் ப்ரேக் இன் யுவர் கேரியர். (It will be a big break in your career) ஸ்டார் ஜர்னலிஸ்ட் ஆயிடுவ. இந்த வாரம் இதைப் பண்ண முடியாது. நீ வேற எந்த ஸ்டோரியும் பண்ண வேண்டாம். திஸ் ஈஸ் கதிரொளி ஸ்டோரி. இந்த ஸ்டோரி வேற யார் கைக்கும் போயிடாம பாத்துக்கோ. இந்த வாரம் கொண்டு வர முடியாது. நெக்ஸ்ட் வீக் வி வில் ப்ரேக் திஸ்.(Next week we will break this)”\nஅடுத்த வாரம் முழுக்க சுப்புராஜ் அலுவலகத்திலேயே குடியாக இருந்தேன். வைகறைச் செல்வன் கதிரவன் மீது புகார் தயார் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று கூறியிருக்கிறார். வெள்ளிக்கிழமை மீண்டும் வரச் சொன்னார். வெள்ளிக்கிழமை மீண்டும் சென்ற போது, வைகறைச் செல்வன் அனுப்பிய புகாரின் நகலை அளித்தார்.\n‘இவரை யார் புகாரை வாங்கி வைக்கச் சொன்னது. நான் போய் வைகறைச் செல்வன் அலுவலகத்திலேயே வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனா.. \nவைகறைச் செல்வன், சுப்புராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மேலும் சில வழக்கறிஞர்கள், கையெழுத்திட்டு கதிரவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று புகார் அனுப்பியிருந்தார்கள். கதிரவன் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியல் குறித்து முழுமையான விபரங்கள் அதில் இருந்தன.\nஅலுவலகம் வந்து ஸ்டோரியை தயார் செய்ய ஆரம்பித்தேன். கதிரவன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன, தற்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள விபரங்களையும் சேர்த்து அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்படுவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் முடித்தேன். 1300 வார்த்தைகள் வந்தது. எடிட்டரிடம் அனுப்பி விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எடிட்டர் அழைத்தார்.\n”வெங்கட்… ஸ்டோரி பார்த்தேன். குட். பட் நீட்ஸ் சம் எடிட்டிங். (But needs some editing) நான் கொஞ்சம் மாத்திருக்கேன்.. என்கிட்ட இன்னும் சில டீட்டெயில்ஸ் வந்துருக்கு. இதையும் ஸ்டோரியில இன்க்ளுட் பண்ணி, ரிவைஸ் பண்ணி அனுப்பு” என்றார்.\nஎடிட்டர் கொடுத்த விபரங்கள் கதிரவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்ல, அவர் தற்போது வகிக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியையை காலி பண்ணும் அளவுக்கு தீவிரமாக இருந்தன.\nகதிரவன், நான்கு மாதங்களுக்கு முன் கனடாவுக்கு குடும்பத்தோடு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த சுற்றுப்பயணத்துக்கான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொண்டது, கருணா மூர்த்தி என்ற தொழில்அதிபர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாமூர்த்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கதிரவன் கருணாமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடர்பான வழக்கில், வாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட்டு, சோழிங்கநல்லூரில் அவர் மகளுக்கும், மகனுக்கும் 5 க்ரவுண்டுகள் இடத்தை வீட்டு வசதி வாரியத்திடமிருந்து ஒதுக்கீடு பெற்றிருந்தார். அவர் மகன் மற்றும் மகள் கொடுத்த விண்ணப்பத்தின் மேல் “விஐபி” என்று எழுதப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள பி அன்ட் சி மில் மூடப்பட்டபோது, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை குறைத்து வழங்கும்படி தீர்ப்பளித்திருந்தார் கதிரவன்.\nஎடிட்டரின் சோர்ஸ்களை நினைத்து மீண்டும் ஒரு முறை மலைப்பு ஏற்பட்டது.\nஅனைத்து விபரங்களையும் சேர்த்து, 2000 வார்த்தைகளில் தயார் செய்தேன். மொத்த கட்டுரையையும் மீண்டும் எழுதினேன்.\n‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றால், நியாயம் வேண்டும் மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று நம்பப்பட்டு வருகிறது. அரசியல், நிர்வாகம், பத்திரிக்கைகள் என்று ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் உளுத்துப்போய் இடிந்து விழும் நிலையில் இருக்கும்போது, மீதம் உள்ள ஒரே தூணான நீதித்துறையின் மீதுதான் மக்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீதித்துறையில் கதிரவன் போன்ற கருப்பு ஆடுகள் இருப்பது, அந்த கடைசி நம்பிக்கையையும் பொய்த்துப் போகச் செய்யும் வல்லமை படைத்தது.\nஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழல் புரிந்தால் அவர் மீது பாய்ந்து பிராண்டும் இந்நாட்டுச் சட்டங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளை மட்டும் மயிலிறகால் வருடிக்கொடுப்பது, ஜனநாயகத்தின் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நீதிபதிகளையும் ஊழல் புரியும் மற்ற குற்றவாளிகளைப் போலவே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.\nகதிரவன் இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார் என்றால் இவர் தன் முன் வந்த வழக்குகளில் லஞ்சம் வாங்கி மட்டுமே சேர்த்திருக்க முடியும். நாளை அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். ஆனால் அவர் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் என்ன ஆவது… கதிரவன் என்ற தனிநபர் வழங்கிய தீர்ப்புகளாக இருந்தாலும் அவை நீதிமன்றத்தின் தீர்ப்புகளாக நிரந்தரமாக இருக்குமே…\nஅந்தத் தீர்ப்புகளை யார் திருத்தி எழுதுவத�� ’ என்று கட்டுரையை முடித்திருந்தேன். படித்து விட்டு எடிட்டர் பாராட்டினார். “நல்லா இம்ப்ரூவ் ஆயிட்டய்யா“ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.\n“கறை படிந்த நீதி“ என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரியாக வந்தது. வெளிவந்த முதல் நாளே கடைகளில் இதழ் விற்றுத் தீர்ந்தது. அந்த இஷ்யூவை மறு நாளே 50 ஆயிரம் காப்பிகள் ரீ ப்ரிண்ட் செய்ய வேண்டியதாயிற்று.\nதேசிய ஊடகங்களும், தொலைக்காட்சிச் சேனல்களும் கதிரவனை வறுத்து எடுத்தன. டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து, கதிரவன் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனுக்கொடுத்தார்கள். தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.கிருஷ்ணபாலன், எப்படியாவது கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். கதிரவன் சென்னையில் அண்ணா நகர், ஷெனாய் நகர், முகப்பேர் ஆகிய இடங்களில் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியலை மற்றொரு பத்திரிக்கை வெளியிட்டது.\n‘இந்த விபரம் நமக்கு எப்படிக் கிடைக்காமல் போய் விட்டது என்று எரிச்சலாக இருந்தது. எல்லா துறைகளிலும் சாகசங்கள் செய்து மின்ன வேண்டும் என்ற எண்ணத்தைப் போலவே, ஒரு பத்திரிக்கையாளன் முக்கியமான ஸ்டோரிக்கள் அனைத்தையும் தான்தான் ப்ரேக் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். எனக்கு இந்த எண்ணம் வந்தது, நானும் பத்திரிக்கையாளன் போலச் சிந்திக்க தொடங்கி விட்டேன் என்பதை உணர்த்தியது.’\nஎடிட்டர் சொன்னது போலவே, கதிரவன் நான் ஒரு தலித் என்பதால் என்னை ஆதிக்க சமூகம் பழிவாங்குகிறது என்றார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு முழு பக்கத்திற்கு பேட்டியளித்தார். அவருக்கு ஆதரவாக தலித் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின.\nமற்றொரு பக்கம் கதிரவனுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில், கதிரவனை ராஜினாமா செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் முதல் மூத்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கதிரவனை நியமிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள். தலைமை நீதிபதி கிருஷ்ணபாலன் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டு கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பதில்லை என்று முடிவெடுத்தார். கதிரவன் விடுப்பில் சென்றார்.\nஎனக்கு ப��ராட்டுக்கள் குவிந்தன. வட இந்தியாவிலிருந்து வரும் பயனீர் நாளேடு, “த மேன் ஹு புட் ஸ்போக்ஸ் இன் கதிரவன்ஸ் வீல் ஆப் லூட் (The man who put spokes in Kathiravan’s wheel of loot” என்று தலைப்பிட்டு என்னைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தது.\nஃபேஸ் புக்கில் ஒரே பாராட்டு மழை. கதிரொளி நிருபர் என்று போட்டிருந்தேன். என் ஸ்டோரியின் லிங்க்கை போட்டிருந்தேன். நூற்றுக்கணக்கில் நண்பர்கள் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.\nதிடீரென்று கிடைத்த இந்த பாராட்டு மழை திக்குமுக்காடச் செய்தது. நான் வங்கியில் செய்து கொண்டிருந்த வேலையை நினைத்துப் பார்த்தேன். பணக்காரர்களுக்கு வரிப்பணத்தை வழங்கி அவர்கள் கடனை கட்டத் தவறினால், நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் என்று அதை வகைப்படுத்தி நஷ்டக் கணக்கில் வைத்து, நாள்தோறும் கணக்குப் போட்டுக் கொண்டே, எண்களில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்.\nகாற்று வெளியில் அலையும் கண்ணுக்குத் தெரியாத சிறு துகளாகக் கரைந்து போயிருப்பேன். நிதி அமைச்சராக சிங்காரவேலு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். அதுவா வாழ்க்கை நம்மை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களை அசைத்துப் பார்ப்பது எத்தனை பெரிய த்ரில்லைத் தருகிறது நம்மை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களை அசைத்துப் பார்ப்பது எத்தனை பெரிய த்ரில்லைத் தருகிறது இந்தத் த்ரில் எந்த வேலையில் கிடைக்கும் \nஃபேஸ் புக்கில் ஆன்லைனில் சென்றவுடன், முகம் தெரியாத பல்வேறு பேர் சேட்டில் வந்தார்கள். அனைவருக்கும் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.\n டூ யு ரிமெம்பர் மி ” என்று ஃபேஸ்புக்கில் மெசேஜ். யாரென்று பார்த்தால் வசந்தி. கோட்டைச்சாமி என்ற என் பெயரை அழகுபடுத்திய அதே வசந்தி.\n அலைந்து கொண்டு உடனே பதில் சொன்னால் வழிகிறான் என்று நினைத்துக் கொள்வாளோ…’\n“ஐ யம் தி ஜுனியர் ஆப் வைகறைச்செல்வன். யு கேம் டு அவர் ஆபீஸ்.“\n“யெஸ் ஐ ரிமெம்பர் யூ.. “ என்று பதில் அனுப்பினேன்.\n“மை போன் நம்பர் ஈஸ் 9983802981“\n‘என்ன இது எடுத்த எடுப்பில் அவள் போன் நம்பரை அனுப்புகிறாள்.. நான் கேட்கவேயில்லையே.. விளையாட்டுத்தனமாக அனுப்புகிறாளா.. இல்லை போன் ��ம்பரை அனுப்பினால் நான் என்ன செய்கிறேன் என்று சோதிக்கிறாளா… இவளின் வேகம் அதிபயங்கரமானதாக இருக்கிறதே..’\n“வாட் ஈஸ் யுவர் நம்பர்… “ என்று அடுத்து எனது நம்பரைக் கேட்டு ஒரு மெசேஜ்.\n‘நமது போன் நம்பரையும் கேட்கிறாளே பேசுவாளோ… அனுப்பலாமா வேண்டாமா… அனுப்பாவிட்டால் திமிராக நடந்து கொள்வது போல இருக்குமோ. அவளாகத்தானே கேட்கிறாள்.. ’\nஅனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் மெசேஜ் வந்தது.\n“யு ஹேவ் டன் ய க்ரேட் ஜாப். மை சீனியர் டாக்ஸ் அபவுட் யு ய லாட். க்ரேட் வொர்க். (You have done a great job. My senior talks about you a lot)“\nபிறகு மெசேஜ் வரவில்லை. 20 நிமிடங்கள் கழித்து மெசேஜ்.\nஇந்த ஆட்சி தொடர வேண்டுமா \nசிறை செல்லும் சீமாட்டி – பாகம் 3\nமதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்\nதம்பி மிக நன்றாக செல்கிறது.\nபடிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் எவ்வளவு ஆபத்துக்களைத் தாண்டி, தற்போதும் அவற்றின் மத்தியிலும் வாழ்கிறாய்…தம்பி…\nநீதிபதி பி.டி.தினகரன், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.. பல பேரை பலி கொடுத்து இவ்வளவு சொத்து சம்பாதித்து சொகுசாய் வாழ்கிறான்களே..இவன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12154734/1025231/There-is-no-wrong-in-considering-Thambi-Durai---Minister.vpf", "date_download": "2019-08-19T00:11:34Z", "digest": "sha1:UM7NUNVJZIAN2X5PBO2QJYWHMFQTJBEM", "length": 11201, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.\n* பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, ஜி.எஸ்.டியால் சிறுகுறு தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.\n* மேலும் மத்திய அரசை விமர்சித்த தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது அதிமுகவின் கருத்தா என்பதை விளக்க வேண்டும் எனவும் பொன்முடி கேள்வி எழுப்பினார்.\n* அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜி.எஸ்.டி.யில் திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று பேசிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார்.\n* அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.\n* அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு எதிராக வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசின் கடமை என்றார். மேலும் தம்பிதுரை பேசியதில் தவறு என்ன இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n\"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\nமத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\n\"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை\" - தங்க தமிழ்ச்செல்வன்\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் விசாரணை 3 மாதத்திலேயே முடிவடைந்திருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nபால் விலை உயர்வு ஏன்\nபால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07150624/1024596/Electronic-voting-machines-Training-to-Officers.vpf", "date_download": "2019-08-18T23:57:42Z", "digest": "sha1:2HIY7UIY2KCBMO5FF35YAVSB3YZNJKWW", "length": 8852, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி\nமதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.\nமதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள், வாக்காளரின் அடையாளத்தை உறுதி படுத்துதல் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் பயிற்சி அளித்தார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்��டத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/01/19222038/1022251/EzharaiProgramCinemaPolitics.vpf", "date_download": "2019-08-18T23:13:16Z", "digest": "sha1:U7K7BCDPHC5Y2OKSVRILPP3I35ITIC2F", "length": 5149, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (19-01-2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18369?page=1", "date_download": "2019-08-19T00:12:58Z", "digest": "sha1:3EDBVHR7N33UV6MTR3QAEE654DDQMLVU", "length": 11596, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "kulanthai varam vendum | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் வருவதற்கு முன்னாலும் மாதவிடைகாலத்திலும் மார்பகம் வலிக்கும்...ஆனால் அதற்கும் குழந்தை இன்மைக்கும் தொடர்பிருக்காது என்றே நினைக்கிறேன்...நீங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பதே நன்று என்று நினைக்கிறேன்...என்ன சொல்கிறீர்கள். நண்பி....\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nசிலருக்கு ஹார்மோன் பிராப்ளம் நால அப்டி வலிக்கும் பா.. ஆனா அதுக்கும் குழந்தையின்மைக்கும் சம்பந்தம் இல்லை பா. எனக்கும் குழந்தை பிறக்கற வரைக்கும் அப்டி இருந்துது.. டாக்டர் ட கேட்டேன் பா.. இதுக்கெல்லாம் பயப்பட வேண்டானு சொல்லிடாங்க.. பயப்படாதீங்க..\nஎனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது,இன்னும் குழந்தை இல்லை,எனக்கும் என் கனவருக்கும் NORMAL ஆக இருக்கிறது,நான் பார்க்கும் DR.KURIEN JOSHP,அந்த DR பரவயில்லையா,சொல்லுங்க தோழிகளா\nகுழந்தை இன்மைக்கு காரணம், நமது உடலில் iron folic acid content குறைபாட்டால் கூட வரலாம்.. அதை நிவர்த்தி செய்தால், இந்த குறை தீர வாய்ப்பு உள்ளது. தற்போது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nஎங்கள் பக்கத்து தெருவில் இருந்த ஒரு தம்பதிக்கு 6 வருடஙகளாக குழந்தை இல்லாமல் இந்த iron folic இணை உணவை எடுத்ததின் மூலமாக, தற்போது அவர்கள் கர்பம் அடைந்துள்ளார். இதே போல் சீர்கழியில் ஒரு தம்பதிக்கு 15 வருடங்க்ளாக குழந்தை இல்லாமல் இதன் மூலம் குறை தீர்ந்து, குழந்தை பெற்றுள்ளனர்.நீங்கள் விரும்பினால், இந்த இணை உணவைப்ற்றி விரிவாக சொல்லுகிறோம். நாங்கள் ஆதமபாக்கத்தில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் முகவரியை இந்த id க்கு அனுப்பவும். இது என் மனைவியின் id. sbrjothi@gmail.com.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nகுழந்தை வரம் வேண்டுவோர், திருமணமானவர்கள், பெண்கள் அனைவரும் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடுங்கள்....\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்க���....\nதையல் போட்ட இடத்தில் வலி\nஎனக்கு மேல் உதட்டிற்குமேல் முடிகள் உள்ளது\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/amma-creations-t-siva/", "date_download": "2019-08-19T00:19:15Z", "digest": "sha1:ZFMWXNTKNA2PL37A3XRWGURC3EQKSA67", "length": 5003, "nlines": 86, "source_domain": "www.behindframes.com", "title": "Amma Creations T Siva Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n‘நான் சிகப்பு மனிதன்’ – ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்\n‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிறகு விஷால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2006/11/68.html", "date_download": "2019-08-19T00:24:45Z", "digest": "sha1:GUF43HLCI4ICCKC55AYWF5BPPQYDXHF2", "length": 8038, "nlines": 130, "source_domain": "www.mugundan.com", "title": "6ம்,8ம் குப்பையை பொறுக்கி.....? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\nபோன வாரம் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அம்மா...மா......என\nகுரல் கேட்டபோது,பிச்சை கேட்கிறார்களோ என என் மனைவி\nவெளியில் சென்று பார்த்தார்.பின்பு தண்ணீ��் கேட்கிறார்கள் ,பேப்பர்\nபொறுக்கற சின்ன பசங்க என எங்களிடம் சொல்லி விட்டு ஒரு பாட்டிலில்\nதிரும்பிய போது ரொம்ப சின்ன பசங்கங்க.. என சொன்னார்.,அப்படியே\nஅவசரமாக வாசலில் சென்று பார்த்து அதிர்ந்தேன்.\nபெரியவனுக்கு 8வயது,சின்னவனுக்கு 6வயதும் இருக்கும்.புத்தகம் படிக்கும்\nவயசில்,அதனுள் இருக்கும் காகிதத்தை பொறுக்கும் அவலம்.,\nஇருவரையும் அருகே அழைத்தேன்.,அச்சத்துடன் நெறுங்கி வந்தனர்.பள்ளிக்கூடம்\nபோவலையா என்றேன்.,இல்ல என்று சிறியவன் தான் பதில் சொன்னான்.ஏன்\nஉன் பெயர் என்ன என்று பெரியவனிடம் கேட்டேன்.,சங்கீதா என பெண் குரல் கேட்டு மீண்டும்\nஅதிர்ந்தேன்.ஆமாம்,கிராப் வெட்டிய தலை,கால் சட்டை,மேல் சட்டை என.....உன் பெயர் என்ன\nஎன்று சின்ன பையனிடம் கேட்டேன்.,அரவிந் என அழகாக சொன்னான்., என்ன பாவம் செய்தனர்\nபெற்றவர்களே இந்த கொடுமையை செய்யும் போது,சட்டமெல்லாம் என்ன செய்யும்.அப்பா,என்ன வேலை செய்யறார் என்றேன்.,கூலி வேலை என்றனர்.,அம்மா-வும் கூலி வேலை செய்யறாங்க என்றனர்.\nஎத்தனையாவது வரைக்கும் படிச்சீங்க என்றேன்.,ரெண்டாவது என்றனர்.,யார் பேப்பர் பொறுக்க\nசொன்னது என்றேன்.,அப்பா தான் என்றனர்.,வீடு எங்கே என்றபோது கேப்பர் மலைக்கு பக்கத்தில்\nஎன கூறினர்.சிறுவன் போலான்கா....என அக்காவை அழைத்தான்., நான் சாப்பிடறீங்களா எனக்\nகடைசியாக ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கறீங்க என்றேன்.,இருவது முதல் அம்பது ரூபா\nஅதற்கு மேலும் அவர்களுக்கு பொறுமை இல்லாமல்,அவரவர் சாக்குகளை தூக்கிக்கொண்டு\nநான் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன்,எங்கள் தெருவை கடக்கும் வரை. அன்றைய தினம்\nஎன் மனதின் பாரம் குறைய வெகு நேரம் ஆகியது.அடுத்த முறை அவர்களைக் கண்டு ஏதாவது\nஅந்த இளந் தளிர்கள் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை.,,,,,,அடுத்த நாள்\nபள்ளிகளில் கொண்டாட்டம்.,,இந்த தளிர்கள் எந்த ஊரில் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தார்களோ\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-08-19T00:40:24Z", "digest": "sha1:7OV75BUNE6WGFL7O6MO6WINEUZUNLYQE", "length": 8655, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "புயலால் பாதிக்க��்பட்டவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! – அதிமுக அறிவிப்பு | | Chennaionline", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துவ சமுதாயப் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகளுடன் கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடும் மரபை தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.\nகிறிஸ்துவ சமூகத்தினரின் சமூகத் தொண்டுகளையும், கல்வி, மருத்துவ அறப்பணிகளையும் பாராட்டிப் போற்றும் வண்ணம் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவினை அனைவருடனும் கொண்டாடி மகிழ்ந்த ஜெயலலிதா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் உள்ளத்து உணர்வுகளை மனதில் கொண்டு சிறுபான்மைச் சமூக மக்கள் பாதிப்படைந்த தருணங்களில் கிறிஸ்துமஸ் கால சகோதரப் பகிர்தல்களை விழாவாக அல்லாமல், எளியோருக்கு உதவும் நிகழ்வாகவும் நடத்திக்காட்டினார்.\nஜெயலலிதா காட்டிய வழியில் நாளும் நடைபோடும் அ.தி.மு.க. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவினை ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ சமுதாய மக்களோடு கிறிஸ்துமஸ் சகோதரத்துவப் பகிர்தலை மேற்கொள்ளும் வகையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கிறிஸ்துவ சமுதாய மக்கள் வாழும் இடங்களைத் தெரிவு செய்து, அம்மக்களுக்கு கிறிஸ்துமஸ் விழாக்கால சகோதரப் பகிர்தலை செய்வதற்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஜெயலலிதாவே நேரில் வந்து ஆறுதல் கூறுவது போல, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் தனி வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளது.\nகிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு வழங்கும் கிறிஸ்துமஸ் கால அன்புக் கொடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை, தலைமைக் கழகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகி���ோர் கொடியசைத்து அனுப்பி வைக்க உள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், சிறுபான்மையினர் நலப் பிரிவில் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n← பெண்கள் மட்டுமே இடம்பெறும் தேசிய பெண்கள் கட்சி\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்\nதனிநபர் விமர்சனம் செய்ய கூடாது – பழனிச்சாமி, ஸ்டாலின் ஆகியோருக்கு நீதிபதி அறிவுரை\nகாயிதே மில்லத்தின் 124 வது பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை\nநியூட்ரினோ திட்டத்தை கைவிடுங்கள் – பாராளுமன்றத்தில் வைகோ பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1371", "date_download": "2019-08-18T23:32:42Z", "digest": "sha1:TMF7QVB333EQDVIF5LLUIGYU66ZRZFAB", "length": 23129, "nlines": 55, "source_domain": "kalaththil.com", "title": "NEET JEE ICAR நுழைவுத் தேர்வுகளால் வதைபடும் மாணவர்கள் | neet-jee-icar-entrance-examination-problems களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nNEET JEE ICAR நுழைவுத் தேர்வுகளால் வதைபடும் மாணவர்கள்\nமிகவும் மதிப்பு வாய்ந்த படிப்புகளுக்கான நீட், ஐ.ஐ.டி, ஐ.சி.ஏ.ஆர் நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் பெரிதும் வதைக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரண வேதனைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nNEET, JEE, ICAR நுழைவுத் தேர்வுகளால் வதைபடும் மாணவர்கள்\nஅகில இந்திய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மனவேதனையுடன் மரண வேதனைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தேர்வு குறித்த குளறுபடிகளால் எந்தப் படிப்பில் சேர்வது என்பதில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n'தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் தவறு காரணமாக கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று உ���்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, `புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்க' சி.பி.எஸ்.இ-க்கு ஆணையிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், தமிழில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். எனவே, நீட் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலைத் திருத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், ``ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சீட் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது'' என்று சென்னை மாணவர் சத்யா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 'மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்த மார்க்சிஸ்ட் நாடாளுமன்று உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்த வழக்கில் தன்னைக் கேட்காமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது' என்று கோரி, கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.\nஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் கல்வி நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில் 15 சதவிகிதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் 25 சதவிகித இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது.\nசென்னையில் ஒரு தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த, ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதனால், மாணவர்களால் வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியவில்லை. இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் நடந்த தேசிய வேளாண் நு��ைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n``நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐ.ஐ.டி-களில் மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ எனப்படும் கூட்டுஎஸ்.எஸ்.பாலாஜி நுழைவுத்தேர்வை நடத்திய பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தத் தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களைத் திருத்தக்கூடாது. புதிய அறிவிப்பின்படி, குறிப்பிட்ட எட்டு கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கக் கூடாது'' என்று சென்னையைச் சேர்ந்த மாணவி லட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், ``இரு இலக்க தசம எண்ணில் விடையளித்தோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்படி, மறுமதிப்பீடு செய்து தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கான்பூர் ஐ.ஐ.டி பதிவாளர் மேல்முறையீடு செய்தார். 1.52,000 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஆறுமாத காலம் ஆகும் என்று ஐ.ஐ.டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்குத் தடைவிதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இப்படி, உயர் கல்வி நிறுவனங்களில் நடந்துள்ள நுழைவுத் தேர்வு குளறுபடிகளால் இந்தக் கல்வியாண்டில் உயர் கல்வியில் சேரக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.\nஇதுகுறித்துப் பேசிய சட்டப் பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ``குஜராத்திலும், தமிழகத்திலும் ஐ.ஐ.டி-க்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆரம்ப நிலையிலேயே குஜராத் மாநில உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஐ.ஐ.டி தனது மனுவில், 'ஐ.ஐ.டி-க்களில் உள்ள இடங்களின் அடிப்படையில்தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனால், யாருக்கும் இடம் இல்லை என்ற நிலை வராது. ஆனால், ரேங்க் நிலைகளில் மாற்றம் ஏற்படலாம்'' என்ற வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. ஐ.ஐ.டி. வாதத்தின் அடிப்படையில், ரேங்க் நிலையில் மாற்றம் ஏற்படும்போது சென்னையில் இடம் கிடைக்க வேண்டிய மாணவனுக்கு டெல்லியில் இடம் கிடைத்தால் சம்பந்தப்பட்ட ���ாணவன், கல்வி மையத்தைத் தேர்வு செய்யும் உரிமை மீறப்படுகிறது அல்லவா இதுபோலவே, ரேங்க் பிரச்னையால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்விலும் ஏற்கெனவே சொன்னதுபோல குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புக்கான தகுதித் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் என்று பறைசாற்றப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத் திறமையின்மை வெளிப்பட்டிருக்கிறது. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வே இதுபோன்ற பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்துள்ளது. இத்தனை மனவேதனையிலும் துணிச்சலாக இந்தப் பிரச்னைகளை முன்னெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துகள். இனியாவது தேர்வுகள் நடத்தும் உயர் அமைப்புகள் உரிய கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்றார்.\nடெல்லி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்னிலையில் விசாரணையில் இருக்கும் நீட் தேர்வு குறித்த வழக்கைப் போட்டகாஞ்சிபுரம் இளங்கோ காஞ்சிபுரம் இளங்கோ, தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்குக் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பாராட்டுகிறோம். இதனால் 180 முதல் 250 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுவும், இந்த உத்தரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், பணம் இருந்தும் பாஸ் மார்க் இல்லாததால் நிர்வாக ஒதுக்கீடுகளில் இடம்பெற முடியாத மாணவர்களுக்கு இந்த உத்தரவு வரப்பிரசாதம் ஆகும். கடந்த ஆண்டு அன்னை மருத்துவக் கல்லுரி அனுமதி ரத்தானதால், அங்குள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 144 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.\nஎனவே, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்க்காமல் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய வாய்ப்பைத் தரவேண்டும். அன்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களை முன்னுதாரணமாக வைத்து, மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும். மிகவும் மதிப்பு வாய்ந்த படிப்புகளுக்கான நீட், ஐ.ஐ.டி, ஐ.சி.ஏ.ஆர் நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் பெரிதும் வதைக்கப்படுகிறார்கள். மாணவர்கள���க்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரண வேதனைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார் வேதனையுடன்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=48", "date_download": "2019-08-18T23:16:20Z", "digest": "sha1:JSX6AV2T4A2PNUQFLCVOWSUXPZPOED2V", "length": 9837, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nசூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் சுமந்தன அந்த சிறு எறும்புகள் அதன் சிறு மூளைக்குள்.\t[Read More]\n“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் கூறினான் அவன். “இல்லை நீ ஓயாம வெயில்லேயும் தண்ணியிலேயும் விளையாடிக் கிட்டுதான் இருக்கிறே. எவ்வளவு தடவை சொல்லி இருப்பேன். கேட்க மாட்டேங்கிறே. இப்போ உனக்கு இப்படி காய்ச்சல் வந்திருக்கிறது” என்று கூறியபடியே அவனை மருத்துவரிடம்\t[Read More]\nமண்ணுக்கு மேலே ஒரு மான் கொம்பு தெரிய மண்ணை தன் கூரியக் கொம்பால் தோண்டித் தோண்டி எறிந்தது இளமான். தோண்டித் தோண்டி மண்ணுள் புதைந்த மானைக் காப்பாற்றும் முயற்சியில் மானின் கொம்புகளே ஒடிந்து போக உள்ளே வாடி இலை உதிர்ந்த ஒரு சிறு மரத்தின் வேர்களேத் தெரிந்தன. தன் இழந்த கொம்புகளுக்காய் வருந்தாத மான் புதைந்த மானுக்காய் வருந்திச் சென்றது. சூர்யா நீலகண்டன்\t[Read More]\nசூர்யா நீலகண்டன் அந்த குழந்தை அப்பாவிடம் கூறியது அதற்கு ஏன் மீசை வளரவில்லை என்று. அப்பா அதனிடம் கேலியாக மூன்றில் எங்கு மீசை என்று. அப்பாவை கேட்ட அப்பாவிக் குழந்தை தன் செல்லப் பூனையிடம் கேள்வியாக இரண்டில் உனக்கு மட்டும் எப்படி மீசை என்றது. திடீரென பூனையின் மீசையிலேறிய கௌரவத்தில் அப்பாவின் தோரணை அதன் உறுமலில் உருவம் கொண்டது. சூர்யா நீலகண்டன்\t[Read More]\nசூர்யா சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது. சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்.. போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன.. திறன்களையெல்லாம் அங்கே கொட்டினால் கோப்பைகளெல்லாம் வீட்டில் குவியுமே என்று. [Read More]\nமா -னீ சாதாரண உத்தியோகத்தரின் ராஜகுமாரி\t[Read More]\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nகடல்நீர் உயர்ச்சி பெரும்\t[Read More]\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் கடந்த அத்தியாயத்தில்,\t[Read More]\nஅவள் வானத்தில் சில மழைத் துளிகள்\nமஞ்சுளா என் வீட்டில் நிறைந்து இருக்கின்றன [Read More]\nகௌசல்யா ரங்கநாதன் ———-ஐயா, நீங்களா\nதழல் நீயின்றி புலம்பிஅசையும்\t[Read More]\nமுல்லைஅமுதன் இந்த வாடகை அறைக்கு வந்து\t[Read More]\nகு. அழகர்சாமி நீ வழக்கமாய் முகத்தில்\t[Read More]\nவண்ணைசிவா 1 தனிமையில் உறங்கும் சாத்தானை\t[Read More]\nதுஷ்யந்தன் அணிவி���்துப் பின் மறந்துபோன\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/97384", "date_download": "2019-08-18T23:27:20Z", "digest": "sha1:WHMVQTQSA56A2S55STC6OLWLJS64N72X", "length": 25256, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "எங்க ஊரு.. எங்க சமையல்.. புதிய பகுதிக்கு உங்கள் உதவி தேவை | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்க ஊரு.. எங்க சமையல்.. புதிய பகுதிக்கு உங்கள் உதவி தேவை\nஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. ஒரே மாதிரியான உணவு என்றாலும் ஒரு சிலரது தயாரிப்புகள் மிகவும் ருசியாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தகவல் அறிந்து, அவற்றை தயாரிக்கும் முறைகளை நேரில் சென்று படம் எடுத்து அறுசுவையில் வெளியிட இருக்கின்றோம். இந்த ஊர் பயணத்தில் சமையல் மட்டுமில்லாது அந்த ஊரில் பிரபலமான உணவு விடுதிகள், சுற்றுலா தளங்கள், இதர சிறப்புகள் இவற்றை பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டி \"எங்க ஊரு.. எங்க சமையல்\" என்ற புதிய பகுதியில் இதனை வெளியிட இருக்கின்றோம். இதற்காக அறுசுவை டீம் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் செல்லவிருக்கிறது. டீம் என்றவுடன் கிரிக்கெட் டீம் போல் பதினோரு நபர்களை கணக்கிட்டுவிட வேண்டாம். அதிகப்பட்சம் இரண்டு பேர் அல்லது தனி ஒரு நபர்தான். :-)\nஅறுசுவை நேயர்கள் கிட்டத்திட்ட தமிழகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் இருக்கின்றார்கள். உங்கள் ஊரில் உங்கள் அம்மா, பாட்டி, சகோதரிகள், அத்தை, சித்தி என்று உறவினர்கள் யாரேனும் சிறப்பாய் சமைப்பவர்களாய் இருந்தால், அவர்களை நேரில் கண்டு, அவர்கள் சமையலை படம் எடுத்து, அவர்கள் விரும்பினால் அவர்களையும் படம் எடுத்து அறுசுவையில் வெளியிட விரும்புகின்றோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், தமிழக எல்லைக்குள் எந்த பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும் நகரங்களைவிட சிறிய நகரங்கள், கிராமங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.\nஉங்கள் ஊருக்கு, உங்கள் இல்லங்களுக்கு நாங்கள் வருவதை நீங்கள் விரும்பினால் எங்களுக்கு தெரிவிக்கலாம். அப்படி நாங்கள் வரும்பட்சத்தில், நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியவை..\nஉங்கள் ஊரில் பிரபலமான அல்லது உங்களுடைய சிறப்பு உணவு ஏதேனும் ஒன்றை தயாரித்து காட்ட வேண்டும். சாதாரண பொருட்களைக் கொண்டு செய்யும் உணவாக இருந்தால் போதுமானது. பொருட்கள் வாங்க செலவு செய்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கும்பட்சத்தில் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். அந்த உணவு தயாரிப்பினை போட்டோ எடுத்து அறுசுவையில் வெளியிட எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இது தவிர உங்கள் ஊரில் உள்ள சிறப்புகள் குறித்து எங்களுக்கு தகவல்கள் தரவேண்டும். மற்றபடி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் தயாரிக்க வேண்டாம். நாங்கள் சாப்பிட மாட்டோம் :-)\nஎத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றார்கள், எந்த ஊர்களில் இருந்து, எந்த மாவட்டத்தில் இருந்து அதிக அழைப்பு வந்துள்ளது என்பதைப் பொறுத்து எங்களது பயண திட்டத்தை வகுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் செல்லலாம் என்பது எங்களது திட்டம். எப்படி வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும்.\n(பக்கத்து) ஊர்காரனுக்கே அல்வாவா.. :-) எங்க ஊரு ஜெ.மு சாமி அல்வா திருநெல்வேலி அல்வாவை விட சூப்பரா இருக்கும். காரைக்கால் அல்வா, நாகூர் அல்வா எல்லாம் அதுக்கு அப்புறம்தான். :-)\nதஞ்சாவூர் பாம்பே ஸ்வீட் ஸ்டால் அசோகா அவ்வளவு பிரபலமான்னு தெரியலை. ஆனால், பெங்கால் ஸ்வீட்ஸ், சில புதுவகையான நார்த் இந்தியன் ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். பாம்பே ஸ்வீட்ஸ் ஓனர் வீட்டுல ஒருநாள் சாப்பிட்டு இருக்கேன். அவங்க வட இந்திய முறையில செஞ்சிருந்த கீரைக்கூட்டு ஒண்ணு வித்தியாசமா, ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. ரயில்வே ஸ்டேசன் பக்கத்துல இருக்கிற கடையைவிட, பழைய பஸ்ஸ்டாண்டு பின்புறம் இருக்கிற கடை ரொம்ப பெரிசா இருக்கும். நான் கடைசியா போனப்ப எக்ஸ்டென்சன் வேலைகள் நடந்துகிட்டு இருந்துச்சு.\nபழைய பஸ்ஸ்டாண்டு பக்கம் இருக்கிற திருவையாறு ஸ்வீட் ஸ்டால் பத்தியும் தெரியலை. ஆனா, திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் அசோகாத்தான் ரொம்ப ரொம்ப பிரபல்யம். அந்தப் பக்கம் க்ராஸ் பண்ணினா, அசோகாவை மூட்டைக் கட்டாம வர்றது இல்லை. :-)\nவணக்கங்கண்ணா எங்க ஊரு கோயபுத்தூருக்கு வந்தீங்கன்னா கிருஷ்ணா ஸ்வீட்ஸ��� மைசூர்பாகு ரகசியத்தை வெளியே கொண்டுவாங்கண்ணா\nஇன்றைக்கு அது ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லையே.. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா மாதிரி இன்னைக்கு எல்லா கடையிலயும் மைசூர்பாக் போட ஆரம்பிச்சிட்டாங்க. அறுசுவையில யாரும் சமைக்கலாம்ல கொடுத்திருக்கிற நெய் மைசூர்பா கூட கிட்டத்திட்ட அந்த வகைதான்.\nபொதுவாவே ஒரு கடை ஐட்டம் ரொம்ப பிரபலமாயிடுச்சுன்னா, அதைவிட நல்லா வேற எங்காவது சாப்பிட்டாலும் கூட, அது மாதிரி வராதுன்னு அங்கலாய்ச்சுக்கிறது நமக்கு வழக்கமான ஒண்ணு.. :-) இந்த மைசூர்பாக்ம் அப்படித்தான்.. அதே சுவையில, இன்னும் பெட்டராக்கூட சில கடைகள்ல கிடைக்குது.\nஇன்னொரு பெரிய ஸ்வீட் ஸ்டால்ல முந்திரி மைசூர்பா, பாதாம் மைசூர்பா ன்னு என்னென்னவோ வெரைட்டீஸ் எல்லாம் போடுறாங்க.. எல்லாமே சூப்பராத்தான் இருக்கு.. :-)\nஅண்ணா நீங்க சொல்றது சரிதான்.\nஅண்ணா நீங்க சொல்றது சரிதான். ஆனா நீஜமாவே ஒரு ரகசியம் இருக்கு.நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு நினைக்கிறேன்.\nநிஜமாவே ஒரு ரகசியம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றீங்களா இல்லை சந்தேகத்துல என்னை கண்டுபிடிக்க சொல்றீங்களா இல்லை சந்தேகத்துல என்னை கண்டுபிடிக்க சொல்றீங்களா :-) உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நீங்களே சொல்லிடுங்களேன்.\nஅன்பு அட்மின் , நாகர்கோவில்\nநாகர்கோவில் போக திட்டம் உண்டா\nநாகர்கோவில் நேந்திரங்காய் வத்தல் சாப்பிட்டிருக்கீறீர்களா\nஅதிலும் வடசேரி பேருந்து நிலையம் அருகே ஒரு குட்டி கடை இருக்கிறது. அதன் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த வத்தலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிமை. நீங்கள் போவதாக இருந்தால் நான் அதன் பெயரைக் கேட்டு சொல்கிறேன். நாகர்கோவிலில் யாரைக் கேட்டாலும் வேறு ஒரு கடையின் பெயரை தான் சொல்லுவார்கள்.\nதிருவையாறு ஸ்வீட் ஸ்டால்தஞ்சாவூரில் இருக்கிறது சின்ன கடைதான் அதுதான் நீங்க சொல்ற திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் உடைய கிளை.\nநாகர்கோவில் பக்கம் நிச்சயம் போவோம். ரொம்ப நாளாயிடுச்சு அந்த பக்கம் போயி. அருமனை யில என் நண்பன் வீட்டுக்குப் போயி சில நாட்கள் தங்கியிருந்தப்ப, அவங்க வீட்டுல சமைச்சுப் போட்ட ஐட்டம்ஸ் எதுவுமே அதுக்கு முன்ன நான் சாப்பிட்டது கிடையாது. எல்லாமே வித்தியாசம் வித்தியாசமா இருந்துச்சு.\nஅவங்க தோட்டத்துல பழுத்த செவ்வாழை, இன்னொரு வாழை, பேரு என்னவோ சொன்னாங்க, டேஸ்ட் ரொம்ப அருமையா இருந்துச்சு.. அது மட்டுமில்லாம, பலாப்பழம் மாதிரி சின்ன சைஸ்ல ஒண்ணு, ஆனா பலாப்பழம் இல்லை, சிங்கப்பூர் ட்யூரியன் மாதிரியும் இல்லாம, சின்னதா ஒரு பழம், அதோட சுளைகளை சாப்பிட கொடுத்தாங்க.. அது என்ன பேருன்னு யாராவது சொல்லுங்களேன்.. இனிப்பு புளிப்புன்னு எல்லாம் கலந்து ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல இருந்துச்சு.. :-)\n//ஆனால் அந்த வத்தலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிமை.//\nபோறதுக்கு பயமா இருக்கே.. நம்மையும் அடிமையாக்கி போட்டுடுச்சுன்னா\n// நாகர்கோவிலில் யாரைக் கேட்டாலும் வேறு ஒரு கடையின் பெயரை தான் சொல்லுவார்கள்//\nஇதென்னங்க.. இப்படி சொல்றீங்க.. எல்லாரும் எந்த கடையை சொல்றாங்களோ அதுதானே ஃபேமஸ்ஸா இருக்கும் நீங்க சொல்ற கடைக்கு எல்லாரும் அடிமைன்னு வேற சொல்றீங்க.. :-) ஓ.. வெளியூர்காரங்க யாரும் அந்த கடைக்கு போயிடக்கூடாதுன்னு ஒருவேளை மாத்தி கை காமிச்சு விட்டுடுவாங்களோ.. ;-)\n//அதுதான் நீங்க சொல்ற திருவையாறுல இருக்கிற அசோகா ஸ்டால் உடைய கிளை.//\nஓ.. அப்படியா.. அடுத்த டைம் அங்கேயே வாங்கிடுறேன்.\nபழைய பஸ்ஸ்டாண்டு பக்கம் சாந்தி பரோட்டா கடையில, டால்டா பரோட்டா ஒரு காலத்துல சக்கை போடு போட்டுச்சு. பரோட்டாவைவிட அதுக்கு கொடுக்கிற வெள்ளை கலர் குருமா தான் டாப் க்ளாஸ். தேங்காய் பால்ல ஆப்பத்தை ஊற வச்சு சாப்பிடுற மாதிரி, பரோட்டாவை அதில ஊற வச்சு சாப்பிடணும். சமீபத்துலகூட அந்த கடையோட போர்டு பார்த்தேன். ஆனா கடையில கூட்டம் இருந்த மாதிரி தெரியலை. ஒரு காலத்துல இடம் பிடிக்க கஷ்டப்படணும். கடையில ஒரு சைடுல கிட்டத்திட்ட ஏழு எட்டு பேர் வரிசையா நின்னு, பரோட்டாவுக்கு மாவு பிசைஞ்சுக்கிட்டு இருப்பாங்க.\nநீங்க ஞபகபடுத்தி பாருங்க -சின்னதாக பலாபழம் மாதிரி இருப்பது - \"அயினி சக்கை\" , பூவம் பழம் மாதிரி - மட்டி பழம். அதுவா\nஊக்குவிங்க எல்லோரும் இங்கே வாங்க\nகுறிப்புகள் மற்றும் படங்கள் அனுப்புவது எப்படி\nகிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(23/12/08)\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவக��� வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/sibilings-punjab-got-married-austarlian-spouse-visa?qt-home_quick=1", "date_download": "2019-08-18T23:58:47Z", "digest": "sha1:P7APF3KD6V5MKD4M25X3LUK3AGW4FGBJ", "length": 14899, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " விசாவுக்காக திருமணம் செய்துகொண்ட அண்ணன் தங்கை..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogவிசாவுக்காக திருமணம் செய்துகொண்ட அண்ணன் தங்கை..\nவிசாவுக்காக திருமணம் செய்துகொண்ட அண்ணன் தங்கை..\nஆஸ்திரேலிய விசாவுக்காக பஞ்சாபை சேர்ந்த அண்ணன் தங்கை இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணையில் மாட்டிய அவர்களுக்கு பின் இதே போன்று நடந்த பல கதைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.\nபஞ்சாபை சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்தனர். ஆனால் சில காரணங்காளால் அவர்களது விசாக்கள் நிராகரிக்கப்பட்டது. எனவே 'spouse' விசா மூலம் எப்படியாவது இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா சென்று விடலாம் என்ற கனவில் பதிவு திருமணம் செய்ததாக சான்றிதழ்கள் பெற்றனர். அதனை ஆஸ்திரேலியா குடிவரவு அலுவலகத்தில் சமர்பித்தனர். ஆனால் அவர்கள் மீது சந்தேகம் எழவே அதிகாரிகள் அவர்கள் இருந்த கிராமத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்று உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களது விசாக்கள் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.\nஅதே ஊரில் மேலும் 6 ஜோடி :\nஇன்னும் அதிர்ச்சியான விஷியம் என்னவென்றால் இவர்கள் மட்டும் அல்ல அந்த ஊரை சேர்ந்த மேலும் 6 பொய் ஜோடிகளும் இந்த விசாவை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மட்டும் இப்படி spouse விசாவின் கீழ் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 278 ஆகும் . ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 669 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இந்த நான்கு ஆண்டுகளில் 1500 போலி விண்ணப்பங்கள்நிராகரிக்க பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான முழு பட்ஜெட் தாக்கல் எப்போது என அறிவித்த பிரதமர் மோடி...\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதி காக்க வேண்டும்..\nகாஷ்மீர் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்..\nஜம்மு - காஷ்மீர் விவகாரம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/jayalalitha/", "date_download": "2019-08-19T00:17:19Z", "digest": "sha1:YNT7VNAKU5ZB4YNDNDOSWMJABRKGYK5T", "length": 5055, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "jayalalitha | | Chennaionline", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்து இருக்கிறதா\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில்\nஜெயலலிதா அனாதை போல இருந்தார் – உறவினர் வெளியிட்ட தகவல்\n‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிற���ு. இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய\nஜெயலலிதா பற்றி வெளிவராத ரகசியங்கள்\nதமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-12-2016 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவரை பற்றிய சர்ச்சைகள்\nஜெயலலிதாவுக்கு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது – மருத்துவர் தகவல்\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் லிங்குசாமி\nஅரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர், நடிகைகள் வாழ்க்கை கதைகள் படமாகி வருகின்றன. அந்த வரிசையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் கடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4476", "date_download": "2019-08-18T23:59:26Z", "digest": "sha1:LGEQUNBLJEGLL3VTA5JUIIJWKAR7KM7O", "length": 14803, "nlines": 189, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வையில் புகழ் பெற்ற திண்ணைகள்.... ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஏர்வையில் புகழ் பெற்ற திண்ணைகள்....\nஏர்வையில் புகழ் பெற்ற திண்ணைகள்....\nஏர்வாடி நகரில் ஒவ்வொரு தெருவிலும் அவரவர்களுக்கு பிடித்த திண்ணைகள் உண்டு ...ஆனால் இம்மூன்று திண்ணைகள் மட்டும் மிக பிரபலம்...\nஅஞ்சாவது தெரு (உறவுமுறை வேண்டாம்) ஐ ஓ பி இஷாக் பாய் வீட்டு திண்ணை...இங்கு வருகை தராதவர்கள் மிக மிக அரிது.\nகாலை நேரம் பொதுவாக லீவ் விட்டிருக்கும்,காரணம் திண்ணை கிழக்கு பக்கம் இருப்பதால் வெயில் சூடு இருக்கும்.இரவு ஒரு மணி இரண்டு மணி வரை தர்பார் அமளி துமளி படும்.\nபடையப்பா படத்தில் ரஜினி,செந்தில் காமடி ஒன்று உண்டு.\n“மாப்ள இவர்தான் அவர்போட்டிருக்கும் கோட் என்னுடையதுன்னு”\nஅதேமாதிரி இஷாக் பாயிடம் ஒரு ராலி சைக்கிள் இருந்தது,சைக்கிள் என்னமோ அவருடையதுதான்.ஒருகாலம் அவர் ஓட்டுனது இல்ல ...\nகாரணம்,காலையில் சைகிள் வீட்டிலிருந்து வெளிய வரும்...\nஅதுக்கப்பறம் அத யார் எடுதுட்டுபோரா,எங்க போயிருக்கு,எப்ப திரும்பி வரும் யாருக்கும் தெரியாது.திரும்பி வரும்... எப்போதெரியுமா... ராத்திரி படுக்கும்போது வாசல்ல வந்து நிக்கும்....வண்டி பஞ்சர் ஆனாலோ,டயர் போனாலோ யாரும் கவலை படப்போவதில்லை....காரணம��� நம்ம இஷாக் பாய்.....எந்த கேள்வியும் இல்லாம அழகா புதுசு மாற்றி வச்சிடுவார் மவராசன்...ஆனால் சைகிள் அவருடையது ...ஆனா அது அவருக்கு சொந்தமில்லை ....ஓட்டாத ஆள் இல்லை ...போகாத இடமும் இல்லை ..\nஇந்த திண்ணைக்கு பெர்மனேண்டா அஞ்சு உறுப்பினர்கள் உண்டு,\nஇந்த அஞ்சு உறுப்பினர்களும் ஒரு நாலாவது லீவ் போட்ட சரித்திரமே இல்ல ...\n1.பண்டுவர் குலாம் காக்கா...ஆள் சைஸுக்கு தகுந்தமாதிரி குரலும் அப்படி இருக்கும்,\n2.கம்மடி பீர் மச்சான்(தற்போதைய மாத்தள பீர்)வெண்கல சிரிப்புக்கு சொந்தகாரர்...மனுஷன் சிரிச்சா தூரத்துல உள்ளவன் கூட சொல்லுவான் இது யார் சிரிப்புன்னு.\n3.அலி ஷேக் மன்சூர் மீரான் காக்கா\n4.கம்பனி வீட்டு பாஷா காக்கா\nஎட்டாவது தெரு மீரான் காக்கா(அலியப்பா) வீட்டு திண்ணை\n24 மணிநேர சர்விஸ் திண்ணை....பட்டப்பெயர் வைப்பதற்கு புகழ் பெற்ற திண்ணை ....உதாரனத்திற்க்கு:குட்டாளி அப்பா பேரன் அப்பாபேக்கு ஒரு பெயர் வைக்கணும்....எல்லோருக்கும் பட்ட பெயர் இருக்கு இவனுக்கு மட்டும் சரியா அமையல...சபைகூடி ஒருமித்த குரலுடன் குட்டாளி என்ற முன்னேளுத்தின் “கு”வையும் பேரன் என்ற முன்னேளுத்தின் “பே”வையும் ஒன்று சேர்த்து நம்ம அலியப்பா முன் மொழிய கட்டப்பா ரபீக் காக்கா வைத்த பெயர் தான் “குபே” இப்படி பல தலைசிறந்த பெயர்களை உருவாக்கும் திண்ணை .\nஏழாவது தெரு A.M.S வீட்டு தின்னைன்னும் சொல்லலாம் கிணத்தடிவீட்டு வீட்டு தின்னைன்னும் சொல்லலாம் ...ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லுவது சைத்தான் திண்ணை ....\nஎந்த கிணத்துல தண்ணி அதிகமா கிடக்கு,எந்த குளத்துல தண்ணி இருக்கு ,எந்த வீட்டு தோட்டத்துல தேங்காய் இருக்குன்னு துல்லியமா தெரியக்கூடிய திண்ணை.இந்த திண்ணையில் உள்ளவர்களால் அதிகமா பாதிக்கப்பட்டவர் திரு.சாமுவேல் சார் ...இவர் அஞ்சாவது தெரு இஷாக் பாய் வீட்டிற்கு பக்கத்தில் வாடகைக்கு குடி இருந்ததால் இந்த திண்ணையை தாண்டிதான் போக வேண்டும் வர வேண்டும்.மனுஷன் ரொம்ப பாதிக்கப்பட்டு நொந்து நூலானது தனி வரலாறு....\nஇது போக உங்க தெருவிலும் இருக்கும்....தெரியபடுத்துங்க...தெரிஞ்சிக்குவோம் ....\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=105:kalaiarasan&layout=default", "date_download": "2019-08-18T23:56:35Z", "digest": "sha1:DMGHRH4Y3JTQG4226B77VNS3STC2ZCVW", "length": 5310, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "கலையரசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t சிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா\n2\t ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள் தமிழரங்கம்\t 3739\n3\t ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு\n4\t ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல் 3000\n5\t சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள் 3572\n6\t திபெத் மடாலய மர்மங்கள் 4403\n7\t ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம் :(\"போர்க்களமான புனித பூமி\" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி) 3329\n8\t இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள் : (போர்க்களமான புனித பூமி, பகுதி 3) 3284\n9\t RACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி 3306\n10\t நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள் 3367\n11\t மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள் 3583\n12\t ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம் 3014\n13\t சரத் பொன்சேகா: வருங்கால சர்வாதிகாரி உருவாகிறார் 3042\n14\t இனியொரு சதி செய்வோம் 3035\n15\t இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம் 5511\n16\t நேபாளத்தில் \"மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்\" பிரகடனம்\n17\t பெர்லின் சுவர், சொல்லாத சேதிகள் 3619\n18\t கம்யூனிச ஜெர்மனியில் நிறவெறி இருக்கவில்லை 3258\n19\t காலத்தால் அழியாத உலக சினிமா 3682\n20\t தென்னிலங்கையின் பாதாள உலகப் போர் 2797\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:05:52Z", "digest": "sha1:D3MFFI542IAFCE26PCMTYDESD5SHIMUE", "length": 10787, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்‎ (37 பக்.)\n► குறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள்‎ (66 பக்.)\n► நீக்கப்பட வேண்டிய படிமங்கள்‎ (1 பகு)\n► நீக்கப்பட வேண்டிய வார்ப்புருக்கள்‎ (காலி)\n\"விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரை\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம்\nதமிழ் திரைப்படத் துறையைப் பற்றிய நூல்கள்\nமேச்சேரி பசுபதீஸ்வரர் திருக்கோயில் சேலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2016, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T23:50:04Z", "digest": "sha1:7GP3VNGBY4CJEO4LO3RK44VERA6T36T2", "length": 6671, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கத்தைய பாலியல் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாலுறவு கொள்ளல், உடல்ரீதியான பாலியல் வெளிப்படுத்தல், பாலுறவு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் போன்ற பாலுறவு தொடர்பான பல விடயங்களில் 1960 கள் தொடக்கம் மேற்கில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் மேற்கத்தைய பாலியல் புரட்சி எனப்படும். இந்தப் புரட்சியை மேற்கில் இடம்பெற்ற ஒரு புரட்சி என்று குறிப்பது முக்கியம். தமிழ்ச் சூழலில் பாலுறவுக்கும் மேற்கத்தைய சூழலில் பாலுறவுக்கும் பல சமூக, பண்பாடு, அரசியல் பாலின நோக்கில் பாரிய வேறுபாடுகள் உண்டு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 23:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/dubai-rulers-wife-flees-to-europe-he-writes-her-a-furious-poem.html", "date_download": "2019-08-19T00:18:46Z", "digest": "sha1:ZIIEVTPCWKU53VXVBGUFU3CKUFICIE3J", "length": 7603, "nlines": 44, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dubai ruler's wife flees to Europe, he writes her a furious poem | World News", "raw_content": "\n'என்னோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்ட'...'தலைமறைவான மனைவி'... 'இவருக்கே இந்த கதியா'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகுழந்தைகளுடன் மனைவி தலைமறைவானதால் விரக்தி அடைந்த துபாய் மன்னர், ஆக்ரோஷ கவிதைகளை எழுதி வருகிறார்.\nதுபாய் மன்னர், ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம். இவர் ஜோர்டான் மன்னரின் சகோதரியான இளவரசி ஹயா பின்ட் அல் ஹூசைனை ஆறாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜலிலா, சையத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து இளவரசி ஹயா, மன்னர், ஷேக் முகமதுவிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார்.\nஇதனிடையே இதுதொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருந்த போதே இளவரசி ஹயா தலைமறைவாகி ஜெர்மன் நாட்டில் தஞ்சம் கோரினார். ஆனால் அந்நாடு அவருக்கு அடைக்கலம் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும், அவர் தப்பிக்க, ஜெர்மன் அதிகாரிகள் உதவியதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால், விரக்தி அடைந்துள்ள மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம் ஆக்ரோஷமான கவிதைகள் மூலம் தனது கோபத்தை வெளிக்காட்டி வருகிறார். அதோடு அந்த கவிதைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஅவருடைய பதிவில் ''நீ நம்பிக்கைத் துரோகி, விலைமதிப்பற்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டாய். உனது ஆட்டம் வெளியே தெரிந்துவிட்டது. நாம் யாராக இருந்தோம், நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல, நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்துவிட்டன’’என்று தெரிவித்துள்ளார். மற்றொரு கவிதையில், ''அன்பே, இன்னும் அதிகம் சொல்ல ஏதுமில்லை. உன் மரண அமைதி என்னைத் துன்புறுத்துகிறது’’ என்றும் மற்றொரு கவிதையில், ’’இனி உனக்கு என்னிதயத்தில் இடமில்லை’’ என்றும் ‘’நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை’’ என்று மற்றொரு கவிதையிலும் குறிப்பிட்டுள்ளார்.\n....பார்க்கிங் ஊழியரை காரில் இருந்து கீழே தள்ளும் கார் ஓட்டுநர்”... அட இதுதான் காரணமா\nலாட்டரி குலுக்கலில் விழுந்த ரூ.9 கோடி.. மகிழ்ச்சியில் டிக்கெட்டை தேட வீடு வரும் இளைஞர்\nஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு நடுக்கடலில் டெலிவரி.. அசத்தும் கம்பெ��ி\nகாதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்\n'ஸ்ரீதேவி' உடலை எடுத்து வர துபாயின் 'நடைமுறைகள்'\n'இறுதிச்சடங்கிற்காக' தனி விமானத்தில் கொண்டுவரப்படும் ஸ்ரீதேவி உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/acquisition-of-jayalalitha-s-poes-garden-home-publication-of-advertising-in-magazines-355475.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:55:16Z", "digest": "sha1:YTD3GDXHKIGWL7LWUL7THVAWPD4YJTU3", "length": 18434, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை.! பத்திரிகைகளில் விளம்பரம் வெளியீடு | Acquisition of Jayalalitha's poes garden Home..Publication of advertising in magazines - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை.\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு ரூ.32 கோடி என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதா வசித்து வந்�� போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார்.\n24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வீட்டிற்கு ரூ.32 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பு கூறியுள்ளது. ரூ.16 கோடி வரி பாக்கி வைத்துள்ளதற்காக, வருமான வரித்துறை ஜெயலலிதாவின் வீட்டை முடக்கி வைத்துள்ளது.\nமேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோரும், போயஸ் தோட்ட இல்லத்திற்கு உரிமை கோரி வருகின்றனர். எனவே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக போவதாக தீபா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி பேசிய தீபா தரப்பு வழக்கிறஞர் தொண்டன் சுப்பிரமணியன், இது ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு சேர வேண்டிய சொத்து இதை விட்டு கொடுக்க முடியாது. போயஸ் தோட்ட இல்லமானது சட்டப்படி தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு தான் போய் சேர வேண்டும் என கூறினார்.\nஇதனிடையே ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாததால், போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்துவதற்காக வழங்க வேண்டிய பணத்தை அரசு நீதிமன்றத்தில் செலுத்தும் என தெரிகிறது.\nஇதனிடையே போயஸ் தோட்ட வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக, முறைப்படி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் ஆட்சேபம் ஏதும் இருப்பின், 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை கிண்டி மண்டல வருவாய் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், மேற்கண்ட அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவேதா இல்லத்தை கையகப்படுத்துவது பற்றி தகவல் தெரிவித்த உயரதிகாரி ஒருவர், ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அரசின் கொள்கை முடிவு என்பதால் இத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்.\nஇதனால் மக்கள் யாருமே பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை, மேலும் பகுதிவாசிகள் யாரும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்படாது என குறிப்பிட���டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha poes garden ஜெயலலிதா போயஸ் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-s-appointment-as-youth-secretary-is-welcome-says-dmk-treasurer-duraimurugan-355999.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T00:31:06Z", "digest": "sha1:V3HFNFLJWVWXG42F4IMC33F7FS4YPYJD", "length": 17507, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா உதயநிதி என்னாமா பேசுகிறார்.. நானே வியந்துட்டேன்.. சிலிர்த்து சிலாகித்த துரைமுருகன்! | Udhayanidhi Stalin's appointment as Youth Secretary is welcome Says DMK treasurer Duraimurugan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago மோடி அரசின் க��்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n10 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா உதயநிதி என்னாமா பேசுகிறார்.. நானே வியந்துட்டேன்.. சிலிர்த்து சிலாகித்த துரைமுருகன்\nசென்னை: இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகியதை தொடர்ந்து, திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின் படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.\n37 ஆண்டு காலமாக திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்��ியை வெளிப்படுத்தினர்.\nஇந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு வருவதை வரவேற்கிறேன்; உதயநிதி வருகையால் திமுக இளைஞரணி பிரகாசமாகும். இளைஞர் சமுதாயத்தின் விடிவெள்ளி உதயநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.\nதிமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு இது. உதயநிதியின் தேர்தல் பிரச்சாரங்களை பார்த்து நான் வியந்து போனேன். சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும் படி பேசுவார் உதயநிதி என்றும் கூறினார். தந்தையை போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி என்றும், ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி ஆற்றல் மிக்கவர் உதயநிதி என்றும் பேசினார்.\nஉதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும். உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண���டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudhayanidhi dmk durai murugan உதயநிதி திமுக துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/traffic-ramasamy-has-been-involved-a-suicide-attempt-sasiperumal-289654.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T23:49:02Z", "digest": "sha1:LFFXBRAI5TBSUZSFKCEWND7POMTYISRU", "length": 15739, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிபெருமாள் பாணியில் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி.. பெரும் பரபரப்பு! | Traffic Ramasamy has been involved in a suicide attempt in Sasiperumal style - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிபெருமாள் பாணியில் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி.. பெரும் பரபரப்பு\nசென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சசிப���ருமாள் பாணியில் தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை பாரீஸில் உள்ள குறளகம் அருகில் உள்ள கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் காமராஜ் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஅவரை சமாதானம் படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் டிராபிக் ராமசாமி தனது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பிடிவாதமாக இருந்தார்.\nஇதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் சசிபெருமாள் மதுவுக்கு எதிராக தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்தார்.\nசுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கயிறுக்கட்டி சசிபெருமாளை போலீசார் கீழே இறக்கினர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.\nரத்த அழுத்தம் காராணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் அதேபோல் ஒரு போராட்டத்தை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் social activist செய்திகள்\nமுகிலனை கடத்தி அடைத்து வைத்து துன்புறுத்தினர்.. நேரில் சந்தித்த பிறகு மனைவி பூங்கொடி பரபரப்பு பேட்டி\nமுகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் முதலில் பார்த்த நண்பர்.. பூங்கொடிக்கு தகவல் சொன்ன சண்முகம்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் கடத்தப்பட்டாரா.. சிபிசிஐடி விசாரணையில் தகவல்\nஎன்னை கடத்துகிறார்கள்.. காருக்குள் அமர மறுத்த முகிலன்.. பரபரப்பு\nசமூகப் போராளி முகிலன் ஆந்திர போலீஸ் பிடியில்.. ஆவேசமாக முழக்கமிட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு\nதனியார் பள்ளியில் மகளுக்கு இலவச சீட் - சினிமா பாணியில் பெண்ணை சீரழித்த கொடூரன் கைது\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nசமூக போராளி முகிலன் மீது ��ுளித்தலை பெண் திடீர் புகார்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி முகிலன் மாயம்.. ஓடும் ரயிலில் கடத்தப்பட்டாரா\n'தனி ஒருவன்' டிராபிக் ராமசாமி நலமுடன் இருக்கிறார்-திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பு\n'குட்கா உற்பத்தி மையம்'... டிஜிபி அலுவலகம் முன்பு பேனர் வைத்து கலக்கிய சமூக ஆர்வலரால் பரபரப்பு\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் பண்ணுங்க .. டிராபிக் ராமசாமி முன்வைத்த கோரிக்கைகள் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/imran-khan", "date_download": "2019-08-19T00:07:43Z", "digest": "sha1:4EN7POOPS7AXHKXSKJ6HCUE67IWRBWKK", "length": 20975, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Imran Khan\n“எங்கள் நாட்டில் 30,000-40,000 தீவிரவாதிகள் உள்ளனர்”- ஒப்புக்கொண்ட பாக். பிரதமர் இம்ரான் கான்\n\"எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்துதான், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.”\n“பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன… உண்மையைச் சொல்லவில்லை”- இம்ரான் கான் 'பகீர்'\n\"இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு என்பது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்”\nமத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவிடம் உதவி கேட்கவில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு திங்கள்கிழமையன்று, வெள்ளை மாளிகையில் விருந்தளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் என்று கூறியுள்ளார்.\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: பாக். பிரதமர் இம்ரான்கான்\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\n'அமெரிக்காவில் தங்க ஓட்டல் வேண்டாம்; தூதரின் இல்லம் போதும்' - பாக். பிரதமர் சிக்கனம்\nவெளிநாட்டுத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது அமெரிக்காவின் ரகசிய போலீஸ் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும்\n��இப்படி தப்பு பண்ணிட்டாரே…”- கேலிக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஅவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அசார் அப்பாஸ், “பிரதமரே, இது தாகூரின் வரிகள் என்று நினைக்கிறேன்” என்று கருத்திட்டார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியும், இம்ரான் கானும் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்\nஉலக நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இருநாட்டு பிரதமர்கள் நலம் விசாரித்துக்கொள்வது சாதாரண விஷயம் தான் என தகவல்கள் கூறுகின்றன.\nஎஸ்சிஓ மாநாட்டில் மோடியும், இம்ரான் கானும் பேசிக்கொள்ளவில்லை என தகவல்\nஇந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி, செல்வதற்கு முன்னதாகவே, தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.\nகாஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச தயார் - மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nஅடுத்த வாரம் பிஸ்கெக்கில் நடைபெற உள்ள மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் இடையே சந்திப்பிற்கு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.\n‘’காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்கலாம்’’ – மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.\n'தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்' : இம்ரான் கான்\nபாகிஸ்தான் மீதான இந்தியாவின் போர் மேகங்கள் ஓயவில்லை என்று கூறியுள்ள இம்ரான கான், மோடி நிர்வாகம் மீண்டும் ஒரு தாக்குதலை தேர்தலுக்கு முன்பு நடத்தலாம் என்று கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி அனுப்பிய முக்கிய செய்தி\nபாகிஸ்தான், அதன் தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது\n''தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம்'' - பாக். பிரதமர் இம்ரான் கான் உறுதி\nபாகிஸ்தானில் தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது.\nதீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்: பாக். அமைச்சர்\nபாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி அளிப்பதை தடுக்கும் என்ற விஷயத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n’- இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் இம்ரான் கான்\nநாம் இருவரும் உட்கார்ந்து இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம், இம்ரான் கான்\n“எங்கள் நாட்டில் 30,000-40,000 தீவிரவாதிகள் உள்ளனர்”- ஒப்புக்கொண்ட பாக். பிரதமர் இம்ரான் கான்\n\"எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்துதான், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.”\n“பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன… உண்மையைச் சொல்லவில்லை”- இம்ரான் கான் 'பகீர்'\n\"இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு என்பது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்”\nமத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவிடம் உதவி கேட்கவில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு திங்கள்கிழமையன்று, வெள்ளை மாளிகையில் விருந்தளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் என்று கூறியுள்ளார்.\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: பாக். பிரதமர் இம்ரான்கான்\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\n'அமெரிக்காவில் தங்க ஓட்டல் வேண்டாம்; தூதரின் இல்லம் போதும்' - பாக். பிரதமர் சிக்கனம்\nவெளிநாட்டுத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது அமெரிக்காவின் ரகசிய போலீஸ் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும்\n“இப்படி தப்பு பண்ணிட்டாரே…”- கேலிக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஅவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அசார் அப்பாஸ், “பிரதமரே, இது தாகூரின் வரிகள் என்று நினைக்கிறேன்” என்று கருத்திட்டார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியும், இம்ரான் கானும் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்\nஉலக நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இருநாட்டு பிரதமர்கள் நலம் விசாரித்துக்கொள்வது சாதாரண விஷயம் தான் என தகவல்கள் கூறுகின்றன.\nஎஸ்சிஓ மாநாட்டில் மோடியும், இம்ரான் கானும் பேசிக்கொள்ளவில்லை என தகவல்\nஇந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி, செல்வதற்கு முன்னதாகவே, தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.\nகாஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச தயார் - மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nஅடுத்த வாரம் பிஸ்கெக்கில் நடைபெற உள்ள மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் இடையே சந்திப்பிற்கு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.\n‘’காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்கலாம்’’ – மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.\n'தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்' : இம்ரான் கான்\nபாகிஸ்தான் மீதான இந்தியாவின் போர் மேகங்கள் ஓயவில்லை என்று கூறியுள்ள இம்ரான கான், மோடி நிர்வாகம் மீண்டும் ஒரு தாக்குதலை தேர்தலுக்கு முன்பு நடத்தலாம் என்று கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி அனுப்பிய முக்கிய செய்தி\nபாகிஸ்தான், அதன் தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது\n''தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம்'' - பாக். பிரதமர் இம்ரான் கான் உறுதி\nபாகிஸ்தானில் தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது.\nதீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்: பாக். அமைச்சர்\nபாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி அளிப்பதை தடுக்கும் என்ற விஷயத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n’- இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் இம்ரான் கான்\nநாம் இருவரும் உட்கார்ந்து இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம், இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/07/blog-post_7240.html", "date_download": "2019-08-19T00:20:57Z", "digest": "sha1:DRS4Y65LJR5EZGL7CI5LVVY4EH7NIWA3", "length": 9806, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம். | தமிழ் கணினி", "raw_content": "\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.\nகணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா , கவலை வேண்டாம் புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திற��ைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணினி ஆசிரியர்கள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nசாதாரன பெறுக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் , கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா\nமாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள், இதைப்போல் தான் கணித்ததை வேடிகையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம், இங்கு சென்று சாதாரண பெறுக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர், இயற்கணிதம் ( Algebra), வடிவவியல் (Geometry ) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர் , கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல். கணித ஆசிரியர்கள் முதல் கணிதம் விரும்பாதவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.���ப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09161508/1024873/apallo-arumugasamy-court.vpf", "date_download": "2019-08-19T00:11:21Z", "digest": "sha1:25AM44VW3HQ44CRIFKR4H46FKZLKKPJR", "length": 7979, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு.அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என மனுவில், கோரப்பட்டுள்ளது. வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, வரும் 11 ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில���, நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/05/07134425/1000286/Rajapattai-06May18.vpf", "date_download": "2019-08-19T00:09:35Z", "digest": "sha1:2RHORNIY4T3Q3ABFY7AE4ABQGAF6I2UK", "length": 6813, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு\nராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு\nராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Mohanlal-in-a-new-get-up-in-Koothara", "date_download": "2019-08-19T00:05:51Z", "digest": "sha1:YQ3ML6RGL6CCBVEJ555RQ2IXBQBP5DYT", "length": 9607, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "Mohanlal in a new get up in Koothara - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில்...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\"...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை...\n'பி��் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும்...\nஅயராத உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி...\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஅழியாத கோலங்கள் - 2 படத்திற்கு நிச்சயம் விருது \nஅழியாத கோலங்கள் - 2 படத்திற்கு நிச்சயம் விருது .........................\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nமூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில்...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://imd.gov.lk/ta/%E0%AE%A8%E0%AF%80h%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80h%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-08-19T00:19:53Z", "digest": "sha1:C7DS7YCLGYPLUGPN6XDUCTK4FBOZSSDJ", "length": 4832, "nlines": 47, "source_domain": "imd.gov.lk", "title": "Irrigation Management Division – Irrigation & Water Resources & Disaster Management", "raw_content": "\nநீh;ப்பாசன மற்றும் நீh;வள முகாமைத்துவ அமைச்சின்\n1984ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீh;ப்பாசன முகாமைத்துவ பிhpவானதுஇ 400 ஹெக்டயருக்கு மேற்பட்ட 54 நீh;ப்பாசனப் பிரதேசங்களுடன் இணைந்தும்இ அவற்றின் பங்களிப்போடும் முகாமைத்துவ நடைமுறையை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் தொலைநோக்கானது சுய முகாமைத்துவத்திற்காக தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நீh;ப்பாசன குடியிருப்புக்கள் சாh;ந்த கமத்தொழில் சமூகத்தை ஏற்படுத்துவதாகும். கமநல அமைப்புக்கள்இ அரச தனியாh; நிறுவனங்கள்இ அரச சாh;பற்ற ஸ்தாபனங்கள் ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் ஊடாக பெரும் நீh;;ப்பாசனத் திட்டங்கள் சாh;ந்த நீh; ��லகுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்திஇ கூட்டு நீh;வள முகாமைத்துவத்தின் ஊடாக விவசாயிகளுக்கு நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டத்தின் ஊடாக எதிh;பாh;க்கப்படுகிறது.\nபெரும் நீh;ப்பாசனப் பிரதேசங்களை முறையாக நிh;வகிப்பதன் ஊடாக உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கமநல அமைப்புக்களை உருவாக்குதல்இ அவற்றைப் பேணுதல் மற்றும் வலுவ+ட்டுதல்இ நீh;ப்பாசன துணை வலைப்பின்னல்களை நடத்துதல் மற்றும் பராமாpப்பு வேலைகளை மேம்படுத்தல்இ விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாpத்தலுக்கான வசதியளித்துஇ அதற்குhpய பின்புலத்தை உருவாக்குதல்இ ஒருங்கிணைப்பின் ஊடாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்றவை பிhpவின் பொறுப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=210", "date_download": "2019-08-18T23:48:32Z", "digest": "sha1:JLB3SQFOOH6IGHX6MSJPITVRRKAKFMVQ", "length": 4823, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2954", "date_download": "2019-08-18T23:37:09Z", "digest": "sha1:XNTYCY3JFBQS4FLDYTSP3VEGXGYKNZ3F", "length": 10024, "nlines": 275, "source_domain": "www.arusuvai.com", "title": "சேமியா கேசரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சேமியா கேசரி 1/5Give சேமியா கேசரி 2/5Give சேமியா கேசரி 3/5Give சேமியா கேசரி 4/5Give சேமியா கேசரி 5/5\nசேமியா - 500 கிராம்\nதண்ணீர் - 4 கப்\nஏலம் - 4 (பொடி செய்யவும்)\nசேமியா,முந்திரி பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும்.\nஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.சேமியா வெந்ததும் சீனி சேர்த்து கிளறி முந்திரி,மீதியுள்ள நெய்,கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் ஏலப்பொடி சேர்க்கவும்.பின்பு தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கி பரிமாறவும்\nபாயாசம் - குக்கர் முறை\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-08-19T00:13:04Z", "digest": "sha1:K226X6UDHLGTPSPPYRXODTRH6E55WBZ3", "length": 4102, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்! – பாகிஸ்தானில் நடைபெறுகிறது | | Chennaionline", "raw_content": "\nஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்\nஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் மாற்றப்பட்டது.\nதற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளது.\n← உலக கோப்பை ஆக்கி – காலியிறுதியில் இந்தியா தோல்வி\nபுஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – டீன் ஜோன்ஸ் →\nவங்காளதேச பிரீமியர் லீக் – டி வில்லியர்ஸ் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/08/21221157/jigina.vpf", "date_download": "2019-08-18T23:26:14Z", "digest": "sha1:D5IBVA3GVWWUXWLNSIHCMS3OMDJDEVBT", "length": 10965, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :jigina || ஜிகினா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி\nதாய் தந்தையை இழந்த நாயகன் விஜய் வசந்த் குடிசைமாற்றுப் பகுதியில் தனிமையாக வாழந்து வருகிறார். அங்கிருந்தபடி கால் டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.\nகால் டாக்கி ஓட்டுவதன் மூலம் ஐ.டி. கம்பெனியில் வேலைப்பார்க்கும் கும்கி அஸ்வின், டவுட் செந்தில் உள்பட நான்கு பேர் நண்பராகிறார்கள். இவர்களுடன் பெண்கள் சகஜமாக பழகுவதை பார்க்கும் விஜய் வசந்த், தானும் இதைபோல் பெண்களிடம் பேசி பழக வேண்டும் என்று கேட்கிறார்.\nஇதற்கு நண்பர்களும் சம்மதித்து முதலில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்கிறார்கள். தன்னுடைய பாவாடைச் சாமி பெயரும், கறுப்பான கலரும் விஜய் வசந்த்தை உறுத்தியதாகல், கிஷோர் என்ற பெயரில் அழகான ஒரு படத்துடன் அக்கவுண்ட் ஓபன் செய்யப்படுகிறது.\nஇந்த அக்கவுண்ட்டில் ஏஞ்சல் என்ற பெயரில் ஒரு பெண் அறிமுகமாகிறார். அந்த பெண்ணுடன் வாய்ஸ் சாட் மூலம் விஜய் வசந்த் பேசி காதல் வளர்த்து வருகிறார்.\nஇதற்கிடையே ஒருநாள் அந்த பெண் இவரது டாக்சியில் பயணம் செய்ய வருகிறார். அவரைப் பார்த்து பேஸ்புக்கில் பேசிப் பழகும் பெண்ணை நேரில் கண்டதுடன் விஜய் வசந்த் சந்தோஷப்படுகிறார். இருவரும் காரில் பயணம் செய்யும்போது ஏஞ்சல் துணைப் பாடகி என்பதை அறிந்த விஜய், நான் நன்றாக கானா பாடல் பாடுவேன் என்று அறிமுகமாகிறார். இதன்பின் இருவருக்குமிடையே நட்பு ஏற்படுகிறது.\nஅப்போது பேஸ்புக்கில் கிஷோர் என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளது நான்தான் என்று சொல்ல முற்படுகிறார். அந்த வேளையில்தான் பேஸ்புக்கில் ஏஞ்சல் அக்கவுண்ட் வைக்கவில்லை. அவரது வீட்டில் வேலைப்பார்க்கும் பெண்ணின் மகள்தான் ஏஞ்சல் படத்தை வைத்து தன்னுடன் பழகி வருவது தெரிய வருகிறது.\nஇந்த குழப்பத்திற்கு மத்தியில், விஜய் ஆனந்த் யாருடன் சேர்ந்தார் என்பதே மீதிக்கதை.\nவிஜய் வசந்த் எந்தவித நாயகனும் ஏற்று நடிக்க முடியாத கதாபத்திரத்தை (பாவாடைச் சாமி) துணிவோடு ஏற்று நடித்திருக்கிறார். நாயகி சானியா தாரா ஏஞ்சல் என்ற கதாபாத்���ிரித்திற்கேற்ப ஏஞ்சல் போல் அழகாய் வந்து செல்கிறார். சிங்கம் புலி, ரவி மரியா மற்றும் நண்பர்கள் நான்கு பேர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nநாயகிக்கு அடுத்தப்படியாக கருகுமணி என்ற கதாபத்திரத்தில் வரும் ஸ்ரீதேவிக்கு, பிற்பகுதியில் கதாநாயகிக்கு இணையாக காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். அதை அவர் சரியாக செய்து பாராட்டு பெறுகிறார்.\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி, இன்றைய காலக்கட்டத்தில் வலைத்தளங்களில் போலியாக அக்கவுண்ட் ஓபன் செய்து, உண்மையான முகத்தை காட்டாமல், காதலிக்கும் இளைய தலைமுறைக்கு ஏற்படும் விளைவுகளை எதார்த்த கதையாக சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை வித்தியாசமாக முடித்திருந்தாலும், கதை ஓட்டம் மற்றும் காட்சிகள் படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது.\nபாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு பரவாயில்லை.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/06/25163210/1248157/Thumbaa-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-08-18T23:35:18Z", "digest": "sha1:WSSU7BEB6D2ZC5QINXKGC2A3WBXYUEUB", "length": 10382, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thumbaa Movie Review in Tamil || காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 9 14\nநாயகன் தர்‌ஷன் பல வேலைகள் பார்க்கும் துடிதுடிப்பான இளைஞர். கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் வேலை பறிபோகிறது. இவரது நண்பர் தீனாவுக்கு காட்டில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் கிடைக்கிறது. வேலை இல்லாமல் இ���ுக்கும் தர்‌ஷன் பணத்துக்காக தீனாவுடன் பெயிண்ட் அடிக்க காட்டுக்குள் செல்கிறார்.\nஇன்னொரு பக்கம் நாயகி கீர்த்தி காட்டில் வனவிலங்குகளை படம் பிடிக்க ஆவலுடன் வருகிறார். இதற்கிடையே கேரளாவில் ஒரு காட்டில் இருந்து தும்பா என்ற புலி தப்பித்து தமிழ்நாடு காட்டுக்குள் வருகிறது. அதை சட்டவிரோதமாக பிடித்து விற்க வன அதிகாரி திட்டமிடுகிறார்.\nகாட்டுக்குள் தர்ஷனுக்கு கீர்த்தியுடன் பழக்கம் ஏற்படுகிறது. கீர்த்தியின் வேண்டுகோளுக்காக அந்த புலியை தேடி தர்‌ஷனும் தீனாவும் செல்கிறார்கள். இறுதியில் கீர்த்தி அந்த புலியை படம் பிடித்தாரா வன அதிகாரி அந்த புலியை சட்ட விரோதமாக விற்றாரா வன அதிகாரி அந்த புலியை சட்ட விரோதமாக விற்றாரா\nதர்‌ஷனுக்கு இது இரண்டாவது படம். முடிந்தவரை நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனை. முகத்தில் குழந்தைத்தனம் நிறைய தெரிகிறது. இவற்றை மாற்றிக்கொண்டால் கதாநாயகனாக ஒரு சுற்று வரலாம்.\nதீனா படம் முழுக்க வருகிறார். சில இடங்களில் மட்டும் அவரது காமெடிக்கு சிரிப்பு வருகிறது. கீர்த்திக்கு இது அறிமுக படம். படம் முழுக்க டவுசரிலேயே வருகிறார். அவருக்கு கவர்ச்சி செட் ஆகவில்லை. தர்‌ஷன், தீனாவை திட்டும் இடங்களிலும் புலிக்குட்டியை பொத்தி காப்பாற்றும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார். ஜெயம் ரவி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகிறார்.\nநரேன் இளனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். காட்டின் அழகையும் குளுமையையும் அழகாக படம் பிடித்துள்ளது. கதை, திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும் நரேனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என 3 இசையமைப்பாளர்கள். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.\nவனவிலங்குகளை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம். சுவாரசியமான திரைக்கதை வசனம் அமைத்து இருந்தால் குழந்தைகள், குடும்பங்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு படமாக இருந்து இருக்கும். இருந்தாலும் விசுவலாக படம் நம்மை கவர்கிறது. புலி, குரங்கு, யானை என்று கிராபிக்ஸ் மூலம் விலங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். புலி வரும் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தும்பா’ விஸ்வல் ட்ரீட்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/805-2017-04-27-05-38-04", "date_download": "2019-08-19T00:21:32Z", "digest": "sha1:LTWXDCOAFO45XE4Q42Y7M2LKX6FKOQTS", "length": 10161, "nlines": 137, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பாம்பு கடித்துவிட்டதா? என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nபாம்புகள் என்றாலே பலருக்கும் அச்சம் அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை.\nஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது\nசினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.\nகடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், இரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை.\nகடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.\nபாம்புக் கடித்த இடத்தை விட இதயம் உயரமான இடத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்\nகடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.\nபாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியல��ம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.\nவாயால் இரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்\nகாயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் இரத்தத்தை எடுப்பார்கள்.\nஐஸ் கட்டிகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/celebration-christmas-festival-throughout-tamilnadu-337291.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:21:53Z", "digest": "sha1:4EO7XSAFHVQUSKEQ5JCGR2BLHLWEMRYC", "length": 16214, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | Celebration of Christmas festival throughout Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n8 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகன���் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nசென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.\nஇயேசு பிறப்பு விழாவான 'கிறிஸ்துமஸ்' கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாள். வீடுகளில் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல் என கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.\nகிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அப்போது, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விளக்கும் பாடல்களும் இசைக்கப்பட்டன.\nநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. குடில்கள் அமைக்கப்பட்டு இயேசுவின் பிறப்பு தத்ரூபமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇதே போல், தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்ற��ம் ஆராதனை நடைபெற்றது. புத்தாடை அணிந்து ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai christmas festival சென்னை கிறிஸ்துமஸ் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/125163", "date_download": "2019-08-19T00:26:57Z", "digest": "sha1:VWO646DOTCZQ5CUN6HE55M4YN4M4PDE2", "length": 21347, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையில் நடந்தேறிய பதவி விலகல், பதவியேற்பு நாடகங்கள்! விழித்து கொள்வார்களா மக்கள்? - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநா��ொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஇலங்கையில் நடந்தேறிய பதவி விலகல், பதவியேற்பு நாடகங்கள்\nஇலங்கைத்தீவில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஐ.எஸ்ஸின் கந்தக நாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் முஸ்லிம் அரசியல் உருவாக்கப்பட்ட இரசாயனமாற்றங்களில் இன்னொரு யூவடிவத்திருப்பம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத்துடன் முடிச்சுப்போட்டு இலங்கைத்தீவின் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுட்டுவிரல் நீட்டப்பட்டு செயற்கைத்தனமாக உருவாக்கபட்ட பதவி விலகல்களின் இன்னொரு அத்தியாயம் இடம்பெற்று முடிந்தது.\nஅந்த அத்தியாயத்தின்படி அத்துரலிய ரத்னதேரர் என்ற பௌத்த ஹீரோபிக்கு கடந்த மே மாதத்தின் இறுதி முதல் யூன்மாதத்தின் ஆரம்பம்வரை கண்டியில் காட்டிய உண்ணாவிரதப்போராட்டம் என்ற உணர்வு சாகசகாட்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத முஸ்லிம் அரசியல் கதாநாயகர்கள் தமது பதவிவிலகல் அரங்கக்காட்சிகளை அரங்கேறினர்.\nஅன்றைய நாளில் சிங்கள பௌத்தர்களின் திடீர் ஹீரோவான அத்துரலியர் பௌத்த கடும்போக்குத்தளத்தில் உள்ள ஏனைய முகங்களை பின்னுக்கும் தள்ளியிருந்தது. அன்று அத்துரலியரின் ஸரண்ட் போராட்டத்தை தொடர்ந்து, யூன் 3 இல் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்று திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டதும் காட்சிமாறியது. அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மைத்தரியின் தெரிவுக்குரிய ஆளுனர்களும் ரணில் அரசாங்கத்தின் தெரிவுக்குரிய முஸ்லிம் அமைச்சகமுகங்களும் தத்தமது பதவிகளைத் துறந்தன���்.\nபதவிவிலகியவர்கள் அனைவரும் ரணில்அரசாங்கத்துக்கு ஒரே ஒரு மாத அவகாசம் கொடுத்தார்கள். அந்த ஒரு மாத காலத்துக்குள் முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆயினும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் முஸ்லிம் அடையாளம் என்ற அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை துறந்தமை இலங்கைவரலாற்றில் புதிசு கண்ணா… புதிசுபாணியில் இடம்பெற்றது. முஸ்லிம் அமைச்சர்களின் இந்தகூட்டுப்பதவிவிலகல் குறித்து பேசிக்கொண்ட தமிழர்களும் பாருங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையை நம்மவர்களும் இருக்கின்றார்களே என முன்மாதிரி சலிப்பு சிலாகிப்புக்களை செய்தனர்\nஇந்தநிலையில் இவ்வாறு பதவி விலகியவர்களில் இருவர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பதவியேற்றனர். அதன்பின்னர் இரண்டாம்கட்டப்பதவி ஏற்பு நேற்று இடம்பெற்றது. நேற்று முன்தினம் ரணிலுடன் நடத்திய பேச்சுக்களுக்குப்பின்னர் இவர்கள் அனைவரும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை எடுத்தனர். அந்தவகையில் முஸ்லிம் கொங்கிரசிலிருந்து ரவூப்ஹக்கீம்அகில இலங்கை மக்கள் கொங்கிரசிலிருந்து ரிஷாட்பதியுதீன் உட்பட்ட சிலர் தத்தமது முன்னையபொறுப்புகளை நேற்று மாலை மைத்திரிக்கு முன்னர் ஏற்றனர்.\nஆயினும் மூன்றாம் கட்டபதவியேற்பு நகர்வுக்கும் இடமிருப்பதை நேற்றைய பதவியேற்பு நிகழ்வில் இடம்பிடிக்காத எச்.எம்.எம்.ஹரீஸ்> அலிசாஹிர் மௌலானா> பைசல்காசிம் ஆகிய 3 முகங்களின் தாமதம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களின் தாமத்துக்கு கல்முனை> தோப்பூர் விடயங்களின் கொதிநிலை காரணமெனவும் கூறப்படுகிறது.\nஆனால் இப்போது ஒரு வினாவுக்கு மட்டும் துல்லியமான விடையில்லை. முல்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிவிலகலின்போது கோரியது போல அவர்கள் மீது (உயிர்த்த ஞாயிறு)தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்படவில்லை.\nஏனெனில் விசாரணைகளை நடத்தவேண்டிய அளவுக்கு யாரும்பௌத்த சண்டியர்கள் உட்பட யாரும்அவர்கள் மீது ஆதாரபூர்வமான முறைப்பாடுகளை செய்யவும்இல்லை. அதாவது ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் சகட்டுமேனிக்கு முஸ்லீம் மக்கள் மீதான இனவாத அடக்கு முறையின்; அடிப்படையில் சிங்க���, பௌத்த இனவாத சக்திகளின் காழ்ப்புணர்வில் இந்த சுட்டுவிரல்நீட்டல் இடம்பெற்றதென்பது நிருபிக்கப்பட்டது.\nஆனால் இப்போது இந்த பதவியேற்புகளில் ஒரு விடயம் மட்டும் தெளிவாக பளிச்சிடுகிறது. அதாவது இலங்கைத்தீவின் தேர்தல்களம் களைகட்டுவதால் அமைச்ச பொறுப்புவழங்கும் உரித்துக்களுடன் மீண்டும் தமது அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்குடன் தான் முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவியேற்பு நகர்வுகளை செய்திருப்பது தெரிகிறது.\nஏனெனில் பொதுவாகவே இலங்கைத்தீவில் உள்ள முல்லிம்களின் அரசியல் போக்கில், பதவியில் இருந்தால்தான்> மக்களின் உரிமைகள் குறித்து பேச முடியும் அதனைப்பெற முடியும் என்ற தோற்றப்பாடு உள்ளது . ஆகையால் தாம் அரசாங்கத்துடன் இணைந்து பதவியில் இல்லாவிட்டால் மக்களுக்கு எதையும் செய்யமுடியாது என்ற தோற்றப்பாட்டை இவர்கள் எடுத்தாலும் மக்களுக்கு ஏதாவது செய்யப்பட்டதோ இல்லையோ தமக்குரியவற்றை பெறமுடியாது என்பதை அவர்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர்.\nஇந்த புரிதலுக்கு ஆதாரமாக 1989இல் முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு உந்துருளி ஒன்றில் சென்ற ஹிஸ்புல்லாவும். வடக்கில் இருந்து ஒரு அகதியாக ஒரு பையுடன் வந்தேன் எனக்கூறும் ரிஷாட் பதியுதீனும் இன்று பெரும் கோடிஸ்வரர்கள். அதேபோல இந்த பதவியேற்புகள் மூலம் ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குரிய நீதியோ அல்லது அதற்குரிய பொறுப்புக்கூறலோ கொழும்பு அதிகார மையத்தில் இருந்து முறையாக வெளிவரவில்லை.\nஇதேபோல தாக்குதலுக்குப்பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் குற்றமற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனரா\nஇதனால் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல்களும் பதவியேற்புகளும் ஒரு அரசியல் நாடகத்தின் இருவேறான அங்கங்களே இப்போது பதவியேற்புகள் இடம்பெற்றுவிட்டன இனியென்ன நடக்கும் இப்போது பதவியேற்புகள் இடம்பெற்றுவிட்டன இனியென்ன நடக்கும் விரைவில் களைகட்டக்கூடிய தேர்தல் பரப்புரைக்களத்தில் முஸ்லிம்மக்களின் முன்னால் இவர்கள் அனைவரும் தம்மைத்தாமே நாயகர்களாக சித்தரிப்பார்கள். மறுபுறத்தே சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியடையவேண்டிய முஸ்���ீம் வேட்பாள முகங்கள் தலதாமாளிகைக்கு ஒருமுறை விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களின் காலில் விழுந்தால் அதுவும் சமரசப்ப்படக்கூடும். ஆகமொத்தம் பதவி விலகல்களும் பதவியேற்புகளும் சுயலாபஅரசியல் பாதி விரைவில் களைகட்டக்கூடிய தேர்தல் பரப்புரைக்களத்தில் முஸ்லிம்மக்களின் முன்னால் இவர்கள் அனைவரும் தம்மைத்தாமே நாயகர்களாக சித்தரிப்பார்கள். மறுபுறத்தே சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியடையவேண்டிய முஸ்லீம் வேட்பாள முகங்கள் தலதாமாளிகைக்கு ஒருமுறை விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களின் காலில் விழுந்தால் அதுவும் சமரசப்ப்படக்கூடும். ஆகமொத்தம் பதவி விலகல்களும் பதவியேற்புகளும் சுயலாபஅரசியல் பாதி மக்களுக்கு மீதி என்ற காட்சிப்படுத்தல்களுடன் தொட்புடையவை என்பதையும் மறுக்க முடியாது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 31 Jul 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/23/the-number-of-casualties-in-sri-lankas-bomb-blasts-has-risen-to-310/", "date_download": "2019-08-18T23:20:14Z", "digest": "sha1:KMV4WPHYZZHO5RWEIDIUVCOLV575INKX", "length": 5288, "nlines": 88, "source_domain": "www.kathirnews.com", "title": "இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்ந்துள்ளது! - கதிர் செய்தி", "raw_content": "\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்ந்துள்ளது\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nஇலங்���ையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.\nஅடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512697/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:18:00Z", "digest": "sha1:GBXC2IDD6QLVBYDMFSTQAT4BZVK22JNH", "length": 16514, "nlines": 86, "source_domain": "www.minmurasu.com", "title": "மயிலாடுதுறை அருகே தொடர்ந்து பதற்றம் காவல் துறை பாதுகாப்புடன் வயலில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தீவிரம் – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமயிலாடுதுறை அருகே தொடர்ந்து பதற்றம் காவல் துறை பாதுகாப்புடன் வயலில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nமயிலாடுதுறை : நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கிமீ தூரத்துக்கு கெயில் நிறுவனம் எண்ணை எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு பல்வேறு இடங்களில் விவசாயிகளும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் விதை விட்டுள்ள நாற்றங்கால் பகுதியில் எல்லாம் பொக்லைன் மூலம் குழி பறித்த பயிர்களை நாசம் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டியபோது விவசாயிகள் தங்களது வயலில் இறங்கி உடலில் சேற்றினை பூசி போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக பைப் போடும் பணி நிறுத்தப்பட்டது.\n‘முடிகண்டநல்லூர் பகுதியில் கெயில் நிறுவனத்தினர் கிடங்கு ஒன்றை அமைத்து நூற்றுக்கணக்கான எரிவாயு குழாய்களை அதில் அடுக்கி வைத்துள்ளனர். 5க்கும்மேற்பட்ட நவீ�� பொக்லைன் எந்திரங்கள் தேவையான பணியாளர்களுடன் வேலை நடைபெற்று வருகிறது. விவசாயம் செய்யாத வயலில் வேலைகள் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதியையொட்டி குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைக்கண்ட உமையாள்புரம் பகுதி கிராம விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று திரண்டு வயலில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் 100க்கும்மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். அங்கிருந்து வெளியேறிய தொழிலாளர்கள் எரிவாயு பைப்லைன் போட உள்ள வயலுக்கு முன்பாக நின்று கெயில் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால��� பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/24215944/1022892/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-08-19T00:46:29Z", "digest": "sha1:E4NNBG2OXB4XK4O7IM644XDL2IGJJ3AR", "length": 8555, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்... சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிக்கையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ராகவன், பா.ஜ.க\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...\nசிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிக்கையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ராகவன், பா.ஜ.க\n* பிரியங்காவை களம் இறக்கிய காங்கிரஸ்\n* புது வரவால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியா\n* திரைமறைவு பேச்சு நடத்துகிறதா அ.தி.மு.க.-பா.ஜ.க.\n* கூட்டணி கதவு திறந்தே இருப்பதாகக் கூறும் ஜெயக்குமார்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\n(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்\nசிறப்பு விருந்தினராக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு || செல்வபெருந்தகை, காங்கிரஸ் || ரமேஷ், பத்திரிகையாளர் || கனகராஜ், சி.பி.எம்\n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\n(13/08/2019) ஆயுத எழுத்து - அத்திவரதர் : தரிசனமும்... சர்ச்சைகளும்...\nசிறப்பு விருந்தினராக : ஷெல்வி, ஜோதிடர் || முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || வீர.வசந்தகுமார், இந்து மகாசபை || சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)\n(12/08/2019) ஆயுத எழுத்து - ரஜினி பாராட்டு : நாட்டுப்பற்றா...\nசிறப்பு விருந்தினராக : பாலகிருஷ்ணன், சிபிஎம் || ராம்கி, எழுத்தாளர் || வன்னி அரசு, விசிக || அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188289.html", "date_download": "2019-08-19T00:29:18Z", "digest": "sha1:Z46SZYRYFCRQG4KQORKUB47BC736TGRT", "length": 11841, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு – 2 போலீசார் உள்பட நால்வர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு – 2 போலீசார் உள்பட நால்வர் பலி..\nகனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு – 2 போலீசார் உள்பட நால்வர் பலி..\nகனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.\nஇதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nயாழ் நீர்வேலி வாள்வெட்டு தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்..\nநெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உ��ைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/nakkheeran.in/state/", "date_download": "2019-08-18T23:59:47Z", "digest": "sha1:Y4C4WNXNCV4LWADGQY62G3C7PTWPHZI3", "length": 16882, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசிவகங்கையில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ( படங்கள் )\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:14 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:14 IST) சிவகங்கையில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ( படங்கள் )தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும்...\nமதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்களுக்கு அபராதம்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:20 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:20 IST) மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்களுக்கு அபராதம்மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன், துணை...\nபிப்ரவரி 13ல் இருந்து நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தை தொ��ங்குகிறது : சீமான்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:30 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:30 IST) பிப்ரவரி 13ல் இருந்து நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தை தொடங்குகிறது : சீமான் திருப்பரங்குன்றத்தில் வீரத்தமிழர் முன்னணி சார்பில்...\nபிப்ரவரி 7ல் மதுரையில் சமக பொதுக்குழு: சரத்குமார் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:37 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:37 IST) பிப்ரவரி 7ல் மதுரையில் சமக பொதுக்குழு: சரத்குமார் அறிவிப்புசென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்...\nசென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்பு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST) சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்புஅம்பேத்கர் சட்டக்கல்லூரி...\nதிமுக தொகுதி என்பதால் இலவச பொருட்கள் கிடைக்காத நிலை; திருவட்டார் மக்கள் போராட்டம் ( படங்கள்...\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (16:52 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (16:52 IST) திமுக தொகுதி என்பதால் இலவச பொருட்கள் கிடைக்காத நிலை; திருவட்டார் மக்கள் போராட்டம்குமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியில் இன்று...\nசென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் - போலீசார் இடையே மோதல் (படங்கள்)\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (15:55 IST) மாற்றம் செய்த...\nஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஜி.ரா. கடிதம்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:56 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (15:40 IST) ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஜி.ரா. கடிதம்காஞ்சிபுரம் மாவட்டம் - மூவரசம்பட்டு...\nஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: தமிழக அரசுக்கு ஜி.ரா. கடிதம்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:56 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (15:7 IST) ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: தமிழக அரசுக்கு ஜி.ரா. கடிதம்காஞ்சிபுரம் மாவட்டம் - மூவரசம்பட்டு கிராமம்,...\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி கூட்டம் (படங்கள்)\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:23 IST) மாற்றம் செய்த...\nஉயர்நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல: தமிழக அரசு திருந்த வேண்டும்: ராமதாஸ்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:30 IST) மாற்றம் ��ெய்த நாள் :28, ஜனவரி 2016 (14:30 IST) உயர்நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல: தமிழக அரசு திருந்த வேண்டும்: ராமதாஸ்பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள...\nதற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட வேண்டும்: மாணவர்களுக்கு கலைஞர் உருக்கமான வேண்டுகோள்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:38 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:38 IST) தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட வேண்டும்: மாணவர்களுக்கு கலைஞர் உருக்கமான வேண்டுகோள்தங்கள் குடும்பத்தினரின் வருங்காலத்தை...\nபாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:49 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:49 IST) பாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்நாகர்கோவில் நகர்மன்ற தலைவராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த மீனாதேவ்....\nரஜினிக்கு விருது வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:18 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:18 IST) ரஜினிக்கு விருது வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பேட்டிசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை...\nமக்கள் நலக் கூட்டணியில் இருப்பது சாதகமா பாதகமா\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:57 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:57 IST) மக்கள் நலக் கூட்டணியில் இருப்பது சாதகமா பாதகமா இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...\nமோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:35 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:35 IST) மோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்புஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மோசடி...\nஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:21 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:21 IST) ஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சுதேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், ஈரோடு கிழக்கு...\nவங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:6 IST) மாற்றம் செய்த...\nபாஜகவில் இணைந்த சரத்குமார் கட்சியின் மாநில மகளிர் அணி நிர்வாகி (படம்)\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (12:14 IST) மாற்றம் செய்த...\nமாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:58 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:58 IST) மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியை...\nடாஸ்மாக் கடைக்குள் மட்டையான விற்பனையாளர்: சஸ்பெண்ட் செய்து மேலாளர் உத்தரவு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (9:1 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (9:2 IST) டாஸ்மாக் கடைக்குள் மட்டையான விற்பனையாளர்: சஸ்பெண்ட் செய்து மேலாளர் உத்தரவுகுடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை...\n1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (9:9 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (9:10 IST) 1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்திருப்பூர்...\n80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (7:55 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (7:55 IST) 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்புதிருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி பஸ்...\nஜெயலலிதா மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:2 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:2 IST) ஜெயலலிதா மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சுதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல்...\nஅண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ–மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (7:40 IST) மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (7:40 IST) அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ–மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்புதி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/05085115/1010795/Sabarimala-Supreme-Court-Judgement.vpf", "date_download": "2019-08-19T00:30:15Z", "digest": "sha1:XOIFJ5SXQBVY5QHYH5KCL7MRVZKIMKTG", "length": 10896, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர்\nஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார்.\nஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு, கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடவுளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமணப்பாறை : மாரியம்மனுக்கு பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் அய்யப்ப பக்தர்கள் மாரி அம்மனுக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nசபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.\n\"பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை\" - கடகம்பள்ளி, கேரள அமைச்சர்\nசபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரை இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டு தேவசம்போர்டு ஊழியர் பணியிடை நீக்கம்\nசபரிமலை விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த தேவசம்போர்டு ஊழியரான விஷ்ணு, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் புகைப்படங்களில் மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/13050248/1011644/KiranRao-Idol-Wing-Case.vpf", "date_download": "2019-08-19T00:48:57Z", "digest": "sha1:3TA476Y746RCK5TSTEH3IM7EXH4ICSOC", "length": 11488, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்\nபழங்கால சிலைகள் கிடைத்த விவகாரத்தில் கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கும்பகோணத்தில் ஆஜராகியே தீர வேண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தோண்டத் தோண்ட கிடைத்த சிலைகள் தொடர்பான விசாரணைக்காக கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் தொழில் அதிபர் கிரண்ராவின் பணியாளர் நரேன் என்பவர் மட்டும் ஆஜரானார். மற்ற 11 பேர் வரவில்லை. அவர்கள் சார்பாக வழக்கறிஞர் மனு அளித்தார். அதை ஏற்காத சிலை தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் ஆஜராக வேண்டும் என கூறினர் இந்த நிலையில் ஆஜரான நரேனை ரகசிய இடத்தில் வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் டிஎஸ்பி சுந்தரம் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கிரண் ராவின் மேலாளர்கள் தயாநிதி, செந்தில் உள்ளிட்ட 11 பேர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் தயாரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நட���டிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yourquote.in/knnnnnnn-wrnq/quotes", "date_download": "2019-08-18T23:57:24Z", "digest": "sha1:UP5QZESSAHLKHJLPRI74XPRNQWS3J6JR", "length": 7990, "nlines": 137, "source_domain": "www.yourquote.in", "title": "ரா.கண்ணன் (✍️முட்டாள்கவிஞன்_அம்பி💞) Quotes | YourQuote", "raw_content": "\nஎங்கோ உதித்த பிண்டம் நான்..\nசற்றுநேரம் இளைப்பாறி விட்டு சாந்த... read more\nஎங்கோ உதித்த பிண்டம் நான்..\nசற்றுநேரம் இளைப்பாறி விட்டு சாந்த... read more\n#செயலி_வருடத்தின்_இறுதி_பதிவு #வருடங்கள்கடந்தபின்னும் #வருடங்கள் #அம்பியாகிய... Show more\nஎன் ஒற்றைப்புள்ளி வானம் நீயாக\nகாதல் கடத்தலில் காவியம் படைக்க\nபூக்களுக்கு காவியம் பாட ஆசை\nஇயற்கைசூழல் காப்போம் என்ற வசனத்தில்\nஉலக சுற்றுசூழல் தினமாம் இன்று #அம்பியாகிய_நான் #yqகண்மணி #tamil #சுற்றுசூழல்... Show more\nஅட...பூக்களும் காதல் மகரந்தம் அருந்தி விட்டதோ\n#அம்பியாகிய_நான் #காதல்_மகரந்தம் #yqtam... Show more\nமதி மங்கி போன மானுடம்_அறிவியல் நாடும் பிணக்கிடம்\n#அம்பியாகிய_நான் #yqகண்மணி #t... Show more\nசெயலிகளின் முகப்பில் ஒருநாள் மட்டும்\n#அம்பியாகிய_நான் #கிறுக்கல்கள் #அம்மா_ஒருவரி #கருவறை\nதினமேதும் யின்றி தீஞ்சுவை மதியேறும்\nநிசிரம் அதியில் யொப்பில்லா -நின்\nஉணர் ஊதல் உழ்மிந்து வாசம்\nபொருள்:ஒருநாள் இருநாள் அல்லாது தினமும் தேன்போதை ஏற்றும் மஞ்சள் முகத்தில் ஒப்பில... Show more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4325", "date_download": "2019-08-18T23:43:57Z", "digest": "sha1:VFZW7XXN6PBQINWGGHEEFXOBRFP4J3LN", "length": 22406, "nlines": 178, "source_domain": "nellaieruvadi.com", "title": "கறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி... இப்படி! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nகறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி... இப்படி\nகறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி... இப்படி\nதினக்கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர், ஒழுங்காக வரி செலுத்தும் வியாபாரிகள் ஆகியோர்தான் வங்கிகளிலும் ஏ.டி.எம் வாசல்களிலும் நிற்கின்றனர். இந்த இடங்களில், கோடி கோடியாய் குவித்துவைத்துள்ள அரசியல்வாதிகளையோ, பெரும் பணக்காரர் களையோ காணவில்லை. கமிஷன் வாங்கி கல்லா கட்டிய அதிகாரிகள் யாரும் வரிசைக்கு வரவில்லை. கறுப்புப் பணத்தையே மூலதனமாக வைத்துள்ள சினிமா பிரபலங்களையும் வங்கிகளிலோ, ஏ.டி.எம் வாசல்களிலோ பார்க்க முடியவில்லை. இரண்டாம் நம்பர் பிசினஸ் மட்டுமே செய்யும் வட இந்தியத் தொழிலதிபர்கள் எவரையும் இங்கு காணவில்லை. அவர்கள���டம் கறுப்புப் பணமே இல்லையா அல்லது, இருந்த கறுப்புப் பணத்தை வங்கியில் செலுத்தி, வரி கட்டி நியாயமானவர்களாக மாறிவிட்டார்களா அல்லது, இருந்த கறுப்புப் பணத்தை வங்கியில் செலுத்தி, வரி கட்டி நியாயமானவர்களாக மாறிவிட்டார்களா இல்லை, அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதை மாற்றிக் கொடுப்பதற்கு பல நூறு புரோக்கர்கள் இருக்கின்றனர். அந்த வழிகளில், அவர்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்த கறுப்புப் பணம், இப்போது, புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக பத்திரமாக உள்ளன. அல்லது தங்கமாக மாறி உள்ளன. இன்னும் ஆழமாகப் போனால் கடல் கடந்துவிட்டன. என்னென்ன வழிகள் யார் யாருக்கு\nவடக்கில் 20-க்கு வாங்கி... தெற்கில் 40-க்கு விற்பனை\nராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளை 20 சதவிகித கமிஷனுக்கு வாங்குகின்றனர். அங்கு எப்படி அவ்வளவு புதிய நோட்டுகள் புழங்குகின்றன என்றால், மேற்கு வங்கத்தில் குடிபுகுந்த பங்களாதேஷ் அகதிகளின் அடையாள அட்டைகள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 23 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. இங்கு நடக்கும் அதே வேலைதான் அங்கும் நடக்கிறது. மக்களின் வாக்காளர் அடையாள அட்டை, லைசென்ஸ் ஜெராக்ஸ், பான் கார்டு வைத்து, வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு வங்கி அதிகாரிகளுக்கு 10 சதவிகிதம் கமிஷன் கொடுக்கிறார்கள். பிறகு, அங்கிருந்து 20 சதவிகிதம் கமிஷனுக்கு தென் இந்தியாவுக்குள் வருகிறது. இங்கு 40 சதவிகிதம் கமிஷனுக்கு இங்குள்ளவர்களுக்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் விற்கப்படுகின்றன. முக்கியமான பஜார்களில் நடப்பது எல்லாம் இந்த வேலைகள்தான். இதில் பணத்தை எடுத்துக்கொண்டு போவது, அவரவர் சொந்த ரிஸ்க். இதில் டோர் டெலிவரி கிடையாது.\nசென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தொழில். ஒரு லட்சம் ரூபாய் பழைய செல்லாத நோட்டுகள் கொடுத்தால், 40 சதவிகிதம் வரை கமிஷன் எடுத்துக் கொண்டு 60 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளாகக் கொடுத்துவிடுகின்றனர். இவ்வளவு நாட்களாக வட்டிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது இந்தப் புதிய தொழிலில் குதித்துள்ளனர். அவர்களுக்கு இவ்வளவு புத���ய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்றால், வங்கி அதிகாரிகளின் உதவியால் வங்கிகளில் இருந்து கிடைக்கின்றன. இந்தத் தொழிலில் வங்கி அதிகாரிகளின் தயவின்றி, ஒரு அணுவும் அசையாது. 40 சதவிகித கமிஷனில், வங்கி அதிகாரிகளுக்குக் கணிசமான தொகை போகிறது. வங்கி அதிகாரிகள், தங்களிடம் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க கையிருப்பில் இருக்கும் லைசென்ஸ் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றின் நகல்களைப் பயன்படுத்தி, 4 ஆயிரம், 2 ஆயிரம் கொடுத்ததாக கணக்குக்காட்டி, இந்த கமிஷன் ஏஜென்டுகளிடம் கொடுக்கின்றனர். அவர்கள், அதை வைத்து கமிஷன் வியாபாரம் செய்கின்றனர்.\nகறுப்புப் பணத்துக்கும் தங்கத்துக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான், மோடி அறிவிப்பு வெளியான சில நேரங்களில் சௌகார் பேட்டையில் மட்டும் 450 கிலோ விற்றதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் தங்கம் கிலோ கணக்கில் விற்றுக்கொண்டே இருந்தது. நிறைய கறுப்புப் பணத்தில், தங்கக் கட்டிகளை வாங்கினார்கள். பில் இல்லாத வியாபாரம் அப்படியே பிளாக் மணியாக கைமாறியது. தங்கக் கட்டிகளை விற்றவர்கள், அதை நகைகளாக விற்றதாகக் கணக்குக் காட்டுவார்கள். கட்டிகளின் விலை வேறு. நகைகளாக மாறும்போது அதன் விலை வேறு. அதில் செய்கூலி, சேதாரம் என எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வார்கள். இந்தவகையில், கறுப்புப் பணம், வெள்ளையாக மாறும். தங்க வியாபாரத்தில் இதுபோல, கறுப்பை வெள்ளையாக மாற்ற ஏராளமான வழிகள் இருக்கின்றன.\n‘புதிய பாட்டிலில் பழைய ஒயின்’ என்ற கதைதான். அரசு கருவூலம், போக்குவரத்துத் துறை, டாஸ்மாக் போன்ற துறைகளில் வசூல் ஆன தொகை அப்படியே கறுப்புப் பணத்தை மாற்றுவதற்குத்தான் பயன்பட்டன. இந்த யோசனைகள் எல்லாம், மோடி அறிவிப்பு வெளியானதுமே இவற்றின் மூலம் அள்ளிக் கொண்டு போய்விட்டனர் முக்கியமான அரசியல்வாதிகள்.\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு அர்த்தம், பலருக்கு இப்போதுதான் புரிகிறது. அந்த அளவுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கோயில்கள் உபகாரம் செய்கின்றன. உண்டியல் காணிக்கையாக வந்த தொகை என்று நாள்தோறும், வாரம்தோறும், மாதம்தோறும் கணக்குப் பார்த்து வரும்தொகை, தற்போது பழைய நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்ற மட்டுமே பயன்��டுகிறது. ஆனால், தனியார் கோயில்கள் இதையும் தாண்டி கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கின்றன. கோயில் காணிக்கையாக வந்த தொகை என்று நாள்தோறும் லட்சக்கணக்கில் மாற்றுகின்றனர். சின்ன கோயில்களை இப்படி என்றால், பெரிய கோவில்கள் எல்லாம் எத்தனை லட்சங்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு காணிக்கையாக வந்த தொகை என்று சொல்லி, பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்கின்றனர். அதில் வரி பிடித்தம் செய்ய வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், கோயில் செலவு என்று சொல்லி நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ஒரு சிறப்பு யாகம் நடத்தினோம், அதில் 1,000 பட்டுப் புடவைகளை யாக குண்டத்தில் போட்டோம், ஆயிரம் லிட்டர் நெய் ஊற்றினோம். தங்கத்தை இறைத்தோம். சுவாமிக்கு 100 டின் வெண்ணெய் சாத்தினோம் என்று செலவுக் கணக்கை எப்படி வேண்டுமானாலும் நீட்டி முழக்கலாம். அது எல்லாம் பிற்காலத்தில் வேண்டுமானால் பிரச்னையாக எழும். ஆனால், இப்போதைக்கு எழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற கோயில்கள் தான் இப்போதைக்கு சிறந்த தலம்.\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_180368/20190713155635.html", "date_download": "2019-08-18T23:40:08Z", "digest": "sha1:4Z4KTSMRO2HWWOVI7BTTKA64HYT2RI7U", "length": 10173, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பனிமய மாதா ஆலயத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்", "raw_content": "பனிமய மாதா ஆலயத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபனிமய மாதா ஆலயத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nதூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. க்கூட்டத்தில், ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் அமைத்திடுதல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nமேலும், சாலையோரக் கடைக���் ஒருபுறம் மட்டும் அமைத்திடுதல், புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை முலம் கண்காணிக்கும் வகையில் அமைத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்திடுதல், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் அடங்கிய மருத்துவக்குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்தல், பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் தற்காலிக மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇக்கூட்டம் தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் பனிமய மாதா கோவில் பங்கு தந்தை குமார் ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், குழந்தைகள் பள்ளி பங்குதந்தை வில்லியம் சந்தானம், திரேஸ்புரம் பங்குதந்தை நோயல், காவல் ஆய்வாளர்கள் மாவட்ட தனிப்பிரிவு பாலமுருகன், தென்பாகம் ஜீன்குமார், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் சிவசெந்தில்குமார், தெர்மல் நகர் ரஞ்சித்குமார், தாளமுத்து நகர் சார்லஸ், தென்பாகம் குற்றப்பிரிவு கிருஷ்ணகுமார், மத்தியபாகம் குற்றப்பிரிவு வனிதா, போக்குவரத்துப்பிரிவு சிசில், ஆயுதப்படை மகேஷ் பத்மநாபன் ஆகியோர் மற்றும் தீயணைப்பு துறையினர், மின் வாரியத்தினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சிதுறையினர், உணவு பாதுகாப்பு துறையினர் உட்பட சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1136662.html", "date_download": "2019-08-18T23:50:21Z", "digest": "sha1:ZHVO467IFV7YQIVHDEXR7Y2ZJWG5ACA6", "length": 13058, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அழைப்பில், சுவிஸ்லாந்துக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன், இருதினங்களுக்கு முன்னர் (20.03.2018) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்கள் சிலர் சந்திப்பினை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சுவிஸ் ஒன்றிய தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.\nமேற்படி சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், மற்றும் ஏற்க்கனவே சுவிஸ் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான, புங்குடுதீவில் உள்ள ஊரதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளில் நிறைவேற்றப்பட்ட திருநாவுக்கரசு வித்தியாலத்தின் நிலை மற்றும் புங்குடுதீவில் உள்ள நிலைமைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது.\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம் “மக்கள் பிரதிநிதிகள்” ஊடாக நிறைவேற்றி தருமாறு, எழுத்துமூலம் முன்வைக்கப்பட்ட பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையும் கையளிக்கப்பட்டது.\nமன்னார்குடியில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி..\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெர்மன் அதிப���் சந்திப்பு..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/123013", "date_download": "2019-08-18T23:39:17Z", "digest": "sha1:YYI6IOGPUKAKTEUOURHI4L35QKMPLI2L", "length": 5462, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 11-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nபிக்பாஸில் இருந்து அடுத்த வாரத்தில் கண்டிப்பாக இவர் வெளியேறமாட்டார்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/watermelon?state=gujarat", "date_download": "2019-08-18T23:42:39Z", "digest": "sha1:HBUZG2M6CHAJ3UDGFNLLOSYCGMXKGWNR", "length": 16139, "nlines": 241, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nசிறந்த தர்பூசணி மகசூலுக்கு தகுந்த ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்-ஸ்ரீ ராகேஷ் குமார் மாநிலம்- உத்தரப் பிரதேசம் குறிப்பு: ஒரு ஏக்கர் 0:...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச தர்பூசணி விளைச்சலைப் பெற முறையான ஊட்டச்சத்து மேலாண்மை.\nவிவசாயியின் பெயர் - திரு. ராம்கோபால் மாநிலம் - உத்திரபிரதேசம் உதவிக்குறிப்பு - சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஏக்கருக்கு 0:52:34@3 கிலோ பயன்படுத்தவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகப்பட்ச தர்பூசணி விளைச்சலுக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர் - திரு. ரமேசர் ஃபஜாஜி மாநிலம் - மகாராஷ்டிரா உதவிக் குறிப்புகள்: ஏக்கருக்கு 13: 0: 45, 3 கிலோ வீதம் சொட்டு முறையில் கொடுக்கப்பட வேண்டும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதர்பூசணியின் உற்பத்தியை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிற உர அளவைக் கொடுங்கள்.\nவிவசாயியின் பெயர்- ஸ்ரீ லுனநாத தர்வென்கன்ன மாநிலம்- தெலங்கானா தீர்வு - சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 0:52:34 @ 3 கிலோ மற்றும் 20 கிராம் நுண்ணூட்டச்சத்துக்களை இடவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஒரு நல்ல தர்பூசணி வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து தேவை\nவிவசாயியின் பெயர்- திரு. யோகேஷ் ஜாதவ் மாநிலம் - மஹாராஷ்டிரா உதவிக்குறிப்பு - ஒரு ஏக்கருக்கு, 19: 1 9:19, 3 கிலோ வீதம் சொட்டு முறை வழியாகக் கொடுக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதர்பூசணிக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இந்த வைரஸைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇது \"பாட்டி வைரஸ்\" என்று அறியப்படும் வைரஸ் நோயாகும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஅதிகபட்ச தர்பூசணி உற்பத்திக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ பாண்டுரங்கா மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஏக்கருக்கு 3 கிலோ 13: 0 வீதம் வழங்கப்பட வேண்டும் மேலும் பம்ப் ஒன்றுக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்துக்ககளைத்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தர்பூசணியில் விரிசல் ஏற்படுகிறது.\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ சக்ரதார் தேசாய் மாநிலம் - மகாராஷ்டிரா குறிப்பு - பம்ப் ஒன்றுக்கு போரோன் 20% @ 15 கிராம் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தர்பூசணி வளர்ச்சிக்கு, பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவேண்டும்._x000D_\nவிவசாயி பெயர் - ஸ்ரீ விலாஸ் பவார்_x000D_ மாநிலம் - மகாராஷ்டிரா_x000D_ குறிப்பு - ஏக்கருக்கு 3 கிலோ 13:00:45 சொட்டுப்பாசனம் மூலம் கொடுக்கவேண்டும்._x000D_\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசிறந்த தர்பூசணி தரத்திற்காக முறையான ஊட்டச்சத்தின் மேலாண்மை\nவிவசாயி பெயர் - திரு. ஸ்ரீசைலால் அரேப் மாநிலம் - கர்நாடகம் குறிப்பு - ஒரு ஏக்கருக்கு 12:61:00 @ 3 கிலோ சொட்டு பாசனத்தின் மூலம் கொடுக்கவேண்டும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தரமான தர்பூசணியைப் பெறுவதற்காக ஊட்டச்சத்தின் சரியான மேலாண்மை.\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ கிருஷ்ணா சூரியவன்சி மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஏக்கருக்கு ஒரு கிலோ, 3 கிலோ 19: 19: 19 சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கொடுக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசரியான வழிகாட்டல் காரணமாக தர்பூசணியில் ஆரோக்கியமான வளர்ச்சி\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ தர்மரேந்திர வாசவா மாநிலம்-குஜராத் குறிப்பு: ஏக்கருக்கு 3 கிலோ 19: 19: 19 சொட்டுநீர் பாசனம் மூலமாகக் கொடுக்கவேண்டும். மேலும், பம்ப் ஒன்றுக்கு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தர்பூசணி வளர்ச்சிக்கான சரியான ஊட்டச்சத்து திட்டம்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ வி.பிஷண் கமட் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஏக்கருக்கு ஒரு கிலோ @ 0:52:34 சொட்டு சொட்டாக தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதர்பூசணியின் நல்ல வளர்ச்சிக்கு பொருத்தமான ஊட்டச்சத்து திட்டமிடுதல் அவசியம்\nவிவசாயி பெயர் - திரு. ரமேஷ் பூஜார் மாநிலம் - மஹாராஷ்ட்ரம் ஆலோசனை - ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் 0:52:34, 3 கிலோ கொடுக்கவும், மேலும் ஒரு பம்பிற்கு 20 கிராம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஒருங்கிணைந்த மேலாண்மையினால் தர்பூசணி பழம் நன்றாக விளைவது\nவிவசாயி பெயர் – திரு. புட்டராஜ் மாநிலம் – கர்நாடகா அறிவுரை – 3 கிலோ, 13:0:45 சொட்டு நீர் பாசணம் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல�� சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/06/12690/", "date_download": "2019-08-18T23:27:22Z", "digest": "sha1:Y3XOEYVV7WWBRQLL4N4NUN2QL326RO7B", "length": 17927, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று (06.11.2018)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று (06.11.2018)\n1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.\n1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.\n1844 – டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.\n1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.\n1891 – இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்” முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.\n1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.\n1918 – போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.\n1935 – எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\n1943 – இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜெர்மனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.\n1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.\n1962 – ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.\n1963 – வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.\n1965 – ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.\n1977 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\n1985 – கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.\n1999 – அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர்.\n1861 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)\n1979 – லமார் ஓடம், அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர்\n1893 – பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)\nடொமினிக்கன் குடியரசு – அரசியலமைப்பு நாள் (1844)\nதஜிகிஸ்தான் – அரசியலமைப்பு நாள் (1994)\nNext articleதிறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வி���ியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க திட்டம்.\nதமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் 91 அரசுக் கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 3 உடற்கல்வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/04/21/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-19T00:00:07Z", "digest": "sha1:LXEPAAL4Q47WMVPQ2U4MHPXVHGF4YNY7", "length": 12466, "nlines": 180, "source_domain": "lakshmanaperumal.com", "title": "வத்தக் குழம்பு | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tசமையல் and tagged with சுண்டைக்காய், புளிக் குழம்பு, மணத்தக்காளி, வத்தக் குழம்பு, வத்தல் குழம்பு\t ஏப்ரல் 21, 2012\nபுளி – ஒரு கைப்பிடி அளவு\nசின்ன வெங்கயம் – 10\nசுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு\nமணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு\nஉப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்(நல்ல எண்ணெய் தான் இதற்கு நன்றாக இருக்கும்.)\nமஞ்சள் பொடி – சிறிது\nகாய்ந்த மிளகாய் – 5 அல்லது 6\nமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்\nதுவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டீ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கொத்து\nவெந்தயம் – 10 எண்ணம்\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும். (பிரவுன் கலராக வறுத்தால் தான் குழம்பு நல்ல பிரவுன் கலராக வரும்)\nவறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து\nவாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும்.\nஅதே எண்ணையில் கடுகு, உளுந்து தாளிக்கவும்.\nபூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவ��ம்.\nஇதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும்.\nகொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும்.\nகொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும்.\nநன்கு வற்றிய பிறகு இறக்கவும்.\nசூடான சாதத்துடன் வத்தக் குழம்பு, நல்ல எண்ணெய் விட்டு பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம். மிக அருமையாக இருக்கும்.\nசுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தலுக்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தும் சேர்த்தும் செய்யலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← ரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து – மறந்து போன மக்கள் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/devi-2-director-a-l-vijay-interview-psexaw", "date_download": "2019-08-19T00:14:29Z", "digest": "sha1:YM4EKKPMBQZ3LU7DBE2MUPART3BAKI5C", "length": 11527, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’சாமி சத்தியமா உங்க படத்து பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல பாஸ்’...’தேவி 2’ படப்பஞ்சாயத்து...", "raw_content": "\n’சாமி சத்தியமா உங்க படத்து பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல பாஸ்’...’தேவி 2’ படப்பஞ்சாயத்து...\n‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.\n‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.\nவிஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடித்த ’தேவி-2’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர் காட்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விஜய் நிருபர்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர்,”பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய ’தேவி2’ படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.[சாமி சத்தியமா, அந்த பிரபுதேவா மேல வந்த பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல சார்]\nதற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.\nஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை சுமார் 10 கிலோ குறைத்தும் அவர் முதல்வர் ஆகும் சமயம் 20 கிலோ எடை கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும�� வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.\n'தேவி 2 ' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தயாரிப்பாளர்\nவிமர்சனம் ‘சூப்பர் டீலக்ஸ்’...தயவு செஞ்சி கதையை யார்கிட்டயும் சொல்லாதீங்க பாஸ்...\nஹெச்.ராஜாவை விட ஒரு ஓட்டு அதிகம் போதுமாம்...கமலின் சிவகங்கை வேட்பாளர் ‘உயர்திரு 420’ சிநேகன் சில குறிப்புகள்...\n’அடுத்த படத்தை தயவுசெஞ்சி 15 வருஷம் கழிச்சி எடுங்க மிஸ்டர் செல்வராகவன்’...சூர்யா ரசிகர்கள் கதறல்...\n’கமல், ஸ்டாலின்,கனிமொழியைத் தூக்கி உள்ளே போடுங்க...’அம்மா’ அதைத்தான் செஞ்சிருப்பாங்க’...ஓவர் உதார்விடும் ‘பிக் பாஸ்’நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/vijayabaskar-said-will-purchase-14000-news-bus-soon-pskprl", "date_download": "2019-08-18T23:56:17Z", "digest": "sha1:J4CSBJXV3QTLGZPS6SDP2LAAZ6GVS5EJ", "length": 11185, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெர்மன் வங்கியில் கடன்... 12,000 பேருந்துகள், 2,000 மின்சார பேருந்துகள் வாங்கபோறோம்... ஹேப்பியா சொல்லும் எம்.ஆர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஜெர்மன் வங்கியில் கடன்... 12,000 பேருந்துகள், 2,000 மின்சார பேருந்துகள் வாங்கபோறோம்... ஹேப்பியா சொல்லும் எம்.ஆர் விஜயபாஸ்கர்\nஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று, போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்; சி40 என்ற பன்னாட்டு அமைப்பு மூலம் சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவி வரும் சுற்றுசுசுழுல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் சென்னையில் முதல் முறையாக மின்சார பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nமேலும், மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள��ு. இதையடுத்து, தமிழகத்தில் விரைவில் புதியதாக சுமார் 1500 பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\n ஒரே நாளில் எகிறிய டாஸ்மாக் சரக்கு விற்பனை...\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... பேருந்து கட்டணம் அதிரடி குறைப்பு\nமெட்ரோ சிட்டிகளில் தண்ணீர் வறட்சியின் கோர மூகம்... காலிக்குடங்களோடு வேட்டையை நடத்தும் பொதுமக்கள்\nஐடியிடம் வசமாக சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்... 72 இடங்களில் அதிரடி சோதனை..\nபொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/isros-chandrayaan-2-launch-at-2-43-pm-today/articleshow/70323502.cms", "date_download": "2019-08-19T00:13:35Z", "digest": "sha1:HJID4WMO6XZBAOP7PWXVKDK2M7FR6ZSN", "length": 15907, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Chandrayaan 2: GSLV Mk III: இன்று ���ிண்ணில் பாய்கிறது சந்திரயான் 2 - isros chandrayaan 2 launch at 2 43 pm today | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nGSLV Mk III: இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2\nகடந்த 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான் 2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று சந்தியான் 2 விண்ணில் செலுத்தப்படுகிறது.\nGSLV Mk III: இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2\nவிஞ்ஞானிகள் மற்றும் உலக நாடுகளிடையேயான பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2 விண்கலம் இன்று பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nநிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ரூ.978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை உருவாக்கி உள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் எந்தவொரு நாடும் இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ளாத நிலையில், புதிய முயற்சியுடன் களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இறுதி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 பயணம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தடைப்பட்டது.\nAlso Read: ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; புதிய வரலாறு படைக்கத் தயாரான இஸ்ரோ\nகோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில், சந்திரயான் விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்குத் தொடங்கியது. சந்திரயான் 2வின் பயண காலம் சற்று தள்ளிப்போனதால், விண்கலத்தின் பயணத்தில் சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nAlso Read: உலக நாடுகள் உற்றுநோக்கும் சந்திரயான் 2\nஅதன்படி பூமியை சந்திரயான் விண்கலம் 17 நாட்கள் சுற்றுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 6 முதல் 8ம் தேதிக்குள் சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிரங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 விண்கலத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை. உலக நாடுகள் ஆய்வு செய்யாத பகுதியில் ��ந்தியா ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதால் இந்த பயணத்தை இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளே உற்று நோக்குவதாக தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் அடுத்த அதிரடி; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று முக்கிய ஆலோசனை\nகாஷ்மீரில் கொடுமை:பிரசவ வலியுடன் 6 கி.மீ நடந்து சென்ற கர்ப்பிணி\nஇந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nஅதி தீவிர மழை எச்சரிக்கை- அதுவும் 3 மாவட்டங்களுக்கு; உஷாரா இருங்க மக்களே...\nஅரை மணி நேரம் படிச்சும் ஒன்னும் புரியல- காஷ்மீர் வழக்கில் தலையில் கொட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமேலும் செய்திகள்:சந்திரயான்|இஸ்ரோ|isro|GSLV Mark III|Chandrayaan 2\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய��திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nGSLV Mk III: இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2...\nயமுனை ஆற்றங்கரையோரத்தில் முழு அரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உட...\nMoon Mission: மீண்டும் தொடங்கிய ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; ...\nசந்திரயான் 2: இந்தியா மட்டுமல்ல உலகமே இதை உற்று நோக்குகிறது – இஸ...\nகர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/crow", "date_download": "2019-08-19T00:28:45Z", "digest": "sha1:BFUKX3S2IHZESXVUEK4RFO47VOYM7KCO", "length": 7303, "nlines": 60, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "crow | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம்; காஞ்சியில் கடும் நெரிசல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் வராதவர்களும் இன்று சேர்ந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nபோக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்... பரிதவித்த சென்னைவாசிகள்\nசென்னை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதிக்க, சென்னைவாசிகள் பரிதவித்து விட்டனர்.\n'11ம் நம்பர் பஸ் கூட்டமா இருக்கும்' - கூகுள் எச்சரிக்கும்\nபேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது.\nசெலவுக்கு ‘கிரவுட் பண்டிங்‘ வாயிலாக நிதி திரட்டும் வேட்பாளர்கள்....\nஏராளமான தனிநபர்களிடமிருந்து நிதி திரட்டும் கிரவுட் பண்டிங் வழி முறையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர்.\nசவூதி இளவரசருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு - இரு நாட்டு உறவு வலுப்பெறும் என சல்மான் உறுதி\n2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.\nஎன்ன சொல்ல வருகிறா���் கிரண்பேடி - மூன்று காக்கைகளைப் படம் பிடித்து மீண்டும் 'டிவீட்'\nஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.\n`பாகிஸ்தானுக்கு நாங்க சளைச்சவங்க இல்ல' - இம்ரான் கானை போல் சவுதி இளவரசரை வரவேற்ற மோடி\nபாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது இந்தியா வந்துள்ளார் சல்மான்\nஇந்தியா போர் தொடுத்தால் யோசிக்காமல் தக்க பதிலடி கொடுப்போம் - பாக்.பிரதமர் இம்ரான் கான் கொக்கரிப்பு\nபாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொக்கரித்துள்ளார்\nஇந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்து பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் பயணம் -10பில்லியன் டாலர் நிதியுதவியும் வாரி வழங்குகிறார்\nகாஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/5047/basic-necessity-qualities-of-the-corporate-manager", "date_download": "2019-08-18T23:51:50Z", "digest": "sha1:COT72BPOV3NIV2Y2DL3AJVLE66CF3R7N", "length": 29538, "nlines": 154, "source_domain": "valar.in", "title": "கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள் - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பண��்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome மேலாண்மை கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்\nகார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்\nபயன் கிடைக்கக் கூடிய வகையில் பணியாற்ற ஒரு மேலாளர் கவனிக்க வேண்டியவை:\nகுறுகிய கால, நீண்டகாலக் குறிக்கோள்கள் குறித்து மிகவும் தெளிவு.\nகுறிக்கோள்களை அடைய வளமைக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கான திட்ட மும், வரவு-செலவு அளவீடும்.\nஇத்தகைய திட்டங்களைச் செயற் படுத்துவதற்கும் தேவையான பொறுப்பும், அதிகாரமும்.\nபணிநிகழ்வு குறித்துத் தகவலளிக்கப் போதுமான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கல். இதனால் சரியான நேரத்தில் உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏது வாயிருக்கும்.\nஇத்தகைய அளவீடுகள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. இவை அனைத்துமே விளக்கப்பட்ட குறிக் கோள்களை அடைவது குறித்தும், விளைவுகளைக் சாதிப்பது குறித்தும் தொடர்புடையவையாகும். தேவையானது சாதனையே தவிர நடவடிக்கையல்ல.\nநிருவாகத் திறமையினை உள்ளீட்டுக் காரணிகளைக் கொண்டோ பணியமைப்பின் பல்வேறு பகுதிகளின் திறமையைக் கொண்டோ அளவிடுவதில்லை. மனித வளமையின் பங்கீடு, பொருள் வளப் பயன்பாடு, பணியாளர் நிருவாகம், நிதி நிருவாகம் ஆகியவற்றின் தந்திர நிலை எல்லாமே சிறப்பான பங்கு வகிக்கின்றன என்றாலும், நிறுவனம் எந்தக் காரணத்திற்காக இயங்குகிறதோ அந்தக் காரணத்தை முன்னிட்டு அவை இயக்குவிக்கப்பட்டால்தான் திறமையான நிருவாகமாகக் கருதப்படும்.\nநீண்ட காலமாகப் பலர் இத்தகைய உள்ளீடுகளை அவை தத்தமக்குள் முடிவுற்றுவிடக் கூடியவை என்று கருதியே அவற்றின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வந்தார்கள்.\nகுறிக்கோள்கள் தேவைப்பட்ட விளை வுகளை அடையாளப் படுத்துவனாகும். இவற்றை அடைவதற்கான உள்ளீடுகளே வளமைக் கூறுகளாகும்.\nஅதே சமயத்தில், நிறுவனமானது குறிக்கோள்கள் மாறக் கூடியவை, மாறுபவை என்பதைப் புரிந்துகொண்டு, ��ால நீட்டிப் பின்றி, அதற்கேற்றவாறு மாறுதல்களை எதிர்கொள்ளக் கூடியதாக, வளைந்து கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஉற்பத்தி என்பது விளக்கப்பட வேண்டும். முடியுமானால் அளவீடு உடையதாக ஆக்கப்படவேண்டும். புள்ளி விவரம் எப்போதுமே பொருத்தமுடையதாக அமையாவிட்டாலும் அளவீடுகள் இன்றி யமையாதவை. உற்பத்தி நடவடிக்கைகள் அளவிடப்படக் கூடியனவாகவும், உற்பத்தி என்பது அளவிடப்பட இயலாத்தாகவும் சில சமயம் அமையலாம். இது பின்னும் குறிக்கோள்களை அமைப்பதைப் பொறுத்ததாகும். ஒரு குறிக்கோளைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக் காவிட்டால் உற்பத்தி என்பதும் இத்தகைய தெளிவற்ற நிலையில்தான் கணக்கிடப்படும்.\nதனியார் துறை பொருளாதாரத்தில் ஒருவர் பிழைத்திருக்க வேண்டுமென்றால் இலாபம் அதிகம் ஈட்டுவதை நிலையாக எதிர்பார்த்து அவர் செயல்பட வேண்டும் அல்லது அதே அளவு இலாபத்தையாவது தொடர்ந்து பெற முயலவேண்டும். இதற்குக் கீழ்க்கண்ட நான்கு வழிகளில் ஒன்றை அவர் பின் பற்றியாக வேண்டும்:\nஉற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தையோ விலையையோ பாதிக் கக்கூடாது.\nவிலைகளை உயர்த்துதல், விற்பனை அளவைக் குறைக்காத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபொருள் கலவைத் தரத்தை உயர்த்துதல், அதே அடிப்படை வளங்களைப் பயன் படுத்தி அதிகமாகச் சாதித்தல்.\nவிற்பனை அளவை உயர்த்துதல், நிலையானச் செலவினங்களை உயர்த் தக்கூடாது.\nஇவை போன்றே பொதுத் துறையில் நீடுத்திருக்கவும் ஒருவர் அதிகத் திறமையான விளைவுகளைச் சாதிக்க வேண்டும். குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கி முன்னேற வேண்டும். கிடைத்துள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதே சமயம் உற்பத்திச் செலவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவிளைவுகளுக்குப் பொறுப் பேற்றல் என்பதும் இங்கு இணையாகப் பொருத்தமுடையமாகும். இரு துறைகளிலுமே வெற்றிக்கு முதல் தேவை, தகுதி வாய்ந்த நிருவாகமாகும்.\nஒரு மேலாளர் தம் பதவிக்கு உரிய உற்பத்தித் தேவைகளை, அதாவது உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு நிறைவு செய்கிறார் என்பனைக் கடுமையாகச் சீர் தூக்க வேண்டும். ஓரு நிறுவனமானது ஏராளமான வளமையினை அவருக்காகவும் அவருடைய தொழிற்பகுதி அல்லது பகுதிகளுக்காகவும் முதலீடு செய்துள்ளது. ஆகவே, இந்ந முதலீட்டுக் உரிய வருவாய் நிலையானது என்று உறுதிப்படுத்தினால் தான் அவற்றின் நீட்டிப்பு குறித்து நியாயப்படுத்த முடியும்.\nஅவ்வாறே மேலாளர், பணியர்த்தப் பட்டுள்ள ஒவ்வொரு பணியாளரும் முதலீட்க்கு உரிய வருவாயை அளிக்கிளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nகுறிகோள்களை அடைவதற்கு ஒவ்வொரு பதவியும் எந்த விதத்தில் உண்மையிலேலே உதவியாய் இருக்கிறது\nஒரு பதவியை உருவாக் கவில்லையென்றால் அல்லது நீக்கி விட்டால் நிறுவன விளைவாக்கத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nஒருவரை அதிக விளைவுக்குரியவராக மாற்ற என்ன தேவைப்படும்\nஇது நிகழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான பொருளாதாரச் செயற்பாடு தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மேலாளர் அடுத்தடுத்து நிகழக்கூடய நிகழ்ச்சி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்முடைய திறமையால் அவற்றை எல்லாம் அல்லது அவற்றுள் ஒன்றைச் சமாளிக்கக் கூடும் என்பதை உணர்ந்திருக்கவேண்டும்.\nஇந்த இடத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள்களைக் கொண்ட நான்கு சொற்களை விளக்குவது அவசியமாகிறது.\nநீங்கள் செய்து முடிக்கவேண்டய பணிகளும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவைகளும்.\nஉங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் திறன்.\nஉங்களுடைய பணி ஆலோசனை வழங்குவதாகவோ பரிந்துரை செய்யக் கூடயதாகவோ இருந்தால் தவிர, உங்கள் பொருப்புகளும் அதிகாரங்களும் எப்போதும் சமன்பாட்டுடன் இருக்கவேண்டும். இல்லை யெனில், மற்றது இல்லாமல் இரண்டுமே விளைவு பயக்கக் கூடியனவாக அமையாது.\nகணக்குக் கொடுத்தல் என்பதற்கும் தனி அளவீடு உண்டு. அதன் பொருளாவது மொத்தச் சாதனைக்கும் பொறுப்பு வகிப்பதாகும். ஓரு மேலாளர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்குக் கொடுக்க வேண்டியவராகிறார்\nஅவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் அறியும் போது தேவைப்பட்ட தரம்.\nஅவருடைய விளைவுகள் எவை என்பனவற்றை அவர் அறியும் போது அவை எப்படி அளவிடப்படுகின்று அல்லது சீர் தூக்கப்படுகின்று என்பது.\nஅவருடைய விளைவுகளைப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகாரமும், வளங்களும் அவரிடம் உள்ள போது நடவடிக்கை எடுக்க வசதிகள். இவற்றுள் ஏதாவது விட்டுப்போயிருந்தால் கணக்குக் கொடுப்பதற்கு அவரைப் பொறுப்பாளியாக்க முடியாது.\nமேற்பார்வையாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் மேலாளர் பொறு ப்பையும் அதிகாரத்தையும், கணக்குக் கொடுக்கும் கடமையையும் வழங்கி அதிகாரப்படுத்தும்போது இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும்.\nஉற்பத்தித் திறன் என்பதை உற்பத்தியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. உற்பத்தித்திறன் என்பது எல்லா வளமைக் கூறுகளின் உள்ளீட்டுக்கும், சாதிக்கப்படும் உற்பத்திக்கும் இடையே உள்ள வீத அளவைக் காட்டுவதாகும். கையிலுள்ள வளமைக் கூறுகளைக் கொண்டு அதிக உற்பத்தியைக் கூட்டுவதோ குறைந்த அளவு வளமைக் கூறுகளைக் கொண்டு அதே அளவு உற்பத்தியைச் சாதிப்பதோ அளவீடாக அமையலாம். இத்தகைய வளமைக் கூறுகள் மனிதச் சக்தி, பணம், பொருள்கள், மற்றப் பலப்பொருள் வசதிகளை உள்ளடக்கியதாகும்.\n“உங்களுடைய பணி என்ன என்பதைத் தெளிவாக நீங்கள் அறியாத போது விளைவுகளுக்கு நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரப்படலாமா” என்ற கேள்விக்கு இது வழிவகுக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் ஒரு பணி விளக்கம் இருக்க வேண்டும் என்று வாதிட இடமாகிறது. ஒரு பதிவிக்கான பணி விளக்கம் அதனுடைய குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்டி அவற்றை நிறைவேற் றுவதில் ஏற்படும் முன்னேற்றத்தைச் சீர் தூக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.\nகடமைகளைப் பட்டியலிட்டுவிட்டு, அதனைப் பணி விளக்கம் என்று பெயரிட்டால் அது போதுமானதாகாது. ஏனென்றால் இப்பட்டியல் நடவடி க்கைகளைக் காட்டுவதாக இருக்குமேயன்றி, உற்பத்தியையோ இலக்குகளையோ காட்டு வதாக இருக்காது.\nபணியில் ஈடுபட்டவர்கள் இரண்டு வினாக்களுக்கான தகவல்களையும், உறுதிப் பாட்டையும் நாடுகின்றனர்:\n“என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறுங்கள்”.\n“நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்பதைக் கூறுங்கள்”.\nஒரு பணி விளக்கம் பணி செய்பவரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டு முறையாக உருவாக்கப்பட்டால் இந்தத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அதிலிருந்து குறிப்பிட்ட பயிற்சிக்கான தேவைகளையும் இனங்காண இயலும்.\nநிறுவனத்தின் ஒவ்வொரு பணிக்கும் சாதனையை அளவிடக் கூடிய வகையில் தரத்தேவைகள் உள்ளன. இவற்றை இனங்காண்பது தொடக்கத்தில் கடினமாக இருக்கலாம். சிலர் “நான் செய்யும் பணிகளுக்கு அளவீடு செய்ய இயலாது” என்று கூறலாம். அப்படி இல்லை. இந்த பணியை வேறு எப்படித்தான் நிறை வேற்ற இயலும் அல்லது அப்பணி முடிப்பை எப்படித் தான் சீர் தூக்க இயலும் சாதனைத் தர நிருணயம் என்பது குறிக்கோள் நிறுவுதலுக்கு அடிப்படைக் கூறாகும். மேலாளருக்குத் தேவையான கட்டுப்பாட்டு முனைகளை அது அளிக்கிறது. பணியாளருடைய முனைப்புக்குத் தேவையானவற்றுக்கும் தொடர்ச்சியாக அவருடைய பணியள வீட்டுக்கும் அது வழி வகுக்கிறது.\nபணி விளக்கங்கள் முறையாக மறுபரிசீலனை செய்யப்பட்டுத் தேவைப் பட்டால் நடப்புத் தேதிக்கு ஈடு செய்யப்பட வேண்டும். அவை மதி நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டால் உரியவர்களுக்கு இன்றியமையாத மதிப்புடையதாக மட்டும் அல்லாமல் பணியாளர் நிருவாகத்தின் பல்வேறு இனங்களில் மைய அங்கம் வகிப்பதாகவும் அமையும்.\nஒரு முதன்மையான குறிப்பு என்னவென்றால் ஒவ்வொரு தொழிலா ளிக்கும் தெளிவாக விளக்கப்பட்ட பணி அல்லது பணிகள் இருக்கவேண்டும். இது அவருக்கே வழங்கப்பட்டதாகவும், இந்தப் பணித் தொகுப்புக்கு அவரே பொறுப்பாக்கப்படுவார் என்று அவர் உணருமாறும் அமைய வேண்டும்.\nஇதன் பொருளாவது, இலக்குகள் தெரியக் கூடினவாயும் அடையக் கூடியனவாயும் இருக்கவேண்டும் என்பதாகும் அடைய முடியாத இலக்கை ஒருவர் நிருணயித்தால் நம்பிக்கை இழ்த்தலையும், குழப்பத்தையும் அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இயல்பான நோக்கம் இல்லையெனில் ஊக்கம் என்பது தவிர்க்க முடியாதபடி குன்றிவிடும்.\nநிருவாகம் என்பது நீங்கள் மாந்தருடன் செய்யும் பணி; அவர்களுக்குச் செய்யும் பணியன்று.\n-கார்டன் பி. ராபி. தமிழில் :பி. சுப்பராயலு\nPrevious articleமணல், செங்கல், சிமென்ட், கம்பி – இவற்றை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டித் தருகிறோம்\nNext articleஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்\nலெட்டர் ஆப் கிரடிட் தரும் பயன்கள்\nஇரண்டு தவளைகள்தான்; சத்தம்தான் அதிகம்\nபேப்பர் பிளேட் தொழில் தொடங்க உதவுகிறோம்\nசிறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பல்வேறு மானியங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=popular", "date_download": "2019-08-18T23:27:52Z", "digest": "sha1:GAGLFS22FZBZZRN7N63NCENRQ3DFTHSN", "length": 5550, "nlines": 71, "source_domain": "valar.in", "title": "வணிகக் கதைகள் Archives - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்\nசீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nசுற்றுலாவின் போது புதிய வணிகத் திட்டங்கள் கிடைக்கின்றன\nடாட்டாவால் வளர்ந்த ஏர் இந்தியா\nதமிழக சாலைகளில் ஓடும் அரசு பேருந்துகளில், பயணிப்பவர்களுக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கும்; ஆனால், விமானத்தில் பயணிக்கும் போதும் இப்படி நடந்தால் கடந்த வாரத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சிலர் மீது, அதன் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தபோது, மற்றவர்களும் சேர்ந்து அலறினார்கள். விமானப் பணிப் பெண்கள் பயணிகளைச் சமாதானம் செய்ததோடு, ஜன்னலையும் சரி செய்தார்களாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/rasi.asp?Id=37&Rid=5", "date_download": "2019-08-19T00:31:14Z", "digest": "sha1:XPOAO4FE76MBMYEYL3476OJIP4TC7VDZ", "length": 9283, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Free Horoscope Online - Daily, Monthly, Weekly, Yearly Horoscope News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் இன்றைய ராசி சிம்மம்\nஇன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் 19,2019\nசிம்மம் : முக்கியமான பணி தாமதம் ஆவதால் மனதில் சஞ்சலம் உருவாகும். நல்லோரின் ஆலோசனை மாற்றுவழியைத் தரும். தொழில், வியாபாரம் சீராக தகுந்த பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.\nமேலும் சிம்ம ராசி பலன்கள்\n6ராகு கேது பெயர்ச்சி பலன்\n3 பிறந்த நாள் பலன்கள்\n5 மாத ராசி பலன்\n6 பிறந்த நாள் ஆண்டு பலன்கள்\n7 தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n» இன்றைய ராசி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/120008?ref=rightsidebar", "date_download": "2019-08-19T00:23:03Z", "digest": "sha1:LNEPLWJ76ZKRXQBJKURLZP6PHHISZ5XR", "length": 10360, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "இந்தியாவின் புதிய செக்மேற்! விடுதலைப்புலிகளின் தடை குறித்து கேணல் ஹரிகரன்!! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\n விடுதலைப்புலிகளின் தடை குறித்து கேணல் ஹரிகரன்\nஇந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியா��ின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் மற்றும் ரி. என் கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nவிடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இந்தத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத்தரப்பில் அறிக்கை யிடப்படுகிறது.\nஎனினும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரனின் பார்வையில் சீமானின் நாம் தமிழர்கட்சி மற்றும் திருமுருகன் காந்தியின் மே 18 ஆகிய இயக்கங்களுக்கு செக்மேற் பாணி இலக்குவைத்தே இந்த தடை நகர்வை இந்திய அரசாங்கம் செய்ததாகவும் கூறுகிறார்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவின் 10 ஆம் ஆண்டு நிறைவுவரும் நிலையில் அதன் பின்னணியில் குறித்த இரண்டு அமைப்புக்களும் தனி ஈழம் குறித்த சுலோகங்களை மீண்டும் தீவிரப்படுத்தும் என்பதால் இப்போது இந்த தடை அறிவிக்கபட்டுள்ளதாகவும் ஹரிகரன் கூறுகிறார்.\nஇதனடிப்படையிலேயே தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருவது இந்தியாவின் பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்ற காரணத்துடன் தடைநீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇதேபோல இன்னொரு ஆய்வாளரான ரி. என் கோபாலன் தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்பது இந்தியாவுக்கு மிகத்தெளிவாகத்தெரிந்தாலும் தமிழகத்தை மையப்படுத்தியே இந்தப்புதிய தடையை கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=93&Itemid=400&lang=ta", "date_download": "2019-08-19T00:06:51Z", "digest": "sha1:EP57CKQQALOEUEOQP4T535Z75PT6H2O2", "length": 8976, "nlines": 122, "source_domain": "dome.gov.lk", "title": "மீள்பார்வை", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nத��ாழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466523/amp", "date_download": "2019-08-19T00:29:55Z", "digest": "sha1:SECAM5RTLMPGZANXPGLDAD6TIQGNH5NM", "length": 8829, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "The Bharatiya Janata Party in Tamil Nadu has no chance at all; Thambidurai review | தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லை; தம்பிதுரை விமர்சனம் | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லை; தம்பிதுரை விமர்சனம்\nகோவை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற அதிமுக எப்போதும் உதவி செய்யாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசியில் எம்.ஜி.ஆர். 102 பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பாரதிய ஜனதா தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ச்சியடைய வாய்ப்பே இல்லை என்று தம்பிதுரை விமர்சனம் செய்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக நட்புடன் மட்டுமே இருப்பதாக தம்பிதுரை தெரிவித்தார். இருப்பினும் மத்திய அரசு கொண்டுவந்த எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காது என்றும் தம்பிதுரை கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபால் விலை உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜூ சொல்கிறார்\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28ம் தேதி காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nபொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஊக்குவிப்பு சலுகை அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம், பிரியாணியும் கிடையாது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும் : வைகோ அறிவிப்பு\nதிருப்பூரில் வருகிற 15ம் தேதி தேமுதிக முப்பெரும் விழா: விஜயகாந்த் பங்கேற்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nபால் விலையை சிறிது சிறிதாக ஏற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழிசை யோசனை\nபசுமைத் தாயகம் சார்பில் பரப்புரை ராமதாஸ் துவக்கி வைத்து சிறப்புரை: ஜி.கே.மணி அறிவிப்பு\nகாண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nமதுரை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைகோ அனுமதி\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி இல்லை...ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்...மாநில முதல்வர் எடியூரப்பா பேட்டி\nமழை காரணமாக திமுக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு\n86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை : கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\n57வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன்\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466765/amp", "date_download": "2019-08-18T23:14:02Z", "digest": "sha1:UCVNCNNQ7AS6V267HAO7H7V7AGCXOZGC", "length": 8565, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "British Embassy officials meet with MK Stalin | மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்திப்பு\nசென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரக் அதிகாரி��ள் ரிச்சர்ட் பர்லால், ஜெரிமி பில்மோர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். வெளிநாடு மற்றும் காமன்வெல்த் தெற்காசிய அலுவலகத் தலைவர் பெர்க்ஸ் அல்டும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nடாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்\nமேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nபூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை\nசென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்\nபால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை\nபத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு\nஅடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்\nசிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு\n9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nவாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்\nபணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளு���ன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு\nஇழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/noottrukku-nooru/2019/aug/08/20-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3208918.html", "date_download": "2019-08-18T23:22:37Z", "digest": "sha1:C44LZHF3LX2VAAIYDNJYHQVSASRZHOOF", "length": 14579, "nlines": 59, "source_domain": "m.dinamani.com", "title": "20. மதிப்பெண்ணும் அறிவும்! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nபள்ளி கல்லூரி மாணவர்களிடமும், அவர்தம் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் அவர்கள் மிக முக்கியம் என்றும் அவசியம் என்றும் கருதுவது மதிப்பெண்கள் பெறுவதுதான். அதிக மதிப்பெண்கள் பெறுவதை அவசியமென நினைத்து அதனை நோக்கியே பாடம் படிக்கும் முறையை அமைத்துக்கொள்கின்றனர்.\nமதிப்பெண்கள் மிக முக்கியம்தான். மறுக்க இயலாத உண்மை. ஆனால், அறிவு என்பது அனைத்திலும் மிக முக்கியமானது. அறிவைத் துறந்து பெறப்படும் மதிப்பெண், உயிரற்ற உடல் போன்றது.\nஒரு பாடத்தில் ஒரு மாணவன் பெறும் மதிப்பெண் அந்தப் பாடத்தில் அந்த மாணவனின் அறிவுத்திறனைக் குறிக்கிறதா என்றால், இந்த வினாவுக்கு ஆம் - இல்லை என திட்டவட்டமான பதிலைச் சொல்ல இயல்வில்லை.\n1. மதிப்பெண் அளவீட்டுக்கான கேள்விகளும் பாடம் நடத்தப்படும் முறைகளும் அறிவு சார்ந்திருந்தாலும், மதிப்பெண் பெறும் முறை அறிவு சார்ந்து மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை.\n2. மதிப்பெண் பெறுவதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அறிவை வளர்த்துக்கொள்வதற்குக் கொடுக்கப்படுவதில்லை.\nமதிப்பெண் என்பது ஒரு பாடத்தில் ஆசிரியரால் கற்பிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாடத்திட்டத்தைக் கொண்டு, அவை ஒரு மாணவரால் எப்படி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு அளவீடு செய்வதற்கான முறை மட்டுமே.\nஆனால் அறிவு என்பது, பாடம் தொடர்பான பயன்பாடுகளை மாணவனின் புரிந்துகொள்ளும் திறன் எத்தனை அளவுக்கு அறிந்திருக்கிறது என்பதைச் சொல்வது.\nமதிப்பெண் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு அமைத்திருக்கு���் கேள்விகளுக்கான பதிலை அல்லது தகவலை தெரிந்துவைத்திருப்பதன் அடையாளம் மட்டுமே. அந்தக் கேள்விகள் மாணவனின் புரிந்துகொள்ளும் திறனை அறிந்துகொள்ளும் தன்மை கொண்டவையா என்பதும் முக்கியம்.\nநல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவரால் ஒரு பாடத்தை புரிந்துகொள்ளாமல்போகவும் சந்தர்ப்பம் உண்டு. அதேபோல ஒரு பாடத்தை நன்கு புரிந்துகொண்ட மாணவரால், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற இயலாமல் போகும் சந்தர்ப்பமும் உண்டு.\nநல்ல மதிப்பெண் வாங்குகிற மாணவர் எல்லோரும் அறிவு கொண்ட மாணவர் இல்லை. நல்ல மதிப்பெண் பெறாத மாணவர்கள் எல்லோரும் அறிவிலிகளும் இல்லை.\nமதிப்பெண் பெறுவதற்கு இப்படி வழி, இன்ன கேள்வி இன்ன பதில் இத்தனை வரிகளில் பதில் எழுத வேண்டும் என்பதெல்லாம் முறைகள் உண்டு.\nஇப்படி அறிவை எப்படி அளப்பது.. அல்லது அறிவு என்றால் என்ன\nஇதை ஏன் ஒரு மாணவன் / மாணவி தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். அறிவைக் கொண்டு சரியான மதிப்பெண் பெறுவதுதான் இலக்காக இருக்க வேண்டும்.\nஇதன் காரணமாக, அறிவு என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்\nகற்றுக்கொள்வது, புரிந்துகொள்வது, கருத்துகளை உருவாக்குவது, கோட்பாடுகளை உருவாக்குவது, கற்றுக்கொண்டதில் எதை எங்கே எப்படிப் பயன்படுத்துவது, தெரிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு சரியான காரணங்களைக் கண்டுபிடிப்பது, அந்தக் காரணங்களை ஆராய்வதன் மூலம் சரியான யூகங்களை அறிவது, யூகங்களைக் கொண்டு சரியான முடிவு எடுப்பது, தகவல்களை நினைவு வைத்திருப்பது, நாம் புரிந்துகொண்ட விஷயத்தை பிறருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வது எனும் 12 ஆற்றலும் சேர்ந்ததே அறிவு எனப்படும்\n. இவற்றின் கூட்டணியும் அவசியம். இந்தக் கூட்டணியில் இருக்கும் ஆற்றல்களை சரியான விகிதத்தில் சரியான அளவு பயன்படுத்துவதுதான் அறிவாற்றல். இது சரியாக இருந்தால் நூற்றுக்கு நூறு கிடைப்பது உறுதி.\nகற்றுக்கொள்வது என்பதன் காரணம், கற்பதில் இருக்கும் நன்மை கருதி மட்டுமே இருப்பது அவசியம். மதிப்பெண்களுக்காகக் கற்பது, தேர்வு வருகிறது என்பதற்காகக் கற்பது, ஆசிரியரின் வற்புறுத்தலுக்காகக் கற்பது, பெற்றோருக்குக் கட்டுப்பட்டுக் கற்பது என்பவை கற்பதற்கான காரணங்களாக இருக்கக் கூடாது.\nகற்பதைத் ��ூண்டுவது, உங்களின் உள்ளுணர்வாகவும், தன்னிச்சையான ஆர்வமாக இருந்தால் மட்டுமே அந்தத் தூண்டல் நிரந்தரமாக ஒரு மாணவனை ஊக்குவித்துக்கொண்டிருக்கும், கற்றலின் மீது இருக்கும் ஆர்வம் குறையாது இருக்கும். மாறாக மதிப்பெண் பெற வேண்டும், ஆசிரியர் கோபிப்பார் என்பவை தேய்ந்து மறையும் காரணங்கள். அவை முற்றிலும் தேய்ந்து மறைந்தால், கற்பதும் நின்றுபோகும்.\nஇவை ஒவ்வொன்றையும் கவனிக்கலாம். அதாவது, இவை ஒரு மாணவனுக்கு / மாணவிக்கு எத்தனை அவசியம் என்பதைக் கவனிக்கலாம்.\nகற்றுக்கொள்வதற்கான காரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தோம். கற்றுக்கொள்வதன் நோக்கம் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். அதற்கு என்ன கற்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதும், ஏன் கற்கிறோம் என்பதை அறிந்துகொள்வதுமான இரண்டு நிலைகளைக் கொண்டது.\nஇந்த இரண்டு நிலைகள்தான் மேம்போக்காகப் புரிந்துகொண்டிருக்கிறோமா அல்லது நன்கு ஆழமாகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்பதை முடிவு செய்கின்றன.\nமனப்பாடம் செய்வதும் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக் கூறுவதும் அல்லது மனப்பாடம் செய்ததை வரி பிறழாமல் எழுதி காண்பிப்பதும் புரிந்துகொள்வதில் சேர்க்க முடியாது. இரண்டு எண்களைப் பெருக்கி விடை சொல்வது என்பதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வது தொடக்க நிலை. இதில் புரிந்துகொள்ளும் முயற்சி எதுவும் இல்லை.\nபெருக்கல் என்பது தொடர்ச்சியாக எண்களைக் கூட்டிக்கொண்டே வருவது என்பதைத் தெரிந்துகொள்வதுதான். பெருக்கல் எனும் கணித முறையைப் புரிந்துகொள்வது ஆகும்.\nஇந்த அளவில் கற்பதைப் புரிந்துகொண்டால்தான், கற்றதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இயலும்.\nஅறிவு ஆற்றல்கள் குறித்து அடுத்த வாரங்களில் மேலும் தெரிந்துகொள்வோமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : மாணவர்கள் மாணவிகள் மதிப்பெண்கள் அறிவுத் திறன் அறிவு பெற்றோர் ஆசிரியர்கள் பள்ளிக் கல்வி கல்லூரி\n17. அறிவியல் என்பது ஆச்சரியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2007/01/26/google-page-rank-tamil-news/", "date_download": "2019-08-18T23:12:29Z", "digest": "sha1:WL5UX5QCMLCCQYCFXMGKSHN327WUPGKP", "length": 67206, "nlines": 712, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Google Page rank – Tamil News | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 26, 2007 | 37 பின்னூட்டங்கள்\nஅமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.\nநேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.\nஅவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.\nதற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.\nஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.\nவலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும���.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.\nசுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு\nசுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.\nநிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.\nசொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்\nPrashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே\nதோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.\nஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.\nகூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia\nஉங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:\n1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.\n2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.\n3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.\nகடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:\nஇதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064\nஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810\nநகல���டுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750\nஅவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233\nஇடுகுறிச் சொற்கள் (Tags): 5,316\noosi | 2:14 பிப இல் ஜனவரி 26, 2007 | மறுமொழி\n6 ரொம்ப நல்ல மதிப்பு. வாழ்த்துக்கள். யாரோட வலைத்தளங்க அது\nஆமாம். தனக்குத் தானே திட்டம்.\nஆனால், நடுநிலையாக http://nyt.com, http://microsoft.com போன்ற வேறு சிலருக்கும் பத்துக்கு பத்து போட்டிருக்கிறார்கள்.\nஎந்த நல்ல strategy-உம் வருவாயில் கொண்டு போய் விட வேண்டும் என்பது உண்மை. தற்போதைக்கு எனக்கு அதற்கான அத்தியாவசியம் இல்லை என்பது ஒரு புறம். தேவை இருந்தாலும், விளம்பரங்களை இட முடியாது என்பது இன்னொரு புறம்.\nஇன்றைய நிலையில் ‘மிகப் பெரிய தகவல், செய்தி வலையகம்’ என்று ஆக்குவதுதான் குறிக்கோள். எதைத் தேடினாலும், அதன் ஆதியந்தம் கிடைக்கலாம், என்ற நிலை உருவானபிறகு, பணம் ஈட்டும் வழியை யோசிக்க உத்தேசம்.\nசெய்திகள் வெளிவந்த இடங்கள்: தினமணி, மாலைமலர், பிபிசி (தொட்டுக் கொள்ள குமுதம், விகடன், தினமலர்)\nஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தேடுகுறிச்சொற்கள், கவர்ச்சியான தலைப்பு, தொடர்ச்சியான இற்றைப்படுத்தல் செய்வது: அடியேன்\nஓ… ஒருங்குறியில் அமையாதது அவற்றின் முதல் குறை.\nTags, ஆங்கிலத் தலைப்புகள், கூகிள் தேடலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் லாவகம் போன்றவை இல்லாதது இன்னொரு மிகப் பெரிய குறை\nஜி | 1:03 முப இல் ஜனவரி 27, 2007 | மறுமொழி\nபொன்ஸ் | 5:32 முப இல் ஜனவரி 27, 2007 | மறுமொழி\nசூப்பர்.. புது வார்ப்புரு நல்லா இருக்கு..\nநான் எப்படி உங்க நியூஸ் பதிவைப் பார்க்காம விட்டேன்னு தெரியலை. பார்த்துட்டு வந்து சொல்றேன்..\nஇலவசக்கொத்தனார் | 5:55 முப இல் ஜனவரி 27, 2007 | மறுமொழி\nவிஷயம் ஒண்ணும் புரியலைங்க. ஆனா நல்ல விஷயமாட்டுந்தான் இருக்குது. அதனால நானும் வாழ்த்திக்கறேனுங்க.\nநீங்க குடுத்த சுட்டிய வெச்சுப் பாத்தேனுங்க. அதுப்படி நீங்க சிவன்னா நானு பார்வதிங்க. அதாவது உங்கள்ள நானு சரி பாதிங்க\nVicky | 6:26 முப இல் ஜனவரி 27, 2007 | மறுமொழி\nஒரு நிமிஷம் திகைச்சு போயிட்டேன். இப்படி ஒரு நிமிஷத்துக்குள்ள load ஆகுதே, e-tamilக்கு பதில் வேறு எங்காவது வந்துதோடமானுதான். ;). புது Template நல்லாவேயிருக்கு. அதைவிட வேகமா இருக்கு 🙂\n—புது Template நல்லாவேயிருக்கு. அதைவிட வேகமா இருக்கு 🙂 —\nகூடிய சீக்கிரமே நிறைய ஸ்க்ரிப்ட், படம், பெரிய சி.எஸ்.எஸ் எல்லா���் சேர்த்து, மெதுவாக வருமாறு செய்துவிட உத்தேசம். எல்லாம் ப்ளாகர் சித்தம் 😛\n—புது வார்ப்புரு நல்லா இருக்கு..—\nஉங்களின் வார்ப்புருவில் இருந்தும் சுட்டது கொஞ்சம் அங்கே இங்கே இருக்கலாம் 😉\nஎப்படி எல்லாம் சின்னப்பசங்கள உள்ள இழிக்கிறாங்க பார்த்தீங்களா 😛\nSEO (search engine optimization) என்று இதற்கென்றே சில பக்கங்கள், டிப்ஸ் இருக்கிறது.\n1. Tags/Labels அதி முக்கியம். பொருத்தமானதாகத் தேர்ந்தெடுக்கவும். ஆங்கிலக் குறிச் சொற்களை பயன்படுத்தலாம்; தவறில்லை. (உங்க பதிவொன்றில் பூடாக்ஸ் ஆங்கிலத்தைப் பார்த்துதான் தமிழ்ப் பதிவுக்குள் நுழைந்ததாகப் படித்த நினைவு. அதே போல், ஆங்கில லேபிள்களை அடியொற்றி, தமிழ் படிக்க வருவார்கள்; வருகிறார்கள்).\n2. டெக்னோரட்டி நிரலித்துண்டை சேர்க்கவும்\n3. அலெக்சா கருவிப்பட்டையை நிறுவவும்\n4. நண்பர்களிடம், உங்களின் பதிவுக்கு சுட்டியை சேர்த்து விடுமாறு அன்பாக மிரட்டவும் (கூகிள் பேஜ் ராங்க் கூட இதுவும் முக்கியம். எத்தனை பேர் உங்களின் வலையக முகவரிக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்\n5. கூகிள் தேடல் பெட்டியை கொடுக்கவும்\n—நீங்க சிவன்னா நானு பார்வதிங்க. அதாவது உங்கள்ள நானு சரி பாதிங்க—\nகப்பி பய | 5:21 பிப இல் ஜனவரி 27, 2007 | மறுமொழி\nசிந்தாநதி | 5:43 முப இல் ஜனவரி 28, 2007 | மறுமொழி\nநான்கூட இது மாதிரி ஒன்று ஆரம்பித்து ஒருமாதம் போடுவதற்குள் முதுகு ஒடிந்து விட்டது. பிறகு அதற்கான நேரமும் சரிவரவில்லை. உங்கள் பதிவை பிறகுதான் பார்த்தேன். நீங்கள் எப்படித்தான் இவ்வளவு செய்திகளை தொகுத்தீர்கள் என்று வியப்பாக இருக்கிறது.\nநீங்கள் ஆங்கிலத் தலைப்பு மற்றும் tags போடுவதன் காரணமும் புரிந்தது.\n(நேற்று மறுமொழி இட முயன்ற போது பலமுறை முயன்றும் பக்கம் திறக்கவில்லை)\nபத்மா அர்விந்த் | 5:49 பிப இல் ஜனவரி 28, 2007 | மறுமொழி\nபாராட்டுக்கள். புது தள அமைப்பு என்னை குழப்புகிறது சில காலம் ஆனால் பழகி விடும்.\n | 4:54 பிப இல் ஜனவரி 29, 2007 | மறுமொழி\nபாலா நல்ல முயற்சி. தமிழில் ஒரு நல்ல செய்தி வலைத்தளம் இல்லை என்பது உன்மை. உங்கள் வலைத்தளம் மேலும் மேன்மையடைய எனது வாழ்த்துக்கள்….\nஒரு நிமிடம், ‘ஏதோ எரிதம் வந்திருக்கு’ என்று நினைத்தேன். அப்புறம் தங்களின் ப்ளாகர் விவரம் அறிந்து, ‘அட.. எரிதம் அல்ல… பின்னூட்டம்தான்’ என்று தெளிவடைந்தேன் 🙂\n—நீங்கள் எப்படித்தான் இவ்வளவு செய்திக��ை தொகுத்தீர்கள் என்று —\n—புது தள அமைப்பு என்னை குழப்புகிறது—\nபலரும் சொல்கிறார்கள். விரைவில் செப்பனிடுகிறேன்\n—தமிழில் ஒரு நல்ல செய்தி வலைத்தளம் இல்லை—\nஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், முழுமையான் தளமாக மாற்ற முடியும். கை கொடுக்க ஆள் தேடுகிறேன் 🙂\n//நண்பர்களிடம், உங்களின் பதிவுக்கு சுட்டியை சேர்த்து விடுமாறு அன்பாக மிரட்டவும் (கூகிள் பேஜ் ராங்க் கூட இதுவும் முக்கியம். எத்தனை பேர் உங்களின் வலையக முகவரிக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்\nஇப்போது, ஒரு பதிவின் எல்லா பக்கங்களில் இருந்தும் காணப்படும் blogroll வகை தொடுப்புகள், முகப்புப் பக்கத்தைச் சுட்டும் தொடுப்புகளுக்கு கூகுள் மதிப்பைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இடுகைகளின் நடுவே இருந்து சூழலுக்கு ஏற்ப தனித்தனிப் பக்கங்களுக்கு கிடைக்கும் தொடுப்புகளுக்கு மதிப்பு கூட என்கிறார்கள். (context based links to internal pages)..\nஅப்புறம், கில்லியில் தொடுப்பு தரும்போது, நிறைய சமயங்களில் தொடுப்பு வாசகம் தேடுபொறிகளுக்குப் புரியச் செய்வது போல் இல்லியே எடுத்துக்காட்டுக்கு, http://gilli.in/kuruvi-movie-review-ravi/ பக்கத்தில் “நிறையவே உண்டு” என்பதற்குப் பதில் “குருவி – திரை விமர்சனம்” என்று தொடுப்பு கொடுத்திருந்தால் புண்ணியமா போகும் 🙂 அப்புறம், http://internetbazaar.blogspot.com/ தளத்தைக் காணலையே\nஎன்ன context என்று மறுமொழியில் கசக்கிப் பார்த்தேன். அந்தத் தளம் என்னுது இல்ல… எப்படி அது கேள்வியாக வந்தது என்றும் நினைவில் இல்ல\n(கில்லி/பரிந்துரை குறித்த ஆலோசனைக்கு நன்றி… செயல்படுத்த முயல்கிறேன் 🙂\nரவிசங்கர் | 8:21 பிப இல் மே 2, 2008 | மறுமொழி\nhttps://snapjudge.wordpress.com/2007/01/26/google-page-rank-tamil-news/#comment-4807 மறுமொழியில் அந்தத் தளப் பெயர் இருந்தது. உங்களுது என்று தவறுதலாக நினைத்துக் கொண்டேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் ��ாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/865-2017-05-20-11-13-29", "date_download": "2019-08-19T00:17:56Z", "digest": "sha1:EJKKUGSG5FPKS5R5YP3BVOZMXAOOBMLX", "length": 11845, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வலியை உணரமுடியாததும் ஒரு நோய்தான்", "raw_content": "\nவலியை உணரமுடியாததும் ஒரு நோய்தான்\nவலி இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று சொன்னாலும், வலியை உணராமல் இருப்பது நல்லதல்ல. வாழ்க்கையில் வலி என்ற உணர்வு இருப்பது இயல்பானது. அதை உணர்வதும் அவசியமானது.\nவலி இல்லையென்றால் அதுவும் ஆபத்தானதே. இங்கு நாம் குறிப்பிடுவது சூழ்நிலைகளால் ஏற்படும் வலி குறித்து அல்ல, உடல்வலி, காயம், உடல் பிரச்சனைகள் பற்றிததான் பேசுகிறோம். வலியை உணரமுடியாததும் ஒரு நோய்தான்.\nவலி என்பது, கவனமாக இருக்க நம்மை எச்சரிக்கும் உடலின் மொழி. ஆனால் சிலர் வலி என்ற உணர்வையே வாழ்க்கை முழுவதிலும் உணர்வதில்லை.\nஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனம். உடலில் காயம் ஏற்பட்டாலோ, இரத்தம் கொட்டினாலோ, அதிக சூடுபட்டு காயம் ஏற்பட்டாலோ, கொதிக்கும் எண்ணெய் கொட்டினாலோ அதை சிலரால் உணரமுடியாது. அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும், மயக்க மருந்து கொடுக்க வேண்டிய தேவையே இல்லை, ஏனெனில் அவர்களால் எந்த வலியையும் உணரமுடியாது.\nவைத்தியர்கள் இதை \"பிறவிசார் வலி உணர்திறனற்ற தன்மை\" (congenital insensitivity to pain) என்று குறிப்பிடுகிறார்கள்.\nஉலகில் மிகச் சிலருக்கே இந்த நோய் ஏற்படுகிறது. சி.ஐ.பி என்னும் இந்த நோய், சிறு வயதில் இருக்கும், ஆனால் பெரியவர்களாக வளர்ந்த பிறகு சரியாகிவிடும் என்று சொல்லப்பட்டாலும், வளரும்போது சிலருக்கு இந்த நோயும் அதிகமாகிவிடுகிறது.\nஅவர்களது இந்த குறைபாட்டில் இருந்து கடுமையான நாள்பட்ட வலியுடன் அவதிப்படுபவர்களுக்கான பாதுகாப்பான புதிய வழிகளை கண்டறிய முடியுமா\nபிரிட்டனில், கேம்பிரிட்ஜ் வைத்திய அமைப்பின் வைத்தியர் ஜோச்ஃப் வுட், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்கிறார். வலி உணரமுடியாத அவர்களுக்கு வயதும் குறைவாகவே இருந்ததாக சொல்கிறார்.\n1932ஆம் ஆண்டில் இந்த நோயின் பாதிப்பு முதன்முறையாக வெளிவந்தது. நியூயோர்க்கை சேர்ந்த வைத்தியர் ஜோர்ஜ் டியர்போர்ன், 54 வயதான ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை கண்டறிந்தார். அதற்கு பிறகு 70 ஆண்டுகள் வரை பல வைத்திய சஞ்சிகைகளில் இந்த நோய் பற்றி எழுதப்பட்டுவந்தது.\nஇணையதளம் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது.\nமிகவும் ஆபத்தான இந்த நோய் குறித்த தகவல்கள் அதிக அளவிலான மக்களை சென்றடையச் செய்து, அவர்களை காப்பாற்றவேண்டும் என்று விஞ்ஞானிகளும் உணர்ந்துகொண்டுள்ளனர்.\nஇதைத்தவிர, வலியே இல்லாதவர்களின் குறைபாட்டில் இருந்து, நாள்பட்ட வலியுடன் அவதிப்படுபவர்களுக்கான பாதுகாப்பான நிவாரணங்களை கண்டறியும் சாத்தியங்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே ��ந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-08-19T00:31:15Z", "digest": "sha1:6RFY4QEL2GSC6Q7YJUOS2F77CQDQV42A", "length": 24155, "nlines": 231, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?", "raw_content": "\nவட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா\nவட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு.\nஇடைநிலை நீதி பணிக்குழு எனும் அரசுசாரா அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.\nமாட்டை திருடியவர்கள் முதல் தென் கொரிய தொலைக்காட்சியை பார்த்ததவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக கொல்லப்பட்டவர்கள் குறித்து தகவல்களை இந்த அமைப்பு சேகரித்துள்ளது.\nஆறுகள், வயல்வெளிகள், சந்தை பகுதிகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு பொது இடங்கள் அருகில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக இந்த அமைப்பு கூறுகிறது.\nபொது இடங்களில் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனையை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமரண தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகள் உட்பட இந்த மரண தண்டனையை பார்க்க நிர்பந்திக்கப்பட்டதாக இந்த அறிக்கை விவரிக்கிறது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அரிதாகதான் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.\nமரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஏழு வயது சிறுவன் கூட பார்த்து இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.\nசில மரண தண்டனைகள் தொழிலாளர் முகாம்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியல் குற்றங்களில் ஈடுப்பட்டதாக கூறப்படுவோர் இந்த முகாம்களில் தடுத்து வைக��கப்பட்டு, சுரங்கப்பணிகளில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.\nதொழிலாளர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தப்பிய ஒருவர், சீனாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் கொல்லப்படுவதை காண எப்படி நிர்பந்திக்கப்பட்டோம் என்று கூறியதை பதிவு செய்துள்ளது இந்த அறிக்கை.\n“இது உங்களுக்கும் நேரலாம்” என மக்கள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஉலகை இணைக்கும் ஒரு சொல் `கிரிக்கெட்` – வியக்க வைக்கும் இரு குடும்பங்களின் கதை\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம்\nபொதுவாக துப்பாக்கியால் சுட்டுதான் கொல்வார்கள் என ஒருவர் கூறி உள்ளார்.\nதண்டனை விதிக்கப்பட்ட நபர்களை, மூன்று பேர், மூன்று முறை துப்பாக்கியால் சுடுவார்கள்.\nஇந்த பணியில் ஈடுப்படும் நபர்கள் மது அருந்தி இருப்பார்கள்.\nஇந்த அறிக்கையை தயாரித்த குழுவில் இருந்த எதான் சின், “இவ்வாறாக மரண தண்டனை விதிப்பது இப்போது குறைந்துள்ளது. தங்களை சாதாரண அரசாக கருத வேண்டுமென வட கொரியா விரும்புகிறது. அது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதே நேரம் வடகொரியா மேலும் ரகசியமாக மரண தண்டனையை நிறைவேற்றுகிறதா என்று தெரியவில்லை” என்கிறார்.\nவட கொரியாவில் உயர் பதவிகளில் இருந்த பலருக்கு கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கிம் ஜோங் உன்னின் உறவினர் மீதும் ராஜதுரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஆனால், உண்மையில் இவ்வாறு மரண தண்டனைகள் விதிக்கப்படுகிறதா அதன் உண்மைதன்மை என்ன என்பது கேள்விகுறிதான். பல சமயங்களில் அது பொய்யாகவும் இருந்திருக்கிறது.\n2013ம் ஆண்டு வட கொரிய பாடகி ஹியோன் சாங்குக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக க்தென் கொரியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.\nஆனால், 2018ம் ஆண்டு தென் கொரியா சென்ற வட கொரியா குழுவில் அவரும் இருந்தார்.\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான வீடியோ 0\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம் 0\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர் 0\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி 0\nகுடிபோதையில் தன்னிலை மறந���து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம் 0\nரஷ்ய பாதுகாப்பு மந்திரி சென்ற விமானத்தை இடைமறித்த நேட்டோ விமானத்தால் பரபரப்பு: வீடியோ இணைப்பு\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்ட���ம் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் ச���்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472676", "date_download": "2019-08-19T01:13:06Z", "digest": "sha1:AV6CLGRD32YJ4T5U5UHYWEUTVSSPOTXL", "length": 7579, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் | In this year's exam, Tamil Nadu students will have the highest pass percentage: Minister Chengottiyan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது என்றும், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநீட் தேர்வு தமிழக மாணவர்கள் தேர்ச்சி அமைச்சர் செங்கோட்டையன்\nஆகஸ்ட்-19: பெட்ரோல் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/934684", "date_download": "2019-08-19T00:11:02Z", "digest": "sha1:4OSCAESLZ5P75QMSUIEATKPA3R6IJOAY", "length": 8305, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருந��ல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது\nஜெயங்கொண்டம்,மே19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. இவர் தனது வீட்டிற்கு சோலார் பவர் சிஸ்டம் அமைப்பதற்கு தீர்மானித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பூதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் வினோத் (31) என்பவரிடம் கடந்த ஜனவரி 8 ம் தேதி 98 ஆயிரத்து 805 ரூபாயை கொடுத்து சோலார் பவர் சிஸ்டத்தை பொருத்தித்தருமாறு கூறியுள்ளார். இந்நிலைையில் இதுநாள் வரை வினோத் எந்த வேலையும் செய்யாமல் தன்னை ஏமாற்றி வந்ததாகஓய்வு நீதிபதி அசோகன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nகுறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்\nஉறவினர்கள் சாலை மறியல் வீரதீர செயல் புரிந்த தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்\nபிரதம மந்திரி தேசிய விருதுக்கு குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கம்\n6 இடங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் மக்களுக்கு அழைப்பு\nவிவசாயிகள் தயாரிக்கும் மரசெக்கு எண்ணெய் விற��பனை துவக்கம்\nஇன்னல்களுக்கு ஆளாக்கி வரும் இ அடங்கல் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்\nபோலீசார் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம், செல்போன் பறிமுதல் 4 பேர் கைது\n× RELATED வழக்கு விசாரணை நிலையை அறிந்து கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/2627/how-israel-succeed-in-dairy-business", "date_download": "2019-08-18T23:26:53Z", "digest": "sha1:F4OPUNS2XSX25M5V2C32JBEX5BVEO2VW", "length": 27418, "nlines": 128, "source_domain": "valar.in", "title": "பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும் - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்\nபால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்\nஇஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் வேளாண்மையும், பால்பண்ணைத் தொழிலும் உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம் உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால் தருவது ஒரு வியப்பு ஆகும். இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும், ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம்.\nநாளொன்��ுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால் தந்த பலாடி இனப் பசுக்கள் இருந்த இஸ்ரேல் நாட்டில் முப்பத்தைந்து லிட்டர் பால் தரும் பசுக்களை உருவாக்கி பெரும் பயன் அடைந்து உள்ளார்கள்.\nஇஸ்ரேல் மலைகளும், பாலைவனமும் கொண்ட ஒரு வறண்ட நாடு. இஸ்ரேலின் வடக்கு பக்கத்தில் மலைகளும், தெற்கு பக்கத்தில் பாலைவனமும் அமைந்து உள்ளன. இஸ்ரேல் நாட்டின் மொத்த நிலப்பரப்பு 27,800 சதுர மைல். அதில் 4,360 சதுர மைல் மட்டுமே பயிர் செய்யத் தகுதி வாய்ந்தது. ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சுமார் இரண்டாயிரம் சதுர மைல் மட்டும்தான் விவசாயம் செய்கிறார்கள். இன்று உலகில் ஆரஞ்சு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு தனி இடம் உள்ளது.\nபால் பண்ணைத் தொழில் அங்கு முழுமையாக கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது.­ சுமார் எண்ணூறு வகையான பால்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.\nஇங்கு அருங்காட்சியகங்கள் பல உள்ளன. நம் நாட்டில் உள்ளது போன்ற கலை, கலாச்சாரம், தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த அருங்காட்சியகங்கள் தவிர பால்பண்ணைத் தொழில், அச்சுத் தொழில், தொடர்வண்டித் துறை, தானியங்களைப் பாதுகாத்தல் போன்ற பல தொழில்களுக்கும் தனித்தனியாக அருங்காட்சியகங்கள் உள்ளன.தொடக்கத்தில் இருந்த பலாடி இன பசுக்கள் குறைந்த அளவே பால் கொடுத்ததால் சிரியா. லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து அதிக பால் தரும் டமாஸ்கஸ் ரெட் என்ற இனப் பசுக்களை இறக்குமதி செய்தார்கள். இவற்றின் பால் அளவும் போதுமானதாக இல்லாததால் ஐரோப்பாவில் இருந்தும் அதிக பால் தரும் இனங்களை இறக்குமதி செய்தார்கள். இந்த பசுக்கள் உண்ணி காய்ச்சல் வந்து இறந்து விட்டன். ஆனால் டமாஸ்கஸ் ரெட் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஹாலந்து, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து ஹால்ஸ்டீன், ஃப்ரீசியன் காளைகளை இறக்குமதி செய்து, டமாஸ்கஸ் ரெட் பசுக்களுடன் கலந்து ஆண்டுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் பால் தரும் இஸ்ரேலி ஹால்ஸ்டின் என்ற இனத்தை உருவாக்கினார்கள். இஸ்ரேலின் வறண்ட பகுதிகளில் வாழும் ஆற்றலும், அதிக பால் தரும் தன்மையும் உள்ளதாக இந்த இனம் அமைந்தது.\nஃப்,ரிசியன் போன்ற கால்நடைகளுக்கு குளம்புப் பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வகைக் கால்நடைகளுக்கு மென்மயான தரைதான��� உகந்தது. இதனால் அங்குள்ள பால் பண்ணைகளில் கடினமான சிமென்ட் தளம் போடுவது இல்லை. தரை மென்மையாக இருக்க, ஆற்றுமணலைப் பரப்பி விடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் சில பண்ணைகளில் விவரம் தெரியாமல் கான்கிரீட் தரை போட்டு விடுகிறார்கள். இது ஒரு தேவையற்ற செலவு ஆகும். பசுக்கள் உணவு உண்டபின் படுத்து ஓய்வு எடுக்க நல்ல மிருதுவான மெத்தை போன்ற தரையுள்ள கொட்டகைதான் உகந்தது. அவ்வாறு இல்லாமல் கடினமான கான்கிரீட் தரையிலோ, கருங்கல் பதித்த தரையிலோ படுக்க விட்டால், அவற்றுக்கு உடல்வலி ஏற்படும். அவ்வாறு வலி ஏற்படும்போது பசுக்களின் அசைபோடும் நிகழ்வுகள் தடைப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஅது மட்டுமின்றி அதிக எடை உள்ள பசுக்கள் கருங்கல் அல்லது கான்கிரீட் தரை மீது நிற்க நேர்வதால் பலவிதமான குளம்பு நோய்கள் வந்து விடுகின்றன. மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. ”குளம்பில் வலி ஏற்பட்டால், இருபது குடம் பால் கொடுக்கும் பசு கூட இரண்டு குவளை பால் கொடுக்கும் பசுவாக ஓர் இரவுக்குள் மாறிவிடும்”. இந்த பழமொழியை அறிந்த மேலை நாட்டினர்,அவர்கள் பசுக்களுக்கான கொட்டகைகள் அமைக்கும் முன், இது பற்றி நன்கு தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட்களின் ஆலோசனை பெற்றே இடம் தேர்வு செய்து கொட்டகைகள் அமைக்கிறார்கள்.\nபால் பண்ணைகள் அமைக்கும்போது, புவியியல் ரீதியாக நம் நாட்டுக்கு, நம் மாநிலங்களுக்கு ஏற்றபடி திட்டமிடாமல், மேலை நாட்டின் ஏதாவது ஒரு பால்பண்ணையின் மாதிரி வரைபடத்தைத் தேர்வு செய்து இமயம் முதல் குமரி வரை இது போன்றே இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் அரசு அமைத்த பால்பண்ணைகளின் முதலீடு அதிகமானதோடு, வெற்றிகரமாகவும் இயங்க முடியாமல் போனது.\nஇஸ்ரேலில் பால்பண்ணை அமைக்கும்போது தரத்தோடும், குறைந்த செலவோடும் அமைப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பால்பண்ணை அமையும் இடத்தை அறிவியல் சார்ந்து ஆய்வு செய்து தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த பகுதியில் அடிக்கும் காற்றின் வேகம், ஈரப்பதம், சுற்றுப் புறத்தில் எழும் ஒலியின் அளவு போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு கட்டட வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கான பொருட்களைத் தீர்��ானிக்கிறார்கள். பசுக்களின் வாழ்வு முறையை அறிந்தவர்களாக இருப்பதால், அவர்களால் மாடுகளுக்கான வீடுகளை சிறப்பாக அமைக்க முடிகிறது. அவர்கள் மாட்டுக் கொட்டகை என்று அழைப்பதில்லை. கால்நடைகளின் வீடு என்றே குறிப்பிடுகிறார்கள்.\nதகடுகளால் ஆன கூரைகள், இரும்புத் தூண்கள் கொண்டே பெரும்பாலும் மாட்டு வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் விலை மலிவான பொருட்களைக் கொண்டே கட்டி உள்ளனர். தண்ணீல் தொட்டகளைக் கூட கான்கிரீட்டால் கட்டவில்லை. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளையே பயன்படுத்துகின்றனர்.\nஎல்லாப் பசுக்களையும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய அனுமதித்து உள்ளனர். பசுக்கள் வெளியே செல்லாமல் இருக்க சுற்றிலும் கழிகளைக் கொண்டு தடுப்பு அமைத்து உள்ளனர். தீவனம் இருக்கும் பகுதிக்கு பசுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வசதியோடு அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் மட்டுமே மேல் கூரை அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் கூரை கிடையாது. ஆங்காங்கே பல தண்ணீர்த் தொட்டிகள் வைத்து இருக்கிறார்கள். தீவனம் உண்டபின் பசுக்கள் தங்கள் விருப்பம்போல் கூரைக்கு அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் சென்று படுத்து அசை போடலாம்.\nமாடுகளின் உடல் வெப்பத்தைக் குறைக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் (ஸ்ப்ரிங்ளர், தண்ணீரைப் பனித்துளிகள் போலாக்கி சாரல் பரப்புதல் (மிஸ்டர்ஸ்) என்ற இரண்டு முறைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள்.\nஇஸ்ரேல் நாட்டில் நம் ஊர்களில் செய்வது போல், பசுக்களை அவை கட்டி இருக்கும் கொட்டகையிலேயே வைத்து பால் கறப்பது இல்லை. அங்கு பால் கறப்பதற்கு என தனி பகுதிகள் அமைத்து இருக்கிறார்கள். நாள்தோறும் காலையும், மாலையும் பசுக்களை அங்கு ஓட்டு வந்து பால் கறந்த பின் அவை தங்கும் கொட்டகைக்கே அனுப்பி விடுகின்றனர். பால் கறக்கும் கருவிகள் கொண்டு பால் கறக்கப்படுகிறது.\nகுறைந்த நிலப்பரப்பும், தண்ணீர் பற்றாக் குறையும் உள்ள அந்நாட்டில் அவர்களால் தீவனப் பயிர்களை அதிகம் பயிரிட இயலவில்லை. பருத்தி. ஆரஞ்சு, மற்றும் பேரிக்காய்களையே அதிகம் பயிரிடுகின்றனர். அங்கு எந்த கால்நடைகளுக்கும் பசும் புல்லையோ அல்லது வேறு பசுந்தீவனங்களையோ தனித் தீவனமாக கொடுப்பது இல்லை. அவர்கள் உணவாகக் கொடுப்��து அடர் தீவனம் மட்டுமே. அதை டிஎம்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். டிஎம்ஆர் என்பது பசுக்கள் உண்ணும் எல்லா உணவுப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொடுப்பது ஆகும். எந்த ஒரு தனி தீவனப் பொருளையும் தனி உணவாகத் தருவது இல்லை.\nஇந்த அடர் தீவனம் தயார் செய்ய, வழக்கமான நார் தீவனங்களான உலர் புல், பதனப் பசுந்தீவனங்களை மிக குறைவாகவும், அத்துடன் ஆரஞ்ச் தோல்கள், காய்கறிக் கழிவுகள், உலர்ந்த கடலைக் கொடிகள், பீர் ஆலைகளில் கிடைக்கும் தானியப் புண்ணாக்குகள், கோழி எரு, பருத்திச் செடி தண்டுகள் என்று விவசாயக் கழிவுகளைக் கொண்டு தீவனம் தயாரிப்பதால் செலவும் குறைகிறது. இவை கூட தகுந்த ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.\nஒரு பால் பண்ணையின் மொத்த செலவில் 65% தீவன செலவு ஆகும்.\nவேளாண்மையில் கணினியைப் பயன்படுத்துவது போலவே, பால் பண்ணைத் தொழிலிலும் எல்லா நிலயிலும் எல்லா செயல்பாடுகளையும் கணினி மூலம் ஒருங்கிணைத்து உள்ளார்கள். பால் கறக்கும் கருவிகளுடன், கணினியால் இயக்கப்படும் பால் அளக்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பால் கறந்து முடிந்த உடன் அந்த பசு எவ்வளவு பால் கறந்தது என்ற செய்தி கணினியில் பதிவாகி விடுகிறது.\nஇஸ்ரேலில் பாலின் கொள்முதல் விலை, அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவழிக்க வேண்டி உள்ளது என கணக்கிட்டு, அதன் அடிப்படையிலேயே கொள்முதல் விலை ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.\nபாலைப் பதப்படுத்தி விற்கும் தொழிற்சாலைகள் என்ன விலைக்கு பாலை விற்க வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவிக்கபடுகிறது. நாட்டின் குடிமக்கள் வாங்கும் திறனும் கணக்கில் கொள்ளப்படுகின்றனது.\nபாலையும், பால் பொருள்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்த பல புதிய உத்திகளை பால் பண்ணையாளர் குழுமம் வகுக்கிறது. அவர்களை பாலை ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டிகளையே ஏற்றுமதி செய்கிறார்கள்.\nஅண்மைக் காலமாக பல முன்னோடி இந்திய பால் பண்ணையாளர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சென்று, பல புதிய நுட்பங்களைக் கற்றிறிந்து வந்து செயல்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.\n– டாக்டர் வே. ஞானப்பிரகாசம்\nPrevious articleவணிக வளர்ச்சிக்கு காந்தி சொன்ன ஆலோசனைகள்\nNext articleஎட்டு வழிச் சாலை – சில உண்மைகள்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nஅச்சுத் துறையில் மகளிருக்காக பொறியியல் பட்டப்படிப்பு\nபிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன\nபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nகூச்ச இயல்பில் இருந்து விடுபடுவது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/20/priyanka-chaturvedi-joined-congress/", "date_download": "2019-08-19T00:06:25Z", "digest": "sha1:CRR3PLIRGT7CHWJSQF3QKGCI6LIK37AZ", "length": 9267, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "சிவசேனா-வில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் : காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த பேரிடி - கதிர் செய்தி", "raw_content": "\nசிவசேனா-வில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் : காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த பேரிடி\nin 2019 தேர்தல், செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியில் அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் என்று அக் கட்சியின் தலைமை அலுவலக செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கோபத்துடன் தெரிவித்திருந்தார்.\nஉத்தரபிரதேசத்தின் மதுராவில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியிடம் வரம்புமீறி நடந்து கொண்டதாக அக்கட்சியை சேர்ந்த சிலருக்கு இடைக்கால தடைவிதித்து அக்கட்சி உத்தரவிட்டிருந்தது. அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கட்சியை கடுமையாக சாடினார். கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களை விட அடியாட்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.\nகாங்சிரசிற்காக கட்சியிலேயே விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தான் சந்தித்துவரும் நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து தனது செய்தி தொடர்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளை தான் துறப்பதாக ��ாகுல்காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்தார்.\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nகாங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனாவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.\nமஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்த பிரியங்கா சதுர்வேதி, நிதி நிறுவனம் மற்றும் விளம்பர கம்பெனியின் இயக்குனராக இருந்தார். தொடர்ந்து 2010 ல் இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2012 ல் மேற்கு மும்பை இளைஞர் காங்கிரஸ் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் அவரின் துரிதமான செயல்பாடு காரணமாக 2013ல் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக , நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் காங்கிரசின் சமூக வலைதள பக்கங்களை பிரியங்கா தான் கவனித்து வந்தார். 2016 ல், இந்தியாவில் வளரும் பெண் தலைவராக தேர்வானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/japan.html", "date_download": "2019-08-19T00:07:23Z", "digest": "sha1:JX7EYP6UFSEL5BKK6TJEAVTM2XCIQSZ3", "length": 12858, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு\nஇலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு\nஉலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி.டொசிகோ அபே (Mrs.Toshiko abe) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி உள்ளன. இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இடம்பெறுவதை தடுப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக அமையும் என்று இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபிரதமருக்கும் திருமதி அபேக்கும��� இடையிலான பேச்சுவார்த்தை இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.\nஇந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இலங்கையில் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் கூட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் அகிர சுகியாம (Mr.Akira Sugiyama) தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி டிகெசி ஒசாகி மற்றும் ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/pdf.html", "date_download": "2019-08-19T00:09:26Z", "digest": "sha1:3DXGASY2I7GMGNKBA5Y7KK5VTUSBYKLQ", "length": 9186, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட | தமிழ் கணினி", "raw_content": "\nகூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட\nஇணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.\nPDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்��� தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.\nநீங்கள் முதலில் கூகுள் தளத்திருக்கு செல்லுங்கள்.\nநீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.\nபின்பு search பட்டனை அழுத்தவும்.\nஇப்பொழுது உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.\nஇதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று\nஉதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் நீங்கள் விரும்பிய பிடிஎப் பைலை நீங்கள் தேடி பெறலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2019-08-19T00:40:49Z", "digest": "sha1:GGTMSWULEV6EBPVRR2AC5N63HKZJBK2M", "length": 4415, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "நீங்கள் மட்டும் கம்பீரமாய் நிற்கிறீர்களே! | Sankathi24", "raw_content": "\nநீங்கள் மட்டும் கம்பீரமாய் நிற்கிறீர்களே\nசனி நவம்பர் 24, 2018\nமீன் முள்ளை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்.\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nநாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வ\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்.அதாவது அல்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:54:07Z", "digest": "sha1:M75OXETJVHWHLUKVQB3ZFXQW74F426OW", "length": 6408, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "மகேஷ் Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஅதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா.. சிரிப்பு போலீஸா.. பார்க்கலாம். போலீஸ் வேலையில் சேர்ந்து...\n‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் – அதர்வா வ��ளியிட்ட ரகசியம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....\nராணுவ வீரர் இயக்கத்தில் உருவான ‘கார்த்திகேயனும் காணமல் போன காதலியும்’..\nடுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி,...\nமணற்கொள்ளையை மையப்படுத்தி உருவாகும் வீராபுரம்’..\nமணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் வீராபுரம் என்கிற படம் ஒரு உண்மைச் சம்பவத்தாய் அடிப்படையாக கொண்டது. செந்தில்குமார் இயக்கும்...\nபுத்தனின் சிரிப்பு – விமர்சனம்\nஅக்ரிகல்ச்சர் படித்துவிட்டு கிராமத்திலேயே இயற்கை விவசாயம் பார்க்க விரும்பும் கதிருக்கு (மகேஷ்) லோன் தர வங்கி மறுக்கிறது. வெளிநாட்டில் இருந்து...\nஇரவும் பகலும் வரும் – விமர்சனம்\nஅம்மாவை இழந்த மகேஷ், தனது தந்தை மற்றும் சித்தியுடன் இருந்துகொண்டே கல்லூரிக்கு படிக்க செல்கிறார். சித்தி அவரை வெறுத்து திருட்டுப்பட்டம்...\nவேல்முருகன் போர்வெல்ஸ் – விமர்சனம்\nகஞ்சா கருப்பு சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் வைத்து நடத்துபவர்.. அதில் வேலை பார்ப்பவர் தான் கதாநாயகன் மகேஷ் மற்றும் பிளாக்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2010/06/blog-post.html", "date_download": "2019-08-19T00:05:58Z", "digest": "sha1:MTBER5XUBIURR6DVXAXLSFBBXSTI2SBB", "length": 5828, "nlines": 124, "source_domain": "www.mugundan.com", "title": "கொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nகொலை���ருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (4)\nகலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌\nஅறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) \"கடித கவி\"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.\nஇந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌\nமுதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்\nதாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு\nமத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌\nஎழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.\nதமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்\nகுடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து\nஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு \"க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்\"காட்ட‌ப்ப‌டும்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nகொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/maalaimalar.com/state/", "date_download": "2019-08-18T23:47:09Z", "digest": "sha1:RUUF7X3GK2SAHSQEMVDXQGCZS3HKG5LK", "length": 12734, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nதமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் காஞ்சீபுரம் தொகுதி\nகாஞ்சீபுரம் மார்ச்.31 தமிழக சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதி முக்கியத்துவம் பெற்றதாகும்.தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா...\nதஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: காதல் ஜோடி பலி\nதஞ்சாவூர், மார்ச்.31 தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதி காதலியுடன் வாலிபர் பலியானார்.தஞ்சை...\nமாவோயிஸ்டு தீவிரவாதி கோபி கோர்ட்டில் ஆஜர்\nகோபி, மார்ச்.31 கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரூபேஷ். மாவோயிஸ்டு தீவிரவாதியான இவர் தமிழக போலீசாரால் கைது...\nதேர்தல் பிரசார களைப்பில் ரோட்டோர கடையில் டீ குடித்த குஷ்பு\nஅகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்...\nகோவையில் நடுரோட்டில் குடிபோதையில் தள்ளாடிய சப்–இன்ஸ்பெக்��ர்\nகோவை, மார்ச்.31 கோவை சூலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சங்கர்...\nவிஜயகாந்தின் முதல்–அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது: விந்தியா\nமதுரை, மார்ச். 31 விஜயகாந்தின் முதல் அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என்று நடிகை விந்தியா...\nராமநாதபுரத்தில் கட்டிட பொறியாளரிடம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி: வங்கி மேலாளர்கள் மீது புகார்\nராமநாதபுரம், மார்ச். 31 கட்டிட பொறியாளரிடம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கி...\nமணக்குடி பாலத்தில் காரில் கொண்டு வந்த ரூ.45½ லட்சம் பணம் பறிமுதல்\nநாகர்கோவில், மார்ச். 31 குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்...\nதேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் 12–ந் தேதி ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா பேட்டி\nநாகை, மார்ச்.31 வேதாரண்யத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்...\nதூத்துக்குடி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கேரள வாலிபர் பலி\nதூத்துக்குடி, மார்ச் 31 கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறைச்சாலை பகுதியில் இருந்து ராமநாதபுரம்...\nமாணவியை கர்ப்பமாக்கிய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nஈரோடு, மார்ச்.31- ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆலத்தூர் வாய்க்கால்புதூர் கிராமம் வி.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்...\nகொடைக்கானல்-பழனி சாலை வனப்பகுதியில் தீ பற்றி எரிகிறது - மரங்கள் எரிந்து நாசம்\nகொடைக்கானல், மார்ச்.31- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக தீ விபத்து ஏற்பட்டு...\n2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு\nகோவை, மார்ச்.31- ஆனைமலை அருகே கொலை வழக்கில் சாட்சி கூறியவரின் குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களை...\nகூடலூர் அருகே இன்று யானை தாக்கி காவலாளி பலி\nகூடலூர், மார்ச்.30 நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள், புலி, காட்டெருமைகள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்ச்சேதமும்,...\nகோட்டைப்பட்டினம் அருகே நடுகடலில் மீனவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்\nஅறந்தாங்கி,மார்ச்,30 கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங��கி, தேர்தல் நடத்தும்...\nஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை\nவேலூர், மார்ச்.30 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலப்பாடியை சேர்ந்தவர் முருகன். நெசவு தொழிலாளி....\nமதுரை ஊரகப்பகுதியில் தேர்தல் முன்எச்சரிக்கையாக 1,375 பேர் கைது\nமதுரை, மார்ச். 30 மதுரை புறநகர் பகுதியில் தேர்தல் முன் எச்சரிக்கையாக 1,375 பேரை போலீசார்...\nதவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்\nதிண்டுக்கல், மார்ச்.30 வேடசந்தூர் அருகில் உள்ள நாகம்பட்டி எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கரியப்பன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி...\nகணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது - மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு...\nதாம்பரம், மார்ச்.30 பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சாலமன் ராஜா. இவரது மனைவி நான்சிஜெனிபர். அவர் 6...\nகுரோம்பேட்டையில் இன்று பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டம்\nதாம்பரம், மார்ச். 30 பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளுக்கான பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டம் இன்று மாலை...\n9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை\nபரமத்திவேலூர்,மார்ச். 30 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கல்லுக்கடைமேடு. இந்த ஊரை...\nசுங்குவார்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதல்: கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 3 பேர் பலி\nஸ்ரீபெரும்புதூர், மார்ச். 30 திருச்செங்கோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் மகாதேவன், செந்தில் குமார்,...\nபேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்\nபேரையூர், மார்ச். 30 பேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற...\nபடகில் எந்திர கோளாறு: நடுக்கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு\nமாமல்லபுரம், மார்ச்.30 கல்பாக்கம் அருகே மெய்யூர் குப்பத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி தனக்கு சொந்தமான படகில் நேற்று...\nதிருவள்ளூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 வாலிபர்கள் பலி\nசெவ்வாப்பேட்டை, மார்ச், 30 திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் பூந்தமல்லி திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/game-called-election/", "date_download": "2019-08-19T00:44:38Z", "digest": "sha1:TNH5MEMS5T3GL624TVX4IOO4BKTUOO6H", "length": 19659, "nlines": 123, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "தேர்தல் எனும் தேடல் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஒரே ஒரு வோட்டு போட்ட சராசரி மக்களும் சரி, அனைத்து வோட்டும் தமக்கே கிடைக்க பெற வேண்டும் என்று சுற்றி திரிந்த அரசியல்வாதிகளும் சரி, கடந்த பல நாட்களாக தூக்கம் இன்றி காத்து கிடந்ததற்கு இன்று விடை கிடைத்தாகி விட்டது.\nஎதிர்ப்பார்த்தது போன்றே கூடவே கூச்சலும் குழப்பங்களும்.\nதான் வெற்றி பெற்றால் நல்லாட்டம், அதுவே பிறர் வெற்றி பெற்றால் அது கள்ளாட்டம் என்று ஓட்டை டவுசரோடு வீதியில் கோலி விளையாடும் சிறு பிள்ளைகளை போன்று கதறி கொண்டிருக்கின்றனர் தேர்தலில் தோற்றவர்கள்.\nதாங்கள் ஜெயித்தால் வாக்கு இயந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் பாராட்டுவதும், தோற்றால் அவர்களை நிந்திப்பதும் வாடிக்கையாகி விட்டது இங்கு.\nகடந்த இரண்டு மூன்று மாதங்களில் நடந்தது என்ன\nமோடி என்னும் ஒருவர் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று துவங்கி, பின் அந்த முழக்கம் அப்படியே ஜெயித்தாலும் தனி பெரும்பான்மை வர வாய்ப்பே இல்லை என்று இறங்கி இன்றோ, அவர் ஜெயித்ததால் தேர்தலே பொய் தேர்தல் என்று கதறும் கீழ்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்த அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அடிமை வியாதிகளும்.\nநன்றாக கூர்ந்து கவனித்தீர்களானால் இந்த ஜால்ரா அடிக்கும் கும்பலை மிக எளிதாக கண்டெடுக்கலாம். அவர்களில் பெரும்பாலானோர் தோற்றவர்களின் மூலமாக பல ஆதாயங்கள் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். அது பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளோ அல்லது பதவி, பணம், புகழ் என்று வேறு பல விதங்களிலோ ஆதாயம் பெற்றிருப்பார்கள்.\nஅப்படியிருக்கும் போது இவர்கள் (அன்று வாங்கிய கூலிக்கு) கூச்சலிடுவது புரிந்தது தானே\nஅது மட்டுமா, சென்ற முறை ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக தான் அவர் வோட்டு பெற்றுள்ளார் என்றும் சில தற்குறிகள் கூவி வந்தன. என்னவோ இதற்கு முன் வந்த அனைத்து அரசுகளும் அவ்வாறு ஐம்பது சதவீதம் பெற்று தான் அமைந்தது போன்று இன்று இப்படி ஒரு கோஷத்தை தூக்கி கொண்டு வருகிறார்கள்.\nஇது அவர்கள் அறியாமல் செய்யும் செயல் என்று தப்பு கணக்கு போட்டு விட வேண்டாம். நம்மை போன்ற பொது மக்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நன்கு அறிந்ததினாலேயே இவ்வாறு செயல்படுகின்றனர்.\nபாவம், முன்பு போன்று இன்னும் அவர்கள் வலையில் மக்கள் வீழ்ந்து கிடப்பார்கள் என்ற அவரது பொய்க்கணக்கு அவர்களுக்கே தெரியவில்லை.\nநெல்லிக்காயை வேண்டுமாயின் சோற்றில் மறைக்கலாம், ஆனால் இவர்களோ முழு பூசணிக்காயையே மறைக்க ஆவண செய்ய துவங்கியுள்ளனர்.\nஅதுவும் இன்றுள்ள சமூக தளங்களின் மூலமாக செய்திகள் காட்டு தீயை விட அதிவேகமாய் பரவி கொண்டிருக்கிறது. எந்த ஒரு செய்திகளும் வந்த சில மணி துளிகளிலேயே அது உண்மையா இல்லையா என்று கண்டறியப்படுகிறது.\nஎண்ணிலடங்கா அரசியல் கட்சிகள் இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் 50 சதவீதம் என்பது கானல் நீர் போன்றவையே.\nநமது நாட்டில் ஒட்டு மொத்த ஓட்டுக்கள் பதிவாகும் சதவிதமே 70 சதவீதத்தை தாண்டுவதில்லை என்பது யாவரும் அறிந்ததே. அப்படியெனில் எந்த அரசு வந்தாலும் மீதமுள்ள 30 சதவீத மக்களின் விருப்பத்திற்கு எதிரானது தானே\nமற்றும், எந்த கட்சி அல்லது கூட்டணி அதிக இடம் வென்றுள்ளதோ அவையே ஆட்சி பொறுப்பில் இருக்கும். அதாவது எத்தனை மக்கள் விரும்பினார்கள் என்பதை விட எத்தனை இடம் வென்றார்கள் என்பது தானே தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது\nஅப்படி பார்த்தால், என்றுமே பெரும்பான்மை மக்கள் எண்ணங்களுக்கு எதிராகவே ஒவ்வொரு அரசும் அமைந்துள்ளது. இது இன்று நேற்றல்ல, 40-50 ஆண்டுகளாகவே இதுவே நிலைமை.\nஇம்முறை, அதற்கும் ஒரு படி மேலே போய், எதிரிகள் திறமையாக இல்லாத காரணத்தால், இந்தியாவில் இருக்கும் அனைத்து இடங்களும் வெற்றி பெறவில்லையென்றால் மோடி தோற்றவராய் கருத பட வேண்டும் என்று கொடி தூக்கியுள்ளது அந்த விசுவாச கூட்டம்.\n இதோ இங்கு சென்றால் அதை பற்றி அறியலாம்.\nஆக, இவர்களை பொறுத்த வரை மோடி பெரும்பான்மையான இந்திய மக்கள் மனதார தேர்ந்தெடுத்த பிரதமர் அல்ல. அவருக்கு எந்த பெருமையும் இல்லையாம். திராணியுள்ள எதிராளிகள் இல்லாத காரணத்தால் தான் அவர் வென்றது போன்று ஒரு மாய தோற்றம் ஏற்படுத்துகின்றனர். கடந்த பல வருடங்களாக ஒரு மனிதரை இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளும் தரம் இன்றி திட்டி தீர்த்தப்பின்னர், இப்பொழுது எதிரி இல்லையென்றதால் தான் வென்றார் எப்படி நம்புவது\nகடந்த 5 வருடங்களாக மோடி என்னும் மாமனிதர் கடைநிலை மக்களுக்கும் உதவும் வகையில் பல நல்ல திட்டங்களை கொண்டு அவர்களது மனதை திருடியுள்ளார். நாட்டின் வரைபடத்தின் கோடியில் உள்ள சிறிய கிராமத்திற்கும் கழிவறை முதல் எரிவாயு வரை கிடைக்க செய்ததின் மூலமாக அனைத்து ஏழை இல்லங்களிலும் அவர் ஒரு செல்ல பிள்ளையாகவே கருதப்பட்டுள்ளார்.\nஇப்படி ஒரு வளர்ச்சிப்பணி செய்து வந்த காரணத்தால் தான் இன்று அசைக்க முடியா மாமனிதராக, பெரும்பான்மையான மக்கள் மனம் கவர்ந்த கள்வராக உள்ளார்.\nஆனால், இன்றோ இவர்கள் மோடி என்னும் ஒரு தனி மனிதரை எதிர்க்க முடியாமல் அவருக்கு வோட்டளித்த மக்களை வசை பாடியவன்னம் உள்ளனர். மக்களை சரிவர புரிந்து கொள்ளாத ஒரே காரணத்தால் தான் இன்று இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூட அறிய திறன் இன்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அடிப்படை தத்துவம் கூட அறிய மறுக்கும் இவர்கள் எப்படி தங்களை திருத்தி கொண்டு முன்னேற போகிறார்கள்\nஇதில் இன்னும் கொடுமை என்னவென்றால், தேர்தல் ஆணையத்தை நம்பமறுக்கும் தோல்வியுற்ற கட்சிகள், அவர்கள் தயாரித்த மென்பொருள் கொண்டு அவர்களே வோட்டு எண்ணிக்கைகளை சரிபார்ப்பார்களாம். ஆக, ஓர் தனி கட்சி, அதுவும் தேர்தலில் தோல்வியை தழுவிய கட்சி, அவர்களே தீர்ப்பு வழங்கி கொள்வார்களாம். அதை இந்த மக்கள் நம்பவேண்டுமாம்.\nஆனால் எந்த கட்சியையும் சார்ந்திராத தேர்தல் ஆணையம் போன்ற ஓர் தன்னாட்சி அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசாங்க நிறுவனம் வெளியிடும் அறிவிப்பை மக்கள் நம்ப கூடாதாம். வேடிக்கையிலும் வேடிக்கை.\nமேலும், இந்திய ஜனாதிபதி அவர்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவரின் தலைமையில் வழிநடக்கும் ஆணையத்தை நம்புவதா, இல்லை தனிப்பட்ட அரசியல் கட்சியை நம்புவதா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.\nபித்து பிடித்து இவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய முயலுகிறார்களோ, யாம் அறியேன் பராபரமே.\nவெற்றி தோல்வி என்பது அரசியலில் மட்டுமல்ல, நம் வாழ்க்கையிலும் ஒரு சகஜமான நிகழ்வு. இரண்டிலும் சமநிலையில் இருப்பதே ஒரு மனிதனின் கடமை. ஆனால், இவர்களோ தோல்வி பயத்தில் எந்த ஒரு கீழ்த்தரமான காரியம் செய்வதற்கும் அஞ்சாதவர்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nஇதோ, ஒரு தோல்வியை சந்திக்கும் இரு வேறு மனிதர்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்நாடே பார்த்து கொண்டிருக்கிறது.\nPic Credit : ட்விட்டர் நல்லுள்ளங்கள்.\nஒரு தோல்வியை நேர்கொள்ள கூட மனதிடம் இல்லா இவர்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்ப்பது\n அல்லது அடுத்த 2024ம் வருடமும் வாக்கு எந்திரத்தையும் வோட்டளிக்கும் மக்களையும் தான் குறை சொல்லி கொண்டிருப்பார்களா\nவாழ்த்துக்கள் கூறி விடை பெறுவது,\nஅரசியல் அரளி, தமிழ் அறிவியல்\nஅரசியல் அரளி, சமூக சம்பங்கி\nஅரசியல் அரளி, தமிழ் அறிவியல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:11:46Z", "digest": "sha1:XRUVSX2W4PBUKCYEV6AWVNII53E6BZZV", "length": 9659, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மு. அருணாசலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மு. அருணாசலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமு. அருணாசலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுதுமைப்பித்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிகண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமர் (உரையாசிரியர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளைத்தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டக்கூத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஔவையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிச்சொல் நிகண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டராதித்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீர சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளப்பிரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்னிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டமா சித்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்ணச்சநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடைமருதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமானுசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பிரகாசர் (துறைமங்கலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளம்பூரணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேனாவரையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநச்சினார்க்கினியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வச் சிலையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிமேலழகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடியார்க்கு நல்லார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்களிற்றுப்படியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பிரகாசம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினா வெண்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கற்ப நிராகரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமாபதி சிவாசாரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கயாகப் பரணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேமிநாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணவீர பண்டிதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயணகுமார காவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் கோப்பெருஞ்சிங்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணக்கதிகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்த புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டைமுனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்நியாசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை ஆதாரங்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறைஞானசம்பந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரகாளியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்பாப் பாட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறனலங்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசிக் கலம்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:10:19Z", "digest": "sha1:XTCI74JVBTMRTVEGZW6GSXJVK4U4UEL7", "length": 12576, "nlines": 120, "source_domain": "ta.wikiquote.org", "title": "படித்தல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபடித்தல் அல்லது வாசித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்து, சொற்களைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வதை வாசித்தல் எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறு.\nநூல் கற்பவன்—அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான். -ஹெர்ஷல்[1]\nபடித்துக்கொண்டே இருந்தால் அறிவு பெருகும் என்று எண்ணுவது, உண்டுகொண்டே இருந்தால் பலம் பெருகும் என்பதை ஒக்கும். -புல்லர்[1]\nபடிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும். -லாக்[1]\nமற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன். -ஹாப்ஸ்[1]\nநூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே. -ஸெனீக்கா[1]\nநூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள். -ஸிட்னி ஸ்மித்[1]\nசிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும். -பர்க்[1]\nபடித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும். -பேக்கன்[1]\nபடிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே. -பேக்கன்[1]\nசிந்தியாது படித்தல் மூளையைச் செழிப்புள்ளதாகச் செய்யுமே யன்றி ஒருநாளும் தெளிவுள்ளதாகச் செய்யாது. -நாரிஸ்[1]\nஎவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது. -டாக்டர் அர்னால்டு[1]\nவண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணாத்திப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது. -எட்வர்ட் புல்லக்[1]\nபடிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்; படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகா. -லாக்[1]\nசிலர் வாழ்நாள் முழுவதும் படிக��கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள்-யோசனை செய்வதைத் தவிர. -டோமேர்கு[1]\nகற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன். -கன்பூஷியஸ்[1]\nமுட்டாள்களுக்கு அர்த்தமாவதே யில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர். -லா புரூயர்[1]\nகற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்\nபடிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன். -தோரோ[1]\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2019, 04:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/actor-rajinikanth-to-be-as-chief-minister-in-2021-special-yagam-354789.html", "date_download": "2019-08-19T00:12:33Z", "digest": "sha1:KROGZTIUNHXJB57YTGERWB7IRCTU3O7P", "length": 19237, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்! | Actor Rajinikanth to be as Chief Minister in 2021, special yagam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்\nகடலூர்: ரஜினி முதல்வராக யாகம் செய்யவில்லை... சத்தியநாராயணராவ் விளக்கம்...\nசிதம்பரம்: இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளாக முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள் நடிகர் ரஜினிகாந்தின் விசுவாசிகள். ஆன்மீக அரசியலில் அடியேடுத்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா, நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தினார். யாகத்தில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவரும், ரஜினிகாந்த் மாப்பிள்ளையுமான சந்திரகாந்த் கலந்து கொண்டார்.\nஇது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி நீண்ட ஆயுள் பெறவும், 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக கூறினர்.\nவடபழனி, கிண்டி, தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்.. போக்குவரத்துதுறை முக்கியஅறிவிப்பு\nஅனல் பறக்கும் அரசியல் வசனம்\nதமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த \"அண்ணாமலை\" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார்.\nதொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பே��ி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். இதன் பிறகு, சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தினாலும், பல அரசியல் நெருக்கடிகளை கடந்து வந்தனர்.\nபின்னர், 2014ம் ஆண்டு மோடி, ஒரு சிறந்த தலைவர் என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், மத்தியில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பேசிய ரஜினிகாந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர். இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார் என்றும் பேசினார்.\nதமிழகத்திற்கு சரியான தலைமை இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த், தற்போது, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வழியே பின்பற்றுவாரா அல்லது வேரேதும் திட்டமா என்பதை ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேகமாக வந்த கார்.. மடக்கிய போலீஸ்.. தப்பி ஓடிய சுந்தரேசன்.. உள்ளே எட்டி பார்த்தால்.. ஷாக்\nலட்சுமணனுடன் செம்ம காதல்.. இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. வெட்க புன்னகையுடன் திருநங்கை அமிர்தா\nகூலிங் கிளாஸ் போட்டு வந்த அழகேசன்.. அடித்து நொறுக்கிய வெறிக்கூட்டம்.. தாயாருக்கும் பலத்த அடி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது\nஉசுர பணயம் வச்சு திருட வந்தா.. கல்லாவை தொடச்சி வெச்சிருக்கியே.. கடைக்காரருக்கு லட்டர் எழுதிய திருடன்\nநான் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு.. அமலாவை தலைகாணியை வைத்து அழுத்தி கொன்ற கணவர்\nபுதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் ச��க்கி 5 பேர் படுகாயம்\nமருங்கூரில் எங்க திரும்பினாலும்.. யாரை பார்த்தாலும்.. மர்ம தேசமா.. இல்லை.. இல்லை.. ஒன்லி வெள்ளை\nசெல்வியை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊர் \"பெரிய மனுஷன்\".. கலங்க வைக்கும் வீடியோ\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nசலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு.. 2 பெண் போலீசார் பீச்சில் செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nஇருளர் சமூக மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சிங்கப்பூர் தம்பதி.. சபாஷ் போடுவோம் இவர்களுக்கு\nகாதல் திருமணம்.. மனைவியை பிரித்து விட்டனர்.. சேர்த்து வையுங்கள்.. கணவர் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth yagam ரஜினிகாந்த் யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/international-yoga-day-modi-participates-celebration-with-people-in-dehradun-live-update-322937.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T00:23:58Z", "digest": "sha1:GW4XYIZA656ONO3QPDN4IDW5Z5NZWD6T", "length": 40979, "nlines": 409, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்- தீபாவளியன்று ரிலீஸ் | International Yoga Day: Modi participates in celebration with people in Dehradun- LIVE UPDATE - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n10 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தி��ாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்- தீபாவளியன்று ரிலீஸ்\nசென்னை: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார். இது தீபாவளியன்று திரைக்கு வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் விஜய்யின் 62-வது திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டது.\nஇன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் படிக்கலாம்:\nபொருளாதாரத்தை சீர்படுத்தியுள்ளோம்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு\nயுகே-இந்தியா வாரம் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சில் பியூஷ் கோயல் பேச்சு\nஅடுத்த 30 வருடங்களுக்கான அடித்தளத்தை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது\nஇந்திய பொருளாதாரத்தை ஒழுங்கிற்குள் கொண்டுவந்துள்ளோம்-பியூஷ் கோயல்\nபொன்.ராதா மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு\n என மக்கள் கேள்வி: முத்தரசன்\nகருத்து கூறினாலே சமூக விரோதிகள் என்றால் நாங்களும் சமூக விரோதிகளே: முத்தரசன்\nஎட்டு வழி சாலையை கண்டித்து ஜூலை 4-ம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிறது சர்கார்\nதீபாவளியன்று விஜய் நடிக்கும் சர்கார் திரைக்கு வருகிறது\nமரக்காணம் அருகே வேளாங்கண்ணி என்பவர் குடிசை எரிப்பு\nவீட்டை கொளுத்தியவர்களை கைது செய்யக் கோரி ஈசிஆர் சாலையில் மறியல் v\nஅரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் மறியலால் 4 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு\nடாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் வேல்முருகன் முன்ஜாமீன் கோரி மனு\nசுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பில்லை - வேல்முருகன்\nவழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவது போன்றது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்பை விமர்சிப்பது குறித்து நீதிபதி கிருபாகரன்\nசூர்யபிரகாசத்தின் முறையீட்டை தலைமைநீதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறேன் - கிருபாகரன்\nதீர்ப்பை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முறையீடு\nகாவிரி ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nதமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம் -குமாரசாமி\nகர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் -குமாரசாமி\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு- தருமபுரி அருகே 4 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி\nபாப்பம்படி குமரேசன் கட்டிய புதிய வீட்டின் நடுவே சாலைக்கு நிலம் அளந்ததால் அதிர்ச்சி\nகுமரேசன், மனைவி வேடியம்மாள், மகன் சுஜித் தீக்குளிக்க முயற்சி\nஇருளப்பட்டியில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி\nஜெ. மரணம்- ஆறுமுகசாமி கமிஷன் காலக்கெடு 4 மாதம் நீடிப்பு\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\n2-ஆவது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nநடிகை நிலானிக்கு 15 நாள் போலீஸ் காவல் - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nகமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்- அமைச்சர் ஜெயக்குமார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரையும் சந்திக்கட்டும்\nதமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்\nதருமபுரி- ஓசூர் 4 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு\nநிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\nசேலம் ராமலிங்கபுரம் மாரியம்மன் கோவிலை அகற்ற எதிர்ப்பு\nகோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு\nகோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பக்தர் சாமியாடியதால் பரபரப்பு\nதிருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு\nஆசிரியர் பகவானின் மாற்றத்தால் மாணவிகள் கதறி அழுதனர்\nமாணவர்கள் கோரிக்கையை ஏற்று பகவான் பணியிட மாற்றம் நிறுத்தம்\nவெப்பச்சலனம்- தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை\nகோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ மழை பதிவு\nகாவிரி ஆணைய உறுப்பினர்கள் நியமனம் குறித்து குமாரசாமியிடம் பே��ுவேன் - கமல்\nசமூக ஆர்வலர் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்வதா\nஜனநாயகத்துக்கு ஆபத்து, நிலவும் நிலவரம் குறித்து பேசினேன் - கமல்\nதேர்தல் குறித்து இப்போது பேசவில்லை- பின்னர் ஒருவேளை பேசலாம்- கமல்\nடெல்லியில் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nசோனியாவை சந்தித்த பின் கமல் பேட்டி\nமரியாதை நிமித்தமாக சோனியாவை சந்தித்தேன் - கமல்\nதமிழக அரசியல் சூழல், அவலம் குறித்து பேசினேன்\nதூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது\nமதுரையை சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் கைது\nதூத்துக்குடி மக்கள் போராட்டத்துக்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nடெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது\nதூத்துக்குடியில் 1720 பேர் மீதான வழக்குகள் ரத்து\nபிருந்தாகாரத் கூட்டத்தில் விதிமீறி பங்கேற்றதாக 1720 பேர் மீது வழக்கு\n1720 பேர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nடெல்லியில் சோனியாவை சந்தித்தார் கமல்\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு எதிர்ப்பு\nபோராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு\nதஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என எதிர்பார்ப்பு\nயோகா மக்கள் இயக்கமாக வேண்டும் - குடியரசு துணை தலைவர்\nபாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை\nஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை\nராஜஸ்தான் கோட்டா பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து சாதனை\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்\nஆளுநர் வோராவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது\nஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தமிழகத்தை சேர்ந்தவர்\nபிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை திறந்துவிடவில்லை - முதல்வர்\nகாவிரி பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்\nகாவிரி ஆணையத்தை கர்நாடக முடக்க பார்க்கிறது\nமத்திய அரசும், பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர்\nசர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிப்பு\nடேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்\nடேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு\nசர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் யோகா பங்கு வகிக்கிறது - மோடி\nஉலகை இணைக்கும் சக்தியாக யோகா திகழ்கிறது - மோடி உரை\nகங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்தல் பெரும் பாக்கியம் யோகா பயிற்சி மேற்கொண்டு சூரியனை வரவேற்போம்\nஉலகிலேயே அதிகளவில் யோகா பயிற்சியை அளிக்கும் நாடு இந்தியா\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும்\nஅவசரமாக பணிக்கு சென்றாலும் தினமும் யோகா செய்ய வேண்டும் -மோடி\nஇன்று காலை 11 மணிக்கு சோனியா காந்தியை கமல்ஹாசன் சந்திக்கிறார்\nடெல்லி சென்ற கமல் நேற்று ராகுல் காந்தியை சந்தித்தார்\nபிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை திறந்துவிடவில்லை - முதல்வர்\nகாவிரி பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்\nகாவிரி ஆணையத்தை கர்நாடக முடக்க பார்க்கிறது\nமத்திய அரசும், பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்\nஆளுநர் வோராவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது\nஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தமிழகத்தை சேர்ந்தவர்\nபாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை\nஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை\nராஜஸ்தான் கோட்டா பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து சாதனை\nயோகா மக்கள் இயக்கமாக வேண்டும் - குடியரசு துணை தலைவர்\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு எதிர்ப்பு\nபோராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு\nதஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என எதிர்பார்ப்பு\nசோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nடெல்லியில் சோனியாவை சந்தித்தார் கமல்\nதூத்துக்குடியில் 1720 பேர் மீதான வழக்குகள் ரத்து\nபிருந்தாகாரத் கூட்டத்தில் விதிமீறி பங்கேற்றதாக 1720 பேர் மீது வழக்கு\n1720 பேர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nதூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது\nமதுரையை சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் கைது\nதூத்துக்குடி மக்கள் போராட்டத்துக்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nடெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது\nடெல்லியில் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nசோனியாவை சந்தித்த பின் கமல் பேட்டி\nமரியாதை நிமித்தமாக சோனியாவை சந்தித்தேன் - கமல்\nதமிழக அரசியல் சூழல், அவலம் குறித்து பேசினேன்\nஜனநாயகத்துக்கு ஆபத்து, நிலவும் நிலவரம் குறித்து பேசினேன் - கமல்\nதேர்தல் குறித்து இப்போது பேசவில்லை- பின்னர் ஒருவேளை பேசலாம்- கமல்\nசமூக ஆர்வலர் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்வதா\nகாவிரி ஆணைய உறுப்பினர்கள் நியமனம் குறித்து குமாரசாமியிடம் பேசுவேன் - கமல்\nவெப்பச்சலனம்- தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை\nகோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ மழை பதிவு\nதிருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு\nஆசிரியர் பகவானின் மாற்றத்தால் மாணவிகள் கதறி அழுதனர்\nமாணவர்கள் கோரிக்கையை ஏற்று பகவான் பணியிட மாற்றம் நிறுத்தம்\nகோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு\nகோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பக்தர் சாமியாடியதால் பரபரப்பு\nசேலம் ராமலிங்கபுரம் மாரியம்மன் கோவிலை அகற்ற எதிர்ப்பு\nதருமபுரி- ஓசூர் 4 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு\nநிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\nகமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்- அமைச்சர் ஜெயக்குமார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரையும் சந்திக்கட்டும்\nதமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகை நிலானிக்கு 15 நாள் போலீஸ் காவல் - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\n2-ஆவது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nஜெ. மரணம்- ஆறுமுகசாமி கமிஷன் காலக்கெடு 4 மாதம் நீடிப்பு\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு- தருமபுரி அருகே 4 குடும்பங்கள் த���க்குளிக்க முயற்சி\nபாப்பம்படி குமரேசன் கட்டிய புதிய வீட்டின் நடுவே சாலைக்கு நிலம் அளந்ததால் அதிர்ச்சி\nகுமரேசன், மனைவி வேடியம்மாள், மகன் சுஜித் தீக்குளிக்க முயற்சி\nஇருளப்பட்டியில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி\nகாவிரி ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nதமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம் -குமாரசாமி\nகர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் -குமாரசாமி\nவழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவது போன்றது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்பை விமர்சிப்பது குறித்து நீதிபதி கிருபாகரன்\nசூர்யபிரகாசத்தின் முறையீட்டை தலைமைநீதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறேன் - கிருபாகரன்\nதீர்ப்பை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முறையீடு\nடாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் வேல்முருகன் முன்ஜாமீன் கோரி மனு\nசுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பில்லை - வேல்முருகன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சி.. சீனா இறக்குமதி விரிப்புகளுக்காக பொதுமக்கள் அடிதடி\nகோவையில் கொண்டாட்டம்... ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் யோகா\nகாஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தில் அசத்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள்\nராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்\nயோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nஉலக யோகா தினம்: சேரா யோகா நடத்தும் யோகத்தான் போட்டி - சூரிய நமஸ்காரம் செய்யலாம்\nயோகா தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்... பிரதமர் மோடியுடன் ராஞ்சியில் 30 ஆயிரம் பேர் யோகா\nசர்வதேச யோகா தினம்... பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்டாட உத்தரவு\nஉடம்பை வில் போல் வளைத்து வித்தை.. அமெரிக்காவில் வாழும் 100 வயது இந்திய யோகா பாட்டி\nஆட்டை பார்த்தா பிரியாணி ஞாபகம் வந்தா அது இந்தியா.. ஆனால் விர்ஜீனியா வேற வெலல்\nஉடலையும் மனதையும் வலுவாக்கும் யோகா - சென்னையில் கின்னஸ் உலக சாதனை\nஉலக யோகா திருவிழா 2018 - பெசண்ட் நகர் கடற்கரையில் கின்னஸ் சாதனைக்காக யோகா நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoga yoga day modi prime minister dehradun டேராடூன் யோகா யோகா தினம் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/like-four-colours-our-flag-we-want-four-revolutions-nation-224020.html", "date_download": "2019-08-18T23:24:09Z", "digest": "sha1:GFG4FJWOM57N5T2CUTEXTTFHMRJB5SKX", "length": 26307, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கொடியின் 4 வண்ணங்களுக்கேற்ப 4 துறைகளில் புரட்சியை உருவாக்குவோம்: பிரதமர் மோடி | Like four colours in our flag, we want four revolutions for nation's progress, says PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய கொடியின் 4 வண்ணங்களுக்கேற்ப 4 துறைகளில் புரட்சியை உருவாக்குவோம்: பிரதமர் மோடி\nபெங்களூர்: நாட்டின் தேசியக் கொடியில் இருக்கும் நான்கு வண்ணங்களுக்கேற்ப 4 பிரதான துறைகளில் புரட்சியை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nகர்நாடகா மாநிலம் பெங்களூரில் பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பெங்களூருவ��ல் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொருநாளும் ஊழலைப் பற்றிய செய்திகளே ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.\nவெளிநாட்டினர் பார்வையில் இந்தியாவின் நிலை இன்று மாறி இருக்கிறது.. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க மீது மக்கள் நம்பிக்கை வைத்து பெரும்பான்மையை அளித்துள்ளனர்.\nகடந்த 10 மாத அனுபவத்தில் இந்தியா பின் தங்கி இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்பதை அறிந்து கொண்டோம். எங்கள் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தாலும் நாங்கள் நீண்டகாலமாக செய்ததையே செய்கிறோம்.\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு அரசுக்கும் எங்களுக்குமான கொள்கைகள் ஒன்றாக இருந்தாலும் எங்கள் நோக்கம் வேறு. ஐக்கிய முற்போக்கு அரசின் நோக்கம் சரியானதாக இருக்கவில்லை.\nஉங்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்த 10 மாதங்களில் ஆண்டுக்கணக்கில் திட்டங்கள் தேங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.\nஎங்கள் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் விரைந்து முடிவெடுத்துக் கொண்டிருக்கிறது. எமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்தான் கருப்புப் பண மீட்புக்கான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தோம்.\nஆனால் நடைமுறை உண்மையை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கருப்பு பணம் குறித்து விமர்சித்தார்கள். நாங்கள் கருப்புப் பணம் குறித்து பிற நாடுகளின் உதவியை கேட்டுள்ளோம். அதை அந்த நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.\nகருப்புப் பண விவகாரத்தில் எங்களது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது ஜி 20 மாநாடு. குறிப்பாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதி அமைச்சர் பேசிய பின்னர் கருப்பு பணம் குறித்த கேலிகள் ஓய்ந்து போயின. எங்களை விமர்சித்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.\nகருப்புப் பணம் எப்போது வரும் என்று கேட்டவர்கள் எங்களின் செயல்பாடுகளை தெரிந்து அமைதியாகினர். இதோ நாங்கள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ1 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளோம்.\nதேர்தலின் போது நிலக்கரி முறைகேடு பற்றி நாங்கள் பேசியபோது கேலி செய்தனர்.. நிலக்கரி சுரங்கத்தில் நாங்கள் கை வைத்து இப்போது அதை தங்கமாக வைரமாக்கியிருக்கிறோம்.\n20 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டு சுமார் ரூ2 லட்சம் கோடி வர���வாய் ஈட்டியிருக்கிறோம். முதல் முறையாக வித்தியாசமான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது நாங்கள்.\nமுன்பெல்லாம் எம்.பிக்களின் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில்தான் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறையோ நாங்கள் சாமானியர்களுக்காக தொலைநோக்குடன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.\nஎங்களின் கனவு டிஜிட்டல் இந்தியாதான். நாங்கள் நாட்டை 'மொபைல்' நிர்வாகத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம்.\nநமது நாட்டில் மக்கள் தொகையைவிட மொபைல் போன்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எங்கே மொபைல் மூலமான அரசு நிர்வாகம் இருக்கிறதோ அங்கே நிச்சயம் நல்ல அரசு நடைபெறும்.\nஅதேபோல நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களை நாங்கள் சம பங்காளிகளாக கருதுகிறோம். அனைத்து மாநிலங்களுமே சம வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை.\nஇந்தியா மேம்பாடு அடையும் போது நமது அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும். 13வது நிதி கமிஷன் பரிந்துரையால் கர்நாடகாவுக்கு ரூ14 ஆயிரம் கோடியில் இருந்து ரூ25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு கிடைக்க உள்ளது.\nநாட்டில் கிராமங்களும் விவசாயிகளும் முன்னேறாவிட்டால் நாம் முன்னேற முடியாது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக தொழில்நுட்படங்களை பயன்படுத்த வேண்டும்,\nவிவசாயிகளுக்கு தேவை சாலை வசதிகள், தண்ணீர், 24 மணி நேர மின்சாரம்..இதை நாம் செய்தாக வேண்டும். பிள்ளைகளின் வேலைகளுக்காக லஞ்சம் கொடுப்பதற்காக நிலத்தை விவசாயிகள் விற்றாக வேண்டிய நிலைமையை பார்த்திருக்கிறேன்.\nஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து ஏழை விவசாயிகளின் வேதனையை நான் அனுபவித்துப் பார்த்தவன். விவசாயிகளின் நிலம் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் அவசியம்.\nவிவசாயிகள் பயனடையும் வகையில் நில சட்ட சீர்திருத்தம் தேவை. ஆனால் அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைத்து விவசாயிகளை அரசியல் கட்சிகள் ஏமாற்றுகின்றன.\nநமது நாட்டின் தேசிய கொடியில் இருக்கும் நான்கு நிறங்களுக்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புரட்சி ஏற்பட வேண்டும்.\nதேசியக் கொடியில் உள்ள 4 நிறங்களின் அடிப்படையில் 4 புரட்சிகள் ஏற்பட வேண்டும். தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறத்துக்கு ஏற்ப வேளாண் புரட்சி; வெண்மை நிறத்துக்கேற்ப வெண்மை புரட்சி; எரிசக்தி துறைக்காக காவி புரட்சி; கடல்சார் வளங���களை வென்றெடுக்க நீலப் புரட்சி அவசியம்.\nநாம் மேக் இன் இந்தியா மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்; மேக் இன் இந்தியா மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்போம்.\nநமது நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம்; மேக் இன் இந்தியா மூலம் பாதுகாப்பு தளவாடத்தை இந்தியாவிலேயே தயாரிப்போம்.\nநாம் சாதாரணமாக ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல ரூ10 செலவாகிறது.. ஆனால் நமது மங்கள்யான் உருவாக்க 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ7 தான் செலவாகும்.\nநாங்கள் ஏழைகளுக்கு நேரடி சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் கிடைப்பதை உறுதி செய்தோம். சமையல் எரிவாயு மானியம் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்தோம்.\nஏழைகளைப் பற்றி யாரும் கவலைப்படாத நிலையில் நாங்கள் அக்கறை கொண்டோம். உயர் பதவிகளில் இருக்கிறவர்கள் உங்களுக்கு மானியம் தேவையில்லை என்கிற போது அதை விட்டுக் கொடுக்கலாம்.. அதன் மூலம் ஏழைகள் பயனடைவர்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nமனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு\nமுதல்வர் எடப்பாடியின் சுதந்திரதின பேச்சை சாதாரணமாக கடந்து போனீங்களா.. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க\nஇதெல்லாம் செய்யலாமே..லட்டு மாதிரி கொட்டுமே தமிழக வாக்குகள்.. மோடி, அமித் ஷாவுக்கு ஒரு கடிதம்\nகாஷ்மீர் சகோதர சகோதரிகளே.. நாளைய பொழுதுகள் புதிய விடியலுடன் உங்களுக்காக காத்திருக்கு.. பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர்.. தமிழிசை புகழாரம்.. அமித்ஷாவுக்கும் பாராட்டு\nவரலாற்று தவறை சரி செஞ்சுட்டீங்க.. தைரியமான முடிவு.. மோடிக்கு சுஷ்மா, அருண் ஜெட்லி பாராட்டு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை\nஅமைச்சரவை கூட்டம் நிறைவு.. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முக்கிய முடிவு\nவெரிகுட் பிரிவில் சத்தியமங்கலம்.. மிகச் சிறந்த புலிகள் காப்பகம்.. பிரதமர் மோடி அளித்த விருது\nமன் கி பாத்.. கிராமத்துக்கு திரும்பு.. பிரதமர் மோடியை நெகிழ வைத்த காஷ்மீர் இளைஞரின் கடிதம்\n\\\"இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்\\\".. எச். ராஜா பொளேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi national flag பிரதமர் மோடி தேசிய கொடி\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/nkp-actor-thala-ajith-currently-participating-in-45th-tamil-nadu-state-rifle-shooting-championships-in-coimbatore/videoshow/70464892.cms", "date_download": "2019-08-18T23:38:58Z", "digest": "sha1:Y4BJE2EYC4WEI3RNXMNVRQJENNDZESMV", "length": 10314, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "ajith state rifle championship : துப்பாக்கி சுடும் தல அஜித்: வைரலாகும் வீடியோ! | nkp actor thala ajith currently participating in 45th tamil nadu state rifle shooting championships in coimbatore - Samayam Tamil", "raw_content": "\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்தி..\nதுப்பாக்கி சுடும் தல அஜித்: வைரலாகும் வீடியோ\nகோயம்புத்தூரில் 45ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. கடந்த 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி நடந்து வரும் இந்தப் போட்டியில் அஜித் 10 மீடடர் ஏர்பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா டீசர்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூர்\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஅத்தி வரதருக்கு இறுதி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ்\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/indian-2/", "date_download": "2019-08-18T23:43:44Z", "digest": "sha1:MJRLHEOJZWBQOAKUECBQ62UK6CVC3QUH", "length": 5009, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "indian 2 Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஒருவழியாக ஆரம்பிக்கும் இந்தியன் 2 – விலகிய முக்கியப் பிரபலம் \nஇந்தியன் 2 படத்தில் நடிக்க விரும்புகிறீர்களா\nஒருவழியாக ஆரம்பிக்கும் இந்தியன் 2 – கழண்டுகொண்ட காஜல் அகர்வால் \nஉச்சகட்டத்தில் இந்தியன் 2 பிரச்சனை – ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா \nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nஎன்ன ஆச்சு இந்தியன் 2 – பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்தும் கமல்...\nஇந்தியன் 2-விற்காக அம்பானியிடம் தஞ்சம் -ஷங்கர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே\nஇந்தியன் 2-வை கைவிட்ட லைக்கா – அதிர்ச்சியில் ஷங்கர்\nஷங்கருக்கு இப்படி இரு நிலமையா – இந்தியன் 2 புதிய அப்டேட்\nஇந்தியன் 2 படபிடிப்பை தடுத்து நிறுத்திய கமல் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,205)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,223)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/stock-exchange-index-portugal-gk64160", "date_download": "2019-08-18T23:50:48Z", "digest": "sha1:F6ZEQUDR6KCKLQ45C5NCCFJ5NWWKDADL", "length": 10737, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " போர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு | Tamil GK", "raw_content": "\nHome » போர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nTamil போர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு - PSI20\nCommerce International Stock Exchange Indexes What எது சர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள் வர்த்தகம்\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் கொரியாவின் பங்குச் சந்தை குறியீடு\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nசுவிட்சர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?page=1", "date_download": "2019-08-19T00:01:42Z", "digest": "sha1:4WWNQSN7MMAK2GS7CKELH6HZGGYP7GHA", "length": 8023, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "கட்டுரை | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனியொரு பணி செய்வோம் - 10 (நிறைவுப் பகுதி)\nஅன்புத் தோழிகளுக்கு வணக்கம். இந்தப் பகுதியில் நான் பேசப் போவது மிகவும் சுவாரசியமான, ஒரு பகுதி நேர... more\nஇனியொரு பணி செய்வோம் - 9\nசென்ற பகுதியைப் படித்துப் பார்த்தீர்களா ஆர்வமுள்ள தோழிகள் நிச்சயம் ஒரு படி மேலே போய், ப்ரிட்டிஷ் கவுன்சிலின்... more\nபடித்தவை ரசித்தவை – 11 (நிறைவுப் பகுதி)\nஅன்புத் தோழிகளுக்கு, இந்தத் தலைப்பில் இதுவரை நிறையப் பேசியிருக்கிறோம். ஆனாலும் நிறைய எழுத்தாளர்களைப் பற்றி... more\nஇனியொரு பணி செய்வோம் - 8\nஅன்புத் தோழிகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்... more\nபடித்தவை ரசித்தவை – 10\nஅன்புத் தோழிகளுக்கு, மீண்டும் இங்கே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் பகுதியில்... more\nபடித்தவை ரசித்தவை – 9\nஅன்புத் தோழிகளுக்கு சென்ற பகுதியில் அமரர் திரு.எஸ்.வி.வி. அவர்களைப் பற்றி எழுதுவதாக சொல்லியிருந்தேன் அல்லவா... more\nபடித்தவை ரசித்தவை – 8\nஅன்புத் தோழிகளுக்கு இந்தப் பகுதியிலும் அடுத்த பகுதியிலும் நான் எழுத இருப்ப��ு –அமரர் தேவன் மற்றும் அமரர்... more\nபடித்தவை ரசித்தவை – 7\nஅன்புத் தோழிகளுக்கு, எழுத்தாளர் லஷ்மியின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களைப் பற்றி இங்கே... more\nஇனியொரு பணி செய்வோம் - 7\nஅன்புத் தோழிகளுக்கு, சென்ற பகுதி நிறையத் தோழிகளின் கவனத்தைக் கவர்ந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி.... more\nபடித்தவை ரசித்தவை – 6\nஇந்த வாரம் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் லஷ்மி அவர்களைப் பற்றியும் அவருடைய நாவல்கள், நெடுங்கதைகள்... more\nஇதற்கு மேல் என்ன செய்வது\nஅன்புள்ள அம்மா, என் பெயர் வ............. நான் எங்கள் வீட்டில் முதல் பெண். எனக்கு இரண்டு சகோதரிகள். எனது... more\nஇனியொரு பணி செய்வோம் - 6\nஅன்புத் தோழிகளுக்கு, எப்போது உங்களுக்கு நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/oneindia.com/state/", "date_download": "2019-08-18T23:47:32Z", "digest": "sha1:GRYE332336MPK7ZIDOMBQ2QIAL5KDZCK", "length": 15724, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபஸ் ஊழியர் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு ஏற்பு இல்லை... திமுக\nசென்னை : போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை திமுக ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு தரும் மசோதாவானது சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக...\nஎம்எல்ஏக்கள் சம்பள உயர்வை ஏற்கவில்லை... திமுக கடிதம்\nசென்னை : போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை திமுக ஏற்கவில்லை...\nஜெ.,வீட்டில் சசிகலா அறையில் குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் - வருமான வரித்துறை பகீர்\nமதுரை: குட்கா ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு...\nபஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வராத இடி அமின் அரசு... தினகரன் குற்றச்சாட்டு\nபெங்களூரு : மக்களின் சிரமத்தை பார்த்து போக்குவரத்து தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், நீதிமன்றம் தொழிற்சங்கங்களுமே பேசி ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அரசு கவுரவம் பார்த்துக் கொண்டு இடியமின் அரசு போல இருந்ததாக டிடிவி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூரு...\nபஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வராத 'இடியமின் அரசு'... தினகரன் குற்றச்சாட்டு\nபெங்களூரு : மக்களின் சிரமத்தை பார்த்து போக்குவரத்து தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும்,...\nநீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.. முன்னாள் அட்டர்னி ஜெனரல்\nடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி...\nஅமெரிக்காவிற்கு 'பல்பு' கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் 'விக்கி லீக்ஸ்' மன்னன்\nலண்டன்: 5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய...\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரஸ் மீட்டால் பங்குச் சந்தையிலும் பிரஷர்.. சரிந்த புள்ளிகள்\nமும்பை: உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பிரஸ் மீட் செய்ததன் விளைவாக பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது....\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருதரப்பும் ஜன 22க்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய...\nஉள்ளாட்சி தேர்தல்... உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி...\nபாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு\nபெங்களூரு : மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக செயல்படவே ஈ.பி.எஸ் -...\nநீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.. சொல்கிறார் சுப்பிரமணியன் சாமி\nடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி...\nநீதித்துறையை சுத்தப்படுத்தும் நேரம் வந்து விட்டது.. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்\nசென்னை : அண்மைக்காலமாகவே உச்சநீதிமன்றம் சரிவர செயல்படவில்லை என்று பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்,இந்நிலையில் நீதிபதிகள்...\nஆதார் எண்ணை அ���சு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை - ஆதார் ஆணையம்\nடெல்லி: ஆதார் எண்ணை அரசு துறைகளில் இனிமேல் தரவேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்பட்டால் விர்ச்சுவல் ஐடியை...\nநீதிபதிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் செல்லமேஸ்வர் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தீபக் மிஸ்ரா\nடெல்லி: நீதிபதிகள் லஞ்சம் பெற்ற வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச்...\nநிர்பயா வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மைல்கற்கள்\nடெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேரின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி தீபக்...\nஒரு மணிநேரத்தில் நாட்டையே உலுக்கிய 4 நிகழ்வுகள்.. இந்திய நீதித்துறையில் என்ன நடக்கிறது\nடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்று யாருமே...\nஜெயலலிதாவின் இதயம் நின்ற போது சிகிச்சை தர அனுமதியளிக்கவில்லை - டாக்டர் சுவாமிநாதன்\nசென்னை: ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது மருத்துவமனையில் இருந்தேன், ஆனால் சிகிச்சை அளிக்க என்னை அனுமதிக்கவில்லை...\nதலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு\nடெல்லி: தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் சந்தித்து வருகின்றனர். உச்சதிமன்ற...\nசோரபுதீன், நீதிபதி லோயா மர்ம மரணம், அமித்ஷா... யார் விசாரிப்பது என்பதில் நீதிபதிகளிடையே பிரச்சனை\nடெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய சோரபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா...\nநீதிபதிகள் புகார் எதிரொலி.. பதிலடியாக பிரஸ் மீட் செய்கிறாரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nடெல்லி: புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக...\nநீதிபதிகள் புகார் எதிரொலி.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில நிமிடங்களில் பிரஸ் மீட்\nடெல்லி: புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதி��தி தீபக் மிஸ்ரா சற்று நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார். உச்சநீதிமன்ற...\nநீதித்துறை நெருக்கடியில் இருக்கிறது தெளிவாகிறது... முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்\nசென்னை : உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் முதன்முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி குறித்து...\nநீதிபதிகள் புகார் எதிரொலி.. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு\nடெல்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்....\nபுகார்களால் புயலை கிளப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.. 4 சீனியர் நீதிபதிகளின் பின்னணி என்ன\nடெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இந்த பேட்டி பெரும்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2018/11/page/2/", "date_download": "2019-08-19T00:26:58Z", "digest": "sha1:4KXCKF65FYWOM5LIVRZQK467BHIYSFLH", "length": 27244, "nlines": 173, "source_domain": "may17iyakkam.com", "title": "November 2018 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை போராட்டங்கள் முக்கிய காணொளிகள் வாழ்வாதாரம்\nகஜா புயல் பாதிப்பு குறித்து19-11-2018 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை குவித்து ஒடுக்குவது ஏன் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டால் காவல்துறைதான் செல்லும் என்றால் முதலமைச்சராக ஒரு காவல்துறை அதிகாரியை நியமித்து விடுங்கள். ...\nஅறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17 வாழ்வாதாரம்\nகஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் அறிக்கை\nகஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் முதல் நிலை அறிக்கை கஜா புயல் பாதித்த பகுதிகளில் மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் முதற்கட்ட ...\nஏழு நிரபராதித் தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி\nஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி சிவகங்கை முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை மிதிவண்டி பேரணியைநடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏழு தோழர்களும் இன்று(19-11-2018) சென்னை ஆளுநர் ...\nகஜா புயல் நிவாரணப் பணிக��ில் மே பதினேழு இயக்கம்\nகஜா புயல் நிவாரண மற்றும் உதவிப் பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் குழு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நிவாரணத்திற்கான சேகரிப்பினை தோழர்கள் துவங்கியுள்ளனர். கஜா புயலின் காரணமாக ...\nவடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nவடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக தோழர் நல்லக்கண்ணு தலைமையில் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ...\nஅரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை\nதிருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு\nதிருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை ...\nஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதி ஆணவப் படுகொலை\n”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்” என்று இன்னும் எத்தனை நாள் இந்தக் கொடுமைகளை மவுனமாகக் கடக்கப் போகிறோம் ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதியை ...\nஅரசு அடக்குமுறை ஈழ விடுதலை\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அவரை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் ...\nஅரசு அடக்குமுறை காணொளிகள் முக்கிய காணொளிகள்\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nகஜா புயலில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருக்கி���்றன. ஒக்கி புயல் குஜராத்தை நோக்கி திரும்பிய போது உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி ...\nஅரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\n13-11-2018 அன்று அரூரில் மாணவி செளமியா கொலையில் உண்மை அறியச் சென்ற பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டது வன்மையாக ...\nஇந்துத்துவா கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும் நவீன இந்தியாவை உருவாக்க ஐ.ஐ.டிக்கள் தேவையென்று சொல்லி ஜவகர்லால் நேரு 1950இல் ...\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தினைச் சார்ந்த பழங்குடி மாணவி சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டியில் ...\nஅறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, இலங்கையின் பிரதம அமைச்சராக ராஜபக்சேவை மைத்ரிபால சிறிசேனா அறிவித்த காரணத்தினால் மிகப்பெரும் ...\nஇந்துத்துவா திருச்சி பேரணி மாநாடு\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\nபெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று திருச்சியில் அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழின உரிமை மீட்பு மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு. இந்த பேரணி ...\nகாண��ளிகள் முக்கிய காணொளிகள் மே 17\nபாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி\nமோடியின் பாஜக அரசு அறிவித்த 1000, 500 பணத்தாள்களின் மதிப்பிழப்பு என்னும் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் ஏழை, எளிய மக்களின் பாதிப்பு இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் தொடர்கிறது. ...\nஉண்ணாவிரதம் சாதி சென்னை நீட்\nபெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு\nசேலத்தில் சிறுமி ராஜலட்சுமி, தேனியில் சிறுமி ராகவி என பெண் குழந்தைகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் குழந்தைகள் பல்வேறு வன்கொடுமைகளுக்கும், கொலைக்கும் உள்ளாவதைக் கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” ...\nTNPSC குரூப்-2 தேர்வில் சில பாடங்களின் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nTNPSC குரூப்-2 தேர்வில் அரசியல் அறிவியல்(Political Science), சமூகவியல் (Sociology) உள்ளிட்ட சில பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்றும், ஆங்கிலத்தில் தான் கேட்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் ...\nஉரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு\nகடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் ...\nமோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை\n* மோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை* இந்திய இராணுவத்திற்கு இரபேல் விமானம் வாங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் நாட்டிற்கு 60,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும் இதில் பிஜேபி ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் க���ட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை ���ூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/25220902/1023025/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-08-19T00:58:06Z", "digest": "sha1:KUNSZXJMVQBJZTB63Z6L5OU7PLGP5PUM", "length": 9179, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...\n(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன... - சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கண்ணதாசன், திமுக // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக\n(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...\nசிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கண்ணதாசன், திமுக // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக\n* கோலாகலமாக நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு\n* மூன்றரை லட்சம் கோடி ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறும் முதலமைச்சர்\n* வெறும் மாயை என சாடும் ஸ்டாலின்\n* 2015 மாநாடு விவரங்களை கேட்கும் உயர்நீதிமன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அ��ிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\n(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்\nசிறப்பு விருந்தினராக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு || செல்வபெருந்தகை, காங்கிரஸ் || ரமேஷ், பத்திரிகையாளர் || கனகராஜ், சி.பி.எம்\n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\n(13/08/2019) ஆயுத எழுத்து - அத்திவரதர் : தரிசனமும்... சர்ச்சைகளும்...\nசிறப்பு விருந்தினராக : ஷெல்வி, ஜோதிடர் || முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || வீர.வசந்தகுமார், இந்து மகாசபை || சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)\n(12/08/2019) ஆயுத எழுத்து - ரஜினி பாராட்டு : நாட்டுப்பற்றா...\nசிறப்பு விருந்தினராக : பாலகிருஷ்ணன், சிபிஎம் || ராம்கி, எழுத்தாளர் || வன்னி அரசு, விசிக || அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=177815", "date_download": "2019-08-19T00:25:31Z", "digest": "sha1:BV6CSLKNR47WYM5NK5E3H3Z4ANCKDZKL", "length": 4929, "nlines": 100, "source_domain": "www.b4umedia.in", "title": "Asuraguru Movie Images ,Posters,Working Images & Press Meet Video Link – B4 U Media", "raw_content": "\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/10/10175209/The-martian-movie-review.vpf", "date_download": "2019-08-19T00:03:23Z", "digest": "sha1:A4HR5S5XGJ7I7MYB7SXQNOVO2E2KVWKS", "length": 10330, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :The martian movie review || மார்ஷியன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 10, 2015 17:52\nஇசை ஹாரி கிரீக்சன் வில்லியம்ஸ்\nவிண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த படமாக தயாரிக்கப்பட்டிருக்கும் மார்ஷியன் படத்தை ரிட்லி ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு வெளியான அண்டி வெயர் என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாட் டாமன், ஜெசிகா, கிரிஸ்டன் விக்ஸ், ஜெப் டானியல்ஸ், கேட் மேரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் 'நாசா', திறன்வாய்ந்த விஞ்ஞானிகளை அனுப்பிவைக்கிறது. 'ஆர்ஸ் 3' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த குழுவில், படத்தின் நாயகனான மாட் டாமனும் இருக்கிறார்.\nஎதிர்பாராத விதமாக செவ்வாய் கிரகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதில் மாட் டாமன் சிக்கி உயிரிழந்துவிட்டதாக பிற குழுவினர் கருதுகின்றனர். இந்நிலையில், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புகின்றனர்.\nஆனால், செவ்வாய் கிரகத்தில் தனியாக விடப்பட்ட மாட் உயிரோடு இருக்கிறார். உயிர் வாழ சரியான சாத்தியக்கூறுகள் இல்லாத ஒரு கிரகத்தில் தனியாக இருக்கும் மாட், நாசாவை தொடர்பு கொள்ள முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.\nஒரு கட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் அவரது சக ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட ஒரு செயற்கை சுற்றுச்சூழலில் உணவு பயிரிடுகிறார். மேலும், அடுத்த முறை செவ்வாய்க்கு வரவிருக்கும் விஞ்ஞானிகளை தொடர்புகொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.\nஇந்நிலையில் செயற்கைக்கோள் படங்களின் மூலம் மாட் உயிரோடு தான் இருக்கிறார் என நாசா தெரிந்துகொள்கிறது. ஆனால், மாட்-டை மீட்பதில் குழப்பம் ஏற்படுகிறது. மாட் செவ்வாயில் உயிர் பிழைத்தாரா பூமிக்கு திரும்பினாரா என்பதை இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ரிட்லி ஸ்காட் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் ஒரு அறிவியல் சார்ந்த கதையை படமாக்கியுள்ளார்.\nவேறு ஒரு கிரகத்தில் உயிர் வாழ எந்த சூழலும் இல்லாத நிலையிலும் கூட நாயகன் தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.\nபடத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறன்வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப துறையை சார்ந்த ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/simbu/page/2/", "date_download": "2019-08-19T00:12:41Z", "digest": "sha1:TS2LMPU5HZP3DHYNDRADPAWV6GNOMTFZ", "length": 5810, "nlines": 107, "source_domain": "chennaionline.com", "title": "Simbu | | Chennaionline - Part 2", "raw_content": "\nஜோதிடத்தால் பிரிந்த சிம்பு, நயந்தாரா – இயக்குநர் வெளியிட்ட தகவல்\nசிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது. இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கெட்டவன்’\nசிம்பு படத்தில் இணைந்த யோகி பாபு\nபவன் கல்யாண், சமந்தா, பிரணீதா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்த���ரங்களில்\nசெக்கச்சிவந்த வானம்- திரைப்பட விமர்சனம்\nஎன்ன தான் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை\nவிஜய் எனக்கு எப்பவுமே அண்ணன் தான் – அஜித் ரசிகன் சிம்பு\nசிம்பு தனது தொடக்க காலத்தில் அஜித் ரசிகராக அறியப்பட்டவர். திடீர் என்று தன்னை விஜய் ரசிகர் என்று கூற சமூக வலைதளங்களில் பரபரப்பானது. அஜித் – விஜய்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற ‘செக்கச்சிவந்த வானம்’\nமணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/one-side-love-girls-student-murder-youth-arrest-pt5207", "date_download": "2019-08-19T00:23:06Z", "digest": "sha1:LJDX6IHCSH46MWPIWI63EZUWE6AQHZ5D", "length": 11812, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணை மறைத்த காமவெறி... சகோதரி முறை பெண்ணை குத்தி கொன்ற ஐடி ஊழியர்...!", "raw_content": "\nகண்ணை மறைத்த காமவெறி... சகோதரி முறை பெண்ணை குத்தி கொன்ற ஐடி ஊழியர்...\nதிருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் தென்னூர், பூமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவரது மகள் மலர்விழி மீரா (20) திருச்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ரயில்வே தண்டவாளத்தை கடந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த முரளி கத்தியால் மீராவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.\nஇதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து மீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த அப்பகுதியினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பாக போலீசாருக���கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், அந்த நபரை கைது செய்தனர்.\nஇதையடுத்து பிடிபட்டவரிடம் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `அய்யப்பன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முரளி (34). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் முரளி, அடிக்கடி திருச்சி வந்து சென்றுள்ளார். அப்போது மீராவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக பாலமுரளி தன்னை காதலிக்குமாறு மீராவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்விழி மீராவோ மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய ஆசைக்கு பலவந்தபடுத்த முயற்சி செய்திருக்கிறார். மீரா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே இதில் காமவெறியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பாலமுரளி அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n என்ஜினியரிங் கல்லூரி மாணவி குத்திக்கொலை \nஃபேஸ்புக் காதலனுடன் தாய்மாமனை கொலை செய்ய முயன்ற இளம்பெண்... திருமணத்திற்கு வற்புறுத்தியதால் விபரீதம்..\nகோவை சிறுமி கொலை விவகாரம்... திடுக்கிடும் தகவலுடன் திகில் பின்னணி...\nபோதையில் சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்த தாய்... போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்..\nபிரபல ரவுடியின் மகன் சரமாரி வெட்டிக்கொலை... கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-aiadmk-has-confirmed-the-strong-candidate-pu4cqw", "date_download": "2019-08-18T23:23:29Z", "digest": "sha1:U7VWFNUUUKGALZUFH75HSQVU45XZTSVC", "length": 10167, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "37 தொகுதிகளில் தோல்வியை ஈடுகட்ட வேலூருக்கு குறி... வலுவான வேட்பாளரை உறுதி செய்த அதிமுக..!", "raw_content": "\n37 தொகுதிகளில் தோல்வியை ஈடுகட்ட வேலூருக்கு குறி... வலுவான வேட்பாளரை உறுதி செய்த அதிமுக..\nவேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் உறுதிபடுத்தி உள்ளார்.\nவேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் உறுதிபடுத்தி உள்ளார்.\nவேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு வேலூர் தேர்தல் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், வேலூரில் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகுதிக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அஇஅதிமுக தயாராக இருக்கிறது.\nஏற்கனவே அந்த தொகுதியில் கூட்டணி கட்சியில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இதுகுறித்த அறிவுப்பு தலைமை கழகத்தில் இருந்து வெளிவரும். இந்த தேர்தலில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏ.சி.சண்முகத்திற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.\nசட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்’ என அவர் தெரிவித்தார்.\nபாஜக - அதிமுக யாருடன் கூட்டணி தெரியுமா... ஸ்டாலின் சொன்ன பகீர் தகவல்\nவேலூர் தேர்தல் ரத்து... அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடும் அதிமுக..\nமகனுக்காகக் கிராமம் கிராமமாக செல்லும் துரைமுருகன்... தொழிலதிபர்கள், லோக்கல் கைகள் வீட்டிற்க்கே சென்று சந்திப்பு\nவேலூரில் தேர்தலை உடனே நடத்துங்க... அதிமுகவை வழிமொழிந்த திமுக..\nவேலூரில் நாளை தேர்தல் இல்லை... ஏ.சி.சண்முகம் மனு தள்ளுபடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்த��� வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/heavy-rains-throughout-the-district-pvs9yn", "date_download": "2019-08-18T23:22:58Z", "digest": "sha1:CQVCC7ZDBPDLZGV4TGDPL7AAELWZTLNZ", "length": 12728, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாவட்டம் முழுவதும் பலத்த மழை", "raw_content": "\nமாவட்டம் முழுவதும் பலத்த மழை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் மேக மூட்டம், சாரல் மழை என தொடர்ந்தது. இதை சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் தொடங்கிய மழை 10 நிமிடங்கள் மட்டுமே பெய்தது. இதனால் பலத்த மழையை எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில் நேற்று வழக்கம்போல காலையில் அதிக வெயில் சுட்டெரித்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஇதேபோல் வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஅதேநேரத்தில் விவசாய பணிகளை உற்சாகத்துடன் தொடங்கவும், ஏரிகள் நிரம்பும் அளவுக்கு பலத்த மழை பெய்ய வேண்டும் என விவசாயிகளும், இன்னும் அதிகளவில் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என பொதுமக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் க���ந்த வாரத்தில் இரவு நேரங்களில் மேக மூட்டம், சாரல் மழை என தொடர்ந்தது. இதை சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் தொடங்கிய மழை 10 நிமிடங்கள் மட்டுமே பெய்தது. இதனால் பலத்த மழையை எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில் நேற்று வழக்கம்போல காலையில் அதிக வெயில் சுட்டெரித்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஇதேபோல் வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஅதேநேரத்தில் விவசாய பணிகளை உற்சாகத்துடன் தொடங்கவும், ஏரிகள் நிரம்பும் அளவுக்கு பலத்த மழை பெய்ய வேண்டும் என விவசாயிகளும், இன்னும் அதிகளவில் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என பொதுமக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஅத்திவரதர் வைபவத்தால் வெறிச்சோடிய காவல் நிலையங்கள் - மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு\nசென்னையில் நேற்று இரவும் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை… சென்னை, காஞ்சிபுரம் . திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு அடித்து நொறுக்க வரும் கனமழை\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை...\nசெங்கல்பட்டு, தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரிகள் திடீர் மாற்றம் - ஒரே வாரத்தில் அரசு அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:03:34Z", "digest": "sha1:NB7SNM4GUCA3J43TME6MGY5JQUH4TJP3", "length": 5392, "nlines": 57, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nவிஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் கமீட் ஆகியுள்ளார்.\nஒரே இரவில் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்த படக்குழு.. சிவகார்த்திகேயன் பட அப்டேட்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படங்களின் அறிவிப்புகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது ஏன்\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த யோகிபாபு – சூரி காம்போ\nதமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர்.\nஒரு செம்ம காம்போவில் உருவாக உள்ள சிவகார்த்திகேயன் படம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.\nஜூலையில் தொடங்கும் மணிரத்னத்தின் `வானம் கொட்டட்டும் ப���பப்பிடிப்பு\nமணிரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், ரியோ நடிக்கும் பட டைட்டில் வெளியானது\nஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.\nசிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கான நடிக-நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது.\n`என் தோழியே என்னை ஏமாற்றிவிட்டாள்' - காதல் தோல்வியால் வருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Health", "date_download": "2019-08-19T00:46:48Z", "digest": "sha1:WBJ53P4RYRSBMRTCAAVRWVV2Z3U5HFD2", "length": 9131, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Health | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன.\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nஉடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிப்பு; பக்தர்கள் பரவசம்\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது.\nஇடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்\n'குறுக்குச் சிறுத்தவளே' என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். 'கொடியிடையாள்' என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்ப��ற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்\nஎப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா\nமனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது.\nமனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்\nநாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.\nஇரத்த அழுத்தத்தை காட்டும் செல்ஃபி வீடியோ\nஇரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது.\nஐந்து ஆண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. சுகாதாரத்தை குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அளிக்கக்கூடிய உலகளாவிய நிறுவனம் அது. விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி செய்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலே அவர்கள் பரிந்துரைகளை செய்கிறார்கள்.\n2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை: தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தைகள் என்ன சாப்பிடுவர் என்றே உறுதியாக கூற இயலாது. பார்த்து பார்த்து சமைத்��ு வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடமாட்டார்கள். எதை எதையோ வாயில் எடுத்துப் போட்டுக் கொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/19/2-naxals-involved-in-bjp-mlas-killing-gunned-down/", "date_download": "2019-08-18T23:20:47Z", "digest": "sha1:GKA4XNUCHAVRV7SDE7TFU54VQDCOUL2U", "length": 6627, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "பாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.? பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை! - கதிர் செய்தி", "raw_content": "\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை. பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை\nசத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், தவுலிகர்கா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.\nஇந்த சண்டையில், இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒருவன் பலத்த காயமடைந்தான். அவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\nகொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் வர்கீஸ் மற்றும் லிங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. எம்எல்ஏ மாண்டவி மற்றும் பாதுகாவலர்களை கொன்றதில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.\nஷரியத் சட்டங்களையும் ஒழிக்க வேண்டும் \nகன்னியாஸ்திரி பலாத்காரம் – பிஷப் மீது வாடிகனில் முறையீடு\n36.25 கோடி மக்கள்.. 1,00,831 கோடி ரூபாய் : சாதனை படைக்கும் பிரதமர் மோடியின் கனவுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/46413-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:59:40Z", "digest": "sha1:2GJCVV5HRVQSTH76FMSOK6AEBU27YGCJ", "length": 7622, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் ​​", "raw_content": "\nகனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்\nகனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்\nகனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்\nகனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகி உள்ளது.\nகனடாவைச் சேர்ந்த 36 வயதான ராபர்ட் என்பவர் 227 கிலோ போதை பொருளை கடத்த முயன்றதாக சீனா காவல்துறையால் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.\nஅவருக்கு சீன உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய ராபர்ட்டுக்கு 10 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த தண்டனையால் இரு நாட்டு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, ஹூவாய் செல்போன் நிறுவன உரிமையாளர் மகளை கனடா அரசு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சியில் ராணுவ தொழில் வழித்தட திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\nதிருச்சியில் ராணுவ தொழில் வழித்தட திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\nபா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹாங்க���ங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி 5 லட்சம் பேர் பேரணி\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க சீனா, பாக்., முயற்சி\n2027ம் ஆண்டு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் - ஐ.நா அறிக்கை\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09032249/1024782/Lawyer-attempts-suicide-at-Court-Campus.vpf", "date_download": "2019-08-18T23:13:44Z", "digest": "sha1:BVQ22Q74OZUACL4E5END7TSUGQSFNATT", "length": 9734, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கர்னூல் மாவட்டம் நந்தியால் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர் அணில் என்பவர் பூச்சி மருந்து அருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதனையடுத்து சக வழக்கறிஞர்கள் அவரை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூச்சி மருத்து அருந்துவதை செல்போனில் அவர் படம் பிடித்துள்ளார்.\nரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்\nஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.\nகாற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'\nஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.\nகார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் கர்ப்பிணியை வெள்ளத்தில் மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்��பட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10124320/1024991/London-Financial-fraud-case.vpf", "date_download": "2019-08-19T00:08:18Z", "digest": "sha1:WRHJFX7U6IBUAIQTFKIHSIAARSREIP62", "length": 9895, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை\nலண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nலண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇதனை மறுத்துள்ள வதேராவுக்கு முன்ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவரை அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில் நிதி மோசடி வழக்கில், ராபர்ட் வதேராவிடம் நேற்று 3வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வதேரா கூறிய தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். பீகானிரில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா 12ம் தேதி மீண்டும் ஆஜராவார் என தெரிகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவி��ாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் கர்ப்பிணியை வெள்ளத்தில் மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12183431/1025267/High-Court-Lawyers-Protest-on-Need-to-raise-the-welfare.vpf", "date_download": "2019-08-18T23:48:42Z", "digest": "sha1:UVJE6KW47JWTCNNDUEUVMIBII6YK7GOH", "length": 10672, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஅகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=239&Itemid=170&lang=ta", "date_download": "2019-08-18T23:16:30Z", "digest": "sha1:5247YCCIVNSMPL7B5PHDMW6MXTIM6SCE", "length": 9649, "nlines": 65, "source_domain": "www.archives.gov.lk", "title": "பதிவேடுகள் கொள்ளல் பிரிவு", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு தகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல் அறிக்கைகள் கொள்ளல் பிரிவு\nஅரச நிறுவனமொன்றிலிருந்து அல்லது ஆட்களிடமிருந்து பதிவேடுகளை இந்நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இப்பிரிவின்மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. 1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சுவடிகள் பாதுகாப்பு சட்டத்தின் 09வது பிரிவின் (2) (ஈ) பந்தியின் பிரகாரம் 25 வருடங்களுக்கு மேற்பட்ட மிகவும் பெறுமதியான அரச பதிவேடுகளை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் சட்டத்தின் 11வது பிரிவின் பிரகாரம் மூடப்படுகின்ற அல்லது மூடப்படவிருக்கின்ற அரச நிறுவனத்தின் வசமுள்ள முக்கியமான பதிவேடுகளை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\n12வது பிரிவின் பிரகாரம் ஆட்கள் வசமுள்ள மிக அரிதான கையெழுத்துப் பிரதிகள் அல்லது பதிவேடுகள் என்பவற்றை தேசிய சுவடிகள் கூடத்தில் ஒப்படைக்க முடியும்.\n13வது பிரிவின் பிரகாரம் அரச நிறுவனங்களிலிருந்து வெளியிடப்பட்ட வெளியீடுகள், தபால் மா அதிபரினால் வெளியிடப்பட்ட முத்திரைகள் மற்றும் முதல்நாள் உறைகள், மத்திய வங்கி ஆளுநரால் அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள், நாணய குற்றிகள், நில அளவை அதிபர் அலவலகத்தினால் வரையப்பட்ட திட்ட வரை படங்கள், தேசப்படங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி வீதம் தேசிய சுவடிகள் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் ஏதேனும் தேர்தல் ஒன்றுக்குத் தோற்றுகினற அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், அறிவித்தல்கள் என்பவற்றின் ஒரு பிரதி வீதம் அனுப்பிவைக்க வேண்டும்.\nஇந்த பதிவேடுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்பதிவேடுகளுக்கு பதிவேட்டு தொகுப்பு இலக்கமும் இணைப்பு இலக்கமும் வழங்கப்படும். அதன் பின்னர் அவற்றைப் பரிசீலிப்பதற்காக வழங்க முடியும்.\nபதிவேடுகளை இணைத்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் வருமாறு.\nகிடைத்த அனைத்து பதிவேடுகளும் எதிர்பார்க்கப்பட்ட பதிவேடுகள் என்பதை உறுதிப்படுத்துதல்\nஅந்த பதிவேடுகளுக்கு சூசிகைகளைத் தயாரித்தல்\nபதிவேடு தொடர்பான விபரங்களை பதிவேடுகளை இணைத்துக்கொள்ளும் பதிவுப் புத்தகத்தில் பதிதல்\nதேசிய சுவடிகள் காப்பகத்தின் களஞ்சியங்களிலல் நிரந்தரமான ஓரிடத்தில் கோவைப்படுத்தி வைத்தல் (வைப்பில் இடுவதற்கு முன்னர் புகையூட்டுவதற்காக அனுப்புதல்)\n\"திறந்த\" பதிவேடுகள் எனில் பொதுமக்கள் பரிசீலிப்பதற்காக அவற்றை வழங்குதல். (நிபந்தனைகள் இன்றி பொதுமக்கள் பரிசீலிக்கக்கூடிய பதிவேடுகள் 'திறந்த' பதிவேடுகள் என குறிப்பிடப்படும்.\nஇணைவதற்கான பதிவகத்தை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1960.12.23&uselang=ta", "date_download": "2019-08-18T23:44:03Z", "digest": "sha1:HUWTL2JQKUPK7GNXNEACG67UUJQAJN77", "length": 2835, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "இந்து சாதனம் 1960.12.23 - நூலகம்", "raw_content": "\nஇந்து சாதனம் 1960.12.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [8,648] இதழ்கள் [11,400] பத்திரிகைகள் [42,798] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [845] சிறப்பு மலர்கள் [3,286] எழுத்தாளர்கள் [3,668] பதிப்பாளர்கள் [3,065] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,728]\n1960 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 24 மே 2018, 02:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8929:13-&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-08-19T00:09:41Z", "digest": "sha1:WTBFXWVZMF2QT3ZMS5GNP3EJYEDSJY3S", "length": 24502, "nlines": 113, "source_domain": "www.tamilcircle.net", "title": "13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும்\n13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமகிந்த தலைமையிலான அரசால் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படும் உலக மயமாதலுக்கும், இராணுவ பாசிசமயமாதலுக்கும் தடையாக, மாகணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கின்ற 13வது திருத்தச்சட்டம் இருக்கின்றது. அரசு தனது பாசிசமாக்கல் கொள்கையை மூடிமறைத்து செயற்படுத்த, பேரினவாதத்தின் துணை கொண்டு அதிகார பகிர்வை இல்லாதாக்க முனைகின்றது. இதற்காக 13வது திருத்தச்சட்டத்தை, தமிழ் மக்களின் பிரிவினையை அடிப்படையாக கொண்டதாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது.\n13வது திருத்தச்சட்டம் பற்றிய இன்றைய இனவாத அரசியல் முன்னெடுப்புக்களின் பின்னால் இருப்பது உலகமயமாக்காலும், பாசிசமயமாக்காலும் தான். அரசு பேரினவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்த உண்மையை மூடிமறைக்கின்றது. மறுபுறத்தில் இதே இனவாதத்திற்குள் நின்றுதான் இதை எதிர்க்கும் செயற்பாடுகளும் முன்னெக்கப்படுகின்றன. 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறையாக கூட்டிக்கழித்து காட்டி விடுகின்றனர். இந்த எதிர்ப்பானது இனவாதமாகவே மீள முன்தள்ளப்படுகின்றது. அரசின் நோக்கமும் இதுதான்.\nமறுபுறத்தில் அரசானது தமிழ் மக்களை மேலும் மேலும் ஒடுக்க, இந்த 13வது திருத்தச்சட்டம் தடையாக இருப்பதாக சிங்கள மக்கள் மத்தியில் காட்ட முனைகின்றது. இதன் மூலம் 13வது திருத்தச்சட்டத்தை வெட்டிக் குறைக்க பல புதிய திருத்தச்சட்டங்களை இயற்றுகின்றது. கடந்த காலங்களில் 13வது திருத்தச்சட்டத்துக்கு கீழான வடக்குக்கான தேர்தலை மறுத்து பேரினவாதத்தினை முன்னெடுத்து வடக்கு மக்கள் மீது தனது ஜனநாயக விரோத பாசிசமாக்கலை முன்னிறுத்தியது. இன்று அதே தேர்தலை நடத்தி, வடக்கு மாகாணசபையினை வெல்வதற்காக எல்லா சட்டவிரோதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது. அது மட்டுமின்றி மக்களை இன, மத ரீதியாக பிளந்து தொடர்ச்சியான மோதல்களை தனது எடுபிடிகளின் ஊடாக முன்னெடுக்கின்றது.\nஇன்று வடக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், ���ரசு தோற்கடிக்கப்படும் என்பதை அரசின் எதிர்வினைகள் நன்கு தெளிவாக்கின்றன. மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் பொது எதிர்வினையின் அரசியல் விளைவு இதுவாகவே இருக்கும் என்பது எதார்த்தம்.\nஇந்த எதார்த்தம் சார்ந்த தன்னியல்பான எதிர்வினைகள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைத் தாரது. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மக்களை வாக்குபோட வைத்து தேர்தல்களில் மூலம், இனப்பிரச்சனைக்கு தீர்வு எதனையும் கண்டது கிடையாது. மக்களை பார்வையாளராக்கிய ஆயுதப் போராட்டம் எப்படி மக்களைத் தோற்கடித்து தோற்றுப்போனதோ, அது தான் தேர்தல் மூலமான வாக்களிப்பிற்கும் கூட நடந்து வருகின்றது.\nஆனால் காலத்துக் காலம் இதை புதுப்பித்துக் கொண்டு, மக்களை வாக்குப்போடும் மந்தைகளாக மாற்றுவது மட்டுமே தொடருகின்றது. 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கான ஆரம்பம் என்று வித்தை காட்டுவதும் தொடருகின்றது.\nஇந்தியா, டக்கிளஸ், கூட்டமைப்பு தொடங்கி மக்களை சார்ந்த செயற்பாட்டை அரசியல் நடைமுறையாக கோராத புத்திஜீவிகள் வரை, 13வது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பதே மக்கள் நலன் சார்ந்தாக காட்டமுனைகின்றனர்.\nஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தாத செயற்பாடுகள், கருத்துகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. இன்று இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடு என்பது, அனைத்து இன ஒடுக்கப்பட்ட மக்களையும் ஜக்கியப்படுத்தி போரடுவதன் மூலம் தான் முன்னெக்கப்பட முடியும். இதை முன் மொழியாத, இதன் அடிப்படையில் செயற்பாடத அனைத்துமே மக்கள் விரோதமானவை.\nஇலங்கையில் இனப்பிரச்சனை என்பது, இன்று தமிழ், சிங்கள தேசங்களின் பிரச்சனையல்ல. கடந்த காலம் போல் அல்லாது, இலங்கையில் உள்ள அனைத்து தேசிய இனங்களினதும் பிரச்சனையாகி இருக்கின்றது. தமிழ் - சிங்கள தேசங்களின் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதன் மூலம், மற்றைய தேசிய இனங்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.\nதேசங்களினதும், தேசிய இனங்களினதும் முரணற்ற ஐக்கியம் மூலமான ஒன்றுபட்ட மக்களின் போராட்டங்கள் மூலம் தான், இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்க்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இதுவாக மட்டும்தான் இன்று இருக்க முடியும்.\nஇப்படி இருக்க இந்தியாவினதும் ���லங்கை அரசினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எற்ப \"பொம்மலாட்ட\" அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்த முடியாது. இவை அனைத்ததையும் எதிர்த்து போராட்டத்தை நடத்த வேண்டும்.\n13வது திருத்தச்சட்டம் இந்திய நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை மீது திணிக்கபட்ட ஒன்று. இது இலங்கையின் இனப்பிரச்சனைகான தீர்வுக்கு பதில், நாட்டின் அதிகாரத்தை பங்கிட வைத்தது. இது நாட்டின் அதிகாரத்தில் சிலவற்றை மாகாணங்களுக்கு வழங்கியதன் மூலம் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை மறுத்தது. இதைதான் அன்று இந்தியா செய்தது. இன்று இதைத்தான் மீண்டும் செய்ய முனைகின்றது.\nஇதன் அடிப்படையில் இலங்கையில் பல பாகங்களின் 1987 முதல் இயங்கும் இந்த மாகாண அதிகார உறுப்புகள், இனப்பிரச்னைகான தீர்வு எதையும் வழங்கவில்லை என்பது எதார்த்தமாக்கியுள்ளது. இன்று அரசு முன்னெடுக்கும் உலகமயமாக்குதல் நிகழ்சிக்கும், இராணுவ பாசிச மயமாக்குதலுக்கும் மாகாண அதிகார பகிர்வு தடையாக இருக்கின்றது. இடையில் உள்ள அதிகார உறுப்புகளின் அனுமதியின்றி, உலகமயமாதல் செயற்பாடுகளை நேரடியாக முன்னெடுக்க முடியாதுள்ளது. உதாரணமாக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் முதல் நிலங்களை கையகப்படுத்தல் வரை பல தடைகள் உண்டு. இதை மூடிமறைக்க இந்த அதிகாரப் பகிர்வு தனது பேரினவாத செயற்பாடுகளுக்கு தடையாக இருப்தாக கூறி, உலகமாதலுக்கு எற்ப அதிகாரத்தை வெட்டிக் குறைப்பதற்கு முனைந்து இருக்கின்றது. இதை தமிழ் மக்களின் உரிமையாகவும், தமிழ் மக்களின் பிரிவினைக்கான ஒன்றாக திரித்துக் காட்டிவிடுவதன் மூலமே செய்ய முனைகின்றது. இன்று இலங்கையில் நடந்து கொண்டு இருப்பது இது தான்.\n13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருப்பதாக காட்ட முற்படுகின்ற இனவாதிகளும், இந்தியா நலனை முன்னிறுத்திய மீண்டும் களமிறங்கியுள்ள இந்திய அருவடிகளும், தமிழ் மக்களின் தீர்வுக்கான ஒன்றாக 13வது திருத்தச்சட்டத்தை முன்தள்ளுகின்றனர். பேரினவாதிகளோ இதை பிரிவினைவாதமாக காட்ட, இந்திய அருவடிகள் இதை இனப்பிரச்சனைக்கான தீர்வாகக் காட்டுகின்றனர். இரண்டும் மக்கள் விரோதமான செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இரு நேர் எதிரான போக்குகள், ஒன்றையொன்று சார்ந்து தம்மை நேராக்கி காட்ட முனைகின்றனர். மக்களின் மீதான பொது ஒடுக்குமுறையையும், பொது அவலத்தையும் தமக்கு எற்ப திரித்து, 13வது திருத்தச்சட்டத்தக்குள் புதைத்து பாசிசமாக்கி விட முனைகின்றனர்.\nஇந்த பின்னனியில் வடக்கு கிழக்கில் திணிக்கப்பட்டு இருக்கும் பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இனவொடுக்குமுறை திணிக்கப்படுகின்றது. இந்த இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெக்கப்பட வேண்டும். இதைவிட வேறு மாற்று வழி கிடையாது.\nஇந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களுக்கு சாதகமானதாக காட்டி முன்தள்ளும் பேரினவாத செற்பாடுகளை எதிர்த்தும், வடக்கு மாகாணசபையினை மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும், போராடுவது அவசியமானது.\nஅதே நேரம் பேரினவாத இனவொடுக்குமுறை மற்றும் அதன் ஜனநாயக விரோத செயலை முன்னிறுத்தி, மக்களை பிளக்கும் குறுந்தேசியவாத செயற்பாடுகள் தொடங்கி மக்களை ஏமாற்றி பிழைக்கும் தேர்தல் அரசியல் வரை அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.\nஅரசினது ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள், மற்றொரு மக்கள் விரோத அரசியலாக இல்லாது இருக்கும் வரை, அவற்றை ஆதாரிக்க முடியும். மக்களை இன ரீதியாக பிரிக்கின்ற, அரசுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டும் காணமல் இருக்க முடியாது.\nஇன்று 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்களும், மாற்றங்களும் இனவாதத்தை கூவி விற்கின்றன. வடக்கு தேர்தல் தொடர்பான நிலைப்படுகளும், செயற்பாடுகளும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றன. இதற்குள் அரசியலை முன்னெடுக்கின்ற அனைவரும் மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.\nஇதன் மூலம் மக்கள் மத்தியில் உருவாகி வந்த ஐக்கியத்தை பிரித்து விடுகின்ற இனவாதமும், கைக் கூலித்தனமும் நாட்டின் பொது அரசியலாக்கப்படுகின்றது. மக்களின் ஐக்கியமும், ஜனநாயக உரிமைகளும் சிதறடிக்கப்படுகின்றன.\nஇலங்கை அரசுக்கு எதிராக மேற்கு ஏகாதிபத்தியங்களை சார்ந்த தமிழ் தேசியம் போல், இந்திய கைக் கூலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியம் மீண்டும் ஒரு அரசியல் அணியாக முன்னிறுத்துவது, முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றது. இதை பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக முறியடிக்க வேணடும்.\n* 13வது திருத்தச்சட்டம் மூலம் பேரினவாதம் முன்தள்ளும் இனவாதத்தை முறியடிப்போம்\n* 13வது திருத்தச்சட்டத்தை முன்னிறுத்தும் இந்தியக் கைக் கூலித்தனத்தையும், இந்தியா மேலாதிக்கத்தை இனம் காண்டு போராடுவோம்\n* வடக்கு மக்களுக்கு மறுக்கப்படும் மாகாணசபைக்காவும், தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகவும் போராடுவோம்\n* வாக்கு போடுவதன் மூலம் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ற அரசியல் மோசடியை அம்பலப்படுத்துவோம்\n* அனைத்து விதமான இனவாதத்தையும் எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தைக் கோருவோம்\n* மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலம் தீர்வைக் காணமுடியும் என்ற உண்மையை முன்னிறுத்தி போராடுவோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/45859-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..!-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-19T00:57:37Z", "digest": "sha1:ANNRWYZSHCJ7SJVEIJ5UZT6Q5U62I77A", "length": 11843, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "வழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..! நூதன கொள்ளையன் கைது ​​", "raw_content": "\nவழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..\nவழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..\nவழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..\nசென்னையில், 200க்கும் மேற்பட்ட முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.\nநகையை திருடிய பணத்தை வைத்து மதுரையில் 45 ஏக்கரில் கரும்பு விவசாயமும் அரிசி மண்டியும் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.\nசென்னை மயிலாப்பூரில், 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசைத்திருப்பி, அடுத்தடுத்து, 5 இடங்களில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் நடைபெற்றன.\nஒரே பாணியில் இந்த சம்பவங்கள் நடைபெற்றதால், சிசிடிவி பதிவுகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒரு நபர் முதியவர்களிடம் வந்து தெரிந்த நபர் போல் பேசி சிறிதுநேரத்தில் அவர்களின் மோ��ிரம் அல்லது நகையை திருடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.\nஇந்த காட்சிகளை வைத்து அந்த நபரை அடையாளங் கண்டு வடபழனி முருகன் கோவில் அருகே மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.\nகைதான கொள்ளையன் சிவக்குமார் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன். இதே போல் நூதன முறையில் நகைகளை திருடிய வழக்குகளில் கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த சிவக்குமார் வெளியில் வந்த பின்னரும் அதே பாணியில் கைவரிசை காட்டி வந்துள்ளான்.\nசென்னை முழுவதும் 200க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி நகை பறித்துள்ள கொள்ளையன் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பகுதி என திட்டம் போட்டு திருடி வந்துள்ளான்.\nமயிலாப்பூர் பகுதியில் கோயிலுக்கு வரும் முதியவர்களை குறிவைத்து வெள்ளிக்கிழமைகளில் வலம் வந்துள்ளதாக கொள்ளையன் குறித்த ருசிகர தகவல்களை மயிலாப்பூர் போலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி கொள்ளையடித்த நகைகளை வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து கொள்ளையன் சிவக்குமார் பணமாக்கியுள்ளான்.\nஇந்த பணத்தை வைத்து மதுரையில் 45 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில், கரும்பு விவசாயம் செய்து வருவதாகக் கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.\nகொள்ளையடித்த பணத்தை வைத்து அரசியல் கட்சியில் பொறுப்பு வாங்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சியளித்துள்ளான் கொள்ளையன் சிவக்குமார்\nஇதனையடுத்து, கொள்ளையன் சிவக்குமார் கைதான தகவலை, சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவித்துள்ள மயிலாப்பூர் போலீசார் அவனிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையிலடைத்துள்ளனர்.\nமுதியவர்களை எளிதாக கவனத்தைத் திசை திருப்பி எளிதாக திருடிவிட முடிவதால் இது போன்ற கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.\nமுதியவர்கள் தனியாக செல்லும் போது வீட்டில் இருப்பவர்கள் யாராவது உடன் செல்ல வேண்டும் என கூறும் காவல் துறையினர் உதவுவதாக வரும் மோசடி நபர்களிடம் முதியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுற���த்தியுள்ளனர்\nவழிபறி பணம்கரும்பு தோட்டம்நூதன கொள்ளையன் கைதுசென்னைChennai\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 6வது ஆண்டு ரோபோ கண்காட்சி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 6வது ஆண்டு ரோபோ கண்காட்சி\nபனிச்சரிவினால் முற்றிலும் புதைந்து போன தனியார் விடுதி\nபனிச்சரிவினால் முற்றிலும் புதைந்து போன தனியார் விடுதி\nகிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சிலிண்டர் வெடித்து விபத்து\nபழமையான கார் கண்காட்சி.. பார்த்து ரசித்த மக்கள்..\nசென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/blog-post_3114.html", "date_download": "2019-08-19T00:10:27Z", "digest": "sha1:4DUBM3DTB72GWVRM6VYPN5MN4ORLAXGL", "length": 22323, "nlines": 113, "source_domain": "www.tamilpc.online", "title": "எக்ஸெல் டிப்ஸ்.... | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nஎக்ஸெல் தொகுப்பின் சில பங்சன்கள்\nஎக்ஸெல் தொகுப்பில் அதன் அமைப் பிலேயே பலபங்சன்கள் அமைக்கப்பட்டு நமக்கு கணக் கிட எளிமைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில பங்சன்கள் அனைவரும் எளிதாகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பங்சன் களாகும். அவற்றை இங்கு காணலாம்.\nஅவை : SUM, AVERAGE, MAX, MIN, மற்றும் PRODUCT பங்சன்கள் ஆகும். இவற்றின் செயல்பாடுகளையும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கும் வழிகளையும் இங்கு காணலாம்.\nSUM: : இந்த செயல்பாட்டின் மூலம் எண்களைக் கூட்டலாம். இதற்கான பார்முலாவினை அமைக்கும்போது அவை எண்களாகவோ அல்லது செல்களைக் குறிக்கும் குறியீடு களாகவோ இருக்கலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl,number2, .,.) என இருக்க வேண்டும். இதில் numberl,number2 என்பவை நாம் அமைக்க இருக்கும் எண்கள் அல்லது செல் குறியீடுகள் ஆகும். எடுத்துக் காட்டாக SUM (3, 2) என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் A டூ முதல் A 30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =SUM (A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.\nAVERAGE; இந்த பங்சன் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரியினைத் தருகிறது. மேலே குறிப்பிட்டது போல இவை எண்களாகவோ அல்லது செல் குறியீடு மூலம் தரப்படும் மதிப்புகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (numberI, number2, ...) என்பதில் அடைப்புக் குறிக்குள் தரப்படும் எண்களின் சராசரி மதிப்பினை பார்முலா மூலம் விடையாகப் பெறலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (3, 2) என்பது 2.5 என்ற விடையைத் தரும். A 1 முதல் A30 வரை உள்ள மதிப்புகளின் சராசரியைப் பெற =AVERAGE(A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.\nMAX: இந்த பங்சன் கொடுக்கப்பட்ட எண்களின் அல்லது மதிப்புகளின் அதிக பட்ச மதிப்புடைய எண்ணைத் தருகிறது. எடுத்துக் காட்டாக = MAX(3. 2,45,23) என அமைக்கப் படுகையில் 45 என்ற விடை கிடைக்கும். இதே போல குறைந்த மதிப்பினை அறிய MIN பங்சன் பயன்படுகிறது. =M1N(3, 2,45,23) என்று பார்முலா அமைத்தால் 2 விடையாகக் கிடைக்கும்.\nPRODUCT; இந்த பங்சன் மூலம் எண்களை அல்லது மதிப்புகளை பெருக்கிப் பெறலாம். =PRODUCT (13, 2) என்ற பார்முலா 26 என்ற மதிப்பினைக் கொடுக்கும். இந்த பார்முலாவிலும் எண்களுக்குப் பதிலாக செல் குறியீடுகளைத் தரலாம். A1 செல் முதல் A30 வரையிலான செல்களில் உள்ள மதிப்புகளைப் பெருக்கிப் பெற =PRODUCT (A1:A30) என்ற வகையில் பார்முலா அமைத்துப் பெறலாம்.\nசார்ட் பார்மட் அப்படியே வேண்டுமா\nஎக்ஸெல் தொகுப்பில் ஓர் அருமையான சார்ட் ஒன்றை உருவாக் கிவிட்டீர்கள். உங்களுக்கு அதன் அழகான வடிவம், வண்ணங்கள் அமைப்பு, எழுத்து வகை, அவை அலைன் செய்யப்பட்ட விதம், ஸ்பேஸ் அமைத்தது என அனைத்தும் பிடித்துப் போய்விட்டதா இதே பார்மட்டிங்கில் உங்கள் மற்ற சார்ட்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா இதே பார்மட்டிங்கில் உங்கள் மற்ற சார்ட்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்ன செய்கிறீர்கள் ஒவ்வொரு வகையாக எப்படி உருவாக்கினோம் என்று பார்த்து பார்த்து புதிய சார்ட்டினை மாற்றுகிறீர்களா தேவையே இல்லை. எளிய சுருக்கு வழி ஒன்றை எக்ஸெல் கொண்டுள்ளது. முதலில் எந்த சார்ட்டின் பார்மட்டிங் உங்களுக்குப் பிடித்துப் போய் விட்டதோ அதனைத் தேர்ந்தெடுங்கள். பின் அதனைக் காப்ப��� செய்திடுங்கள். இனி அடுத்து எந்த சார்ட்டில் இந்த வடிவ மைப்புகள் எல்லாம் அமைய வேண்டும் என விரும்பு கிறீர்களோ அந்த சார்ட்டைத் தேர்ந்தெடுங்கள்.\nஇனி Edit மெனு செல்லுங்கள். அதில் , Paste Special என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் Formats என்ற பிரிவில் டிக் செய் திடுங்கள். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளி யேறுங் கள். உங்கள் அபிமான சார்ட் டின் அனைத்து பார்மட் சமாச் சாரங்களும் புதிய சார்ட்டில் அப்படியே பச்சக் என்று ஒட்டிக் கொண் டிருப்ப தனைப் பார்க்கலாம். ஆனால் டேட்டா எல்லாம் அதனதன் சார்ட்டில் அப்படியே தான் இருக்கும்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டைச் சுத்தப்படுத்த\nபல நாட்களாக நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்திய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைப் பார்க்கிறீர்கள். பலவிதமான எழுத்துருக்கள், பல வகையான எழுத்து அளவுகள், அடிக்கோடுகள், அழுத்தமான சொற்கள் எனப் பல பார்மட்டுகளில் உங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட் காட்சியளிக்கிறது. இது அத்தனையும் நீக்கிவிட்டு புதியமுறையில் அதனை அமைக்க விரும்புகிறீர்கள். அப்ப டியானால் ஒவ்வொரு செல்லாகச் சென்று அத்த னை பார்மட் எபெக்டுகளையும் நீக்க வேண்டுமே எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பு தேவைப்படும் என பயப்படுகிறீர்களா எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பு தேவைப்படும் என பயப்படுகிறீர்களா தேவையில்லை ஒரே ஸ்ட்ரோக்கில் அத்தனையும் நீக்கிவிட்டு உங்கள் ஒர்க் ஷீட் புதியதாக அமைக்கப் படுகையில் எப்படி அமைக்கப்படுமோ அதே போன்று அதனை மாற்றலாம். முதலில் எந்த செல்களில் எல்லாம் பார்மட் அமைப்புகளை மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள். இது பல ஒர்க் ஷீட்களில் கூட இருக்கலாம். இவை எல்லாம் தேர்ந்தெடுத்த பின் எடிட் (Edit) மெனு செல்லுங்கள். அதில் Clear சப் மெனு வாங்குங்கள். பின் அதில் Formats என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் உள்ள அனைத்து பார்மட் சமாச்சாரங்களும் நீக்கப்பட்டு உங்கள் எக்ஸெல் என்ன டிபால்ட் நிலையில் இருக்குமோ அதே போல் தோற்றமளிக்கும். இப்போது நீங்கள் தற்போது விரும்பும் வகையில் அதனை பார்மட் செய்திடலாம்.\nஎக்ஸெல் செல்களில் உள்ள பார்டர்கள்\nஒரு செல்லில் எந்த பக்கத்திலும் வரையப்படும் கோட்டினை அதன் பார்டர் என்று சொல்கிறோம். இது செல்லைச் சுற்றியும் அல்லது ப�� செல்களைச் சுற்றியும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல் அல்லது பல செல்களின் முனைகளிலும் கோடுகளை இணைக் கலாம். இதில் பார்டர்ஸ் என்னும் கட்டளை செல்களில் உள்ள தகவலின் கீழாக கோட்டினை இடாது. ஆனால் இந்த கட்டளை மூலம் செல்களின் ஓரத்தில் பார்டர்களை அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைச் சுற்றி பார்டர்களை அமைக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். முதலில் எந்த செல்களுக்கு பார்டர்கள் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பார்மட்டிங் டூல் பார் செல்லவும். இதில் “ Borders” ஐகானை அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்டர்கள் அமைப் பதற்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டயலாக் பாக்ஸில் உள்ள பார்டர் டேப் மீது கிளிக் செய்து அதில் பார்டர் ஆப்ஷன்ஸ், லைன் ஸ்டைல் போன்ற தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் ஓகே பட்டனில் என்டர் தட்டி வெளியேறவும்.\nஇனி நீங்கள் செட் செய்தபடி பார்டர் லைன்கள் செல்களில் அமைக்கப்பட்டிருக்கும். இதே போல் பார்டர் லைன் ஸ்டைலையும் மாற்றலாம். அல்லது செல்களில் ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கலாம். செல்களைச் சுற்றி மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கக் கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும். அமைக்கப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய செல் அல்லது செல்களைத் தேர்ந்தெடுக்கவும். “Format Cells” டயலாக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து அதில் பார்டர் டேப் மீது கிளிக் செய்திடவும். இதில் வேறு வேறு வண்ணங்களில் கோடுகளை அமைத்திட Color என்னும் இடத்தில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின் அந்த டயலாக் பாக்ஸில் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த வண்ணங் களில் செல்களில் பார்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செ��்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/page/5/?s=%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:27:46Z", "digest": "sha1:LJDPU4TTEUNT3RQ2O3WOUKERZNAS735J", "length": 33788, "nlines": 206, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Search for வி. சிவலிங்கம் | ilakkiyainfo", "raw_content": "\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nதீவிரவாத தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை து���ோகிகள் என இலக்கு வைத்துள்ளார்கள்- (பாகம்-2)\nதிட்டமிடப்பட்ட மாயை சம்பந்தனின் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் சுமந்திரன் மீது காட்டப்படும் கடும் வெறுப்பு என்பன மற்றொரு திட்டமிட்ட மாயை ஆகும். தமிழ் நெற், புலிகள்\nதீவிரவாத தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை துரோகிகள் என இலக்கு வைத்துள்ளார்கள் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி – 1)\nதமிழ் தேசிய கூட்டமைப்பின (ரி.என்.ஏ) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏயின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெப்ரவரி 4ல் பத்தரமுல்லயில் நடைபெற்ற\nதமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்\nயாழ்பாண குடாநாட்டு மக்கள் படித்தவர்களா படித்தவர்கள் என்றால் இப்படிப்பட்ட ஒரு போலி கிரிமினல் சாமியாரை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்திருப்பார்களா படித்தவன் என்பவனொருவன், “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல்\nமண் மூடிய துயர வரலாறு\n1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச்\nகூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி\nதமிழ் கட்சிகளின் ஐக்கியத்தினால் ரி.என்.ஏ அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தது போலத் தெரிந்தது. ரணில் விக்கிரமசிங்கா பிரதம மந்திரியானதும் சமாதான நடவடிக்கைகளில் ஒரு மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது.\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது க���ட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6812", "date_download": "2019-08-19T01:12:50Z", "digest": "sha1:JUQNMVZUSVGQDBNKXWDEXLU5FAS3VWMB", "length": 8521, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகரிக்கும் குழந்தைகளின் உடல்பருமன் | Obesity to increase the number of children - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nதற்போது உடல்பருமன் பிரச்னை அபாயகரமாக அதிகரித்து வருவதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு, அந்த பிரச்னையைக் கட்டுப்படுத்தி நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குழந்தைகளின் உடல்பருமன் பெரிதும் கவலை தருவதாக இருக்கிறது.\nமற்றும் இளம்வயதினருக்கு உடல்பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. குழந்தையின் தற்போதைய மற்றும் நீண்ட கால உடல் நலம், கல்வி சாதனைகள் மற்றும் நல் வாழ்க்கையைப் பாதிக்கும் இளம் வயது உடல்பருமனுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் மெதுவாகவும் நிலையற்றும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் 11.2 சதவிகிதம் பேர் உடல்பருமன் அல்லது அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்\nஎனவே, எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க மருத்துவர்கள் கூறும் கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் உருவாக்கும். இந்த ஆலோசனைகள் வயது வந்தவர்களுக்கும் சேர்த்துத்தான்.\n* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.\n* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.\n* உணவை ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல், சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.\n* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.\n* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.\n* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.\n* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல், அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.\n* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nஉங்கள் குழந்தைகள் சரியாக உட்காருகிறார்களா\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/vivegam-crossed-150-cr-collection-news/", "date_download": "2019-08-18T23:58:17Z", "digest": "sha1:2M5MWTOZBL5RSTYFKCMQ3HHUJRCLNPSA", "length": 24979, "nlines": 207, "source_domain": "4tamilcinema.com", "title": "150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ? \\n", "raw_content": "\n150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ \nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘��ிஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\n150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ \nசிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது.\nதமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்தது. அதன் பின் வார நாட்களில் படத்தின் வசூல் கடுமையாகக் குறைந்தது.\nதமிழ்நாட்டில் மட்டும் சுமார் 90 கோடி வசூலித்தால்தான் படம் லாபத்தைத் தரும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 75 கோடிகள் வரையே வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.\nசென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களில் மட்டும் ‘விவேகம்’ படம் லாபத்தைத் தரும் என்றும் மற்ற ஏரியாக்களில் சுமார் 15 சதவீதம் நஷ்டம் ஏற்படும் எனவும் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nவேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் படம் பெரியதாக வசூலிக்கவில்லை என்றாலும் இன்னும் பல தியேட்டர்களிலும் ‘விவேகம்’ படத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதனால், ‘விவேகம்’ படம் தற்போதுவரை சுமார் 150 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்திருந்தால் ‘விவேகம்’ படம் வசூலில் வெற்றிப் படம் என்றும் சொல்கிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகும் இந்தப் படம் 150 கோடியை வசூலித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள்.\nஎப்படியிருந்தாலும் 2017ம் ஆண்டில் முதலில் 150 கோடியைக் கடந்த படம் என்ற பெருமை ‘விவேகம்’ படத்திற்கு உண்டு.\n‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி \nஇன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ\nகோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு\n‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nடிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை\nசூப்பர் சிங்கர் 7, ஏப்ரல் 27 முதல் ஆரம்பம்\nயு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1\nயு டியூப் வந்த பிறகு, அதில் பலரும் அவர்களது படங்களின் வீடியோக்களைச் சேர்த்து அவரவர் படங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nயார் டீச���், டிரைலர், பாடல்கள் அதிகப் பார்வைகளைப் பெறும் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது.\nடீசர், டிரைலரில் இருந்த அந்த போட்டி இப்போது பாடல்களுக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாக அந்தப் படத்தின் பாடல்களை லிரிக் வீடியோவாக, அதாவது பாடல் வரிகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் விதத்தில் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ வெளியிடுவது சமீபத்திய டிரென்ட்.\nஅதில் இதுவரை ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’… பாடலின் லிரிக் வீடியோதான் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெற்ற ‘சொடக்கு மேல…’ பாடல் முறியடித்துள்ளது.\n‘சொடக்கு…’ பாடல் இதுவரை 4,15,62,752 பார்வைகளையும், ‘ஆளப் போறான்…’ பாடல் இதுவரை 4,15,32,688 பார்வைகளையும் பெற்றுள்ளது. இருந்தாலும் லைக் விஷயத்தில் ஆளப் போறான் பாடலை சொடக்கு பாடலால் மிஞ்ச முடியவில்லை.\nஆளப் போறான் தமிழன் லிரிக் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டம், சுத்தமில்லாத நீரைக் குடித்த சரத்குமார்\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nசமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு அவருடைய ஆதரவைத் தெரிவித்தார்.\nமேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nபல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என மக்கள் குடும்பம், குடும்பமாய் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஅந்தப் பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு வருவதாக மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து நாட்டில் விருது வென்ற ‘மெர்சல்’\nஇங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான விருதை ‘மெர்சல்’ படம் வென்றுள்ளது.\nசிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து ‘மெர்சல்’ படம் தேர்வாகியுள்ளது.\nசிறந்த துணை நடிகர் விருதுக்காக விஜய்யும் போட்டியில் இருந்தார். ஆனால், அவர் விருதுக்கு தேர்வாகவில்லை.\nபோட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு ஜனவரி 15 முதல் ஆரம்பமாகி 20ம் தேதி வரை நடைபெற்றது.\nஇந்த வருட ஆல்லைன் வாக்குப்பதிவில் 24 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். மொத்தம் 18 பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது.\n4வது தேதிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.\n‘மெர்சல்’ படம் விருது பெற்றது தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையான ஒன்று.\nதேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ 2017 தீபாவளியை முன்னிட்டு வெளியானது.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/08/31190735/1035968/antha-kuyil-neethana-tamil-review.vpf", "date_download": "2019-08-18T23:27:19Z", "digest": "sha1:JQDOHXV2Y6KMHITFFGK3JYSLDZUOZAOK", "length": 9851, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :antha kuyil neethana tamil review || அந்த குயில் நீதானா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுற்றாலத்தில் டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வருகிறார் நாயகன் சாகர். இவருடைய மாமன் மகளான நாயகி கீர்த்தி கிருஷ்ணா இவர் மீது உயிராக இருக்கிறாள். திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்ற உறுதியுடன் இருக்கிறாள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ஆராய்ச்சி செய்ய வருபவரின் மனைவி, நாயகன் மீது ஆசை கொள்கிறாள்.\nநாயகனும் அவளிடம் மயங்கி, அவளே கதியென்று கிடக்கிறான். மறுமுனையில், நாயகனை நினைத்து உருகிப் போய் கிடக்கிறாள் நாயகி கீர்த்தி, ஒருகட்டத்தில் ஆராய்ச்சியாளரின் மனைவி நாயகனிடம் வெறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.\nஇதன்பிறகு, நாயகன் நிலைப்பாடு என்ன மாமன் மகளோடு சேர்ந்தாரா\nநாயகன் சாகர் டூரிஸ்ட் கைடாக இருப்பதால் இவருடைய உடை ரொம்பவும் ஆடம்பரமாக இருக்கிறது. புதுமுகம் என்பதால் இவருடைய நடிப்பில் பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை. அதேபோல், நாயகி கீர்த்தி கிருஷ்ணா பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறார். பாவடை தாவணியில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் என்றாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.\nஆராய்ச்சியாளர் என்றாலே பிரெஞ்சு தாடி, கோட் சூட் என வழக்கமான பாணியையே இந்த படத்திலும் கடைப்பிடித்திருப்பது சினிமாத்தனத்தை காட்டுகிறது. ஆராய்ச்சியாளரின் மனைவியாக வரும் ஸ்ரேயா ஜோஸ் மாடர்ன் உடையில் கலக்கியிருக்கிறார். நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை.\nமற்றபடி, படத்தில் எந்தவொரு கதாபாத்திரங்களும் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை என்பதுதான் படத்தின் பெரிய குறை. இயக்குனர் ஸ்டான்லி ஜோஷ் கிராமத்து பின்னணியில் ஒரு மாறுபட்ட காதல் கதையை சொல்ல வந்திருக்கிறார். ஆனால், எந்தவொரு காட்சியையும் ரசிக்கும்படியாக எடுக்காதது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சரியில்லை.\nரஞ்சித் ரவியின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு வலு சேர்க்கவில்லை. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தெளிவான காட்சியமைப்புகள் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிருஷ்ண பிரசாத் துவாரகா இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும் வகையில் இல்லை. பின்னணி இசையும் எடுபடவில்லை.\nமொத்தத்தில் ‘அந்த குயில் நீதானா’ குரல் ஒலிக்கவில்லை.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-2", "date_download": "2019-08-18T23:33:42Z", "digest": "sha1:Q5TU5Y7K5UAUTLJYSOPDH7OQMSU3AFFY", "length": 12841, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபல்வேறு நோய்த் தாக்குதல்களால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.\nமழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பது குறித்து தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் அ. இளமுருகன் கூறியுள்ளதாவது:\nகால���நடைகளுக்கான குடிநீர் மாசுபடாமலும், அதிக குளிர்ச்சியாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதிக குளிர்ச்சியான நீரைப் பருகுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும்.\nமழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளுக்குத் தக்க எரிசக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியம். தரமான ஈரம் இல்லாத உலர் தீவனம் அதாவது வைக்கோல் சிறந்த உணவாகும். உலர் தீவனம் செரிக்கும்போது அதிக வெப்பம் வெளியாவதால் கால்நடைகள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சரிசெய்ய ஏதுவாகிறது.\nமழைச்சாரலால் அடர்தீவனங்களின் ஈரப்பதம் அதிகரித்து, பூஞ்சை தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீவனங்களை ஈரமில்லாத பகுதியில் வைக்க வேண்டும்.\nகால்நடைகள் உள்ள கொட்டகையில் மழை நீர் புகாதவாறு அமைக்க வேண்டும். நீர் தேங்காத உயரமான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் அவசியம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கொட்டிலில் கிருமிநாசினி பயன்படுத்தலாம்.\nஒரு கிலோ கிராம் வேக வைத்த சுண்ணாம்புக்கல்லை 10 லிட்டர் சுடு தண்ணீரில் இட்டு பின்பு நீர் தெளிந்தவுடன், 1 லிட்டர் அந்த சுண்ணாம்பு நீரை எடுத்து 50 கிராம் மஞ்சள் தூள் கலந்து கொட்டிலின் தரைப்பகுதியில் தெளிக்க வேண்டும்.\nமழைக்காலத்தில் ஈரம் மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக கன்றுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளில் நுரையீரல் பாதிப்பு மற்றும் மூட்டு வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த குட்டிகள் மற்றும் கன்றுகள் படுப்பதற்கு ஈரம் இல்லாத வைக்கோல் அல்லது சாக்குப்பையைப் படுக்கையாக இடலாம்.\nபனியிலோ மழையிலோ நனைந்த ஈரமான புற்களில் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது. ஈரமான புற்களை மேய்வதால் வயிறு உப்பசம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகளவில் காணப்படும். எனவே, வெயில் வந்து ஈரம் புற்களிலுள்ள நீர் திவளைகள் காய்ந்த பின்னரே மேய்க்க வேண்டும்.\nஈரமான மற்றும் புதிதாக முளைத்த புற்களை மேயும் வெள்ளாடுகளுக்கு துள்ளுமாரி நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இளம் புற்கள் உள்ள பகுதிகளில் மேய்ச்சலை தவிர்க்க வேண்டும்.\nஈரமான தரையில் நீண்ட நேரம் மேய்யும் கால்நடைகளுக்குக் குறிப்பாக வெள்ளாடு, செம்மறியாடுகளுக்குக் கால் குளம்பில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇதற்கு துளசி ஒருகைப்பிடி, பூண்டு 4 பற்கள், குப்பைமேனி ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றை அரைத்து 100 மில்லி லிட்டர் நல்லெண்ணையில் வதக்கி, குளிர்ந்தவுடன் குளம்பில் தடவ வேண்டும். (உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்பைக் கழுவி, ஈரத்தை துடைத்து பின்னர் மருந்தைத் தடவ வேண்டும்.)\nமழைக்காலத்தில் ஈ மற்றும் கொசுத் தொல்லைகளிலிருந்து விடுபட அந்தி சாயும் வேளையிலும், பொழுத விடியும் வேளையிலும் மூட்டம் போடலாம். இதற்கு பச்சை மற்றும் பழுத்த வேப்பிலை, நொச்சியிலை, தும்பையிலை ஆகியவற்றை கொண்டு மூட்டம் போடுவதால், நல்ல பலன் கிடைக்கும். நன்கு இருட்டிய பின்பு மூட்டம் போடுவதால் பலன் கிட்டாது.\nகோழிகளைப் பொருத்தவரையில் மழைக்காலத்தில் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கம் அதிகம் காணப்படும். இதற்கு தடுப்பூசிகள் உள்ளன. சின்ன சீரகம்10 கிராம், கீழாநெல்லி 2 கைப்பிடி ஆகிய இரண்டையும் அரைத்து வாய்வழியாக அளிப்பதன் மூலமும் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி →\n← உப்பு மண்ணிற்கு ஏற்ற சீமை இலந்தை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2017/08/01/", "date_download": "2019-08-19T00:26:22Z", "digest": "sha1:MDACQ7424C7CB6ZSXVYCV6LSXTDEHR7R", "length": 4762, "nlines": 111, "source_domain": "karainagaran.com", "title": "01 | ஓகஸ்ட் | 2017 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநாள்: ஓகஸ்ட் 1, 2017\nஅந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/imam-ul-haq-injury-big-setback-for-pakistan-prot7v", "date_download": "2019-08-18T23:38:24Z", "digest": "sha1:7VZJWIYA5766MSEZERAAVGVOWBPZTHED", "length": 11812, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வலியால் துடித்தது இமாம் உல் ஹக் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் தான்", "raw_content": "\nவலியால் துடித்தது இமாம் உல் ஹக் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் தான்\n341 ரன்கள் என்ற இலக்கை ஜேசன் ராயின் அதிரடி சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை வென்றது.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் மார்க் உட்டின் பந்தில் இமாம் உல் ஹக் கையில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தது காண்போரை பதறவைத்தது.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்றது.\nநான்காவது போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாமின் அபார சதம், ஹஃபீஸ், ஃபகார் ஜமான் மற்றும் ஷோயப் மாலிக்கின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 340 ரன்களை குவித்தது.\n341 ரன்கள் என்ற இலக்கை ஜேசன் ராயின் அதிரடி சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை வென்றது.\nஇந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்தார். மார்க் உட் வீசிய 4வது ஓவரின் பந்தை புல் ஷாட் ஆட முயன்று பந்தை அடிக்காமல் விட்டார் இமாம். அந்த பந்து இமாமின் இடது முழங்கையில் பலமாக அடித்தது. வலியால் துடித்த இமாம், பேட்டை தூக்கி போட்டு ஸ்கொயர் லெக் திசையில் ஓடி கீழே விழுந்து கதறினார். அவரது கதறலே அவரது வலியை அனைவருக்கும் கடத்தியது. வலியால் துடித்த இமாம், அத்துடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கடைசியில் சில ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் களத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்ததால் வந்து சில சிங்கிள்கள் மட்டும் ஆடினார்.\nஉலக கோப்பைக்கு 2 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரரும் தொடக்க வீரருமான இமாம் உல் ஹக் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு. உலக கோப்பைக்கு முன் இமாம் தேறிவிடுவாரா என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அவர் ஆடுவது கடினம் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n4வது போட்டியிலும் பாகிஸ்தானை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து.. 11 பேரும் பேட்டிங் ஆடுனா எந்த இலக்கும் எளிதுதான்\n359லாம் எங்களுக்கு ஒரு டார்கெட்டா..\nஅவர டீம்ல எடுத்துருக்காங்கள்ல.. உலக கோப்பை ஒளிபரப்பாளர்களுக்கு கொண்டாட்டம்தான் பாகிஸ்தான் வீரருக்கு கெத்தை ஏற்றிவிட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஇங்கிலாந்து நிர்ணயித்த கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய பாகிஸ்தான் கடைசியில் என்ன ஆச்சுனு பாருங்க\nஉலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு 20 ஆண்டுகால அனுபவ வீரருக்கு அணியில் இடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் ப��ர்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:34:36Z", "digest": "sha1:WRZ2XIG5WCVKJJQ5RDOYMOFABOQZPZ4H", "length": 77422, "nlines": 829, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "தீவிரவாதம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nFiled under: தீவிரவாதம், தென்காசி, Thenkasi — முஸ்லிம் @ 2:31 பிப\nதென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…உண்மை அறியும் குழு அறிக்கை\nதொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்\nதென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.\nசென்ற செப்டம்பர் 7ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.\nதென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.\n1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.\nபொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.\n1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.\nஇதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ள��� அமைந்துள்ள இந்த “பஜார் பள்ளி”க்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.\nஅனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.\nகையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம்- சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.\nஉடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை க���வரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். “தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்” எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.\nஅதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நி��ையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.\nதற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, “இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்” என்றார் துணைக் கண்காணிப்பாளர்.\nஇந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, “இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்” என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.\nஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்\n“பயங்கரவாதம்’ எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.\nமுஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா தென்காசியும் கோவை அக வேண்டுமா தென்காசியும் கோவை அக வேண்டுமா அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.\nசிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.\nஇரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.\nமதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.\nதென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.\nஇந்து தீவிரவாத��� மோடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு – உச்ச நீதிமன்றம்\nFiled under: இந்தியாவின் மறுமுகம, இந்து மதவெறி, குஜராத், தீவிரவாதம் — முஸ்லிம் @ 7:35 முப\nஎரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் பென் ஒருவர்\n“ஜனநாயக இந்தியாவின் கோரமுகம் “\nகுஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.\nஇந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.\nகுழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. “கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோருக்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.\nகுழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.\nஎரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் சிசுக்கள்\nபாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.\nகுடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nகோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.\nகுஜராத்தில் ந��த்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.\nஇதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.\nதற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.\nஇந்து தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட முஸ்லிம் பென்களும் குழந்தைகளும்\nநன்றி : புதுவை கோ. சுகுமாரன்\nதமிழகத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி\nFiled under: தீவிரவாதம் — முஸ்லிம் @ 2:45 பிப\nகோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கு பின் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி\nகோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தமிழ்நாட்டை உலுக்கியது.\nபலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக கோவை கோர்ட்டில் நடந்து முடிந்துள்ளது.\nதொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் ஒருவர் இறந்து விட்டதால் மீதமுள்ள 166 பேரும் தீர்ப்பை எதிர் நோக்கி உள்ளனர். தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வரும் 31-ந் தேதி அறிவிப்பதாக கோவை கோர்ட்டு கூறி உள்ளது. இந்த தீர்ப்பை அறியதமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பழமைவாதிகள் மிகவும் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் தமிழக உளவுத்துறை அதிர்ச்சி ïட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டு அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப் புக்கு பிறகு தமிழ்நாடு, கேரளா வில் சில தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடதிட்டம் தீட்டி உள்ளனர். இதற் காக ரகசிய ஆயுதப்பயிற்சி அளித்து வருகிறார்கள் என்பதே உளவுத்துறை மோப்பம் பிடித்து வெளியிட்டுள்ள எச்ச ரிக்கை தகவலாகும்.\nதமிழ்நாட்டில் சில இயக் கங்கள் “மனித உரிமை அமைப்பு” என்ற ரீதியில் செயல் பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அதை வைத்து அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முகாம் உருவாக்கி உள்ளனர்.\nஇந்த முகாம்களில் உள்ள வாலிபர்கள் கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள வண்டிப் பெரியார், கரும்பள்ளம், மலப்புரம் பகுதி களில் உள்ள காடுகளில் ரகசிய ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களுக்கு கேரளாவில் உள்ள தேசிய வளர்ச்சி முன்னணி (என்.டி.எப்.) ஆயு தப் பயிற்சி அளிப்பது உறு திப் படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப் பது, வெடிக்க வைப்பது, துப்பாக்கியால் குறிதவறாமல் சுடுவது போன்ற பயிற்சிகள் தமிழக வாலிபர்களுக்கு அளிக் கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.\nதமிழக வாலிபர்களை “மூளை”ச் சலவை செய்து இந்த ரகசிய ஆயுதப்பயிற்சியில் ஒரு அமைப்பு ஈடுபடுத்தி உள்ளது. இந்த அமைப்புக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான வாலிபர்கள் உள்ளனர். குறிப்பாக கோவையில் மட்டும் குறைந்த பட்சம் 1000 பேர் இருக்கிறார்கள்.\nஇவர்கள் சிறு சிறு ரகசிய குழுக்களாக இயங்குகின்றனர். ஏரியா கவுன்சில் மாவட்ட கவுன்சில் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்களிடம் சிறு, சிறு ‘செல்’லும் உண்டு. இந்த `செல்’ ஒவ்வொன்றிலும் தலா 5 பேர் இருப்பார்கள்.அவர்கள் செய்யும் செயல்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாத படி இருக்கும். அந்த அளவுக்கு அவர்களை அந்த அமைப்பு இயக்கி வருகிறது.\nஅந்த அமைப்பை மிக ரகசியமாக கண்காணித்து வரும் உளவுத் துறையினர் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி களில் இருந்து எத்தனை பேர் கேரளா சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விபரத்தை சேகரித்துள்ளனர். அதோடு கேரளாவில் உள்ள ரகசிய ஆயுத பயிற்சி மையங்கள் குறித்தும் தகவல்களை திரட்டி உள்ளனர். இதை கேரளா அரசுக்கு அனுப்பி அவர்களையும் தமிழக உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nமலப்புரம், மஞ்சேரியில் பெரிய அளவில் ஆயுதப் பயிற்சி நடந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கேரள உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லைகள் சந்திக்கும் மலைக்காடுகளில்தான் அதிக அளவில் ஆயுதப் பயிற்சி நடக்கிறது. கூடலூர் வழியாக ஆயுதங்களை கடத்தி வருகிறார்கள். குண்டல்பேட்டையில் தான் பெரிய முகாம் உள்ளது. இவை எல் லாம் தெரிந்தும் அரசியல் குறுக் கீடுகளால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை” என்றார்.\nகோவை குண்டு வெடிப்பு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில் மீண்டும் நாசவேலையில் ஈடுபட அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பதை `கிï’ பிராஞ்ச் போலீசாரும் உறுதி செய் துள்ளனர். சமீபத்தில் புதுச்சே ரியில் இருந்து ரகசிய ஆயுதப்பயிற்சிக்கு சென்ற 25 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி னார்கள்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கசிந்தன. இதையடுத்து தமிழ் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண் காணிப்பு பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4569/how-to-get-msme-registered-number", "date_download": "2019-08-19T00:01:41Z", "digest": "sha1:URG66NPKCI5OA5BG2VEY2744OUEVR7SV", "length": 14079, "nlines": 122, "source_domain": "valar.in", "title": "எம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி? - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் எம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி\nஎம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி\nகுறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்க��். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன.\nகுறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும்.\nசிறு தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் முதல் 2 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.\nநடுத்தர தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 2 கோடி முதல் 5 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.\nஉற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறு பயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை எம்எஸ்எம்இ பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும் என்ற விதி உள்ளது.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவு வரை மின்கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான பேட்டன்ட், டிரேட் மார்க் ஆகியவற்றைப் பதிவு செய்யும் போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும்.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் மானியங்கள் (subsidy) வழங்கப்படுகின்றன.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை சில வரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும், புதுவடிவமைப்புகளுக்கும் 75% முதல் 80% வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது ,\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதலில் இதற்காக legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவு செய்ய விரும்புவோரின் பெயர், ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமான வரி பதிவு எண், செல்பேசிஎண், வங்கி கணக்கு எண் என்பன போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.\nஇவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் நிரப்பி மேலேற்றம் செய்திடலாம்.\nமேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டு வரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த நகலுடன், அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் மறுப்பின்மை கடிதம், கூட்டாண்மை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம், ,கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர் குழுக் கூட்டத் தீர்மானம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவற்றை எல்லாம் முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக எம்எஸ்எம்இ பதிவுஎண் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். எம்எஸ்எம்இ பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.\nPrevious articleபயிர் விளைச்சல் பெருந் தகவல்\nNext articleஇணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nவறுமை வளையத்துக்குள் இந்தியா மீள்வதற்கு என்ன வழி \nபதிப்புத் தொழிலில் ஒரு புதிய முறை : டிஜிட்டல் பிரின்டர்...\nஎஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம், பதிவு பெறுவது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/10/word-trinity-is-not-in-bible.html", "date_download": "2019-08-18T23:33:59Z", "digest": "sha1:NDWHRPLYPJOPQIRS3GDXVYJV4LTS4KDY", "length": 9990, "nlines": 94, "source_domain": "www.bibleuncle.org", "title": "The word Trinity is not in the Bible | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் கா���்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/politics/80/113461?ref=fb", "date_download": "2019-08-18T23:33:13Z", "digest": "sha1:XMSKI64FSU3QCOAAE5BOJSYA4YB2JGOL", "length": 7512, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "அன்புள்ள இலங்கை அம்மா …தமிழர்களும் நின் சேய்களா? - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஅன்புள்ள இலங்கை அம்மா …தமிழர்களும் நின் சேய்களா\nஇலங்கைமாதாவே உங்களை நாங்கள் எப்படி உருவகப்படுத்துவது\nஇல்லை, தமிழர்களின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளி வடிவத்திலா அல்லது அவர்களின் உடல்களில் வழிந்த உதிரத்துளியின் வடிவத்திலா\n'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென பாலர் வகுப்பிலும்'\n'யாதும் ஊரே யாரவரும் கேளிர்' என வாழ்வுப்படிப்பிலும் படித்த தமிழர்களால் ஏன் இலங்கையின் சுதந்திரதினத்தில் பலதசாப்தங்களாக உவப்புக்கொள்ள முடியவில்லை\nஇந்தவினாக்களுக்குரிய பதில்கள் இவை ....\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/2010.html", "date_download": "2019-08-19T00:10:24Z", "digest": "sha1:DQPVK3BJCQEPGUNKN2NXUEEMU45SEGPI", "length": 9596, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "வேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவது எப்படி | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nவேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவது எப்படி\nவேர்ட் 2010 - ல் பலவிதமான புதிய வசதிகள் உள்ளன. வேர்ட் தொகுப்பானது புதியதாக ஒரு டாக்குமெண்டை உருவாக்கவும். அதில் வேலைபாடுகளை செய்யவும் பயன்படுகிறது. இதில் பல்வேறு விதமான வேலைபாடுகள் உள்ளன சாதாரண Font மாற்றத்தில் தொடங்கி பேக்ரவுண்டை மாற்றம் செய்வது வரை பல்வேறு வச��ிகள் இந்த வேர்ட் தொகுப்பில் உள்ளது. இந்த வேர்ட் தொகுப்பில் இவ்வாறு பல்வேறு வசதிகள் நிறைந்திருந்தாலும் இது போன்ற வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று பயனாளருகளுக்கு தெரிவதில்லை. இது போன்ற வசதிகள் மறைமுகமாகவே உள்ளது. பேக்ரவுண்டில் ஒரு கலரை அமைப்பதற்கு பதிலாக ஒரு புகைப்படத்தை அமைத்தால் எவ்வளவு சிறப்பாக பேக்ரவுண்டில் புகைப்படத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று கீழே காண்போம்.\nமுதலில் வேர்ட் 2010 யை ஒப்பன் செய்து கொள்ளவும் பின் மெனுபார் தொகுப்பில் Page Layout என்பதை தேர்வு செய்யது தோன்றும் பிரிவில் Page Color என்பதை தேர்வு செய்யவும். அதில் Fill Effects என்பதை தேர்வு செய்யவும்.\nFill Effects என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில், Picture என்னும் பட்டியை தேர்வு செய்து எந்த படம் பேக்ரவுண்டாக வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.\nபின் ஒகே செய்துவிடவும் பின் நீங்கள் விரும்பிய படமானது பேக்ரவுண்டில் இருக்கும். இதில் டெக்ஸ்டை டைப் செய்ய வேண்டுமெனில் டெக்ஸ்ட் கலரை மாற்றம் செய்து கொண்டு வேர்ட் டாக்குமெண்டை உருவாக்க முடியும்.\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வே���்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/2011.html", "date_download": "2019-08-19T00:10:52Z", "digest": "sha1:5FTFNZHHV7DYFIERSPMH76KYGHZKC2LE", "length": 10755, "nlines": 111, "source_domain": "www.tamilpc.online", "title": "2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்? | தமிழ் கணினி", "raw_content": "\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.\nகூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது. வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது.\nமொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது. ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.\nசபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.\nஇந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா\n1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)\n2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)\n3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)\nஇந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-vaayuth-thollaikkana-thirvukal", "date_download": "2019-08-19T00:44:02Z", "digest": "sha1:433ZHHT3GN2X2W5K54PXKQFNEGZUESCH", "length": 12019, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் வாயுத் தொல்லைக்கான தீர்வுகள்..!! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் வாயுத் தொல்லைக்கான தீர்வுகள்..\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வாயுத் தொல்லை ஏற்படும். குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும்போது அவர்களுக்கு அதை சொல்ல தெரியாது. அதனால் தொடர்ந்து அழுது கொன்டே இருப்பர். பொதுவாக தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் காற்றை அதிகமாக உள்ளிழுக்கும் போது வாயுத் தொல்லை ஏற்படலாம். செரிமான மண்டலம் சரியான வளர்ச்சி���ை எட்டாமல் இருப்பது தான் இதற்கு காரணம். பற்கள் முளைக்கும்போது சில குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு ஏற்படும். இதனை அறிந்து சரி செய்ய வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்ட தீர்வுகளை இந்த பதிவில் கூறி இருக்கிறோம். படித்து பயனடையுங்கள்.\nகுழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் செய்வது\nகுழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாயு வெளியேறும், வலிகளும் குறையும். இதனை பாடி கொன்டே அல்லது விளையாடி கொன்டே செய்யும் போது குழந்தைகளும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருப்பார்கள்.\nகடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது\nவெதுவெதுப்பான கடுகு எண்ணெய் கொண்டு தினமும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது நல்லது. இந்த மசாஜ், செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், எலும்புகளை பலமாக்கும், சருமத்தை பொலிவாக்கும் மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.\nஒரு காட்டன் துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்றாக பிழிந்தபின், அந்த துண்டை குழந்தையின் வயிற்றில் போடலாம். வயிற்றில் போடுவதற்கு முன் துண்டின் சூட்டை பரிசோதிக்கவும். இதனால் வாயுத் தொந்தரவு குறைந்து குழந்தை சமாதானமாகும்.\nகொதிக்கும் நீரில் சிறிது ஓமத்தை தூவி சிறிது நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி குழந்தைகளுக்கு சிறிய இடைவெளியில் கொடுத்து வரவும். 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதனை செய்யலாம்.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் ஒரு சிறிய அளவு இஞ்சி சேர்ப்பது அவர்கள் செரிமானத்தை எளிதாக்கும். வயிற்றில் உண்டாகும் வாயுவை அது கலைத்து விடும். 8 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை செய்யலாம்.\nதண்ணீரில் ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தொடர்ந்து சில இடைவெளியில் கொடுத்து வருவதால் வாய்வு தொல்லை நீங்கும். சீரகத்தில் உள்ள தைமோல் என்னும் கூறு, செரிமான என்சைம்களை உற்பத்தி செய்ய கணையத்தை ஊக்குவிக்கும்.\nஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. ஏலக்காய் வயிற்றில் உள்ள காற்றை குறைத்து செரிமானத்தை வேகப்படுத்துகிறது. இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது. ஒரு சிறிய அளவு ஏலக்காயை உணவில் சேர்ப்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக��கும் நல்லது.\nஒரு சிட்டிகை பெருங்காயத்தை நீரில் கலந்து பசை போல் செய்து குழந்தையின் தொப்புளிள் தடவவும். இது வாயுத் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்து. 1 வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் உணவில் பெருங்காயத்தை கலந்து கொடுக்கலாம். குழந்தைகளின் வாயு பிரச்சனை தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொண்டீர்களா. இந்த எளிய வீடு வைத்தியங்களை பின்பற்றி குழந்தைகளை வாயுத் தொந்தரவிலிருந்து மீட்போம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uraiya-naeratataila-manaraukakau-varaukaai-tara-vaenatauma", "date_download": "2019-08-19T00:39:37Z", "digest": "sha1:BCBIS7DAA5SQMECSH7TAPORRAAM4LOJP", "length": 7511, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "உரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும்! | Sankathi24", "raw_content": "\nஉரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும்\nசெவ்வாய் பெப்ரவரி 12, 2019\nஉரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.\nஇலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதல் பிரதிவாதியான கோத்தா மறில் ஆஜராகவில்லை. அத்துடன் 6 ஆம் பிரதிவாதியும் மன்றில் இருக்கவில்லை.\nஇந் நிலையில் பெயர் வாசிக்கப்பட்டபோது 2,3,4,5,7 ஆம் பிரதிவாதிகள் மட்டுமே பிரதிவாதிக் கூண்டில் ஏறினர்.\nஇதன்போது 6 ஆம் பிரதிவாதிக்கு சத்திர சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மருத்துவ சான்றிதழ் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஎனினும் கோத்தா மன்றில் ஆஜராகவில்லை. இந் நிலையில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே கோத்தா மன்றுக்கு வருகை தந்தார். வரும் வழியில் வாகன நெரிசல் காரணமாக தன்னால் உரிய நேரத்துக்கு மன்றுக்கு வருகை தர முடியாமல் போனதாக கோத்தா தரப்பில் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇந்தன்போது, பரிதவாதியான கோத்தாவை உரிய நேரத்தில் மன்றில் ஆஜராக எச்சரிக்குமாறு அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிபதிகளை கோரினார். இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றின் தலமை நீதிபதி சம்பத் அபேகோன், அனைத்து பிரதிவாதிகளும் வழக்கு விசாரணைகளின் போது உரிய நேரத்தில் மன்றில் ஆஜராக வேண்டும் என எச்சரித்தார்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chithambaracollege.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-08-18T23:14:12Z", "digest": "sha1:2F4JK42AM5K4W7AXMX2CXLK2QJIIFGI7", "length": 2368, "nlines": 21, "source_domain": "www.chithambaracollege.org", "title": "சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் – Chithambara College Officel Website", "raw_content": "\nசிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nபழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் முத்துமாரி அம்மன் கோவில் சப்பர திருவிழாவன்று நடைபெறவுள்ளது.\n17/04/2019 அன்றைய தினம் மாலை 3 மணிக்கு சிதம்பராக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nஅன்றைய தினம் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தின் திட்டங்கள் பற்றிய விளக்கம் வருகை தரும் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் கோரப்படும்.\nதிருவிழாக்கு வருகை தரும் புலம்பெயர் பழைய மாணவர் நலன்விரும்பிகள் உட்பட சகல பழைய மாணவர்களும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அன்புடன் அழைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/ngk-movie-suriya-leaked-video/", "date_download": "2019-08-19T00:00:50Z", "digest": "sha1:7PE3KMZL5PZM2ISHUWXUYI6W3F3KGFQV", "length": 2749, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "NGK Movie Suriya Leaked Video - Tamil Serials.TV", "raw_content": "\nவாஸ்துபடி உங்க படுக்கையறையில் இருக்கக்கூடாத ஒன்று\nகோவிலில் நெய் தீபம் ஏற்றுவது சரியா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசர்க்கரை நோயாளிகள் உண்ண கூடாதா உணவுகள்\nவெறித்தனமாக கண்டுபிடிக்கபட்ட 10 மிரளவைக்கும் வாகனங்கள்\nஉயரத்தை வேகமாக அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க\nதூங்குமுன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்\nஉலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/priya-anand-photo-gallery/", "date_download": "2019-08-18T23:56:46Z", "digest": "sha1:SKDQGCKJKX6O76NIM5L4AJYCNHIFBOCD", "length": 15196, "nlines": 184, "source_domain": "4tamilcinema.com", "title": "பிரியா ஆனந்த் - புகைப்படங்கள் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nபிரியா ஆனந்த் – புகைப்படங்கள்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nபிரியா ஆனந்த் – புகைப்படங்கள்\n2009ல் வெளிவந்த ‘வாமனன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தொடர்ந்து “எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன்” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள், மற்றும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தவர். அவர் நாயகியாக நடித்துசமீபத்தில் வெளிவந்த ‘எல்கேஜி’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.\nதாதா 87 – புகைப்படங்கள்\nநம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு – திரைப்பட புகைப்படங்கள்\nஆதித்ய வர்மா – டீசர்\n50 நாளில் முடிந்த ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு\n‘வர்மா’ பெயர் ‘ஆதித்ய வர்மா’ என மாற்றம்\nபிரியா ஆனந்த் – புகைப்படங்கள்\nஎல்கேஜி, ரசிகர்களை யோசிக்க வைக்கும் – ஆர்ஜே பாலாஜி\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nரித்து வர்மா – புகைப்படங்கள்\nதனுஷ் நடித்து வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர் ரித்து வர்மா.\nகௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதாநாயகி. துல்கர் சல்மான் நாயக��ாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஅன்னக்கொடி, நினைத்தது யாரோ, கடுகு, கோலி சோடா 2, பொது நலன் கருதி, நேத்ரா ஆகிய படங்களில் நடித்தவர் சுபிக்ஷா, தற்போது வேட்டை நாய், யார் இவர்கள், கன்னித் தீவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள்…\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_67.html", "date_download": "2019-08-19T00:05:55Z", "digest": "sha1:RZY4WCJC6WOUTC4ECXUXJOZTEMCXSFC5", "length": 11410, "nlines": 175, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "\"அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும்\" ஆட்சியரிடம் மனு!", "raw_content": "\n\"அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும்\" ஆட்சியரிடம் மனு\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரையும், செயலாளர் ஜெகநேசனும் மனு அளித்தனர்.\nஇதுகுறித்து ஜெகநேசன் கூறுகையில் ‘மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகள் உள்ளன. ஆனால், அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை.\nஇதனால் கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை நீட் தேர்வுகள் வரை நீளுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம்வரை அனைவரும் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளியின் மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை உருவாகும். அரசுப் பள்ளியை அரசு ஊழியர்கள் நன்றாக ஆய்வு செய்து கவனிப்பார்கள்.\nஅரசுப் பள்ளியில்தான் அதிக அளவு முதுநிலை பட்டதாரிகள் உள்ளனர். எனவே, அரசுப் பள்ளியை நாம் கண்காணிக்கும்போது நல்ல தரமான கல்விக்கூடமாக விளங்கும் என்ற நோக்கில் மனு அளித்தோம்.\nமனுவைப் பெற்ற ஆட்சியர் நல்ல யோசனையாக உள்ளது இதற்குத் தனி டீம் அமைத்து ஆய்வு செய்கிறேன். இது சாத்தியப்படும், அரசுப் பள்ளிகளுக்கு பெருமையைத் தரும் என்றால் கண்டிப்பாக இதை நிறைவேற்றுவோம் அதற்கு 6 மாதம் தேவைப்படும் எனத் தெரிவித்தாக கூறினார்.\nமேலும், தமிழக அளவில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் அவர்களுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் அதன் செயலர்களுக்கு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஐயா, தமிழ்நாடு ஒரு மாநிலம் அங்கு முழுவதும் சுற்றி வர, படிக்க தமிழ் வேண்டும், இந்தியர் ஒரு நாடு, அங்கு முழுவதும் சுற்றி வர, படிக்க இந்தி ஒரு ஆட்சி மொழி ஆகவே இந்தி வேண்டும். உலகம் முழுவதும் சுற்றி வர, படிக்க ஆங்கிலம் தேவைப் Uடுகிறது. ஆகவே தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மொழி உள்ளது இந்தி மொழி தமிழகத்தில் இந்தி மொழியை அரசு பள்ளிகளில் ஒரு பாடமாக்க.. முயச்சி மேற்கொள்ளுங்கள் பார்போம் பிறரு அரசு ஊழியர் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிப்பதை பற்றி\nஇது ஒரு காரணம் அல்ல.பதிவிடும் தாங்கள் எந்தப் பள்ளியில் படித்தவர் என எனக்குத் தெரியவில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்து தான் பட்டதாரித் தலைமை ஆசிரியராக உள்ளேன். 1998 இல் எனது மகன்கள் இருவரையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தேன். இன்று ஒருவர் மருத்துவராகவும் மற்றொருவர் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கா��� பயிற்சி வகுப்பிலும் சேர்த்து உள்ளேன். நமது திறமையை நாமே நம்பாவிட்டால் யார் நம்புவர். பகட்டான கட்டடங்களை அரசு ஊழியர், ஆசிரியர்கள் நம்பும் வரை மற்றவர்கள் நம்மை நம்ப மாட்டார்கள். எனவே ஓட்டை சட்டியாக இருந்தாலும் அதில் கொழுக்கட்டை வேக வைப்பதே நம் திறமை. எனவே அரசுப் பள்ளியில் சேர்த்து நம் மேல் விழுகின்ற ஏச்சுகளை முறியடிப்போம்.\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.\n2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n3. காமராஜரிடம் பேசும் போது, அவர் \"அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..\n5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.\n6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/06/15191316/1091076/Peechankai-movie-review.vpf", "date_download": "2019-08-19T00:12:40Z", "digest": "sha1:7VXG5S7NTINS42XK5YFDEVL52PXWOSN5", "length": 14091, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Peechankai movie review || பீச்சாங்கை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் கார்த்திக் ஆர் எஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 9 5 14\nநாயகன் கார்த்திக் பிரபலமான பிக்பாக்கெட் திருடன். இவனுக்கு இவனுடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.\nஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.\nஅந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.\nஇதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் இவருடைய காதல் என்னவாயிற்று\nநாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அன��பவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.\nநாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.\nபாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.\nமொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம���\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/page/2/", "date_download": "2019-08-19T00:35:10Z", "digest": "sha1:2JNRMQS4NLODBFD3O772OOKE65I7CHG2", "length": 18806, "nlines": 254, "source_domain": "may17iyakkam.com", "title": "அறிக்கைகள்​ – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஅனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8\nin அறிக்கைகள்​ மே 17\nஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே தமிழக அரசே பதில் சொல்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nin அறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை பதாகை\nஇனப்படுகொலையாளி ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ‘தி இந்து’ பத்திரிக்கை\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nபாசிச பாஜக அரசே தோழர் ஆனந்த் டெல்டும்டேவை உடனடியாக விடுதலை செய்.\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17\nகதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மீத்தேன் திட்டம்\nகால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு\nin அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\nசெய்யாறு வட்டம் தூசி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல்\nin அறிக்கைகள்​ சாதி மே 17\nபாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம்\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nபூதூரில் அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ததற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nin அறிக்கைகள்​ இந்துத்துவா சாதி\nதமிழர் விரோத இந்தியாவின் குட்டு அம்பலமானது\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nமாவீரன் முத்துக்குமாருக்கு எங்களின் வீரவணக்கம்\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nஇந்திய இராணுவத்தை முழுக்க தனியார் மயமாக்கிய தேசபக்தர் மோடி\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17\nலயோலா கல்லூரியின் மீது பாசிச பிஜேபி அரசின் தாக்குதலுக்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nஉ��கத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்\nin அறிக்கைகள்​ மே 17\nமூத்த பத்திரிகையாளர் மோகன் அவர்களின் மறைவுக்கு மே 17 இயக்கம் வீரவணக்கம்\nin அறிக்கைகள்​ மே 17\nபொய்யோடு ஆங்கில புத்தாண்டை தொடங்கிய பிரதமர் மோடி\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\nin அறிக்கைகள்​ இந்துத்துவா வாழ்வாதாரம்\nதோழர் வேல்முருகன் அவர்கள் முன்வைத்த #GobackNLC எனும் முழக்கத்தினை வலுப்படுத்துவோம்\nin அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்\nதமிழ்ப் பற்றாளர் தோழர் தமிழ். இளவரசன் கைதிற்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nin அறிக்கைகள்​ மே 17\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி\nin அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17 வாழ்வாதாரம்\nகீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nin அறிக்கைகள்​ சாதி மே 17 வாழ்வாதாரம்\nஎழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்\nin அறிக்கைகள்​ மே 17\nகஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் அறிக்கை\nin அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17 வாழ்வாதாரம்\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nTNPSC குரூப்-2 தேர்வில் சில பாடங்களின் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nin அறிக்கைகள்​ மே 17\nகேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு – மே பதினேழு இயக்கம்\nin அறிக்கைகள்​ மே 17\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர��ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/5-important-verdict-sc-last-30-days-330767.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:49:43Z", "digest": "sha1:TPHZET5BD7XRPNUC5KJQSX5H4QFZWC7B", "length": 18984, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாமே அத���ரடி.. ஒரே மாதத்தில் பல மாற்றம்.. 30 நாளில் 5 முக்கிய தீர்ப்புகள்! | 5 important verdict of SC in last 30 days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாமே அதிரடி.. ஒரே மாதத்தில் பல மாற்றம்.. 30 நாளில் 5 முக்கிய தீர்ப்புகள்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ\nசென்னை: இந்திய நீதித்துறை கடந்த 30 நாட்களில் மிக முக்கியமான 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் இது மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி இன்று வரை உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளது.\n[ இது நல்ல முடிவு.. கலாச்சாரங்கள் மாறும்... சபரிமலை குறித்து கமல் கருத்து ]\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் முன் 5 முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பை வழங்கி புகழ் பெற்று இருக்கிறார். இதில் சில தீர்ப்புகள் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பாலியல் சிறுபான்மையினருக்கு எ��ிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உள்ளது. கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்தது இந்த தீர்ப்பை கொண்டாடினார்கள்.\nஆதார் குறித்த வழக்கில் கடந்த 26ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. தீர்ப்பின் படி ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.\nநேற்று திருமண உறவிற்கு வெளியே ஆணும், பெண்ணும் பாலியல் உறவு மேற்கொள்வது தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.\nஅயோத்யா துணை வழக்கு தீர்ப்பு\nநேற்று அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில், வழிபாட்டில் மசூதி அவசியமா என்று வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்கினார்.இதில் அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினார்கள்.\nஇந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபத��� இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.\nமேலும் dipak misra செய்திகள்\nநாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா\nஉண்மை என்பதற்கு நிறம் கிடையாது.. பிரிவு உபசரிப்பு விழாவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்\nஅரசியலில் ஊழல் புரையோடி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை\nஇன்னும் 6 நாட்களே.. 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு.. பரபரப்பான கட்டத்தில் தீபக் மிஸ்ரா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் தீபக் மிஸ்ராவிற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம்\nவிவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nமுடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்\nநீதிபதி ஜோசப் நியமனம்... தலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்\nநீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை... கொலீஜியம் இன்று அவசரமாக கூடுகிறது\nநீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndipak misra supreme court court verdict தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/actress-rashmika-mandanna-says-about-her-working-experience-with-vijay-devarakonda-in-a-dear-comrade-movie/videoshow/70278898.cms", "date_download": "2019-08-19T00:28:56Z", "digest": "sha1:XXVQVL47JHYPDGDCH3JYR34QSKSDLF2I", "length": 10659, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Rashmika Mandanna : தமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா! | actress rashmika mandanna says about her working experience with vijay devarakonda in a dear comrade movie - Samayam Tamil", "raw_content": "\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்தி..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nவிஜய் தேவரகொண்டா நடிப்பி���் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினருடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராஷ்மிகா, தமிழில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். விஜய் நல்ல பையன். நல்லா உழைக்கிற பையன், ஒழுக்கமான பையன் என்றெல்லாம் கூறியுள்ளார். வரும் 26ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.\nKeywords : விஜய் தேவரகொண்டா | ராஷ்மிகா மந்தனா | டியர் காம்ரேட் பத்திரிரிக்கையாளர் சந்திப்பு | டியர் காம்ரேட் | Vijay Devarakonda | Rashmika Mandanna | Dear Comrade Chennai Press Meet | dear comrade\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா டீசர்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூர்\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஅத்தி வரதருக்கு இறுதி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ்\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம���.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124471?ref=rightsidebar", "date_download": "2019-08-18T23:38:26Z", "digest": "sha1:5I2VKMI63LCDFP2UCKUYY5NRQZIZJF5R", "length": 7916, "nlines": 120, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழ் பெண்களும் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை - சி.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nதமிழ் பெண்களும் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை - சி.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்\n300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதாக தெரிவித்த அவர் தமிழ் பெண்களும் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித���தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512260/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A/", "date_download": "2019-08-19T00:16:08Z", "digest": "sha1:MUC2AJFPFVSBPCQVKQESGZVE2WB6MYUB", "length": 16126, "nlines": 86, "source_domain": "www.minmurasu.com", "title": "தனுஷ்கோடியில் புயலின் எச்சங்களாக காட்சியளிக்கும் தேவாலய சுவரில் உடைத்து எடுக்கப்படும் கற்கள்: பாதுகாக்க கோரிக்கை – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது ப��ரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nதனுஷ்கோடியில் புயலின் எச்சங்களாக காட்சியளிக்கும் தேவாலய சுவரில் உடைத்து எடுக்கப்படும் கற்கள்: பாதுகாக்க கோரிக்கை\nராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலின் நினைவுச்சின்னமாக விளங்கி வரும் சேதமடைந்த தேவாலயத்தின் கற்களை பெயர்த்து எடுத்து செல்வதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டில் அடித்த புயலால் தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கின. சேதமடைந்த பழமையான கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் இன்றும் காட்சியளித்து கொண்டிருக்கின்றன. புயலால் சிதிலமடைந்து காணப்படும் தொடர்வண்டித் துறை நிலையம், போஸ்ட் ஆபிஸ், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளி, விநாயகர் கோயில், தேவாலயம் போன்றவற்றை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். புயலின் நினைவு சின்னங்களாக காட்சியளித்து கொண்டிருக்கும் இக்கட்டிடங்கள் உப்புக்காற்றினால் சேதமடைந்து வலுவிழந்து வருகின்றன. புயலில் சேதமடைந்த கட்டிடங்களை பாதுகாத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.\nஇதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று வரை எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தனுஷ்கோடியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், தேவாலய சுவர்களில் இருக்கும் பவளப்பாறை கற்களை சிறிது சிறிதாக உடைத்து எடுத்து செல்கின்றனர். சுவர்களில் இருக்கும் பவளப்பாறை கற்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் ராமர் பாலம் கற்கள் என்று எடுத்து செல்கின்றனர். சுவரிலுள்ள கற்களை உடைத்து எடுத்து செல்லக்கூடாது என தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சிலர் உடைத்து எடுத்து செல்கின்றனர். தனுஷ்கோடி என்றாலே புயலின் எச்சங்களாய் காட்சியளிக்கும் பழமையான கட்டிடங்கள்தான். இதனை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன��� கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/02/", "date_download": "2019-08-19T00:06:53Z", "digest": "sha1:RWKWUGXZC7NG3A4LOZXUOUBEAVDJ4X3F", "length": 6075, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 2, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட வரிச் செலுத்தியத...\n42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிழ்வுகள் ஜனா...\n42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மகாண அணி சம்பியன் ...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கலந்து...\nமக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம்: தம்பலகாமம் நூலகம் புனரம...\n42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிழ்வுகள் ஜனா...\n42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மகாண அணி சம்பியன் ...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கலந்து...\nமக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம்: தம்பலகாமம் நூலகம் புனரம...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை...\nநெலுவ அமல்வத்த ​தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nஅத்துருகிரியவில் பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத...\nசீனப் பெருஞ்சுவருக்கு அடியில் உலகிலேயே மிகப்பெரிய ரயில் ந...\nபாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை\nநெலுவ அமல்வத்த ​தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nஅத்துருகிரியவில் பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத...\nசீனப் பெருஞ்சுவருக்கு அடியில் உலகிலேயே மிகப்பெரிய ரயில் ந...\nபாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம...\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்க...\nகரடியனாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூசிலாந்து முதலீட்டாளர்களை சந...\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்க...\nகரடியனாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூசிலாந்து முதலீ���்டாளர்களை சந...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/09/", "date_download": "2019-08-18T23:48:21Z", "digest": "sha1:BC746JOLL7ZPSWCCDHLVO4HPQBJVIPJ7", "length": 4962, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 9, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகுகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள...\nஊடகங்களை ஒடுக்குவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்...\nகதிர்காமத்திலுள்ள ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் புதிய அன...\nபருத்தித்துறையில் கட்டளையை மீறி சென்ற லொறி மீது பொலிஸார் ...\nபட்டானி ராசிக் படுகொலை: பின்னணியில் அரசியல்வாதி ஒருவருக்க...\nஊடகங்களை ஒடுக்குவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்...\nகதிர்காமத்திலுள்ள ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் புதிய அன...\nபருத்தித்துறையில் கட்டளையை மீறி சென்ற லொறி மீது பொலிஸார் ...\nபட்டானி ராசிக் படுகொலை: பின்னணியில் அரசியல்வாதி ஒருவருக்க...\nஅரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட...\nவித்தியா கொலை வழக்கு விசாரணை: சட்ட விரிவுரையாளர் வி.ரீ.தம...\nஅக்கரைப்பற்றில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை\nபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு\nவெற்றிகரமாக முடிந்தது இலங்கையின் முதலாவது இருதய மாற்று அற...\nவித்தியா கொலை வழக்கு விசாரணை: சட்ட விரிவுரையாளர் வி.ரீ.தம...\nஅக்கரைப்பற்றில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை\nபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு\nவெற்றிகரமாக முடிந்தது இலங்கையின் முதலாவது இருதய மாற்று அற...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected]newsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjczNzM0MDc5Ng==.htm", "date_download": "2019-08-19T01:04:30Z", "digest": "sha1:M2JGHGQE3RZGVUZQU345UZ4KUFT6PXLP", "length": 14903, "nlines": 184, "source_domain": "paristamil.com", "title": "கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nகுழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.\n எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்த��ிக்க உதவியாக இருக்கும்.\nவெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.\nஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.\nஅசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.\nசூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…\nஎண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.\nகீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.\nபறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.\nகாலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.\nநீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.\nபிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.\nமாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.\nமைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.\nஅதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.\nபுது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.\nபெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.\nநெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.\nஇதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nஇளநீர் குடிப்பதால் ஏற்படும் பலன்கள்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nகாலையில் இதை சாப்பிட்டு வாங்க...\nகர்ப்ப காலத���தில் மசக்கை ஏற்பட காரணம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/hari/", "date_download": "2019-08-18T23:46:36Z", "digest": "sha1:O5SFJFYMFFQDQEH2QTLTV7Q772ZFIAL2", "length": 6197, "nlines": 98, "source_domain": "www.behindframes.com", "title": "Hari Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n“பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன்” – சிறகு நாயகன் ஹரி யதார்த்த பேச்சு\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி...\nநடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர் இசை :...\nவிக்ரம்-ஹரி கூட்டணியில் இணைந்த தேவிஸ்ரீ பிரசாத்..\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர்...\nரம்ஜான் பண்டிகையை குறிவைக்கும் ‘சாமி ஸ்கொயர்’..\nஹரி-விக்ரம் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ‘சாமி ஸ்கொயர்’.. ஏற்கனவே பம்பர் ஹிட் அடித்த சாமியின் வெற்றியால் இந்த இரண்டாம்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான�� திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/fascinating-glamor-photo-of-nidhhi-agerwal--psmjzc", "date_download": "2019-08-19T00:31:08Z", "digest": "sha1:ISPDGXD34Z4UBCFMUMYXN6WSX377MSBJ", "length": 5097, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிதிதி அகர்வாலின் துள்ளலான கவர்ச்சி புகைப்படம்..!", "raw_content": "\nநிதிதி அகர்வாலின் துள்ளலான கவர்ச்சி புகைப்படம்..\nநிதிதி அகர்வாலின் துள்ளலான கவர்ச்சி புகைப்படம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-party-members-spoke-about-rahul-with-mkstalin-and-all-says-rahul-is-not-worth-pkv16b", "date_download": "2019-08-19T00:28:34Z", "digest": "sha1:K6SCBRHDYHE7CR46AZZVWI66DTQRVXJN", "length": 14492, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராகுல் அவ்ளோபெரிய அப்பாடக்கரில்ல! உசுப்பிவிட்டு பப்புக்கு ஆப்படித்த நய்யாண்டி நாயகன்... கோரஸா ஆமாம் போட்ட திமுக தலைகள்", "raw_content": "\n உசுப்பிவிட்டு பப்புக்கு ஆப்படித்த நய்யாண்டி நாயகன்... கோரஸா ஆமாம் போட்ட திமுக தலைகள்\nஜனவரி மாதம் பிறந்தாலும் பிறந்தது தேசம் முழுக்கவே 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் டாப்கியர்க்கு மாறிவிட்டன. அதிலும் தமிழகத்தில் அடிச்சு துவைக்க துவங்கிவிட்டன அரசியல் அதிரடிகள்.\nராகுல் அப்படியொன்னும் பெரிய அப்பாடக்கரில்லை: ஸ்டாலினிடம் தைரியமாக போட்டுடைத்த தி.மு.க. தலைவர்கள்.\nஜனவரி மாதம் பிறந்தாலும் பிறந்தது தேசம் முழுக்கவே 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் டாப்கியர்க்கு மாறிவிட்டன. அதிலும் தமிழகத்தில் அடிச்சு துவைக்க துவங்கிவிட்டன அரசியல் அதிரடிகள். குறிப்பாக, தி.மு.க. ஃபுல் ஸ்விங்கில் சுழல துவங்கிவிட்டது.\nஇந்நிலையில் தன் கட்சி நிர்வாகத்தின் முக்கிய தலைகள் சிலருடன் அறிவாலயத்தில் இன்ஃபார்மலாக ஒரு ஹைலெவல் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அதில் ‘கூட்டணி நிலவரம் எப்படி அமையுது, தேசம் தழுவிய இந்த மெகா கூட்டணியில நம்ம நிலைமை எப்படியிருக்குதுன்னு உங்களுக்கே தெரியும். நாம போயிட்டிருக்கிற ரூட்டு சரிதானா ஓப்பனா சொல்லுங்க.’ என்று கேட்டிருக்கிறார்.\nஉடனே, ’சூப்பர் தளபதி, நல்லா இருக்குது தளபதி, தட்டிடலாம் தலைவரே’ என்றுன் பொத்தாம் பொதுவாக பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. உடனே டி.ஆர். பாலு, ‘ஏதோ பிசிறடிக்குதே. யார் முகத்திலேயும் உண்மையான ரியாக்‌ஷன் தெரியலையே.’ என்றாராம், ஸ்டாலின் அதிர்ந்து அவரைப் பார்க்க, அடுத்து அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த துரைமுருகன் ஸ்டாலினின் தோளை தொட்டு ‘உண்மைதான்’ என்றுன் பொத்தாம் பொதுவாக பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. உடனே டி.ஆர். பாலு, ‘ஏதோ பிசிறடிக்குதே. யார் முகத்திலேயும் உண்மையான ரியாக்‌ஷன் தெரியலையே.’ என்றாராம், ஸ்டாலின் அதிர்ந்து அவரைப் பார்க்க, அடுத்து அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த துரைமுருகன் ஸ்டாலினின் தோளை தொட்டு ‘உண்மைதான் எல்லாரும் பொய் சொல்றாங்க.’ என்றிருக்கிறார்.\nஸ்டாலினுக்கு செம்ம ஷாக். ‘யோவ், இவ்ளோ ஜனநாயகம் கொடுத்து பேச சொல்றேன். ஆனா இப்படி மறைச��சு பேசுறீங்களே’ என்று டென்ஷன் காட்டியிருக்கிறார்.\nஉடனே ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்று மெதுவாக தொண்டையை செருமியபடி பேச துவங்கியிருக்கிறார்கள். எல்லோருடைய கருத்துக்களுமே காங்கிரஸை நோக்கியதாகத்தான் இருந்திருக்கிறது. காங்கிரஸை ஸ்டாலின் ஓவராய் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாகவும், இது முழுக்க முழுக்க சரிதானா என்று கேட்பதாகவும் இருந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு நிர்வாகி ‘தலைவரே, அவங்களை ரொம்ப நம்பி ரெட்டை இலக்கத்துல சீட் ஒதுக்கிடாதீங்க என்று கேட்பதாகவும் இருந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு நிர்வாகி ‘தலைவரே, அவங்களை ரொம்ப நம்பி ரெட்டை இலக்கத்துல சீட் ஒதுக்கிடாதீங்க’ என்றிருக்கிறார். உடனே ஸ்டாலின், ‘சிங்கிள் டிஜிட்ல ஒதுக்குனா போதுமுன்னு சொல்றீங்களா’ என்றிருக்கிறார். உடனே ஸ்டாலின், ‘சிங்கிள் டிஜிட்ல ஒதுக்குனா போதுமுன்னு சொல்றீங்களா இதை ராகுல் ஏத்துப்பாரா’ என்று கேட்க....மளமளவென பாயிண்டை பிடித்த முக்கிய நிர்வாகிகள்...\n“நீங்க ராகுலை ரொம்பவே கொண்டாடுறீங்க தளபதி. அவரு அப்படியொன்னும் ஒர்த் இல்லை. மோடியோட தவறுகளை சுட்டிக்காட்டுறதாலே ராகுல் பெரிய தலைவரா தெரியுறார். ஆனால் அது நாடாளுமன்றத்துக்கு உள்ளே மட்டும்தான். மக்கள் மத்தியில ராகுலுக்கு பெரிய வரவேற்புகள் ஒண்ணும் உருவாகலை. என்னதான் நெகடீவ் விமர்சனத்தை வாங்கி வெச்சிருந்தாலும் மக்கள் மனசுல மோடி முகமும், பெயரும் பசையா ஒட்டித்தான் இருக்குது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்துல நாடு முழுக்க மோடி பிரபலமானதுல நாற்பது சதவீதம் கூட இன்னமும் ராகுல் பதிவாகலை\n நய்யாண்டிக்கு பெயர் போன ஒரு தலைவர், ‘அப்ப ராகுல் ஒண்ணும் பெரிய அப்பாடக்கர் இல்லைன்னு சொல்றீங்ளா’ என்று கேட்டதும், ‘ஆமா’ என்று கேட்டதும், ‘ஆமா ஆமா’ என்றார்களாம் கோரஸாக. ஸ்டாலினுக்குதான் வருத்தம். தனக்கு புதிதாய் கிடைத்த டெல்லி நட்பை மற்ற கட்சிகள்தான் விமர்சிக்கிறார்கள் என்றால் உட்கட்சியுமா\nஇந்த தகவல் பப்புவுக்கு தெரியுமா\nஉயிரே போனாலும் அதிகாரத்துக்கு வந்தே ஆகணும்... தாறுமாறான வெறியில் கைகோர்த்த ஸ்டாலின், ராகுல், நாயுடு கூட்டணி\nகமலுக்காக தூது அனுப்பிய ராகுல் காந்தி.. கே.எஸ்.அழகிரி – ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் …. மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு \nதமிழக காங்கிரசில் தலைமை மாற்றம் தி.மு.கவுக்கு ராகுல் வைத்த செக்\nகாங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் உறுதியானது திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது திமுக – காங்கிரஸ் கூட்டணி இன்று அறிவிக்கின்றனர் மு.க.ஸ்டாலின் – முகுல் வாஸ்னிக் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-response-to-pmks-statement-pqv8hs", "date_download": "2019-08-19T00:30:12Z", "digest": "sha1:KSTFV7OPZJGIINK6PCAIA6PVDXTHQE2D", "length": 11155, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த ரெண்டு பேர் உயிருக்கும் ஏதாவது ஆச்சுன்னா ராமதாஸ் தான் பொறுப்பு... பாமக மீது பழிபோடும் திமுக..!", "raw_content": "\nஅந்த ரெண்டு பேர் உயிருக்கும் ஏதாவது ஆச்சுன்னா ராமதாஸ் தான் பொறுப்பு... பாமக மீது பழிபோடும் திமுக..\n’இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அதற்கு முழு பொறுப்பு பாமக நிறுவனர் ராமதாஸ்தான்’ என திமுக எச்சரித்துள்ளது.\n’இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அதற்கு முழு பொறுப்பு பாமக நிறுவனர் ராமதாஸ்தான்’ என திமுக எச்சரித்துள்ளது.\nபொன்பரப்பி விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாகச் சாடி, பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கைக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.\nஅதில், ’’திமுகவில் பொருளாளர் துரைமுருகன் மட்டுமே விவரம் அறிந்தவர் என்று ஜி.கே.மணி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால், திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே விவரம் அறிந்தவர்கள்தான். அடிப்பொடியான ஜி.கே.மணி சிண்டு முடியும் வேலையை மணி பார்க்க வேண்டாம். எந்த விவரமும் அறிந்துகொள்ளாமல் ஸ்டாலின் திமுகவுக்கு தலைவர் ஆகிவிடவில்லை.\nஅவர் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர். ஒரு நூற்றாண்டு இயக்கத்தின் அரசியல் பிரிவான திமுகவின் தலைவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் அவர் செய்த தவறு என்ன அவர் செய்த தவறு என்ன பொது விவாதத்திற்கு அழைப்பதும் வாய்துடுக்காக பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் கொலை மிரட்டல் விடுப்பதும், அதற்கெல்லாம் காரணம் நாங்கள் இல்லை என்பதும், பிறகு கற்பனையான கதைஜ்களை கட்டி விடுவதும் ராமதாஸ் அண்டு கம்பெனியின் முக்கிய பணிகளாக இருந்து வருகின்றன.\nதிமுக சாதி கட்சி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள முரசொலி அறிக்கை, கற்பனையான கதைகளை பரப்புவது ராமதாசின் தொடர் பணியாக இருக்கிறது. முத்தரசன், எஸ்றா சற்குணம் உள்ளிட்ட திமுக அணியைச் சேர்ந்த தலைவர்களின் உயிருக்கு ஆபத்து நேருமானால் அதற்கு முழு பொறுப்பு ராமதாஸ் தான்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாதி பார்க்காமல் பழகுறது ராமதாஸ் தான்... ஜாதி சண்டையை மூட்டி விடறது ஸ்டாலின்தான்\nதிமுக கூட்டணியில் பாமக... ராகுல் எடுத்த அதிரடி முடிவால் திடீர் திருப்பம்... திகிலில் திருமா, அதிமுக..\nதிமுக கூட்டணியை பீதியில் கலங்கவிட்ட பாமகவின் தீர்மானங்கள்... 7+1 கிடைத்த குஷியில் எதிரணியை எக்கச்சக்க எரிச்சலில் விடும் டாக்டர்ஸ்\nமாற்றம்... முன்னேற்றம்... 7 சீட்டு அடடே... ராமதாஸை தெறிக்க விடும் விமர்சனம்\nவீட்டிற்கே வரவழைத்து வஞ்சம் தீர்த்த திமுக... துரைமுருகன் வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் விஜயகாந்த்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-am-admk-mla-told-prabu-pqljyr", "date_download": "2019-08-19T00:14:34Z", "digest": "sha1:52LAUHB7ULUCMAJLGKW3UQSP6C4QJONR", "length": 12595, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் அதிமுக எம்எல்ஏதான்… அந்தர் பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு !!", "raw_content": "\nநான் அதிமுக எம்எல்ஏதான்… அந்தர் பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு \nநான் எப்போதும் அதிமுக எம்.எல்.ஏ.,வாகத் தான் செயல்பட்டு வருகிறேன் என்றும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அதிமுக கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன் என்றும் தினகரன் ஆதரவு எம்���ல்ஏ .\nகள்ளக்குறிச்சி, பிரபு அந்தர் பல்டி அடித்துள்ளார்.\nஅமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீது சபாநாயகரிடம் அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன் புகார் அளித்தார்.\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ப.தனபாலை நேற்று காலையில் சந்தித்துப் பேசிய அவர், அப்போது இந்த புகார் மனுவை சபாநாயகரிடம் வழங்கினார்.இதையடுத்து சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார்\nஏற்கனவே டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதன் காரணமாகத்தான் அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கைக்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. இதனால் 3 பேரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே சட்டசபை வட்டாரம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நாங்கள் மூவரும், கொறடா உத்தரவை எதிர்த்து, எப்போதும் ஓட்டு போட்டதில்லை. இதுவரை சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளித்துள்ளோம்.\nஇந்நிலையில், அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்ய, எதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை. அ.ம.மு.க., என்பது, அ.தி.மு.க.,வின் ஒரு அங்கம் தானே தவிர, இது தனிக்கட்சி கிடையாது.\nநான் தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அப்படித் தான் செயல்படுகிறேன்; நாங்கள் எந்த கட்சியிலும் சேர்ந்து விடவில்லை.தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன்.\nஅதிமுகவை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. அதிமுக நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பத��, எங்களின் நோக்கம்.தமிழகத்தில் மீண்டும், ஜெயலலிதா ஆட்சி தொடர நாங்கள் பாடுபடுவோம். அதிகாரப்பூர்வ, 'நோட்டீஸ்' கிடைத்தவுடன், அதை சட்ட ரீதியாக நாங்கள் சந்திப்போம் என்று பிரபு தெரிவித்தார்..\nடி.டி.வி.தினகரனை வரவேற்க காருக்கு முன்னால் அசராமல் ஓடிவரும் அதிமுக எம்எல்ஏ \n’ஜெயலலிதாவை நாக்கை துருத்தியதால்தான் விஜயகாந்துக்கு இந்த நிலைமை... அதிர வைக்கும் அதிமுக எம்.எல்.ஏ..\nகாலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு போட்டி... அதிமுக எம்எல்ஏ திடீர் யாகம்\nஅமைச்சரோட பழைய கதையை அவிழ்த்துவிட்டா அவ்வளவுதான்... மந்திரியை தெறிக்கவிடும் ஆளும் அதிமுக எம்.எல்.ஏ.\n3 எம்.எல்.ஏ.க்கள் மீது கை வைப்பதா.. சபாநாயகருக்கு எதிராக கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-will-damage-pakistan-pnmcb0", "date_download": "2019-08-19T00:30:50Z", "digest": "sha1:CXBCK6VCUGMQTJMFEFHGBH6WNAGYKZFD", "length": 9437, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி கண்ணசைத்தால் பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தல் காணாமல் போய்விடும் !! பொங்கி எழுந்த ராஜேந்திர பாலாஜி !!", "raw_content": "\nமோடி கண்ணசைத்தால் பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தல் காணாமல் போய்விடும் பொங்கி எழுந்த ராஜேந்திர பாலாஜி \nபாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் காணாமல் போய்விடும் என எச்சரித்தார்.\nசிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி ஒரு மங்களகரமாக கூட்டணி என்றும், ஆனால் திமுக கூட்டணியோ மங்கிப்போன கூட்டணி என்றும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவரது முயற்சிக்கு தமிழர்களாகிய நாம் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nபாகிஸ்தான் நம்மிடம் தொடர்ந்து வாலாட்டிக் கொண்ருக்கிறது. இத்துடன் அதை அவர்கள் றிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு மோடியைப் பத்தி தெரியாது. அவர் கண்ணசைத்தால் பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தில் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமா ஆவார் என்றும்அமைச்சர் குறிப்பிட்டார்.\nதேமுதிகவைக் கழுத்தறுப்போம்…. விஜயகாந்த்தை கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி \nநடிகர் வடிவேல் போலத்தான் அவரும்... யாரை சொல்கிறார் அந்த அமைச்சர்\nசாக்கடை எங்கு ஓடுகின்றது என்று சந்தேகமா இருக்கு... ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்\n’அதிமுகவில் விலகியவர்கள் என் தலைமுடிக்கு சமம்...’ அதிர வைக்கும் செல்லூர் ராஜு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/batsmen-hitting-sixes-of-my-bowling-makes-me-happy-said-kuldeep-pn2g16", "date_download": "2019-08-18T23:26:15Z", "digest": "sha1:3BGRSZNXX5ZAPQACX5FCFSAM6Z6OH4D2", "length": 10261, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் பந்துல பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிச்சா நான் குஷி ஆயிடுவேன் - குல்தீப் யாதவ்", "raw_content": "\nஎன் பந்துல பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிச்சா நான் குஷி ஆயிடுவேன் - குல்தீப் யாதவ்\nஉலக கோப்பையில் குல்தீப் யாதவ் இந்திய அணியின் மாபெரும் சக்தியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி வலுவான அணியாக திகழ்கிறது. மூன்று விதமான போட்டிகளிலும் அந்நிய மண்ணிலும் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது இந்திய அணி. அண்மைக்காலமாக இந்திய அணி வெற்றிகளை குவித்துவருவதில் பவுலர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.\nபேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது.\nஅதிலும் குறிப்பாக குல்தீப்பின் பவுலிங் அபாரம். குல்தீப்பின் கையசைவுகளை கணிக்க முடியாததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் குல்தீப்பிடம் சரணடைந்துவிடுகின்றனர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.\nஉலக கோப்பையில் இந்திய அணியின் மாபெரும் சக்தியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமோ உத்தியோ அல்ல. பேட்ஸ்மேன்கள் என் பந்தில் சிக்ஸர் அடித்தால் மகிழ்ச்சியடைவேன், ஏனெனில் அவர்கள் சிக்ஸர் அடித்தால் எனக்கு விக்கெட் வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். பேட்ஸ்மேன்களை போக்கு காட்டி விக்கெட் வீழ்த்துவதே எனது பலம். அதன்படியே எப்போதும் செயல்படுவேன் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய தொடரில் இருந்து காயத்தால் விலகிய ஆல்ரவுண்டர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் 11 வீரர்கள்\nஉலக கோப்பைக்கு முன் சாதனை வெற்றி.. செம கெத்தா பேசும் இங்கிலாந்து கேப்டன்\nபறக்கவிடும் தோனி.. பதறிப்போயிருக்கும் ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய தொடரில் அந்த 2 இந்திய வீரர்கள்தான் அசத்த போறாங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்�� இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/weight-lift-equipment-falls-on-a-chinese-woman-in-platform.html", "date_download": "2019-08-18T23:15:06Z", "digest": "sha1:RXO6OOZCOVSYHTEJZADZ7XW3EHNDKUJE", "length": 8638, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Weight lift equipment falls on a Chinese woman in platform | World News", "raw_content": "\n'... நடந்து போன பெண்ணுக்கு..'நேர்ந்த கதி'.. அலறித்துடித்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஎது எப்போது தலையில் வந்து விழும் என்பது நம் கையில் இல்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் சீனாவில் சோகமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.\nசீனாவின் தென் பகுதியில் உள்ள நன்ஷன் மாவட்டத்தில் பாதாசாரியாக போய்க்கொண்டிருந்த பெண் ஒருவரின் தலையில் ஒரு பெரிய பளுதூக்கும் எடைக்கல் ஒன்று எதிர்பாராமல் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவின் ஸென்ஷன் என்கிற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை நேரில் கண்ட பலரும் பதைபதைப்புக்குள்ளாகினர்.\nகடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்வற்காக, பிற்பகல் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த லி என்கிற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போதுதான் அவரது தலையில் பர்பெல் என்கிற மிக பளுவான எடைக்கல் ஒன்று விழுந்தது.\nஅப்போது லீயின் தலையில் பலமாக அடிபட்டதோடு, ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்த லீ அலறித் துடித்த போதும் அங்கிருந்த யாரும் லீயை காப்பாற்ற முன்வராததாகத் தெரிகிறது. அப்போது லீயின் முன்னாள் சென்றுகொண்டிருந்த 2 தோழிகளும், தங்களுடன் வந்த லீ எங்கே என்று தேடியபோதுதான், அவர்களிக்கு லீ-க்கு நடந்த சோதனை தெரியவந்தது.\nஇதனையடுத்து, இருவரும் லீ-யை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையில், அப்பகுதியில் மேல் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி, வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த எடைக்கல்லை தெரியாமல் தள்ளிவிட்டதால், இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரியவந்தது. இந்த வீடியோ இணையத்தில் வலம் வந்து, காண்போரை கவலையடைய வைக்கிறது.\n'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்\n'பாலத்திலிருந்து ரயில் கவிழ்ந்து விபத்து'... 'நடுஇரவில் நடந்த கோர சம்பவம்'\n'14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்\n'ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\n‘இப்டி நடக்கும்னு நாங்க நெனக்கலையே’.. 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து.. பயணிகள் பலர் பலியான சோகம்\n'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்\n‘மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்..’ நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..\n'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை\n'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்\n'கவிழும் லாரி'.. ‘இடுக்கில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி’.. பரிதாப சம்பவம்..வீடியோ\n'பேக்கரிக்குள் நுழைந்த காரால் பரபரப்பு'... அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் நேர்ந்த சோகம்\n'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்\nபேருந்திலேயே ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்.. மனதை பிழியும் காரணம்\n அதுக்கு ஃபியூவல் போட வேணாமா\n'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'\n‘விபத்தில் தப்பித்தவர்களுக்கு அடுத்த நொடி காத்திருந்த பயங்கரம்..’ 3 பேர் உயிரிழந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1162-2017-09-07-15-20-17", "date_download": "2019-08-19T00:18:05Z", "digest": "sha1:4XAPAQ67C5WAJRIDEUT4WDW5AKP2PWCB", "length": 10494, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரவியின் அர்ப்பணிப்பு என்னை திகைக்க வைத்தது", "raw_content": "\nரவியின் அர்ப்பணிப்பு என்னை திகைக்க வைத்தது\nநடிகர் ஜெயம் ரவியின் அர்ப்பணிப்பு தன்னை திகைக்க வைத்ததாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.\n‘மிருதன்’ படத்திற்குப் பிறகு, சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் 'டிக்:டிக்:டிக்'. முதல் முறையாக தமிழ் சினிமாவில், ���ிண்வெளியில் நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.\nபடத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசிய இயக்குனர், \"படத்தில் முக்கால்வாசி நேரம் ரவி உடையோடு ஒரு கம்பி மாட்டப்பட்டிருக்கும். இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, அந்த விசேஷ உடைகளை கழட்டி மாட்ட ஒரு மணி நேரம் ஆகும். கம்பி ஒன்று இணைக்கப்பட்டிருப்பதால், அவரால் உட்கார முடியாது. எப்போதும் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். படப்பிடிப்பு மிகவும் கடினமான இருந்தது.\nசண்டைக் காட்சிகளை படம்பிடிக்க விசேட கருவிகளை இறக்குமதி செய்தோம். சண்டைக்காட்சிகளில் கயிறுகள் பயன்படுத்தும்போது, முன்னால், பின்னால், இடது, வலது என ஏதாவது ஒரு பக்கம் தான் நகர முடியும். இந்த கருவியால் 360டிகிரி கோணத்துக்கு எங்கும் நகரலாம். ஆனால் எங்கள் யாருக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது.\nஅதை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஒரு வாரம் படத்தின் சண்டைப் பயிற்சியாளரும் அவரது குழுவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். ரவிக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என காட்ட நினைத்தோம்.\nஅவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அந்த கருவியை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்து, லாவகமாக இருந்ததால், உடனே படப்பிடிப்புத் தயாராகி விட்டார். நாங்கள் அவருடன் ஒரு வாரம் இதற்காக செலவிடலாம் என நினைத்திருந்தோம். அவர் நன்றாக அதைக் கையாண்டார்\" என்று கூறினார்.\nஇந்தப் படத்தில், ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவ்வும் நடிக்கிறார். இது பற்றி குறிப்பிட்ட சக்தி சவுந்தர்ராஜன் அவர்கள் இருவரும் இருக்கும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைத் தொடும்.“ என்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/france/80/124117?ref=rightsidebar", "date_download": "2019-08-18T23:11:29Z", "digest": "sha1:EUIMPK54MKXT2JC4TZ3Q5IXWMSEMXDKG", "length": 10149, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "பரிசில் பறக்கும் தட்டு; அதிசயித்து ஆரவாரித்த மக்கள்! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nபரிசில் பறக்கும் தட்டு; அதிசயித்து ஆரவாரித்த மக்கள்\nபிரான்சின் படைத்துறையில் விரைவில் பறக்கும் பலகை வான் சுற்றுக்காவல்படையினர் இணையக்கூடும் என்பதை நேற்று அதன் தேசிய விழாவான 14 யூலை நாளில் இடம்பெற்றஅணிவகுப்பு காட்சிகளில் ஒரு காட்சி பகிரங்கப்படுத்தி விட்டது.\nநேற்றைய நாளில் சாம்ஸ் எலிசே பெரு வீதியில் இடம்பெற்ற இந்தஅணிவகுப்பில் பிரெஞ்சு அரச தலைவர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்துடன் ஈர்த்த ஒரு காட்சியும்இதுதான்.\nதாரை இயந்திரம் பொருத்தப்பட்ட ஒரு கருவியில் (பறக்கும்பலகைஅல்லது Jet-powered flyboard ) வான்பரப்பில் துப்பாக்கி சகிதம் நிலையாக நின்ற ஒருவர்வானில் சீறிச்சென்ற காட்சி இது.\nஇந்தக்கருவியை வடிவமைத்த கடற்கலசவாரிப்பிரியரான பிராங்கிசபாத்தா தான் இவ்வாறு ஆச்சரிய மூட்டும் வகையில் பறந்து சென்று தரையிறங்கினார்\n40 வயதான சபாத்தா பிராச்சின் மார்செய் பகுதியை சேர்ந்தவர்.இவ்வாறா தாரை இயந்திர கருவிகளின் கண்டுபிடிப்பாளர். அந்த வகையில் நேற்று அவர் பறந்துசென்ற கருவிதான் நவீன உலகின் முதலாவது பறக்கும் பலகை. ஏற்பகனவே 2016 இல் தனது கண்டுபிடிப்புஇயந்திரம் மூலம் 2,252 மீற்றர் உயரம் வரை பறந்து கின்னஸ் சாதனையை நிகழத்தியவர் பிராங்கிசபாத்தா.\nஇவர் உருவாக்கி நேற்று அணிவகுப்பில் பறந்த இந்தஎரிவாயு தாரைஇயந்திரம் அதிக பட்சமாக பத்தாயிரம் அடி உயரத்தில் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகம் வரைபறக்கக்கூடியது\nஆகமொத்தம் அந்தரத்தில் பறந்து வந்து சாகசம் செய்து மக்கள்கூட்டத்தை அதிசயித்து வாய் பிளக்க வைத்த அதே சமகாலத்தில் இந்த கருவி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரெஞ்சு அரசதலைவர் இமானுவேல் மக்ரன் பிரெஞ்சு படைத்துறையின்நவீன மற்றும் புதுமையான முயற்சியை எடுத்துகாட்டும் முயற்சி எனப்பாராட்டியுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512421/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4-3/", "date_download": "2019-08-19T00:00:17Z", "digest": "sha1:OJVHQIWKEUHKRCCVR25WURDLZW6NDHVV", "length": 16479, "nlines": 90, "source_domain": "www.minmurasu.com", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மயில்களுக்கு தண்ணீர், உணவு வழங்கக்கோரி வழக்கு – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மயில்களுக்கு தண்ணீர், உணவு வழங்கக்கோரி வழக்கு\n* 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nமதுரை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்தக்கோரிய வழக்கில், 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு உயர்நீதிநீதி மன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தனபதி, உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nராஜகோபால தொண்டைமான் மன்னனுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. பொதுமக்கள் அணுகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, 1977ல் ராஜகோபால தொண்டைமான் மன்னன் ரூ.34 லட்சத்துக்கு இந்த இடத்தை விற்பனை செய்தார். ஆரம்பத்தில் இங்கு பல்வேறு வகையான மரங்கள் இருந்தன.\nஆயிரக்கணக்கான மயில்கள், குரங்குகள் இருந்தன. மேலும் ஏராளமான குளங்களும் இரு���்தன. இப்பகுதியில் 1974ம் ஆண்டு யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பால் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பல மயில்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டன.\nகடும் வறட்சி காரணமாக, தற்போது இங்குள்ள குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 மயில்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், ‘‘மனுதாரர் புதிதாக கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதனடிப்படையில் 15 நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ��ாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=22&Itemid=245&lang=ta", "date_download": "2019-08-19T00:06:27Z", "digest": "sha1:JB2BX4ITNMN5J564U5FMLFOZHINTKRY4", "length": 4843, "nlines": 88, "source_domain": "dome.gov.lk", "title": "கணக்குப் பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/forums/%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.24/", "date_download": "2019-08-19T00:14:24Z", "digest": "sha1:NP4OA7CI6ZZRLOPI75C7VQNQ6V5MWTIY", "length": 4334, "nlines": 279, "source_domain": "sudharavinovels.com", "title": "ஏலோர் எம்பாவாய் | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nஅத்தியாயம் 28 & 29\nஅத்தியாயம் 26 & 27\nஏலோர் எம்பாவாய்- அத்தியாயம் - 11\nஏலோர் எம்பாவாய்- அத்தியாயம் -10\nஏலோர் எம்பாவாய்- அத்தியாயம் - 9\nஏலோர் எம்பாவாய் - அத்தியாயம்-8\nஏலோர் எம்பாவாய் - அத்தியாயம் - 6\nஏலோர் எம்பாவாய் - அத்தியாயம் 1-5\nவிண்மீன் சிதறலை - கதை திரி\nஉன் மனைவியாகிய நான் - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=476", "date_download": "2019-08-19T00:33:51Z", "digest": "sha1:OD5VMVDRXT4AC4QLGCXRAL3ZGITHYMWV", "length": 9325, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "தமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும். | The-knowledge-of-the-philosophy-of-Tamils-will-strengthen-our-Tamil-dialogue. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும்.\nதமிழர் தத்துவ மரபு குறித்த அறிஞர். நெடுஞ்செழியன் அவர்களது புத்தகங்கள் அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும்.\n”........................வைதிகத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கிய காரணத்தினால், தம்முடைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த அறிவுத் துறைகளை எல்லாம் தடை செய்தார்கள். அறிவுக்கான தடை அங்குதான் வந்தது. புஷ்யமித்ர சுங்கன் என்ற சுங்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் (சுங்க வம்சம் என்பது பார்ப்பன வம்சத்தைச் சார்ந்தது), வைதிக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவர்களான பவுத்த, ஜைன, ஆசீவகத் துறவிகளை எல்லாம் கழுத்தை வெட்டிக் கொல்லச் செய்கிறான். அவர்களின் தலையைக் கொண்டு வந்து கொடுத்தால் இவ்வளவு பொன் என்று அவன் பரிசு அறிவிக்கிறான். அப்படிப்பட்ட தடைகளுக்கு உள்ளாகும்போதுதான் இந்தச் சமயங்களில் பிரிவுகளும் திரிபுகளும் ஏற்பட்டுப் போகின்றன. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இவர்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் இந்த அறிவுக்கான தடைதான் தீண்டாமையாக மாறுகிறது. இந்தத் தடையின் காரணமாகத்தான் இந்திய சிந்தனை மரபிலேயே ஒரு வீழ்ச்சி ஏற்படுகிறது. சித்தர்களின் இலக்கிய மரபுகள் எல்லாம் அறிவுக்கான தடையினை உடைப்பதில்தான் வருகின்றன. ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது இந்தப் போராட்டம். பெரியார் காலம் வரையிலும் இன்றைக்கும் சமூக நீதிக்கான போராட்டம் என்பதே அறிவுக்கான தடையை உடைப்பதில்தான் இருக்கிறது ...................\nஅய்யா நெடுஞ்செழியனின் புத்தகங்கள் நிமிர் அரங்கில்\n( அரங்கு எண்- 342) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/14/why-do-you-think-the-people-of-jk-will-stand-with-you-modis-answer--3213601.html", "date_download": "2019-08-18T23:56:49Z", "digest": "sha1:OSKWMTWNUTNYOOL7A7ZDUAQGDMAKH7LR", "length": 13441, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "Why do you think the people of J&K will stand with you? Modi's answer ... - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\n370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்\nநாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த 75 நாட்களில் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 வது அரசியல் சாசனப் பிரிவை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதன் மூலமாக இனிமேல் ஜம்மு - காஷ்மீரும் இந்தியாவின் இதர மாநிலங்களைப் போன்று அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் பெறும் நிலை ஏற்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மோடி அரசு எடுத்த இந்த முடிவு இந்தியா முழுவதுமாகப் பலரால் வரவேற்கப்பட்டாலும் இதை எதிர்ப்பவர்களும் கணிசமானோர் இருக்கிறார்கள்.\nஅசாதாரணமான இந்தச் சூழலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மோடியுடன் நிற்பார்கள் என அவர் எப்படி நம்புகிறார் எனும் கேள்வியொன்று ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனம் மோடியுடன் நடத்திய கலந்துரையாடலொன்றில் அவரிடம் முன் வைக்கப்பட்டது.\nஅதற்கு மோடி அளித்த பதில்;\nகாஷ்மீர் விவகாரத்தில் தயவு செய்து 370 ரத்தை எதிர்க்கும் நபர்களின் பட்டியலைப் பாருங்கள், பரம்பரையாக அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சில நண்பர்கள் மட்டுமே. ஆனால், ஆமோதிப்பவர்களைப் பாருங்கள். பொதுவாக இந்திய மக்கள் அவர்களின் அரசியல் விருப்பம் எதுவாக இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆதரவளித்துள்ளனர் என்பதே உண்மை. முந்தைய ஆட்சிகளில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட கடுமையான அதே சமயம் அத்தியாவசியமானதுமான இந்த முடிவுகள் இன்று சாத்தியமாகியுள்ளன என்று பெரும்பாலான இந்திய மக்கள் எண்ணுகின்றனர்.\nசிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ பிரிவு ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களை எவ்வாறு முழுமையாகத் தனிமைப்படுத்தின என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. 70 ஆண்டுகாலமாக மக்களின் விருப்பங்களை அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்தியக் குடிமக்கள் வளர்ச்சியின் பலன்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். வருவாயை அதிகரிக்க சரியான பொருளாதார வழிகள் இல்லை. இப்போது வளர்ச்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஅது மட்டுமல்ல, மோடி பேசுகையில் “ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகள் எப்போதும் சிறந்த எதிர்காலத்தையே விரும்பினர். ஆனால் 370 வது பிரிவு அதை செயல்படுத்தவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீது அநீதிகள் இழைக்கப்பட்டன. தற்போது பிபிஓக்கள் முதல் உணவு பதப்படுத்துதல், சுற்றுலா என அனைத்துக்குமான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. பல தொழில் முதலீட்டைப் பெறலாம். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கல்வி திறன் மேம்படையும் என்றும் கூறினார்.\nஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமானது மக்களின் விருப்பப் படியும் அவர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களின் அடிப்படையிலும் உருவாகும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சி முதன்மையானது. 370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கலிகள் உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தாங்களே வடிவமைப்பார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nஜம்மு - காஷ்மீர் தொடர்பான முடிவுகளை எதிர்ப்பவர்களிடம் பிரதமர் மோடி ஒரு அடிப்படை கேள்விக்கு பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\n370 மற்றும் 35 ஏ பிரிவினைத் தொடர்வது எவ்வாறு பாதுகாப்பளிக்கும்\nபொது மக்களுக்கு உதவும் எந்தவொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் பழகியவர்களுக்கு இந்த கேள்விக்கு உரிய பதில் எப்போதும் இருக்கப்போவதில்லை. இப்படியானவர்கள் அரசின் எல்லா நலத்திட்டங்களையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். எதிர்ப்பவர்களிடம் உரிய பதில் இருந்தால் அவர்களது எதிர்ப்பில் அர்த்தம் இருக்கலாம்.\nஆனால், மக்களை கொடுமைபடுத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்காக மட்டுமே எதிர்ப்பவர்களின் மனது துடிக்கிறது. அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. மாறாக, இவ்விஷயத்தில் அரசின் முடிவுகளைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் நிற்கிறார்கள். அவர்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சி மற்றும் அமைதியின் பொருட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் என்றென்றும் எங்களுடன் இருப்பார்கள் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன் என்று மோடி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\nஅனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்\nதமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.serlo.org/", "date_download": "2019-08-18T23:32:31Z", "digest": "sha1:XIVTVBUOTGDAAFE37R5ER5GZXU4PB2SA", "length": 5269, "nlines": 57, "source_domain": "ta.serlo.org", "title": "Serlo – அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத் தளம்", "raw_content": "\nஅனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத் தளம்\nநாங்கள் சுயமாக கற்றளை ஆதரிக்கும் மற்றும் சமமான கல்வி வாய்ப்புகளை நோக்கி செயல்படுவதற்காக இந்த கற்றல் தளத்தை உருவாக்கியுள்ளார். மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான அறிவுறுத்தல் கட்டுரைகள், கற்றல் வீடியோக்கள் மற்றும் பயிற்சிகளை முற்றிளும் இலவசம் வழங்குகின்றது. எங்களை உங்களுடைய மொழியில் சேருங்கள்.\nimage/svg+xmlஜனநாயக ரீதியாக இலவசம் விளம்பரமின்றி திறந்த உரிமம் ஒளி புகும் இலாப நோக்கற்றது\nSerlo கற்பதற்கு விக்கிபீடியா போன்றது\nவிக்கிபீடியாவைப் போலவே, இந்த தளமும் ஆசிரியர்களின் ஈடுபாடான சமூகத்தால் உருவாக்கப்பட்டது. செர்லோ ( Serlo) கல்வி என்பது உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்களின் பரவலாக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்படுகிறது மற்றும் சொந்தமானது\nஆசிரியர்களும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களும் புதுப் பாடங்களையும் பயிற்சிகளையும் உருவாக்குவததற்கும் இந்தத் தளத்தின் சில உள்ளடக்கங்களை இன்னும் மேம்படுத்துவதற்கும் Serloவில் இணைந்து கொள்ளலாம். .\nSerlo பல வகையான வேலைவாய்ப்புகளையும் பொதுச்சேவையாகப் பணியாற்றும் வாய்ப்புக்களையும் வழங்குகின்றது. இந்த இணையத்தளம்: மொழிபெயர்ப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், தொலைதொடர்பாளர்கள் போன்ற துறை சார்ந்தவர்கள் நம் தேடி நிற்கின்றோம்.\nகற்பதற்கு விக்கிபீடியா போன்றது Serlo.org.\nநாங்கள் கல்வியை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய அயராது உழைக்கிறோம்\nஅனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத் தளம்\nஇந்த பக்கம் கூடுதலாக JavaScriptஐ பாவனை செய்கின்றது\nஇந்த தளத்திற்கு JaavaScriptயுத்த பயன்படுத்தவும்\nJavaScript எப்படி செயல்படுத்த வேண்டும் என கூறுங்கள் மூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2009/12/", "date_download": "2019-08-18T23:16:14Z", "digest": "sha1:B43UR6SLWZQPMZQ4VRNWK7T7X6RDW6UY", "length": 14852, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nHappy New Year – தமிழன் தானென் உலகமெனில்\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| 4 பின்னூட்டங்கள்\nகாற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத���தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| 2 பின்னூட்டங்கள்\nஎந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஎந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை வணக்கம் சொல்ல; உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் சொல்லலாம் அன்பிருப்பின் இனிய அன்பு வணக்கம் தோழர்களே\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| 2 பின்னூட்டங்கள்\nஉயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\nகுவைத்தில் பல விழாக்களில் கலந்து சிறப்பித்த கல்வியாளர் உயர்திரு ஐயா நீலமணி Phd. அவர்கள் உயர் கல்வி குறித்து ஆலோசனை தர; நமக்காய் காத்திருக்கிறார். அவருக்கான தொடர்பு எண்கள்: தொ.பேசி: +965 – 24805965, அ.பேசி: +965 – 99278411. ஐயா அவர்களை என் நேரமும் அழைக்கலாம் என்பதை தெரிவித்து, கல்வி கற்பதற்கான எந்த தகவலையும் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| 4 பின்னூட்டங்கள்\nநட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\nசிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம��� (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/01/blog-post_23.html", "date_download": "2019-08-19T00:19:56Z", "digest": "sha1:UAAAFZ6DEDRZYE4O543DASEGGWYDRVNC", "length": 5888, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "சிறப்பாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சிறப்பாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி\nசிறப்பாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி\nசிறப்பாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் நாளான இன்று மூன்று இல்லங்களுக்கிடையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி விபுலாநந்தா மத்திய கல்லூரியின் விபுலாநந்தா அரங்கில் இடம்பெற்றது இப்போட்டிகளில் முல்லை அணியினர் முதலாம் இடத்தையும் மருதம் இரண்டாம் இடத்தையும் குறிஞ்சி அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டனர் இப்போட்டியின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லம் முதலிடத்தையும் மு��்லை இல்லம் இரண்டாம் இடத்தையும் குறிஞ்சி இல்லம் மூன்றாமிடத்திலும் உள்ளது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/15/kamals-speech-with-a-bribe-to-the-isis/", "date_download": "2019-08-18T23:22:48Z", "digest": "sha1:XOGUE2FM67XEQ6SAKX4UWJM4MAXP3YLU", "length": 6078, "nlines": 88, "source_domain": "www.kathirnews.com", "title": "ஐ.எஸ் அமைப்பிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கமல் பேச்சு : அவரை இனி வெளியில் நடமாட விட மாட்டோம்!! ஸ்ரீரங்கம் ஜீயர் ஆக்ரோஷம் - கதிர் செய்தி", "raw_content": "\nஐ.எஸ் அமைப்பிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கமல் பேச்சு : அவரை இனி வெளியில் நடமாட விட மாட்டோம்\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nமுஸ்லீம் தீவிரவாத அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்து விரோதமாக பேசும் கமலஹாசனை இனி வெளியில் நடமாட விட மாட்டோம் என, ஸ்ரீரங்கத்தில், மன்னார்குடி செண்பகமன்னார் ஜீயர் தெரிவித்தார்.\nஅவர் சினிமாவில் பேசுவது போலவே வெளியில் பேசி நடிக்கிறார் . நாதுராம் கோட்சே இந்துமத பற்றின் மேல் காந்தியை படுகொலை செய்யவில்லை. நாட்டுப்பற்றின் மீது அவர் கொண்ட வெறியால் ஒரு கொலைக்குற்றத்தை செய்ததாகவே அனைவராலும் உணரப்பட்டது. அதை அவரே தனது வாக்கு மூலம் மூலம் கூறியுள்ளார். எந்த இடத்திலும் இந்து என்ற வார்த்தையையோ அல்லது எந்த ஒரு அமைப்பையோ அவர் காரணமாக கூறவில்லை. அவர் செய்தது ஒரு தனிமனித குற்றம். அவரின் முடிவின்படி அவர் செய்துள்ளார். உச்ச நீதிமன்றமே கூட கோட்சேவை தீவிரவாதி என கூறவில்லை. அவர் ஒரு கொலையாளி அவ்வளவுதான். இந்து என்ற வார்த்தைக்கும் இந்த இடத்துக்கும் பொருத்தமே இல்லை. கமலஹாசன் லஞ்சம் வாங்கிக்கொண்டே இவ்வாறு பேசியுள்ளார். அவரை இனி வெளியில் நடமாட விடமாட்டோம் இவ்வாறு ஜீயர் வேதனையுடன் ஆக்ரோஷத்துடன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-official-name-fifa-worldcup-football-golden-boot-award-gk61318", "date_download": "2019-08-19T00:03:23Z", "digest": "sha1:QHVGHJTAHMH3SAKXVEQ5YE3RXD7C3LMX", "length": 7997, "nlines": 195, "source_domain": "gk.tamilgod.org", "title": " The official name for FIFA worldcup golden boot award | What Is ?", "raw_content": "\nHome » பிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தங்க‌ கால‌ணி பரிசின் பெயர்\nகால்பந்து கீழ் வரும் வினா-விடை\nTamil பிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தங்க‌ கால‌ணி பரிசின் பெயர்\nFootball Sports What எது கால்பந்து விளையாட்டு\nFIFA உலக கோப்பை 2018: காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய‌ அணிகள்\nAnswer Below. விடை கீழே தரப்பட்டுள்ளது\nFIFA உலக கோப்பை 2018: காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய‌ அணிகள்\nபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தங்க‌ கால‌ணி பரிசின் பெயர்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/", "date_download": "2019-08-19T00:41:28Z", "digest": "sha1:JHB3LXRHR6OUDEOYRXILH7A3XHMJ7O7A", "length": 18705, "nlines": 114, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\n��ுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஇந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nஅங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\n28.05.2019 இராமநாதபுரம் G.S.மஹாலில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. சமுதாய இளைஞர்களை சிந்தனையுள்ளவர்களாக உருவாக்கவும்,கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வர்த்தகம், மருத்துவம் மற்றும் அரசியல் துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆளுமைத்திறன் உள்ளவர்களாகவும் உருவாக்கபட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காமராஜ் யுவகேந்திரா வின் அறிமுக விழா நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் யுவ கேந்திரா மாநில தலைவர் திரு. ஐசக் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்து https://kamarajyuvakendra.org/ இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளை பற்றியும் தெளிவு படுத்தினார். அரசு வேலைகளில் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வது பற்றி திருமதி. பத்மா அவர்களும், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பற்றி திரு சக்திவேல் ராஜன் அவர்களும் விளக்கினார்கள். அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இவ்விழாவினை மிக சிறப்பான முறையில் திரு குகன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள், மற்றும் மகளிர் மன்றங்கள், உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். [...]\nஇராமேஸ்வரம் மேன்சன் புதிய கட்டிடத் திறப்புவிழா\nமாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nஅருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று ���ுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 15 நாட்கள் நடைபெறும்.\nநாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 8ம் நாள் திருவிழாவாக 9ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதலும், 9ம் நாள் திருவிழாவாக 10ம் தேதி அக்கினிசட்டி மற்றும் பிரார்த்தனை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினந்தோறும் கோயில் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்கல் விழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில் உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.[...]\nஅந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.\nரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு: பிரகாஷ் ஜவடேகர்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும், குரூப்-4 தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nகிராம நிர்வாக அலுவலர் (விஏஒ)\nஉள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.\nஅறிவிப்பாணை வெளியான தேதி : 07.06.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி : 14.06.2019\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி : 14.07.2019\nதேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019\nஇத்தேர்விற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.net அல்லது www.tnpsc.exams.in என்னும் இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம்.[...]\nதிருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கு பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது\nசரிவை சந்தித்து வரும் டாடா நிறுவனம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nS.A.சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் அய்யா கு.காமராசர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா 29.07.2019 அன்று கீழமண்குண்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது.\nஅய்யா கு.காமராசர் அவர்களின் சிலைக்கு அண்ணா திராவிடர் கழக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குபேரன் தாஸ், மண்டபம் ஒன்றிய திமுக இளைஞரணி RT கார்த்திகேயன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி, காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில், அண்ணன் S.A. சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர்.[...]\nமன்னர் தவசி நாடார் குரு பூஜை வீரவணக்க விழா \nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nகன்னியாகுமரி எம்பியாக வெற்றிப்பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக வசந்தகுமார் அறிவித்திருந்தார். அதன்படி அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவதா அல்லது காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்துமா என்பது குறித்து இரண்டு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.[...]\nஇந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தேசிய செயலாளராக செல்வராமலிங்கம்..\nSK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்\nஇந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.\nசர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில் (2019 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2020 மார்ச் 31 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டுள்ளது. அதன்பிறகும் வளர்ச்சி நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.“வலுவான முதலீடு மற்றும் தனியார் நுகர்வு உள்ளிட்ட காரணங்களால் அடுத்த மூன்று ஆண்ட��களுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். மேலும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா தக்கவைத்துக் கொள்ளும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ல் 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்த ஆண்டு 6.2 சதவீதமாக குறையும். அதன்பின்னர் 2020-ல் 6.1 சதவீதமாகவும், 2021-ல் 6 சதவீதமாகவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. [...]\nநாடார் மகளிர்மன்றம் சார்பாக திருமண சீர்வரிசை திட்டம்..\nதமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411113", "date_download": "2019-08-19T01:10:44Z", "digest": "sha1:3JYMN6NBIRFUEHFL6KXIH3VV66MS6XAD", "length": 7183, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு | In Tamil Nadu, there is an unbearable rule: Stalin's allegation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு ஊழியர் போராட்டம், மாணவர்கள் போராட்டம் என தமிழகம் போராட்ட களமாகவே மாறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி பெயரை சொன்னாலே சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆகஸ்ட்-19: பெட்ரோல் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/03/9905/?lang=ta", "date_download": "2019-08-18T23:20:34Z", "digest": "sha1:ISWTLRTYSW3JLUGS2DMK24EOGRHI7EVS", "length": 14625, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்! | இன்மதி", "raw_content": "\nபிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்\nby நாச்சியாள் சுகந்தி | ஆக 3, 2018 | விவசாயம் | 1 comment\nபிரதமர் மோடி பஜக துணை தலைவர் வானதி சீனிவாசன், அமைச்சர் பொன் இராதாகிருஷ்னன் மற்றும் வல்லுனர்களுடன் கரம்பு விவசாயம் பற்றி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்\nதமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல் ‘மீளாத் துயிலைநோக்கி சர்க்கரை ஆலைகள்’ என்ற தலைப்பில் பரணி என்ற விவசாயி ஒரு நெடிய கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழ் நாட்டில் கரும்பு உர்ப்பத்தி 50% குரைந்து இருப்பதாகவும், மேலும் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில், கரும்பு விவசாயிகளின் பிர��்சனை குறித்து பேசுவதற்காக தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணண் மற்றும் சில வல்லுனர்கள் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தனர். சந்திப்புகுறித்தும் அச்சந்திப்பில் சர்க்கரை ஆலையினருக்கும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த வானதி,’’தமிழ்நாட்டில் பல சர்க்கரை ஆலைகள் பல்வேறு பிரச்சனைகளுடன் இயங்கிக்கொண்டிருப்பது குறித்து அறிந்தேன். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிலவியவறட்சியால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் இந்த பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்பினேன். அதனையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனிடம் இதுகுறித்து பேசினேன். கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலையினரின் பிரச்சனைகளை அறிந்துகொண்ட நிர்மலா சீதாராமன், பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்’’ என பிரதமரை சந்திப்பு சாத்தியமான நிகழ்வினைக் கூறினார்.\nஅச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது, பிரதமர் மோடி கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலையினரின் பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்தார என்ற நம் கேள்விக்கு பதில் அளித்த வானதி,’’கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் கரும்பு ஆலைகளுக்கு வர வேண்டிய போதிய அளவு கரும்பு வரவில்லை. அதனால் கரும்பு ஆலைகள் நஷ்டம் அடைந்தன. நஷ்டத்தால், வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஆலையின் சில சொத்துகள் ஏலத்துக்கு வர இருந்தது. இதுகுறித்து பிரதமரிடம் கூறியுள்ளேன். வங்கியில் வாங்கின கடனைஅடைக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.\nஅதேபோல், சர்க்கரை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசினேன். உற்பத்தியில் 20% சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால், அந்தளவு சர்க்கரை கடந்த காலத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.\nஅடுத்ததாக, போதிய அளவு சர்க்கரை உற்பத்தி செய்யமுடியாத காலகட்டத்தில் எத்தனால் தயாரிக்க சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு கரும்பு அதிகம் விளையும் உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து ’மொலாஸஸ்’ தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு வர உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.\nஅதுமட்டுமில்லாது, கரும்பு விவசாயிகளின் ’ஜன்தன்’ கணக்கு விவரங்களை நேரடியாக மத்திய விவசாயத்துறை அமைச்சகத்திடமும் சம்பந்தப்பட்ட துறைகளிடமும் கொடுத்துவிட்டால், கரும்புவிவசாயிகளுக்கான மானியத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிடுவதற்கு வாய்ப்பாக அமையும் என கோரிக்கை விடுத்தேன்.\nஎன் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இந்த பிரச்சனைகளை தீர்க்க இயன்ற அளவு முயற்சி செய்வதாகக் கூறினார் என்றார். கரும்பு விவசாயிகள் மேல் உங்களுக்கு அக்கறை வருவதற்கு, உத்தரபிரதேசத்தில் ஜாட் மக்களின் ஓட்டுக்கள் ஒரு முக்கிய காரணமா என்ற கேள்விக்கு, “நான் தமிழக விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே பேசினேன். இதில் வேறெந்த அரசியலும் இல்லை’’ என பதிலளித்தார்.\nமேலும், இச்சந்திப்பின் விளைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரச்சனை குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து அதிகாரிகள் அளவில் பிரச்சனையை களைவதற்கான கூட்டம்நடக்கவுள்ளதாகவும் வானதி கூறினார்.\nசர்க்கரை ஆலைகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு வரி விதிக்காமல் இருந்தால், சர்க்கரை ஆலைகள் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவதற்கு அரசு செவிமடுக்க வேண்டும்.\nஅரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்...\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nவிளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா \n'உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்...\nகுடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்\nபிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் ��ங்கிக் கணக்கில் நேரடி பணம்\nதமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல்\n[See the full post at: பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/03/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:07:03Z", "digest": "sha1:R72AKAM3HCDLZNSEFVDNPNM7UPG5XJLG", "length": 16259, "nlines": 168, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை\nPosted by Lakshmana Perumal in\tஆன்மிகம் and tagged with இந்து மதம், கர்மா, சிவன், தேவ்தத், மறுபிறப்பு\t மார்ச் 28, 2015\nஇந்து புராணக் கதைகளை படித்திருப்போம். ஆனால் இப்போது சொல்லப் போகும் கதை வித்தியாசமானது. இந்து மதம் கர்மா பற்றியும் cycle of life பற்றியும் பேசக்கூடியது.\nஉலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இன்னொன்றை கொன்று தின்று வாழும் மிருகங்கள்தான். இயற்கை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ எல்லாவற்றையும் கொடுக்கும். ஒரு நாள் இயற்கை தன்னிடமிருந்து பெற்று வாழ்ந்த அத்தனை உயிர்களையும் அழிக்கவும் செய்யும். மீண்டும் இதே cycle of life தொடரும் என்பதே இந்து மதம் சொல்ல வரும் விஷயம். ஆகையால் தான் மறுபிறப்பு பற்றியும் கர்மா பற்றியும் இந்துமதம் பேசுகிறது. படைக்கப்பட்ட உயிரனங்கள் அனைத்துக்குமே பசி இருக்கவே செய்யும். இன்னொரு உயிரிடத்திருந்து தன்னைக் காக்க வேண்டிய பயமும் இருக்கும்.\nஇந்து மதத்தில் மிருகங்கள், பறவைகள் ஆகியவை பல கடவுள்களின் வாகனமாக இருப்பது என்பது நாமறிந்த ஒன்றே. இப்போது கதைக்குச் செல்வோம்.\nசிவன் கைலாயத்தில் இருக்கிறார். பனியால் மூடப்பட்டு புல் கூட முளைக்காத இடமாக காட்சியளிக்கிறது. சிவன் தமது குடும்ப சகிதம் காட்சி அளிக்கிறார். அங்கு அனைவரின் முகத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்கிறது. ஒவ்வொருவரும் தமது வாகனத்தோடு சந்தோஷமாகக் காட்சி அளிக்கிறார்கள்.\nஇப்ப சில கேள்விகள். பாம்பு எதைத் தின்னும் எலியைத் தின���னும். சிவனின் வாகனம் பிள்ளையாரின் வாகனமான எலியைத் தின்னும்.\n பாம்பை உண்ணும். அதாவது சிவனின் வாகனத்தை உண்ணும். சிவனின் இன்னொரு வாகனமான காளையை சக்தியின் வாகனமான புலி தின்னும். சரியா\nசிவனின் கைலாயத்தில் காளை தின்னுவதற்கு மட்டும் புல் கூட இல்லை அல்லவா ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்ன ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்னஇது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவாஇது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவா\nஇந்தக் கதை சொல்ல வரும் விஷயம் இதுதான். பசியற்ற உலகில் பயமிருக்காது. பசியற்ற நிலையில் மனம் சாந்தி கொள்ளும். In the place of Greater Kailash, Siva is outgrown the hunger என்பதே.\nஅப்படிப்பட்ட ஒரு நிலை நடைமுறையில் வருமா வராது. ஆனால் அப்படிப்பட்ட பசி போக்கிய (பசி நீங்கிய) உலகை அமைத்தலே கதை சொல்ல வரும் விஷயமாக நான் புரிந்து கொள்கிறேன்.\nஇன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்கள் இன்னொருவரை வதைக்காதே வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா மேற்கூறிய கதையைக் குண்டக்க மண்டக்க எடுத்து என்னிடம் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான். அதற்குப் பதில் சொல்ல முடியுமானால் , உங்கள் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.\n“வன்முறையற்ற ” வாழ்க்கை வாழ்தலே சிறந்தது என்பதே அன்றாடம் நாம் கற்றுத்தரும் விஷயம். அவ்வாறானால் உங்களுடைய பசியை எவ்வாறு போக்குவீர்கள் ” The idea of eating itself is violence” You want to stop violence. Then Stop Eating. எதையாவது கொன்று தின்பதே வாழ்க்கையின் அம்சம். ஆகையால் கதையைத் தவறாகப் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய இயலாது.\nஇயற்கையிலிருந்து நாம் தினமும் பெற்றுக் கொள்கிறோம். ஒருநாள் இயற்கையும் நீ எனக்கு என்ன தரப்போகிறாய் என்று கேட்காமலே உங்களின் உயிரைப் பறிக்கிறது. மீண்டும் ஒரு உலகை இறைவன் படைக்கிறார். இதைத் தான் இந்து மதம் கர்மா என்கிறது. cycle of life என்கிறது.\nபி.கு: தேவ் தத் எழுதிய நூல்களைப் படியுங்கள். பேச்சுகளைப் பாருங���கள். பல விஷயங்கள் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கெஜ்ரிவால் ஒரு ஆம்பிளை ஜெயலலிதா\nசாதிய அமைப்பு முறை மற்ற அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyans-namma-veetu-pillai-bharathiraja-role-revealed.html", "date_download": "2019-08-19T00:28:19Z", "digest": "sha1:FISQALDPPH3Q4UI73G5X5ODZM7YR7ID5", "length": 8730, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sivakarthikeyan's Namma Veetu Pillai Bharathiraja role revealed", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ குடும்பத் தலைவர் இவரா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் அவரது அப்பா, அம்மா, தாத்த��� கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.\nகிராமிய பின்னணியில் உருவாகியுள்ள‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனியும், அம்மாவாக அர்ச்சனாவும், தாத்தா கேரக்டரில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/election-commission-action-on-thiruvarur-by-election/42773/", "date_download": "2019-08-18T23:20:00Z", "digest": "sha1:PTYMWA7N6QSBVIEDYHPZ46MZ5WPDS43I", "length": 8663, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "திருவாரூரில் இடைதேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? - இது என்ன புது குழப்பம்? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திருவாரூரில் இடைதேர்தல் நடத்தலாமா வேண்டாமா – இது என்ன புது குழப்பம்\n – இது என்ன புது குழப்பம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.\nகருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலில் வருகிற 28ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவாரூரில் தற்போது தேர்தல் நடைபெற்றால் அது நிவாரணப் பணிகளை பாதிக்கும். எனவே, சிறிது காலம் கழித்து அங்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றதில் மனு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.\nஎனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,204)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,223)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/menmaiyana-ice-cream-thinathin-varalarum-vittil-seiyum-muraikalum", "date_download": "2019-08-19T00:35:33Z", "digest": "sha1:ZJTV5ZVOYOSTJAAEJKK5E66HLPNTN3OS", "length": 12476, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "மென்மையான ஐஸ்-கிரீம் தினத்தின் வரலாறும் வீட்டில் செய்யும் முறைகளும் - Tinystep", "raw_content": "\nமென்மையான ஐஸ்-கிரீம் தினத்தின் வரலாறும் வீட்டில் செய்யும் முறைகளும்\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் விரும்பக் கூடிய ஒன்று தான் ஐஸ் கிரீம். இப்பொது ஐஸ் கிரீம் என்றாலே பல வடிவங்கள், வித விதமான சுவை என அனைவரின் கவனைத்தையும் இருக்கிறது. இந்த ஐஸ் கிரீம்களின் விலை 2 ரூபாய் முதல் துவங்குகிறது. ஐஸ் கிரீம்களில் அதிக விலையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் ஐஸ் கிரீம் சண்டேன். இதன் விலையை நம்மால் அனுமானிக்க கூட முடியாது. அப்படி எவ்வளவுதான் விலை என்கிறீர்களா அந்த விலை 40 இலட்சம். இப்படி பல விதங்களில் வடிவங்களில் நாம் ஐஸ் கிரீம்களை சுவைக்கிறோம். இன்று மென்மையான ஐஸ் கிரீம் தினத்தின் வரலாறு மற்றும் ஐஸ் கிரீம் செய்யும் முறைகளை பார்க்கலாம்.\nமென்மையான ஐஸ் கிரீம் தினத்தின் வரலாறு\nஇன்று ஆகஸ்ட் 19, தேசிய மென்மையான ஐஸ் கிரீம் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகை ஐஸ் கிரீம் தினம் 1930 ஆம் ஆண்டுகளில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மென்மையான ஐஸ் கிரீம் என்பது, பொதுவாக மென்மையாக பரிமாற படுவது அல்லது மென்மையாய் மாற்றப்பட்டிருப்பது. இது உறை நிலையின் போது காற்று சேர்க்கப்படுவதால் வழக்கமான ஐஸ் கிரீம் விட மென்மையானது. இந்த காற்று அதை மென்மையாக்குவதோடு, அதன் வடிவத்தை இளக செய்கிறது.\nஒரு விபத்தின் காரணமாக மென்மையான ஐஸ் கிரீம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 1934 ஆம் ஆண்டு டாம் கார்வெல் அதன் உரிமையாளர், வாகனம் பழுதானதால் அவர் பெயரிடப்பட்ட ஐஸ் கிரீம் பிராண்டை உருகிய நிலையில் விற்க வேண்டியதாயிற்று. அப்போது மக்கள் மென்மையாக உறைந்த நிலையில் இனிப்புடன் இருக்கும் ஐஸ் கிரீமை மகிழ்ச்சியுடன் உண்பதை கவனித்த அவர், இது ஒரு நல்ல வர்த்தக யோசனை என்று முடிவெடுத்தார். டைரி குயின் நிறுவனமும் மென்மையான ஐஸ் கிரீம் கண்டுபிடித்தத��க கூறுகிறது.\nஇந்த மென்மையான ஐஸ் கிரீம்கள் 1960 களில் பிரபலமாகியது, எந்திரமயமாக்கப்பட்ட காற்றுப் பாம்புகள் ஐஸ் கிரீம் விற்பனை இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐஸ் க்ரீமில் காற்றின் அளவு இரட்டிப்பாக்க அனுமதித்தது. இதன் வடிவம் மிகவும் மென்மையாகவும், அதிக கிரீம்களுடனும், அதீத சுவை கொண்டிருக்கும்.\nவீட்டில் ஐஸ் கிரீம் தயாரிக்க\nபால் - 1 லிட்டர்\nசர்க்கரை - 200 கிராம்\nவெண்ணை - 3 தேக்கரண்டி\n1 தண்ணீர் சேர்க்காத கெட்டியான பாலை, அடிப்பகுதி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் ஆகும் வரை அடிப்பிடிக்காத படி நன்கு சண்ட சுண்ட காய்ச்சி ஆற வைக்கவும்.\n2 முட்டையில் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து, அதனுடன் 150 கிராம் சர்கரை சேர்த்து, இலேசான மஞ்சள் நிறம் வரும் வரை நன்கு கலக்கவும். அதனுடன் பாலில் சிறிது சேர்த்து கூல் போல் கரைத்து கொள்ளவும்.\n3 பின் ஒரு பாத்திரத்தில் பாலை உற்றி, அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெண்ணை மட்டும் அந்த கலவையை சேர்த்து ஓரளவிற்கு கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். அடுப்பை அணைத்தபின் அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.\n4 அந்த கலவையை ஆற வைத்து, காற்று புகாதபடி பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து 2 முதல் 3 மணி நேரம் பிரிசேரில் வைக்கவும்.\n5 பின் அதை எடுத்து, மிஸ்சியில் இட்டு நன்கு அடித்து 2 முதல் 3 மணி நேரம் மீண்டும் பிரிசேரில் வைக்கவும். இது போல் 3 முறை செய்யவும். இறுதியில் 1 தேக்கரண்டி வெண்ணையில் வறுத்த முந்திரியை இதனுடன் சேர்த்து பிரிசேரில் வைத்து எடுத்தால் ஐஸ் கிரீம் தயார்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35214", "date_download": "2019-08-19T00:26:56Z", "digest": "sha1:XQ33YZIS47QWHS2UVDDVA2L7G2HC3TQB", "length": 8309, "nlines": 94, "source_domain": "puthu.thinnai.com", "title": "நித்ய சைதன்யா கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று\nநகரும் பெருக்கில் நனையாத நிழல்கள்\nSeries Navigation ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறைகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: கவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nNext Topic: ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_181783/20190814124327.html", "date_download": "2019-08-18T23:44:13Z", "digest": "sha1:MQ2NFS2NRDDDXEDFGPDR4BCSFDWVV7KO", "length": 6496, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மூன்றாவது வியாழக்கிழமை சுதந்திரதின நாள் என்பதாலும், நிர்வாக காரணங்களை முன்னிட்டும் ஐந்தாம் வியாழக்கிழமை 29.08.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக���்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181756/20190813191510.html", "date_download": "2019-08-18T23:39:24Z", "digest": "sha1:BWKMWHRN7JTFBDBYKWSQ6ERRZ4CPGBA4", "length": 7102, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு", "raw_content": "கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த ப���ருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர்.\nஇருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ப்ராவோ என பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nகொள்முதல் ஊழலை தடுத்தாலே பால் விலை உயர்வை தவிர்க்கலாம்: டிடிவி.தினகரன் பேட்டி\nநாகர்கோவில் - தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் : இன்று மாலை புறப்படுகிறது\nகாவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nகள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/84_181565/20190809133037.html", "date_download": "2019-08-19T00:04:21Z", "digest": "sha1:4FBQVQBFV5RW47N57YRV3UWYH32JDWPT", "length": 6594, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூ.நா.தி.அ.க.பள்ளியில் நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த பேரணி", "raw_content": "தூ.நா.தி.அ.க.பள்ளியில் நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த பேரணி\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nதூ.நா.தி.அ.க.பள்ளியில் நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த பேரணி\nபண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் நீர்பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கூட்��மும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்க தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமைதாங்கினார். இதில் ஏராளமான பெற்றோர் வருகை தந்தனர். நீர் பாதுகாப்பு பற்றிய நீர்த்துளி உயிர்துளி எனும் குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதன்பின் நீர் பாதுகாப்பின் அவசியம் பற்றி தலைமையாசிரியர் உரையாற்றினார். வீடுகள் தோறும் மரம் வளர்பது பற்றியும், எதிர்வரும் மழை காலங்களில் மழைநீர் சேமிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நீர் பாதுகாப்பு பதாகைகளை மாணவர்களும் பெற்றோர்களும் கையிலேந்தி ஊரின் முக்கிய வீதி வழியாக பேரணி நடைபெற்றது. ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாசரேத் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் குடற்புழு நீக்க நாள்\nதிருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாலர் ஞாயிறு ஆராதனை\nதூத்துக்குடியில் சாரண, சாரணீய சிறப்பு இயக்க தேர்வு முகாம்\nமர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் விழா\nநாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா\nதூ.நா.தி.அ.க. பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கூடுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/node/49378", "date_download": "2019-08-19T01:18:52Z", "digest": "sha1:WQFYYQKULM5WK6VTQQUROMVUHMQMNKVV", "length": 3121, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " அம்பாறை போர் பயிற்சி கல்லுாரியால் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் | Sri Lanka Army", "raw_content": "\nஅம்பாறை போர் பயிற்சி கல்லுாரியால் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம்\nஅம்பாறை போர் பயிற்சி முகாமின் (CTS) ஊழியர்கள் பயிற்றுனர்கள், மற்றும் பயிற்சியாளர்களும் ஒன்றினைந்து கடந்த சனிக்கிழமை (22)ஆம் திகதி இவ் வளாகத்தினுல் புதிய 100 மூலிகை கன்றுகளை பயிர் செய்தனர்.\nஇந் நிகழ்விற்கு இப் பயிற்ச்சி முகாமின் கட்டளை அதிகாரிகள் மற்றும் வேறு பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதலைமைத்துவம் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற 15ஆவது இப் பாடநெறியில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இந் நிகழ்விற்கு சமூகமளித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_2.html", "date_download": "2019-08-19T00:27:07Z", "digest": "sha1:XEUPYMX4Y3JSPXVDSBBORALEHPUUMRXP", "length": 15425, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "தலைமை ஆசிரியை தற்கொலை ‘நீட்’ காரணமாக மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற பயத்தால் பரிதாபம் | கல்வித்தென்றல்", "raw_content": "\nதலைமை ஆசிரியை தற்கொலை ‘நீட்’ காரணமாக மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற பயத்தால் பரிதாபம்\nவேலூர் பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 42). இவர், மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்தியலட்சுமி (34). இவர், கண்ணமங்கலத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியை நிர்வகித்து வந்தார்.\nஇந்தப் பள்ளியிலேயே நித்தியலட்சுமி தலைமை ஆசிரியையாக இருந்தார். அவர்களுக்கு அபிதாஸ்ரீ (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.\nசிவசுப்பிரமணியம், நித்தியலட்சுமி ஆகியோர் தங்களது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அதன்படி அபிதாஸ்ரீயும் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நன்கு படித்து பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். ‘நீட்’ தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஆனால், நித்தியலட்சுமி தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’ கிடைக்குமா, கிடைக்காதா என்று சிந்தனையிலேயே இருந்து வந்தார். ‘நீட் முறை அமல்படுத்தப்பட்டால் அந்த தேர்வு மார்க் அடிப்படையில் தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’ கிடைக்காது என அவர் நினைத்தார்.\nஇந்த நிலையில் நித்தியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு ���ிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/10/sithi-vinayagar-p-s-26.html", "date_download": "2019-08-19T01:16:35Z", "digest": "sha1:UXOKQ5JK7G42THBUNQYRT3K5NSWX5WLN", "length": 5502, "nlines": 100, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும்…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும்…\nமாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும் நாற்பது மாணவர்களுடனும் ( புதுமுக மாணவர்கள் உட்பட) நான்கு ஆசிரியர்களுடன் வெகு விமர்சையாக முன்பள்ளி முகாமைத்துவக் குழுவும், பெற்றோரும் இனைந்து கொண்டாடினார்கள். இவர்களுக்கான பரிசுப் பொருட்களை விக்னேஸ்வரா அதிபர், இலங்கைவங்கி ,பெற்றோர்கள் ஆகியோர் அன்பளிப்புச் செய்தார்கள். இவர்களுக்கு முன்பள்ளி சமூகம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது….\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-19T00:22:35Z", "digest": "sha1:26AHOFLOKLVG5J3KPIJ32GQYI5EWM2AY", "length": 7918, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை பூச்சி விரட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.\nமதுரை விவசாய கல்லூரி மாணவிகள் தீபிகா, கவிப்பிரியா, மகுடீஸ்வரி, ரம்யா, சாருமதி, கவிதா ஆ��ியோர் கம்பத்தில் விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.\nவேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், பீநாரி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.\nகாற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.\nமூன்று நாட்களுக்கு பிறகு நன்று கலக்கி வடிகட்ட வேண்டும்.\nஇதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.\nஇலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.\nமண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாக பூச்சிகளை விரட்டலாம், என கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி\n← ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்\n3 thoughts on “இயற்கை பூச்சி விரட்டி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/videomasters/1345353/", "date_download": "2019-08-19T00:34:54Z", "digest": "sha1:EDWK2TRSZDVBPP6DDIBA7D6VX3YZ2FSU", "length": 3364, "nlines": 53, "source_domain": "howrah.wedding.net", "title": "வெட்டிங் வீடியோகிராஃபர் KDM Photostudio, ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nஹௌரா இல் KDM Photostudio வீடியோகிராஃபர்\nகூடுதல் சேவைகள் உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ, வெட்டிங்கிற்கு முந்தைய வீடியோ, ஸ்டூடியோ படப்பிடிப்பு, கூடுதல் வெளிச்சம், உதவியாளருடன் மல்டி கேமரா ஃபிளிம்மிங்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 15 Days\nசராசரி வீடியோ டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி (பங்களா)\nதிருமண படப்பிடிப்பு, ஒரு நாள்\nஅனைத���து போர்ட்ஃபோலியோவையும் காண்க (வீடியோக்கள் - 5)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_18", "date_download": "2019-08-18T23:57:18Z", "digest": "sha1:G5H67Y5UW4TLZKYNJPRJXWF5RKRHRX3F", "length": 5638, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 18 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-santhanam-apalogises-for-his-smoking-poter-pstgic", "date_download": "2019-08-18T23:34:49Z", "digest": "sha1:HRYMIXD4XDUO2OVBQLMVIKCFKTDAUYZ3", "length": 12100, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அன்புமணி ராமதாஸ் கண்டிக்கவில்லை...ஆனாலும் தம் அடித்ததற்காக மன்னிப்புக் கேட்டார் ‘டகால்டி’ சந்தானம்...", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸ் கண்டிக்கவில்லை...ஆனாலும் தம் அடித்ததற்காக மன்னிப்புக் கேட்டார் ‘டகால்டி’ சந்தானம்...\nசர்கார் விஜய் ஸ்டைலில் காமெடியன் சந்தானம் முரட்டுத்தனமாக தம் அடிக்கும் ’டகால்டி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எதிர்பார்த்ததை விட அதிக புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ச்சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.\nசர்கார் விஜய் ஸ்டைலில் காமெடியன் சந்தானம் முரட்டுத்தனமாக தம் அடிக்கும் ’டகால்டி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எதிர்பார்த்ததை விட அதிக புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ச்சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.\nஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் ’டகால்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு சில தினங்களுக்கு முன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.போஸ்டரில் சந்தானம் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் வகையில் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.\nவிஜய் நடிப்பில் உருவான ’சர்கார்’ திரைப்படத்தின் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிராக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு முன்பாக ரஜினி, விஜய் ஆகியோர் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பது குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால், சந்தானம் நடிக்கும் படத்தின் போஸ்டரில் அதே போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பினும் அதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் சந்தானத்தின் மேல் உள்ள பாசத்தால் அன்புமணி மூச் விடவில்லை.\nஇந்நிலையில் இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில், “டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த உள்நோக்கமுமின்றி பதிவேற்றப்பட்டுவிட்டது. உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை புரொமோட் செய்யும்படியாக அமைந்திருப்பதைப் பின்னரே உணர்ந்தோம். இனிவரும் என் படங்களில் இதுபோன்ற போஸ்டர்கள் கட்டாயம் இடம் பெறாது” என்று தெரிவித்திருக்கிறார்.\nஇப்படி வருத்தம் தெரிவிப்பவர்கள் வழக்கமாக வருத்தத்திற்குக் காரணமாக டிசைனை வலதளங்களிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் சந்தானம் அதைச் செய்யவில்லை. காரணம் அவர் சரியான டகால்டியாச்சே.\nமொரட்டுத்தனமா தம் பத்தவைக்கும் சந்தானம்... சமூதாய பாசத்தில் அமைதியாக இருக்கிறாரா அன்புமணி\nஇலவச விளம்பரத்திற்காக பாமகவை சீண்டிய விஷால்... கொந்தளித்த ராமதாஸ்\nஅம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபாய் அப்பல்லோவுக்கு மட்டும் ஒரு கோடியா அப்பல்லோவுக்கு மட்டும் ஒரு கோடியா\n‘நடிகைகள் குறித்து கேவலமாகப் பேசுவதா\n நம்ம துணை முதல்வர் ஓபிஎஸ் அஜித்துக்கு என்னம்மா வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cv-shanmugam-stubborn-pu5jbl", "date_download": "2019-08-18T23:19:11Z", "digest": "sha1:Q743SNJR7C7UI62RWLEG5BUAXA76UQUU", "length": 13310, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சி.வி. சண்முகம் பிடிவாதம்..! நட்டாற்றில் தவிக்கும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு..!", "raw_content": "\n நட்டாற்றில் தவிக்கும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு..\nஅதிமுகவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தினகரனுடன் முதலில் இணைந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில் கடைசியாக தினரகனிடம் சென்ற கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு தான் தற்போது வரை வழி பிறக்காமல் உள்ளது.\nஅதிமுகவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தினகரனுடன் முதலில் இணைந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில் கடைசியாக தினரகனிடம் சென்ற கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு தான் தற்போது வரை வழி பிறக்காமல் உள்ளது.\nஓராண்டுக்கு முன்னர் திடீரென செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி பிரபு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியில் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை என்று புலம்பினார். மறுநாளே தினகரனை சந்தித்து அவரது ஆதரவாளவர் ஆனார். பிறகு தினகரனுடன் சட்டப்பேரவையில் இணைந்து செயல்பட்டு வந்தார். தினகரன் வெளிநடப்பு செய்யும் போதெல்லாம் அவரும் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தார்.\nஇதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன என்றால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான ரத்தினசபாபாதி, கலைச் செல்வன் ஆகியோர் தினகரனை கட்சியில் ஓரங்கட்டுவதற்கு முன்பிருந்தே அவரது ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தான் ஓரம்கட்டப்பட்ட பிறகு தினகரனுடன் சென்ற முதல் எம்எல்ஏ மற்றும் ஒரே எம்எல்ஏ. இதனால் கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு தினகரன் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.\nஇதற்கிடையே கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முடிவெடுத்த நிலையில் உடனடியாக தினரகனிடம் இருந்து ஒதுங்கினார் பிரபு. மேலும் அதிமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் எதிர்த்து வாக்களிப்பேன் என்று கூறி எடப்பாடியிடம் விசுவாசத்தை காட்டினார். ஆனால் அதை எல்லாம் எடப்பாடி தரப்பு கண்டுகொள்ளவில்லை.\nஅதே சமயம் தினகரன் அணியில் இருந்து ரத்தினசபாபாதி ம��்றும் கலைச்செல்வன் அடுத்தடுத்த நாட்களில் முதலமைச்சரை சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகினர். பிரபுவும் முதலமைச்சரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அது நடைபெறவில்லை. இதற்கு காரணம் அமைச்சர் சிவி சண்முகம் தான் என்கிறார்கள்.\nபிரபு எம்எல்ஏ ஆனது முதலே அவருடன் சிவி சண்முகம் இணக்கமாக இல்லை. பிரபுவும் அமைச்சர் என்பதால் சிவி சண்முகத்திடம் பணிந்து செல்வது இல்லை. தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தார். இதன் உச்சகட்டமாகவே சிவி சண்முகம் மீது புகார் கூறிவிட்டு தினகரனுடன் சென்றார். தற்போது மீண்டும் அதிமுகவிற்கு வர பிரபு முயற்சிக்கும் நிலையில் முதலில் சிவி சண்முகத்தை சென்று பார்க்குமாறு அதிமுக தலைமை அவரிடம் கூறியுள்ளது.\nஆனால் சிவி சண்முகம் தரப்பு பிரபுவை சந்திக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் சமாதானம் அடைந்தால் மட்டுமே அதிமுகவில் மீண்டும் இடம் கிடைக்கும் என்கிற நிலையில் அப்படியே கிடைத்தாலும் சண்முகத்தை மீறி அரசியல் செய்ய முடியுமா என்று திரிசங்கு நிலையில் பிரபு சிக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஇப்போதைக்கு முதல்வரை சந்திக்க மாட்டேன்... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திடீர் அறிவிப்பு\nதனி மாவட்ட அறிவிப்பு... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு மாறுவாரா\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் மனமாற்றம்... எடப்பாடியை சந்தித்ததால் பரபரப்பு..\nமுதல்வரை சந்திக்கப்போகிறேன்... டி.டி.வி அணி எம்.எல்.ஏ அதிரடி அதகளம்..\nடி.டி.வி.தினகரனை நம்பி கையை வெட்டக் கிளம்பிய எம்.எல்.ஏ... இப்ப எப்படி மாறிட்டார் பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் ��ூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஅந்த அழுக்கால் எல்லாம் அழுக்காகி விடாது... டாக்டர் ராமதாஸின் ‘காந்தி’ வாய்ஸ்\nஇளம் பெண்ணை கற்ப்பழிக்க முயன்ற ஊழியர்... கள்ளக்காதலியை தூக்கிய போலீஸ்\nசர்வதேச அமைப்புகளை ஏமாற்றி சர்வ நாசம்... அம்பலமானது பாகிஸ்தானின் பராக்கிரமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/dhonis-lightening-fast-stumpings-against-delhi-capitals-pquzlk", "date_download": "2019-08-18T23:54:29Z", "digest": "sha1:PC57J4C7YYGZH7HHN4HZA5GLQQKK2E6B", "length": 12660, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணிமைக்கும் நொடியில் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்.. தோனியின் அசாத்திய விக்கெட் கீப்பிங் வீடியோ", "raw_content": "\nகண்ணிமைக்கும் நொடியில் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்.. தோனியின் அசாத்திய விக்கெட் கீப்பிங் வீடியோ\nஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே.\nஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே.\nநேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது.\n180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத��தை பிடித்தது.\n180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதத்தை நெருங்கினார். 83 ரன்களுக்கே டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன் கிறிஸ் மோரிஸ் ஜோடி சேர்ந்தார். எனினும் கிறிஸ் மோரிஸ் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார்.\nஜடேஜா வீசிய 12வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட மோரிஸ், பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ்ஸாகி காலை சற்று தூக்கிவிட்டு கீழேவைத்தார். ஆனால் அவரது கால் கிரீஸை விட்டு வெளியே வரவில்லை. கிரீஸுக்குள்ளேயே தான் இருந்தது. எனினும் பேலன்ஸ் மிஸ்ஸாகி தூக்கிவிட்டு மீண்டும் வைக்கும் இடைவெளியில் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்தார் தோனி. இதையடுத்து மோரிஸ் கோல்டன் டக்காகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் மோரிஸ் அவுட்டானதை போலவே ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட்டானார். ஷ்ரேயாஸும் காலை தூக்கி வைக்கும் நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார் தோனி. அந்த வீடியோ இதோ..\nஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கும்வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையையும் 12வது ஓவரிலேயே சிதைத்து சிஎஸ்கே அணியின் அபார வெற்றியை உறுதி செய்தார் தோனி. அதன்பின்னர் அந்த அணி அடுத்த 2 விக்கெட்டுகளையும் விரைவில் இழந்துவிட சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅக்ஸர் படேலின் சர்ச்சை ரன் அவுட்.. ஆனால் அவுட்டுதான்\nசின்ன பையனா இருந்தாலும் கேப்டன்சில மிரட்டுறாரு.. சூப்பர் கேப்டன் அவரு இளம் கேப்டனை புகழ்ந்து தள்ளிய முன்னாள் சைனாமேன்\nஐபிஎல் 2019: கெத்தான முன்னாள் கேப்டனை ஆலோசகராக நியமித்த டெல்லி கேபிடள்ஸ்\nதக்கவைக்கக்கூட தகுதி இல்லாத வீரர் ஆயிட்டாரா காம்பீர்.. கெத்தா இருந்த காம்பீரை வெத்தா தூக்கிப்போட்ட டெல்லி அணி\nஆர்சிபியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டெல்லி கேபிடள்ஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நி���ையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4910/how-to-overcome-the-competitors-in-business", "date_download": "2019-08-19T00:10:58Z", "digest": "sha1:QSEACCRXKKVPAD6C2OAO42YW32LQ7L2W", "length": 11644, "nlines": 120, "source_domain": "valar.in", "title": "போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி? - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப��பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி\nஅனைத்து துறைகளிலும் போட்டி யாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதனால்தான் சந்தையில் சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.\nசந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை மலிவான, தரமான பொருள்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே போட்டி என்பது தேவையான ஒன்று தான். ஆனாலும் மற்றவர் களின் போட்டியையும் சமாளித்துஆக வேண்டுமே\nபோட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி செய்து பாருங்கள் :\nபோட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை (weakness) ஆராய வேண்டும். அடுத்து உங்கள் போட்டி யாளரின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.\nஉங்கள் பொருளின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும்.\nபுதிய தொழில்நுட்பங்களால் உங்கள் பொருட்களை மெருகேற்ற வேண்டும். அந்த புதிய தொழில் நுட்பங்களை உங்கள் வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.\nஉங்கள் வாடிக்கையாளர் சேவை (customer service) ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் விளங்க வேண்டும்.\nவாடிக்கையாளரிடம் இருந்து வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.\nபோட்டியாளர்கள் நம் பொருட்களை போல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது அவர்களை விட சிறந்த பொருளை, குறைவான விலைக்கு விற்க வேண்டும். தொடர்ந்து நமது பொருட்களின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.\nநம் பொருட்களைப் போன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கண்காணித்த வண்ணம் இருக்க வேண்டும். அவர்களின் புதிய விற்பனை உத்திகளை கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ற மாற்று உத்திகளை நீங்களும் சிந்தித்து அறிமுகப்படுத்த வேண்டும்.\nஎப்போதும் உங்கள் போட்டியாளர்களை விட முன்னே இருக்க வேண்டும். உங்கள் பொருளை வாடிக்கையாளர் வாங்க காரணங்கள் என்ன அதே போல் உங்கள் போட்டியாளர் பொருளை ஏன் வாங்குகிறார்கள் அதே போல் உங்கள் போட்டியாளர் பொருளை ஏன�� வாங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் பொருட்கள் பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் உங்கள் போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் உங்கள் போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் போட்டிபோடும் சந்தையில் வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு உங்கள் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nPrevious articleசட்டப் பெயர், வணிகப் பெயர் – என்ன வேறுபாடு\nNext articleஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்\nபங்குகள் இனி டிமேட்- ஆக மட்டுமே\nஜி.எஸ்.டி. தொடர்பான கேள்விகளும், பதில்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/13044009/1025305/TN-Govt-Against-Salem-Milk-Manufacturers-Protest.vpf", "date_download": "2019-08-18T23:17:21Z", "digest": "sha1:CGJKWYXZABT3T23XLBDV3DNL6WABMW7L", "length": 4730, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்\nதமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் செங்குட்டுவேல், வரும் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பா��்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavar-unda-ilaiyil-manaivi-unna-ventuma-karanam", "date_download": "2019-08-19T00:42:17Z", "digest": "sha1:3LWEZ7XB7NK6GTV7BT6JEZIIXRXCBVDC", "length": 9849, "nlines": 216, "source_domain": "www.tinystep.in", "title": "கணவர் உண்ட இலையில் மனைவி உண்ண வேண்டுமா? காரணம்?! - Tinystep", "raw_content": "\nகணவர் உண்ட இலையில் மனைவி உண்ண வேண்டுமா\nநம் முன்னோர்கள் அறிமுகப்படுத்தி சென்ற பல பழக்க வழக்கங்களுள் கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண வேண்டும் என்பதும் ஒன்று. இதை முன்னோர் சொல்படி பின்பற்றி வந்த பெண்கள் சமுதாயம் திடீரென ஆணாதிக்கம் என்று கூறி, இந்நிகழ்வை நிறுத்தத் தொடங்கிவிட்டது. உண்மையில் இந்த செயல் ஆணாதிக்கமா அல்லது அறிவார்ந்த செயலா என்பதன் காரணத்தை இந்த பதிப்பில் படித்து அறியலாம்..\nகணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,\nஅவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.\nகணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.\nஎன்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும், கணவரில் ஏற்படும் மாற்றங்களை, அவர் உண்ட உணவினை உண்டு குழந்தைக்கு பால் அளிப்பதன் மூலம், அவருள் நிகழும் உடனுக்குடனான மாற்றங்களை குழந்தைக்கு கடத்தவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.\nஆகையால் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கம் என்றெல்லாம் எண்ணாமல், குழந்தையின் நலனுக்காக வாழ்க்கையின் ஒன்றிணைந்த பயணத்திற்காக முன்னோர் அறிமுகப்படுத்திய இந்த நிகழ்வினை முடியும் போதெல்லாம் பின்பற்றலாமே தம்பதியர்களே..\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cdn.cs50.net/2014/fall/sections/8/lang/ta/section8.txt?highlight", "date_download": "2019-08-18T23:19:45Z", "digest": "sha1:LLO6NAYJ6B5YFXFNUTGVADTXXHKCKG77", "length": 165918, "nlines": 646, "source_domain": "cdn.cs50.net", "title": "section8.txt", "raw_content": "\n[இசை] ALLISON BUCHHOLTZ-AU: சரி, அனைவரும், பிரிவு மீண்டும் வரவேற்கிறேன். வட்டம் நீங்கள் ஒரு பெரிய இருந்தீர்கள் ஹாலோவீன் வார, அல்லது Halloweekend, நான், எல்லா கூற விரும்புகிறேன் என தங்கியிருந்த மற்றும் மீண்டு. மற்றும் அதிர்ஷ்டவசமாக அது இனி பனி பெய்கிறது. அது வெளியே உண்மையில் சன்னி தான். நான் அது பற்றி உண்மையான மகிழ்ச்சியாக இருந்தது. என் குளிர்காலத்தில் பூட்ஸ் வெளியே இழுத்து தயாராக இல்லை. வட்டம், pset6 சரியாகவே சென்றது.\nநீங்கள் சி சோர்வாக இருந்தால், நான் சந்தோஷமாக இருக்கிறேன் நீங்கள் இப்போது சி முடி���்துவிட்டீர்கள் சொல்ல. நாம் முழுமையாக மாற்றம் வலை நிரலாக்க ஒரு, நீங்கள் HTML, PHP இல் வேலை செய்ய வேண்டும், ஒருவேளை ஜாவா சிறிது. நான் அடுத்த என்ன வாரம் தெரியும் pset, அதனால் நான் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ன உங்கள் அடுத்த ஒத்திகை சாப்பிடுவேன் இருக்கும், ஆனால் இந்த வாரம் pset அடிப்படையில் இது CS50 நிதி, உள்ளது வலைப்பக்கத்தில் வகையான செயல்படுத்தி என்று நீங்கள் வாங்க மற்றும் விற்க அனுமதிக்கிறது பங்கு, மற்றும் அவர்களை கண்காணிக்க. மற்றும் அது அனைத்து ஏனெனில், அழகாக இருக்கிறது அது மாறும் உருவாக்கப்படும். நீங்கள் வெவ்வேறு பயனர்கள் முடியும் யார் ஒவ்வொரு, தங்கள் சொந்த தகவல் மற்றும் நீங்கள் போகிறாய் என்று அனைத்து செயல்படுத்தி. அது ஒரு போது எடுக்கிறது. நான் நிச்சயமாக இந்த எளிதாக நினைக்கிறேன் சி psets விட, ஆனால் அது இனி எடுக்கும். நீங்கள் ஒரு புதிய மொழியை கற்று, சி மிகவும் ஒத்த இது PHP, ஆனால் நிச்சயமாக தேவைப்படும் போகிறது நீங்கள் இலக்கணத்தை பார்க்க மற்றும் புரிந்து கொள்ள எப்படி மொழிகளுக்கு இடையே மாற்ற.\nஆனால் நான் எதுவும் இல்லை என்று நான் சூப்பர் கருத்துருவில் கடினமாக இந்த pset பற்றி. அது வெறும் கற்றல் புதிய மொழி மற்றும் பெறுவது அனைத்து இந்த சிறிய துண்டுகளாக மூலம். உங்களுக்கு மூலம் படிக்க வேண்டும் என்றால் ஸ்பெக், அது அழகான நீண்ட தான். நான் இந்த ஒரு 21 என்று நினைக்கிறேன் பக்கங்களில், நான் சரியாக நினைவில் இருந்தால். அது ஒரு நீண்ட குறிப்பிட்ட தான். நீங்கள் அதை 22 படிக்க வேண்டும் என்றால். 32.\nவாவ். எனவே நான் அங்கு 50% இருந்தது. எனவே, 32 பக்கங்களில். எனவே அது நீண்ட நேரம். அங்கு துண்டுகள் நிறைய உள்ளன, ஆனால் யாரும் துண்டுகள் அந்த கெட்ட இருக்க வேண்டும். அது ஒரு மாயத் தோற்றம். எனவே நிச்சயமாக தொடங்குவதற்கு முந்தைய முடிந்தால், வழமை போலவே, ஆனால் நான் அதை ஒரு சிறிய உணர வேண்டும் என்று போன்ற குறிப்பாக psets விட இனிமையானதுமாகும் மீட்க மற்றும் நியாயமாக இருந்தால் அளவை மிகவும் கடினமாக சுற்றி உங்கள் தலையில் போர்த்தி.\nஅதனால் உடன், நாம் டைவ் போகிறோம். நான் உங்கள் நிகழ்ச்சி இல்லை இன்று சரிய, ஆனால் நாம் இருக்கிறோம் PHP பற்றி பேசி இருக்க போகிறது. நான் நீங்கள் ஒரு வகையான கொடுத்து சில விஷயங்களை விபத்தில் நிச்சயமாக நீங்கள் PHP பற்றி த���ரிந்து கொள்ள வேண்டும் என்று. வெவ்வேறு தொடரியல் விஷயங்கள், விஷயங்களை கவனிக்க. நாம் பேசி போகிறாய் SQL பற்றி கொஞ்சம். வெறும் மிக எளிமையான விஷயங்களை அங்கு, பின்னர் மேலும் மீதமுள்ள மாதிரி காட்சி கட்டுப்பாட்டாளர், இது உங்கள் pset அமைக்க எப்படி உள்ளது, எனவே புரிந்து எப்படி என்று படைப்புகள் சூப்பர் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து சரியான. PHP எனவே. நீங்கள் செய்திருக்க வேண்டும் மிக, மிக எளிய ஏதாவது PHP கொண்டு, இது இங்கே இந்த கீழே விஷயம், நீங்கள் சில வடிவம் சமர்ப்பிக்கப்பட்ட எங்கே சில பெயர் என்று இங்கே மேல் என்று நீங்கள் உள்ளீடு, மற்றும் அது ஹலோ போன்ற கூறுவேன், பென், அல்லது ஹலோ, ஆலிசன் மற்றும் அது பாப் அப் என்று. எனவே இந்த உண்மையில் என்ன அது உங்கள் pset இருந்து போன்ற பார்த்துவிட்டேன் வேண்டும், வழக்கில் நீங்கள் அறிய விரும்பினேன் அல்லது மிகவும் அதை கண்டுபிடிக்க.\nஆனால் நாம் இந்த கேள்வி மதிப்பெண்கள் வேண்டும் இங்கே இந்த PHP உள்ளது என்று குறிப்பிடுகிறது என்று. பின்னர் அவர்கள் அது மடிக்க, மற்றும் htmlspecialcharge, தான், நினைவில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று உறுதி எந்த ஒரு பைத்தியம் ஊசி தாக்குதல் இருந்து அல்லது யாரோ வைக்க முயற்சித்தால் பைத்தியம் தீங்கிழைக்கும் எழுத்துக்கள் உங்கள் பெயர் புலத்தில், அது இல்லை உங்கள் சர்வர் அல்லது whatnot வரை விரும்புகிறேன்.\nபின்னர் நாம் கவனிக்கவில்லை என்றால், இந்த HTML வடிவம், இது $ _GET ஒரு முறை இருந்தது நாம் எங்கள், superglobals நினைவில் என்றால் PHP இருந்து, $ _GET, $ _POST, நாம் செல்லும் சிறிது அந்த. ஆனால் நாம் சில பெயர் வேண்டும் என்று இங்கே பெயர் ஒத்துள்ளது என்று நாம் சமர்ப்பித்த. எனவே இந்த மாதிரி உள்ளது மிகவும் எளிய PHP, HTML ஒத்துழைப்பு நீங்கள் pset ஆறு இருந்து அந்த.\nஆனால் உண்மையில் இல்லை PHP என்ன பதில். வெளிப்படையாக அது ஒரு மொழி தான், ஆனால் நாம் உண்மையில் இல்லை இந்த பிரிவில் அது பற்றி பேசினார் எனவே சற்று இன்னும் இருக்கிறது PHP உண்மையில் என்ன பற்றி. எனவே PHP வெறும் PHP உள்ளது மீயுரை என்பதன்.\nஅது உண்மையில் கருதப்படுகிறது ஒரு நிரலாக்க மொழி அது இருந்தால், அதேசமயம் தர்க்கம், ஏனெனில் நாம், HTML பற்றி நாம் என்று ஒரு மொழி எதிராக ஒரு நிரலாக்க மொழி HTML ஏனெனில் கண்டிப்பாக எப்படி மாற்றும் உள்ளது விஷயங்களை பக்கத்தில் இருக்��ும். அது வெறும் மாற்றும் ஏதாவது தைரியமான தான் என்பதை, அல்லது அது ஒரு வடிவம் தான் என்பதை, உறுப்பு, அல்லது அந்த மாதிரி ஏதாவது. அது எந்த தர்க்கம் இல்லை. இது சுழல்கள் அல்லது நிலைமைகள் இல்லை. நீங்கள் விஷயங்களை பார்க்க பிழை முடியாது. நீங்கள் ஒன்று விஷயங்களை காட்ட வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்கள் கேட்க பயனர் இருந்து. அது தான்.\nPHP கொண்டு எனவே, இது உண்மையில் எங்களுக்கு அனுமதிக்கிறது இந்த மேலும் தருக்க விஷயங்கள் அனைத்து செய்ய, போன்ற உள்ளீடு மதிப்பிட அல்லது சில வழியில் அது கையாள. நாம் தான் என, HTML அதை இணைக்க முடியும் , இப்போது உங்கள் கடந்த pset பார்த்தது மற்றும் மற்றும் அது எங்களுக்கு உருவாக்க அனுமதிக்கிறது இந்த டைனமிக் வலை பக்கங்கள். எனவே நீங்கள் ever-- என்றால் எனக்கு தெரிந்தவரையில் நீங்கள் என்னை போல் இருந்தது, ஆனால் நடுத்தர பள்ளி அவர்கள் எங்களுக்கு இந்த வர்க்க எங்கே எடுத்து நாம், வெறும் HTML பக்கங்களை உருவாக்கப்பட்ட மற்றும் அவர்கள் நிலையான இருந்தனர் மற்றும் சுற்றி கிளிக் மற்ற விஷயங்களை, ஆனால் அவர்கள் மாறவில்லை.\nமாறும் ஒன்றை கொண்டு, நம்மால் செய்ய, CS50 நிதி போன்ற, ஆகிறது நீங்கள் வெவ்வேறு பயனர்கள் வேண்டும் போகிறோம். அந்த செய்த 'பொறுத்து விருப்பங்களை, மற்றும் அவர்கள் என்ன வாங்குவது அல்லது என்ன அவர்கள் விற்கும் அவர்களின் பங்குகள், நீங்கள் காட்ட போகிறோம் பல்வேறு விஷயங்கள். சில இருக்கிறது என்றால் அடையாளம் பண்பு உங்கள் பயனர் இந்த பயன்படுத்தி வலைப்பக்கத்தில், நாம் மாறும் முடியும் அவர்களுக்கு என்ன காட்ட முடிவு. அது ஒவ்வொரு ஒற்றை அதே விஷயம் தான் நாம் வெறும் HTML செய்தால் இது நபர், பக்கம் அதே இருக்க வேண்டும் விஜயம் செய்த ஒவ்வொரு நபரும். PHP எங்களுக்கு பக்கங்கள் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.\nபின்னர் நாம் ஒன்று போட முடியாது அதே கோப்பு, வழக்கில் இது, இங்கே முன், நாம் என்று பார்த்தோம் நாம் அனைத்து இங்கே HTML வேண்டும் மற்றும் நாம் PHP இந்த சிறிது வேண்டும். நாம் அப்படி செய்ய முடியும், அல்லது CS50 நிதி, உங்களுக்கு பார்த்தால் கோப்புகள் மற்றும் நாம் நேரம் வேண்டும் அவர்களை ஒரு ஜோடி மூலம் விலக ஒன்றாக section-- நாம் இறுதியில் எப்படி உங்களால் பார்க்க முடியும் உண்மையில் அவர்களை தனி வைத்து, இது உண்மையில் செ��்ய ஒரு நல்ல விஷயம்.\nதிருக்கல்யாணம் விபத்தில் நிச்சயமாக. அனைத்து விரைவு எளிய விஷயங்கள் நீங்கள் PHP ஐந்து எனக்கு வேண்டும். மாறிகள் அறிவித்தார். அந்த நீல, கொஞ்சம் எரிச்சலூட்டும் தான் ஆனால் வட்டம் உங்களுக்கு அது பார்க்க முடியும். இல்லை என்றால், நான் அதை எழுத வேண்டும் சுண்ணாம்பு பலகையில். பிரகடனம் மாறிகள். என்று ஒரு விஷயம், என்று, போலல்லாமல் சி உள்ளது PHP தளர்வாக அல்லது மாறும் தட்டச்சு, இது நீங்கள் தேவையில்லை என்று அர்த்தம் அது என்ன வகை ஒரு மாறி சொல்ல. நீங்கள் வெறுமனே சில மாறி சொல்ல முடியும் , நீங்கள் அதை விரும்பவில்லை என்ன சமமாக இருக்கும் மற்றும் அது வகை தீர்மானிக்கும் நீங்கள் ரன் நேரத்தில் என்று மாறி.\nநீங்கள் பார்க்க வேண்டும் என, இந்த உருவாக்க முடியும் சில மிகவும் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் மிக நோக்கங்களுக்காக, நீங்கள் வகை குறிப்பிட வேண்டும். நீங்கள், மற்றும் நீங்கள் தட்டச்சு செய்யலாம் பொதுவாக நீங்கள் போன்ற விஷயங்களை நடித்தது நீங்கள் விரும்பினால் பார்க்க முடியாது ஒரு குறிப்பிட்ட வகை இருக்க அதை கட்டாயப்படுத்த, ஆனால் நீங்கள் வேண்டும். அது நீங்கள் கத்துவார்கள் போகிறது நீங்கள் ஒரு மாறி அறிவிக்க மற்றும் அது ஒரு வகை குறிப்பிட.\nஎனவே வழக்கில் நீங்கள் வாசிக்க முடியாது இதை நான் அது சிறந்த இல்லை என்று எனக்கு தெரியும். நான் அது சிறப்பாக காண்பிக்க வேண்டும் நினைத்தேன் நீங்கள் எந்த மாறி துவக்க வழி தான் உள்ளது ஒரு டாலர் அடையாளம், என்ன நீங்கள் அது அழைக்கப்படுவதை விரும்பவில்லை, மற்றும் நீங்கள் அதை ஒதுக்க பின்னர் என்ன. எனவே, இந்த விஷயத்தில், இந்த சில $ var = 3 வருகிறது. எனவே நாம் எப்போதும் $ var பயன்படுத்தினால் எங்காவது, அது வெறும் அங்கு 3 வைத்து அதே இருக்க. சரி\nஎனவே, எந்த மாறி, வெறும் டாலர், என்ன நீங்கள் உங்கள் மாறி அழைக்க வேண்டும், மற்றும் நீங்கள் சமமாக அது என்ன வேண்டுமானாலும். லிட்டில் குளிரான. ஆரம்பிக்கும் எழுத குறைந்த சரியான ஒரு மாறி, என்று அனைவருக்கும் பயன் வெறும் விரைவான தொடரியல் வேறுபாடு சி மற்றும் PHP இடையே.\nவரிசைகள் PHP இல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் அவர்களை விசைகளை கொடுக்க முடியும். எனவே வழி பற்றி யோசிக்க அது உள்ளது, என்று நாம் எப்போதும் என்றால் ஒரு அணுக வேண்டும் ஒரு வரிசையில் ���ள்ள உறுப்பு, நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அது குறியீட்டு, சரியான எனவே நாம் தெரிகிறோம் என்று சி, நாம் உடன் முதல் உறுப்பு அணுக முடியும் வரிசை அடைப்புக்குறி பூஜ்யம் செய்து, அல்லது நாம் என்றால் முதல் உறுப்பு விரும்பினால், வரிசை அடைப்புக்குறி ஒன்று. மற்றும் நாம் ஏதாவது விரும்பினால் அங்கு, நாம் வெறும் வல்லமை மட்டுமே, மூலம் மீண்டும் கூறு வேண்டும் நாம் உண்மையில் குறியீட்டு தெரியும்.\nஉண்மையில் என்று ஒன்று PHP வரிசைகள் கொண்ட குளிர் அவர்கள் தான் என்று என்ன நாம் துணை அழைக்கிறோம். எனவே நாம் தொடர்புபடுத்த முடியாது சில மதிப்பு சில முக்கிய, மற்றும் நாம் உண்மையில் போகிறோம் to-- நான் உனக்குக் காண்பிக்கும் நாம் ஒரு இரண்டாவது இந்த பயன்படுத்தலாம் எப்படி. ஆனால் அடிப்படையில், நீங்கள் எப்போதும் விரும்பினால் அப்படி ஒரு வரிசை துவக்க, நீங்கள் சில $ வரிசை உள்ளது.\nஎனவே அதே வழியில், அது தான் நாம் உருவாக்கும் என்று சில மாறி. இந்த என்று என்ன நீங்கள் விரும்பினீர்கள். இந்த $ உதாரணமாக இருக்க முடியும். மற்றொரு மாறி. என்ன அது ஒரு வரிசை நாம் இங்கே இல்லை என்று பிராக்கெட் வாக்கிய. வெறும் சாதாரண சி நாம் போன்ற சில மதிப்பு சில முக்கிய வேண்டும். எனவே key1 Value1 செல்கிறது, key2 இரண்டு value2 செல்கிறது. இந்த ஜோடிகள் ஒரு பிரிக்கப்பட்ட வெறும் சாதாரண வரிசைகள் போன்ற கமா,.\nஎனினும். பிக் ஒன்று. விசைகள் விருப்ப உள்ளன. நீங்கள் அவற்றை பயன்படுத்த வேண்டும். நீங்கள் இல்லை என்றால், பிறகு அது வெறும் சாதாரண விஷயம். கேள்வி\nபார்வையாளர்கள்: சரி, சரியான பற்றி. எங்கே நினைவகத்தில் இருந்து வரும் அது போன்ற அதே இருக்க முடியுமா [செவிக்கு புலப்படாமல்] மற்றும் ஸ்டாக் அது போன்ற அதே இருக்க முடியுமா [செவிக்கு புலப்படாமல்] மற்றும் ஸ்டாக் மேலும் PHP பயன்படுத்தி என்று அர்த்தமா மேலும் PHP பயன்படுத்தி என்று அர்த்தமா நாம் அவற்றை இணைக்கும் போது போலவே\nALLISON BUCHHOLTZ-AU: PHP மூலம், நாம் முனைகின்றன எங்கே பற்றி கவலைப்பட எங்கள் நினைவகத்தில் இருந்து வரும். நாம் நிறைய செலவிட நேரம் பற்றி பேசி, எனவே அது உண்மையில் எதையும் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். எனவே விசைகளை விருப்ப உள்ளன. அதே வழியில், நீங்கள் செய்தால் இந்த தொடர்புடைய செய்ய வேண்டும், நீங்கள் ஒரு சாதாரண வரிசை எங்கே வேண்டும் வரிசை ���ூஜ்யம் முதல் உறுப்பு மற்றும் வரிசை ஒன்று இரண்டாவது உள்ளது உறுப்பு, நீங்கள் சரியாக அதை செய்ய முடியும் நீங்கள் சி நீங்கள் சில வேண்டும் என உங்கள் வரிசை இருக்கும் நடக்கிறது என்று மாறி, மற்றும் அது இங்கே இந்த அடைப்புக்குறிக்குள் சமம். ஆமாம்.\nபார்வையாளர்கள்: அது வேண்டும் குறிப்பு அதே புள்ளி. போலவே, நான் ஒரு வரிசை ++ போன்ற செய்ய முடியும், அந்த இரண்டாவது ஒன்று சுட்டிக்காட்டுகிறது.\nALLISON BUCHHOLTZ-AU: நீங்கள் செய்ய முடியும் சரி, நீங்கள் நான், சில இயக்கி இருக்க முடியும், நீங்கள் நான் செய்ய ++ மற்றும் ஒரு செய்ய முடியும் என்று அதே வழியில் நான் வரிசை. ஆனால் அவ்வளவு தான். எனவே, இந்த வழக்கில் போன்ற, 1 வரிசை 20 ஒப்பானதே. திருப்பு குறியீட்டில் அதே மாதிரி. இந்த அடிப்படையில் தான் ஒரு உள்ளார்ந்த விஷயம் இங்கே, அது 10 பூஜ்யம், பூஜ்யம் என்கிறார் அங்கு, 1, 2 முதல் 30, 20 க்கு. அது வெறும் உள்ளார்ந்த விசைகளை. PHP கொண்டு என்ன மாற்றங்கள் உள்ளது நீங்கள் இப்போது அதிகாரம் இல்லை என்று அந்த விசைகளை ஒதுக்கலாம் செய்ய நீங்கள் விரும்பினால் அதை செய்கிறது.\nஎனவே ஒரு விஷயம் இங்கே உள்ளது. அதனால் நான் சில உதாரணங்கள் உண்டு நான் உங்களுக்கு வரை எழுதினேன் இங்கே என்று நான் எப்போதும் உதாரணங்கள் உணர்கிறேன் ஏனெனில் சுருக்க விட உதவும். எனவே, இங்கே இந்த வழக்கில், நாம் சில துணை வரிசை வேண்டும் என்று, என் முதல் பெயர் உள்ளது என் கடைசி பெயர், மற்றும் நான் வெறும் இது, எதிரொலிக்கும் இங்கே அனைத்து நோக்கங்களுக்காக இங்கே வெளியீடு அவுட் அச்சிட போகிறது.\nமற்றும் அது சரி, கூறுகிறது. மதிப்பு அவுட் அச்சிட என்று முக்கிய அலிசன் வரிசை ஒத்துள்ளது. நான் கூட உங்களுக்கு அனுப்ப முடியும் வர்க்கம் பின்னர் அனைத்து இந்த குறியீடு. நாம் இந்த ரன் போது அதனால், என்ன செய்கிறது நீ என்ன நடக்க போகிறது என்று நினைக்கிறாயா என்ன வெளியே அச்சிட நடக்கிறது என்ன வெளியே அச்சிட நடக்கிறது பார்வையாளர்கள்: உங்கள் கடைசிப் பெயர். ALLISON BUCHHOLTZ-AU: என் கடைசி பெயர். அது செய்கிறது. வலது இங்கே. அவுட் அச்சிட. நாம் இருந்திருந்தால் இந்த மற்றும் நாம் மாற்ற எனவே எங்கள் பட்டியலில் வேறு யாரோ சேர்க்க இருந்தன எனவே நாம் இங்கே எம்மா வேண்டும் என்று, மற்றும் நாம் உங்கள் கடந்த பெயர் தொடர்புபடுத்த நான் இந்த சரியான கூற பார்ப்போம்.\nALLISON BUCHHOLTZ-AU: லவ்லி. எனவே இப்போது நாம் இங்கே இந்த வேண்டும் என்றால் நாம் உங்கள் கடைசி பெயர் கண்டுபிடிக்க வேண்டும், நீங்கள் அங்கு அது இல்லை. எனவே நீங்கள் தான் அதை பற்றி யோசிக்க முடியும் இங்கே இந்த விசையை பதிலாக போன்ற. நீங்கள் வெறும் குறியீட்டு பதிலாக. அது அனுமதிக்கிறது எனவே நீங்கள் தான் தேட மிகவும் எளிதாக ஒரு வரிசை மூலம். நீங்கள் குறியீட்டு அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தேடும் இந்த முக்கிய என நீண்ட எங்காவது வரிசை உள்ளது, PHP அதை பார்க்கும் மற்றும் அதை திருப்பி அது தொடர்புடைய மதிப்பு. எனவே அது உங்களுக்கு நிறைய கொடுக்கிறது உங்கள் அணிகளை சக்தி. ஆமாம்.\nபார்வையாளர்கள்: நீங்கள் இரண்டு விசைகளை வேண்டும் என்றால் அதே, அது நீங்கள் ஒரு பிழை கொடுப்பானா ALLISON BUCHHOLTZ-AU: அது ஆமாம், நீங்கள் ஒரு பிழை கொடுக்க வேண்டும். என்று ஒரு சிறிய செய்கிறது உங்களுக்கு அதிக பயன் ALLISON BUCHHOLTZ-AU: அது ஆமாம், நீங்கள் ஒரு பிழை கொடுக்க வேண்டும். என்று ஒரு சிறிய செய்கிறது உங்களுக்கு அதிக பயன் மற்றும் அதே வழியில், நாம் ஒரு வரிசை இங்கே எந்த விசைகள் இல்லை. மேலும் இந்த ஒரு இலக்கணத்தை நீங்கள் வேண்டும் என்று ஏனெனில் உங்களுக்கு, விழிப்புடன் இருக்க உங்கள் pset உள்ள இந்த பயன்படுத்த வேண்டும்.\nஎப்போது நீங்கள் ஒரு செய்கிறீர்கள் எதிரொலி, நீங்கள் இந்த மேற்கோள் வேண்டும், மற்றும் போதெல்லாம் நீங்கள் குறிப்பிடும் ஒரு வரிசை பகுதியாக, நீங்கள் இந்த வேண்டும் அவர்களை சுற்றி சுருள் ப்ரேஸ். அது, எரிச்சலூட்டும் வகையான தான் ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டும். அதனால் தான் ஏதாவது மனதில் வைத்து. நீங்கள் பிழைகள் கொண்டு இயங்கும் என்றால், நான் இந்த என் வரிசையில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ஆனால் அது, என்னை பிழைகள் எறிந்து அது சுற்றி ப்ரேஸ் வைத்து முயற்சி மற்றும் அது வேலை வேண்டும்.\nஎனவே இங்கே இந்த வழக்கில், இந்த ஒரு நாம் பயன்படுத்தப்படும் என்று சாதாரண சி வரிசை. Has மூன்று, ஐந்து, மற்றும் ஆறு, மற்றும் நாம் தான் முதல் உறுப்பு வெளியே அச்சிட வேண்டும், எனவே இந்த மூன்று அவுட் அச்சிட வேண்டும். அதை நான், அனைத்து இந்த ரன் வட்டம் எதுவும் மாற்றப்பட்டது. நாம் இங்கே கீழே பார்க்க அது வெறும் மூன்று அவுட் அச்சிடுகிறது. கூல். அனைவருக்கும் அந்த உணர்வு துணை வரிசைகள். சாதாரண அண���களை விட மிகவும் குளிரான.\nடேவிட் நீங்கள் காட்ட why-- இது Pset6 என்ற PHP செயல்படுத்த அனைத்து பேருரையின் போது சரி. எனவே, நான் உனக்கு காட்டுகிறேன். நான் t-- ஆஃப் அது தெரியாது\nபார்வையாளர்கள்: அவர் கடந்த வாரம் செய்தார்.\nALLISON BUCHHOLTZ-AU: கடந்த வாரம் அது இருந்ததா\nALLISON BUCHHOLTZ-AU: ஆமாம். அதனால் speller போன்ற ஆறு வரிகளில் செய்யப்பட என்று அதிகார PHP, மற்றும் பகுதி இந்த துணை வரிசை எங்கே நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்ற முடியும், மற்றும் நீங்கள் உண்மை அல்லது பொய் அதற்கு சமமாக வேண்டும். அதனால் நீங்கள் ஓ, சொல்ல முடியாது. சில வார்த்தை அகராதி திரும்ப, மற்றும் அது இல்லை என்றால், அது உண்மை வரும். இல்லையெனில், அது கண்டுபிடிக்க அது மற்றும் அது தவறான திரும்ப வேண்டும். ஒரு குளிர் கொஞ்சம் விஷயம் எனவே வகையான.\nஅனைத்து சரியான. எனவே அந்த துணை வரிசைகள். அவர்கள் அழகாக இருக்கும். நான் அவர்களை விரும்புகிறேன். வெளிப்படையாக ஆ இதை. சரி. இப்போது அது உழைக்கும். ஒருவேளை. சரி. மற்றொரு விஷயம். எனவே, சமத்துவம், வெறும் ஒரு குளிர் விஷயம் மனதில் வைத்து. PHP மூலம், அது ஏனெனில் மாறும் தட்டச்சு, வகை போது பொறுத்து மாற்ற முடியும் நீங்கள் அது இயங்கும் என்பதை நீங்கள், அதை ரன். நான் உண்மையில் சில குளிர் வேண்டும் நான் உங்களுக்கு காட்ட வேண்டும் என்று உதாரணங்கள்.\nஆனால் == வெறும் சரிபார்க்கிறது வகை ஏமாற்று வித்தை பிறகு சமத்துவம். நீங்கள் ஏதாவது இருந்தால் தான் பாத்திரம் போல 1 மற்றும் எண் 1, PHP என்று நீங்கள் சொல்ல வேண்டும் அந்த அது ஏனெனில் சமமானவர்கள் வகையான மோசடியாக முடியும் அவர்கள் இரண்டு அது சமமாக வரை, இது ஒருவேளை உங்கள் வழக்கு நன்றாக உள்ளது.\nநீங்கள் அவர்கள் இருந்தால் பார்க்க வேண்டும் என்றால் மதிப்பு அதே வகையான மற்றும் அதே வகை, நீங்கள் இந்த === வேண்டும். நான் நீங்கள் எந்த நினைக்கிறேன் நீங்கள் என்று பயன்படுத்த வேண்டும், அங்கு வழக்கு உங்கள் pset உள்ள, ஆனால் நிறைய நீங்கள் யார் வலை பக்கங்களில் செய்ய போகும் உங்கள் இறுதி திட்டங்களை மற்றும் விஷயங்களை, அது தான் ஒரு நல்ல விஷயம் என்று == தெரியும் மற்றும் === செய்ய வெவ்வேறு இருந்தால், மற்றும் அது ஒரு நல்லது வேறுபாட்டை புரிந்து கொள்ள.\nசரி. திருக்கல்யாணம் Foreach சுழல்கள். அவர்கள் ஒரு வழி இருந்தால் ஒரு வரிசை மூலம் கூறு. எனவே, வெறும் வரிசைகள் ஆனார் விரும்புகிறது எனவே PHP இல் மிகவும் குளிரான, கூறு உங்கள் வழி ஒரு வரிசை மூலம், நான் நினைக்கிறேன், மேலும் அதிக குளிரான ஆகிறது மற்றும் மிகவும் சக்திவாய்ந்த. எனவே, அதற்கு பதிலாக உருவாக்க கொண்ட நான் சில, 0 மற்றும் என்ன சமம் பின்னர் அந்த புதுப்பிக்க நான் நீங்கள் செல்ல என, நாம் இந்த அற்புதமான foreach வளைய வேண்டும்.\nஎனவே இங்கே நிலையான பொது தான் இந்த இரண்டு கட்டமைப்பை. எனவே நீங்கள் ஒன்று சில வரிசை foreach வேண்டும் மதிப்பு என நீங்கள் கூறு வேண்டும். எனவே இந்த வரிசைக்கு பெயர் உள்ளது நீங்கள் குறிப்பிட விரும்பும் மாறி, மற்றும் இந்த உனக்கு என்ன வேண்டும் வளைய உள்ள அது அழைக்க. சரி எனவே இந்த ஒத்துள்ளது வரிசை ஒவ்வொரு உறுப்பு, மற்றும் நீங்கள் இந்த வளைய உள்ள இந்த மதிப்பு பயன்படுத்த.\nநான் ஒரு உதாரணம் வேண்டும். நான் உதாரணங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த இருந்தால் ஆகிறது சாவிகள், இந்த மாதிரி உள்ளது நாம் ஒரு அங்கு விசைகள் வேண்டும் என்றால் உங்கள் வரிசை சாதாரண குறியீடுகளும் இருக்கின்றன. அல்லது இந்த விஷயத்தில் என்றால் கூட நீங்கள் விசைகளை எந்த பயனும் இல்லை. நீங்கள் பற்றி கவலை இல்லை என்றால் விசைகள் மற்றும் நீங்கள் மதிப்புகள் மூலம் மீண்டும் கூறு வேண்டும் என்ன பொருட்டு அந்த ஒவ்வொரு, அது நல்லது.\nநீங்கள் கட்டமைப்பு பயன்படுத்த முடியும். இல்லையெனில், விசைகள், எங்கள் அங்கு என்றால் இருந்தால் $ மதிப்பு வெறும் $ முக்கிய மதிப்பு மாற்றுகிறது. அதனால் தான் ஒரு முக்கிய மதிப்பு ஜோடி என்று மாற்றுகிறது. பின்னர் நாம் டாலர் முக்கிய பார்க்கவும் முடியாது எங்கள் வளைய உள்ள மற்றும் $ மதிப்பு. சரி திருக்கல்யாணம் எடுத்துக்காட்டாக. அது இனிமையானதுமாகும் கொள்ளுங்கள். சரி.\nஎனவே நாம் இந்த ஒரு வேண்டும் இங்கே, இது நாம் சில வேண்டும் are-- நீங்கள் முடியும் இப்படி ஒரு அணி உருவாக்க சில சமமாக மாறி கொண்டு அடைப்புக்குறிக்குள் வரிசை, அல்லது நீங்கள் அடைப்புக்குறி செய்ய முடியும். நீங்கள் அடைப்புக்குறி செய்ய வேண்டும், ஆனால் இந்த அது செய்ய இன்னொரு வழி உள்ளது. எனவே இங்கே நாம் மூன்று சில வரிசை ஒன்று, இரண்டு, மற்றும் மூன்று கூறுகள், மற்றும் நாம் எங்கள் foreach வேண்டும்.\nஇந்த ஒன்று ஒத்துள்ளது கவனிக்க நாம் மேல் தேடி என்று வரிசை, மற��றும் இந்த நாம் நினைத்தீர்கள் என்ன ஆகிறது எங்கள் அணியின் ஒவ்வொரு விஷயம். மற்றும் அனைத்து இந்த செய்கிறார் அது தான் ஒவ்வொரு மதிப்பு அவுட் அச்சிட போகிறது. நாம் அது ரன் என்றால், நாம் கவனிக்க நாம் என்று மதிப்பு ஒன்று, மதிப்பு இரண்டு, மதிப்பு மூன்று வேண்டும்.\nமற்றும் அதே வழியில் என்று பொதுவாக வரிசைகள், ஒரு வகையாக இருக்க வேண்டும் வரிசைகள் அனைத்து வேண்டும் இங்கே அதே வகை இருக்க. எனவே இப்போது நாம் சில எண்ணாக வேண்டும். நாம் இரண்டு சரங்களை வேண்டும். எனவே உங்கள் வரிசைகள் முடியும் மிகவும் சக்திவாய்ந்த கிடைக்கும் மற்றும் ஒருவேளை ஒரு சிறிய பிட் அருவருப்பானது, பொறுத்து வழியில் நீங்கள் அதை பார்க்க வேண்டும். எனவே நாம் இந்த மாற்ற முடியும் என்ன நாம் வேண்டும். நாம் மதிப்பு பயன்படுத்த. அந்த நாம் பயன்படுத்த நிலையான விஷயம். ஆனால், தான் முக்கியம் நாம் முடியும் என்று நாம் விரும்பினால் இந்த போன்ற எதிர் அழைக்க. மற்றும் நீண்ட அவர்கள் வரை பொருந்தும் என, வெளிப்படையாக அனைவரும் மகிழ்ச்சியாக தான். நீங்கள் எப்போதாவது ஒரு PHP இயக்க வேண்டும் என்றால் இந்த கட்டளை போல் இயக்க வரி நீங்கள் இந்த தெரிகிறீர்கள் இங்கே நீங்கள் தான், PHP செய்ய பின்னர் நீங்கள் இயக்க வேண்டும் என்ன கோப்பு.\nநீங்கள் சுற்றி போடுகிறாய் வேண்டும் என்றால் PHP, மற்றும் தர்க்கம் மற்றும் நீங்கள் உண்மையில் வேண்டும் ஒரு இணைய உலாவி போன்ற பார்க்க, நீங்கள் அதை இயக்க முடியும் அப்படி கட்டளை வரி மற்றும் எதிரொலி அச்சிட என்ன அவுட் நீங்கள் விரும்புகிறீர்கள். சரி. நாம் வேறு வழியில் இந்த போன்றது. எனவே இந்த நீங்கள் விரும்பும் இடத்தில் ஒருவேளை ஒரு வழக்கு முக்கிய மற்றும் மதிப்பு இரண்டு பயன்படுத்த, நான் இந்த மாதிரி இருந்தால் தெரியும் சூப்பர் திட்டமிடப்பட்டது உதாரணங்கள் ஆனால் நான் அவர்கள் செய்ய நம்புகிறேன் அது ஒரு சிறிய தெளிவாக. எனவே இங்கே நாம் சில வரிசை மீண்டும், ஆனால் இந்த நேரம், அதற்கு பதிலாக வெறும் கொண்ட நீங்கள் எந்த முக்கிய அங்கு தெரியும். நாம் இந்த ஒவ்வொரு சாவிகள் உள்ளன. எனவே ஒரு போகிறேன் ஒன்று இருக்க உள்ளது, ஆ ஒத்திருக்கும் இரண்டு, மற்றும் இ மூன்று ஒத்திருக்கும். இந்த வழக்கில், என்றால் நாம் அது இந்த வழி எழுத, நாங்கள் இருவரும் முக்கிய அணுக வேண்டும் மற்றும் இந்த ஒவ்வொரு மதிப்பு.\nஎனவே நாம் இந்த ரன் போது, நாம் அந்த ஒவ்வொரு பெற்றிடுங்கள். எனவே அது எங்கள் விசைகளை அவுட் அச்சிடுகிறது மற்றும் மதிப்புகள் தொடர்புடைய. மற்றொரு குளிர் விஷயம் என்று எனக்குத் தெரியும் இந்த ஒன்று விசைகளை இல்லை போன்ற, கூறினார் ஆனால் அது எப்போதும் மறைமுகமாக உள்ளது ஒரு முக்கிய நீங்கள் மாற்றம் இல்லை என்றால் ஏனெனில் ஒரு முக்கிய, நிச்சயமாக, உங்கள் விசைகளை உங்கள் குறியீடுகளும் உள்ளன அல்லது அவ்வளவு பங்கு பட்டியல் எப்போதும் கூட இந்த ஒரு செய்ய. இந்த போலவே. நான் வெளியே அச்சிட. எனவே, இந்த விஷயத்தில், நீங்கள் கவனிக்கவில்லையா என்றால், நாம் எங்கள் உள்ளார்ந்த விசைகள் இங்கே பூஜ்யம், ஒன்று, மற்றும் இரண்டு.\nமற்றும் இந்த ஒரே வழி, நீங்கள் எப்போதும் தான், மதிப்பு போன்ற r சொல்ல முடியும் மற்றும் நீ தான் மதிப்பு அணுக வேண்டும். நீங்கள் பற்றி கவலை இல்லை உங்கள் விசைகள், உங்கள் சாவி உள்ளது கூட, நீங்கள் பற்றி கவலை இல்லை என்றால் அவர்களை, நீங்கள் அவசியம் செய்ய உங்கள் foreach வளைய போட வேண்டும். என்று அனைவருக்கும் அர்த்தம் உள்ளதா\nபார்வையாளர்கள்: நீங்கள் Can கூட, விசைகளை அழைக்க ALLISON BUCHHOLTZ-AU: நீங்கள் சரி முற்றிலும் கூட, அதை செய்ய முடியும். உண்மையில், காத்திருக்க. பொறுத்திருங்கள். அறைகளின் அதை என்று நீங்கள் பின்னர் முக்கிய, விரும்பினால் நீங்கள் மதிப்பு முக்கிய செய்ய வேண்டும். பார்வையாளர்கள்: மதிப்பு சேர்க்க. ALLISON BUCHHOLTZ-AU: ஆமாம். நீங்கள் தான் மதிப்பு அனைத்து பயன்படுத்த முடியாது.\nபார்வையாளர்கள்: சரி. ALLISON BUCHHOLTZ-AU: நீங்கள் என்றால் வெறும், அங்கு ஒன்று வைத்தது அதை நீங்கள் என்று கருதி நடக்கிறது மதிப்பு, இல்லை முக்கிய பற்றி பேசி. கிரேட் கேள்வி. அனைத்து சரியான. கூல். உண்மையில், பிடித்து. என்னை நான் வேண்டும் என்று பார்ப்போம். முன் எனவே நான், பதவியை மற்றும் பெற வெறும் தோழர்களே நீங்கள் சிறிது காட்ட வேண்டும் அது மாறும் எப்படி பற்றி குளிர் வகையான இது, தட்டச்சு. நான் இந்த வேண்டும். நான், இங்கே நான்கு உதாரணங்கள் போன்ற வேண்டும் நான் உங்களுக்கு அனைத்து இந்த குறியீடு அனுப்ப வர்க்கம் பின்னர்.\nஎனவே இங்கே நாம் சில மாறி ஒரு வேண்டும். அது சரி, வெறும் 1 பிளஸ் 1 தான் மற்றும் நாம் தான் என்ன வெளியே அச்சிட போகிறோம் சமமாக, பின்னர் நாம் சில வகை உண்டு. யாராவது எந்த யூகங்களை என்ன பற்றி அது இருக்க போகிறது தட்டச்சு\nALLISON BUCHHOLTZ-AU: ஆமாம், அது ஒரு முழு எண்ணாக தான். அதனால் தான் அவர்களை ஒன்றாக சேர்க்கிறது. அது ஒரு முழு எண்ணாக தான். அனைத்து நல்ல. எனவே இந்த அடுத்த ஒரு, நாம் வேண்டும் சரங்களை போல என்ன இருக்கிறது. நாம் இந்த ரன் போது, அது ஓ, நினைக்கிறது. நீங்கள் உண்மையில் முயற்சி வெறும் விஷயங்களை சேர்க்க. நீங்கள் குழப்பி. அதனால் நான் நீங்கள் அதை சரிசெய்ய போகிறேன். நீங்கள் எண்ணாக பொருள். நான் நீங்கள் எண்ணாக பொருள் தெரியும்.\nஎனவே இந்த நீங்கள் வழிகளில் ஒன்றாகும் பார்க்க, PHP அதன் சொந்த ஒரு மனம் இருக்கிறது. என்றாலும் நாம் வெளிப்படையாகக் கூறினார், பார்க்க, இந்த தான் சரங்களை. நான் சரம் ஒரு அர்த்தம். ஆனால் அது ஓ, கூறுகிறது, ஆனால் நீங்கள் அவர்களை சேர்க்க முயற்சிக்கும், எனவே நீங்கள் அது ஒரு முழு அர்த்தம் வேண்டும். இந்த மீது என்னை நம்புங்கள். எனவே அது ஒரு முழு கூறுகிறது, மற்றும் அது சாதாரண போன்ற அவர்களை சேர்க்கிறது. நீங்கள் போகிறோம் என்றால் வகையான குளிர்விக்க உங்கள் விஷயங்களை சோம்பேறி பெற, அல்லது நீங்கள் ஏதாவது சேர்க்க வேண்டும்.\nஒரு பெரிய விஷயம் என்று நீங்கள், pset2 திரும்ப நினைத்தால் பயனர் என்று ஒன்று நாம் என்று, சரியான, உள்ளிட்ட ஒரு எரிப்பதை அல்லது முதலில் ஒரு சரம். இப்போது நாம் வெளிப்படையாக வேண்டும் ஓ, இந்த ஒரு எண்ணாக செய்ய, சொல்ல. PHP வெறும் ஓ, இருக்கும். நான் நீங்கள் ஒரு எண்ணாக பொருள் தெரியும். சில்லி நீங்கள். நீங்கள் ஒரு சரம், அதாவது.\nஇப்போது, அந்த வழக்கில் எனவே நாம், என்ன இந்த வேண்டும் என்று உங்களுக்கு அது இங்கே செய்ய நடக்கிறது நினைக்கிறீர்கள் நாம் ஒரு சரம் மற்றும் இப்போது ஒரு முழு எண்ணாக இருக்கிறது.\nபார்வையாளர்கள்: அது இன்னும் ஒரு முழு எண்ணாக தான்.\nALLISON BUCHHOLTZ-AU: அது இன்னும் ஒரு முழு எண்ணாக தான். மற்றும் காரணம் நான் வைத்து மேலும் உதாரணங்கள், ஆனால் இந்த ஒரு வேடிக்கை. அதை செய்து காரணம் ஆகிறது நீங்கள் விஷயங்களை சேர்க்க முயற்சிப்பது போல அது தான். நீங்கள் சேர்க்க முயற்சி என்றால் விஷயங்களை, நான், கருதி போகிறேன் நியாயமான, நீங்கள் ஏதாவது நீங்கள் சேர்க்க முடியும் என்று நியாயமான. நான் அதை ஒரு எண்ணாக செய்ய போகிறேன், நாம் வழக்கம் போல, அது சேர்க்க போகிறே��ம். பின்னர் அதே வழியில், நான் உங்களுக்கு யோசனை பெற நினைக்கிறது. நாங்கள் இது, இங்கே இந்த ஒரு வேண்டும் வெறும் எழுத்துகள், மற்றும் அது தான் இல்லை. அது நீங்கள் வேடிக்கையான பயனர், தான். நீங்கள் ஒரு எண்ணாக வேண்டும் என்று.\nபார்வையாளர்கள்: நாம் ஒரு கடிதம் வைத்து இருந்தால், சாப்பிடுவேன் அது [செவிக்கு புலப்படாமல்] மதிப்பு செய்ய அல்லது இல்லை ALLISON BUCHHOLTZ-AU: ஓ, என்று ஒரு நல்ல கேள்வி. பார்ப்போம். இல்லை, இன்னும் ஒரு எண்ணாக இருக்கிறது. எனவே அது ஒரு சிறிய பைத்தியம் தான். இந்த PHP காட்ட வெறும் வகையான உள்ளது சில நேரங்களில் irrational-- மட்டுமல்லாமல் நடந்து கொள்ள முடியும் முற்றிலும் பகுத்தறிவற்ற, ஆனால் அது நடந்து இருக்கலாம் நீங்கள் உண்மையில் எதிர்பார்க்க வேண்டாம் என்று வழிகளில். எனவே, சந்தேகம், சரிபார்க்க விஷயங்கள் வகையான. இந்த செயல்பாடு, gettype சூப்பர் பயனுள்ளதாக இருக்க முடியும்.\nபொதுவாக, நீங்கள் எதையும் செய்கிறீர்கள் என்றால் plusses அல்லது எந்த கணித ஆபரேட்டர்கள், அது எதையும் கருதி நடக்கிறது நியாயமான ஒரு எண்ணாக உள்ளது. எனவே, நீங்கள் எரிப்பதை 1, அல்லது ஒரு வேண்டும் சரம் 1, அல்லது 1 உண்மையான எண்ணாக, அது என்று கருதி நடக்கிறது. நீங்கள் வகைப்படுத்துவது விரும்பினால் எதையும், நீங்கள் முற்றிலும் முடியும். நீங்கள் போன்ற ஏதாவது செய்ய முடியும் இங்கே இரட்டை, நான் நம்புகிறேன். அந்த வழக்கில், அது ஓ, சொல்ல நடக்கிறது. நான் இந்த ஒரு இரட்டை ஏனெனில் செய்கிறேன் நீங்கள் வெளிப்படையாக அது ஒரு இரட்டை தான் கூறினீர்கள். நீங்கள் எப்போதும் வெளிப்படையாக முடியும் PHP ஏதாவது செய்ய, ஆனால்.\nபார்வையாளர்கள்: காத்திரு, ஏன் ஒரு பிளஸ் 1 உள்ளது\nALLISON BUCHHOLTZ-AU: ஓ. அங்கு. அது வெறும் ஒரு எதிரொலி இருந்தது. என் தப்பு. எனவே, நீங்கள் வெளிப்படையாக அதை சொல்ல முடியும் ஒரு குறிப்பிட்ட வகை ஏதாவது செய்ய, ஆனால் பெரும்பாலான நேரம், அது நடக்கிறது மாறும் இயக்க என்று முடிவு. எனவே அது போய் வைத்து நடக்கிறது மற்றும் அது சரி, போன்ற இருக்க போகிறது. என்ன மிக செய்கிறது இந்த உணர்வு இருக்க வேண்டும் அது உண்மையில் ஒரு சரம் இருக்க வேண்டும் அது உண்மையில் ஒரு சரம் இருக்க வேண்டும் அது ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும் அது ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும் அது ஒரு மிதவை இருக்க வேண்டும் அது ஒரு மிதவை இருக்க ��ேண்டும் அது ஒரு இரட்டை இருக்க வேண்டுமா அது ஒரு இரட்டை இருக்க வேண்டுமா மற்றும் அது நீங்கள் அந்த தீர்மானிக்கும்.\nநீங்கள் செய்ய அது கட்டாயப்படுத்த முடியாது உனக்கு என்ன வேண்டுமோ, ட்ரெட்\nபார்வையாளர்கள்: என்று அது மெதுவாக ஏற்படுத்துமா ALLISON BUCHHOLTZ-AU: சரி, நான் என்ன சொல்கிறேன் என்றால், சி மிகவும் திறமையான. நான் அது ஏனெனில் நிச்சயமாக மெதுவாக தான் அது நடக்கிறது என அது செயல்முறை உள்ளது. சி, நான் வேகமாக கிட்டத்தட்ட நிச்சயம். ஆனால் வெளிப்படையாக இல்லை ஒரு இங்கே உள்ள குளிர் விஷயங்கள் நிறைய என்று நாம் கவலைப்பட வேண்டும். எனவே, நாம் தேடும் ஒரு வரிசை மூலம், நாம் உண்மையில் உருவாக்க வேண்டும் வரிசை மூலம் சில தேடல். நாம் வெறும் முக்கிய கேட்கலாம் மற்றும் PHP அதை பார்த்துக்கொள்வேன்.\nகூல். வியப்பா. என் உதாரணங்கள் இறுதியில் தெரிகிறது. நீங்கள் ஒருபோதும் போகிறது இப்போது அந்த மறக்க. ஓ, PHP தான், போன்ற நீங்கள் போகிறாய் இல்லை, இல்லை, இல்லை போன்ற யார் என்று அம்மா போன்ற. நான் நீங்கள் என்ன தெரியும். நான் உனக்கு என்ன தெரியும். சரி. எனவே இந்த, வட்டம், உங்கள் பயனுள்ளதாக இருக்கும் ஒத்திகை, ஆரம்பத்தில் குறைந்தது, நீங்கள் அனைத்து கையாள்வதில் பற்றி ஏனெனில் பயனர் இருந்து வடிவங்கள் மற்றும் விஷயங்களை.\nஎனவே இரண்டு வழிகள் உள்ளன என்று நாம் PHP மற்றும் HTML உடன் தகவல் சுற்றி கடக்க போது நாம் கடந்து அந்த இரண்டு விஷயங்கள் இடையே. எனவே நாம் கடந்து எந்த $ _GET, வேண்டும் URL ஐ மூலம், மற்றும் நாம், $ _POST வேண்டும் செய்தி நிறைவேற்றப்பட்டது இது உடல், மற்றும் அதனால் நாம் அது மறைக்கப்பட்ட கருதுகின்றனர். ஆனால் புரிந்து கொள்ள ஒரு விஷயம் என்று இவ்விரு பாதுகாப்பான கருதப்படுகிறது.\nநீங்கள் யாராவது இருந்தால் யார் போகிறது செய்திகளை குறுக்கிடுகிறது முன்னும் பின்னுமாக நீங்கள் மற்றும் இடையே சர்வர், அவர்கள் இன்னும் இந்த தரவு பெற முடியும். அவர்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும். உண்மையில் அது தான் அப்படி ஒரு URL ஐ மறைக்கப்பட்டது. அது, செய்தி உடலில் இன்னும் அவ்வாறாயின் என்றாலும், அவர்கள் அந்த அணுக வேண்டும், அது உண்மையில் வெறும் போன்ற தான்\nஅது வித்தியாசம் தான் ஏதாவது இடையில் வெளியே எழுதப்பட்ட ஒரு உறை மற்றும் ஏதாவது இருப்பின் உள்ளே ஒரு துண்டு பேப்பரில் எழுதி. அது உறை திறக்க வேண்டும் என்று கடுமையாக தான் மற்றும் உள்ளே காகித துண்டு கிடைக்கும். உண்மைதான், அது மிகவும் எளிதாக இருக்கும் வெறும் வெளியே படிக்க. ஆனால் அது எப்படி நீங்கள் தான் வகையான இந்த நினைக்கிறேன். சரி இந்த இருந்தால் உண்மையில் பாதுகாப்பான கருதப்படுகிறது. சரி\nஉண்மைதான், உண்மையில் இல்லை உங்கள் pset பிரச்சினையில்லை நீங்கள் கையாள்வதில் இல்லை ஏனெனில் வர்த்தக ரகசியங்களை, ஆனால் இது பொதுவாக ஒன்று தான் விஷயம் நாம் உண்மையில் மக்கள் ஏனெனில் வலியுறுத்த விரும்புகிறேன் ஓ, நன்றாக, அது மறைக்கப்பட்ட நினைக்கிறேன்,. அது சூப்பர் பாதுகாப்பான இருக்க வேண்டும். இல அது பாதுகாக்க. அது சிறிது தான் குறைவான பாதுகாப்பற்ற, நான் நினைக்கிறேன். அல்லது உத்தரவாதமற்ற.\nஎனவே நாம் உண்மையில் ஒரு உதாரணம் வேண்டும். உனக்கு தெரியும், நான் நேசிக்கிறேன் உதாரணங்கள் இன்னும் கற்று. இந்த உதவுகிறது போல் நான் உணர்கிறேன். எனவே, நாம் இங்கே சில எளிய வடிவம் வேண்டும் உண்மையில் இது, உங்களுக்கு எப்போதும் இருந்தால் PHP பற்றி குழப்பி, இந்த, மிகவும் சிறியதாக உள்ளது ஆனால் php.net உண்மையில் நல்ல ஆவணங்கள். உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன். நான் இந்த தயார் அதை பயன்படுத்தி பிரிவு, நான் உங்களுக்கு வெட் அது முடியும்.\nஇந்த அவர்களிடம் இருந்து ஒரு உதாரணம் ஆகும் எப்படி $ _POST மற்றும் $ _GET வேலை. ஒரே வித்தியாசம் இந்த இருவருக்கும் இடையே, தகவல் எங்கே தவிர அது URL தான் என்பதை, காட்டப்படும் அல்லது உடலில் உள்ளது, முறையாகும் என்ன. HTML ஐ இந்த உங்கள் வடிவில் எனவே ஒரு மிக எளிய HTML வடிவம் உள்ளது. யாரையும் அது என்ன என்று சொல்ல முடியுமா பார்வையாளர்கள்: உங்கள் பெயர் மற்றும் வயது கேளுங்கள். ALLISON BUCHHOLTZ-AU: நிச்சயமாக. எனவே நாம் சில வடிவம் செயல்கள் உள்ளன. அந்த எங்களுக்கு அது சில செயல் வடிவம் தான் தெரியும் உதவுகிறது. என்ன நடக்க போகிறது நாம் சமர்ப்பிக்கவும் ஹிட் போது, உள்ளது, அது, action.php அழைக்க நடக்கிறது இந்த என்ன ஆகும், மற்றும் அது அழைக்க நடக்கிறது $ _POST ஒரு முறை. , எனவே இந்த விஷயத்தில் உங்கள் தகவலுக்கு மறைக்கப்பட்ட உள்ளது. மற்றும் அது உன் பெயரை மட்டும் சில, தான் பெயர் என்று உள்ளீடு வகை, சில வயது, உள்ளீடு வகை நாங்கள் வயது அழைக்க என்று = \"உரை\". மற்றும் நாம் சமர்ப்பிக்கவும் ஹிட் பின்னர் என்றால், Action.php அழைக்கிற���ன் சமர்ப்பிக்கவும்.\nநாம் உண்மையில் பாதிக்கப்பட்ட போது நாம், சமர்ப்பிக்கவும் அது இட்டுள்ளார் என்று, உள்ளபடியே, மற்றும் நாம் உண்மையில் இந்த பார்க்கிறேன் உங்கள் பிரச்சினை அமைக்க வட்டம் நாம் தருகிறேன் என்று ஒரு சிறிது மூலம் நடக்க வேண்டும். மற்றும் அது இங்கே செய்து அனைத்து போஸ்ட் உள்ளது சில superglobal மாறி உள்ளது நாம் பேருரையின் போது பற்றி பேசினார் என்று. நீங்கள் சுமார் $ _POST நினைக்கிறேன் எப்படி என்று அது ஒரு துணை வரிசை தான். சரி எனவே இந்த சில முக்கிய இந்த, உள்ளது சில முக்கிய, மற்றும் என்ன பயனர் உள்ளீடு ஆகிறது ஒரு அந்த ஒவ்வொரு மதிப்பு. சரி\nஎனவே நாம் என்ன இந்த வரிசை எழுத இருந்தோம் உண்மையில் நாம் பிறகு சரியான போல படிவத்தை சமர்ப்பிக்க, நாம் என்று இல்லை, இந்த, எங்கள் $ _POST உள்ளது மற்றும் சில வரிசை நாம் சில பெயர் எங்கே. தான் நாம் என் பெயர் செய்வேன் சொல்கிறேன், பின்னர் நாம், 21 சில வயது வேண்டும். வூ. எனவே இந்த அனைத்து $ _POST உள்ளது. $ _POST சரி, ஒரு துணை வரிசை உள்ளது\nஅது தான் சரி, கூறுகிறது. நமக்கு விஷயங்கள் என்ன பயனர் இருந்து கேட்டார் மாறிகள் யாவை நாம் சுற்றி கடந்து என்று நாம் இந்த வடிவத்தில் கேட்டோம் என்று மாறிகள் யாவை நாம் சுற்றி கடந்து என்று நாம் இந்த வடிவத்தில் கேட்டோம் என்று பின்னர் என்ன இருந்தால் மதிப்புகள் என்று தொடர்புடைய பின்னர் என்ன இருந்தால் மதிப்புகள் என்று தொடர்புடைய எனவே, இந்த விஷயத்தில், நான் அதை சமர்ப்பிக்க அல்லி ஒரு பெயர் மற்றும் 21 ஒரு வயது, இந்த $ _POST போல் உள்ளது. சரி எனவே, இந்த விஷயத்தில், நான் அதை சமர்ப்பிக்க அல்லி ஒரு பெயர் மற்றும் 21 ஒரு வயது, இந்த $ _POST போல் உள்ளது. சரி இந்த என்ன இந்த உள்ளது PHP கோப்பு அனுமதி உள்ளது. அனைத்து சரியான\nஎனவே, இந்த விஷயத்தில், இந்த போல் உள்ளது எங்கள் அணியில் இருந்து வேறு எந்த விஷயம் பெறுவது. மாறாக ஒரு குறியீட்டு எங்கள் வரிசை, நாம் சில முக்கிய வேண்டும். எனவே இந்த கொடுக்க போகிறது என்னை முக்கிய பெயர் மதிப்பு. எனவே இந்த அல்லி போகிறது, மற்றும் இந்த சரியான இங்கே எனக்கு கொடுக்க போகிறது $ _POST அங்கு மதிப்பு முக்கிய 21 இருக்கும் வயது, ஆகிறது. நீங்கள் இருக்க போகிறோம் இந்த மிகவும் ஒரு பிட் செய்து. ஆமாம், இது பகுதியாக இருந்து\nபார்வையாளர்கள்: நீங்கள் இருந்த போது கீழே பகுதிய��க உள்ள சுட்டி. ALLISON BUCHHOLTZ-AU: இந்த கீழே பகுதியாக சரி. எனவே, நீங்கள் இந்த எங்கள் HTML புரிந்து அமைக்க, மற்றும் நாம் சில முறை $ _POST வேண்டும், இது முக்கியமானது. இது, $ _GET இருக்க முடியும் ஆனால் இந்த நோக்கத்திற்காக, நாம் அதை $ _POST தான் சொல்ல போகிறோம். நாம் இந்த படிவத்தை சமர்ப்பிக்க போது, இந்த உள்ளது என ஒரு PHP கோப்பு பகுதியாக. எனவே இந்த PHP கோப்பு இப்போது இயக்க போகிறார் எங்கள் HTML இருந்து தகவல் கொடுக்கப்பட்டது வடிவம்.\nஎனவே அது என்ன செய்து, இருக்கும் போது நாம் எங்கள் HTML படிவத்தில் சமர்ப்பிக்க ஹிட், அது நீங்கள் இந்த superglobal கடந்து, இது ஒரு துணை வரிசை உள்ளது. அது இது தான். அது ஒரு கோப்பு என்று கடந்து போல தான். மற்றும் அது என்ன சரி, இங்கே $ _POST தான், உள்ளது. அது உங்கள் துணை வரிசை. உனக்கு என்ன வேண்டும் என்று அது செய்யுங்கள். நாம் சரி, சொல்கிறீர்கள். பெயர் என்னை மதிப்பு கொடு, மற்றும் என்னை வயதில் மதிப்பு கொடுக்க.\nஎனவே இந்த ஒரு சாவிகள் மற்றும் இந்த எங்கள் அணி. என்று அர்த்தம் உள்ளதா\nபார்வையாளர்கள்: வாருங்கள் ராணியாரை. ALLISON BUCHHOLTZ-AU: ஆர். பார்வையாளர்கள்: நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் வடிவம் அது வெறும் தரவு மேல் எழுத ALLISON BUCHHOLTZ-AU: ஆமாம். வாருங்கள் ராணியாரை\nபார்வையாளர்கள்: ஏன் நீங்கள் இல்லை அது ஒரு முழு எண்ணாக தான் குறிப்பிட\nALLISON BUCHHOLTZ-AU: இந்த வழக்கில், பயனர் ஒரு எண்ணாக இருக்க கட்டாயப்படுத்தி.\nபார்வையாளர்கள்: சரி. ALLISON BUCHHOLTZ-AU: எனக்கு தெரியாது நீங்கள் உண்மையில் அந்த வேண்டும் என்றால், ஆனால் தங்கள் நோக்கங்களுக்காக, அவர்கள் முடிவு அவர்கள் வேண்டும் என்று அது ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் அதை typecasting. ஒருவேளை அவர்கள் அதை பயன்படுத்தி பின்னர் வேறு ஏதாவது. இந்த ஒரு துணுக்கை உள்ளது. ஆமாம்\nபார்வையாளர்கள்: என்ன அவர்கள் தட்டச்சு 12, டி, டபிள்யூ-ஈ-எல்-வி-ஈ, வயது ALLISON BUCHHOLTZ-AU: என்றால் அவர்கள் ஒரு முழு எண்ணாக என்று தட்டச்சு செய்ய முயற்சி ALLISON BUCHHOLTZ-AU: என்றால் அவர்கள் ஒரு முழு எண்ணாக என்று தட்டச்சு செய்ய முயற்சி பார்வையாளர்கள்: ஆமாம். ALLISON BUCHHOLTZ-AU: நான் அந்த என்ன மறக்க. நான் அதை மாற்ற முயற்சி என்று நினைக்கிறேன் ஒரு எண்ணாக முதல் எழுத்து, அல்லது மதிப்பு எடுத்து மாற்ற அது, ஆனால் நான் சரியாக என்ன அது மறக்க. எழுத ஒரு வேடிக்கை என்னவென்றால் இருக்கும் ஒரு திட்டம் மற்றும் முயற்சி. ஒரு ஜோடி வரிகளை செய்யுங்கள். சரி, அதனால் இந்த முக்கிய ஒன்றாகும் நீங்கள் போகிறோம் என்று விஷயங்கள் செய்ய. நான் வட்டம் நடக்க போகிறேன் கோப்புகள் ஒரு ஜோடி மூலம் உங்களுக்கு pset இருந்து. நாம் போகிறோம் போல் தெரிகிறது நேரம் இல்லை, அதனால் நாம் அதை செய்ய முடியும்.\nஆனால் நீங்கள் போகிறாய் நிறைய விஷயங்களை செய்து இந்த போன்ற, நீங்கள் கடந்து எங்கே ஒரு HTML வடிவத்தில் இருந்து விஷயங்களை இந்த PHP வடிவம் ஒரு என்று அப்பொழுதுதான் வழிமுறைகளை சில தொகுப்பு இயக்க வழங்கப்படும் என்று தரவு. அந்த மொழியில் உங்கள் pset சாராம்சம் தான். ஆமாம்.\nபார்வையாளர்கள்: வகை = என்று, \"submit\" HTML வடிவம் மீது ஒரு பொத்தானை சார்ந்திருக்க முடியாது. அழைக்க வழி இருக்கிறதா என்று பொத்தானை ஏதாவது எனவே நீங்கள் = \"submit\" பெயர் போன்ற இருக்க வேண்டும் எனவே நீங்கள் = \"submit\" பெயர் போன்ற இருக்க வேண்டும் அல்லது அந்த பொத்தானை போகிறது , இப்போது காலி நீங்கள் ஏனெனில் மட்டும் அது ஒரு வகை, இல்லை ஒரு பெயர் கொடுத்தது.\nALLISON BUCHHOLTZ-AU: நான் நினைக்கிறேன் இப்போது காலியாக போகிறது. நாம் கண்டிப்பாக பார்க்க முடியும் ஒத்திகை, நாம் நிச்சயம் ஏனெனில் பார்த்து விஷயம் என்ன பதிவு. ஆனால் ஆமாம், நீங்கள் நிச்சயமாக குறிப்பிட முடியும் நீங்கள் உங்கள் பொத்தானை வேண்டும் என்று உரை. சரி, அதனால் SQL.\nநீங்கள் வாங்கும் மற்றும் பங்குகள் விற்பனை போது, நீங்கள் அந்த கண்காணிக்க வேண்டும். எனவே நாம் அதை செய்ய போகிறோம் வழி வெறும் ஒரு தகவல் இது SQL, உடன். ஒரு அட்டவணை எங்கே என நினைக்கிறேன் நீங்கள் அனைத்து இந்த தகவலை காக்கும் உங்கள் வெவ்வேறு பயனர்கள் பற்றி. உங்களுக்கு உண்மையில் இருந்தால் இந்த ஒன்று உருவாக்க போகிறது. அது அழகாக இருக்கிறது.\nமற்றும் நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன நீங்கள் இந்த pset தெரிந்து கொள்ள வேண்டும் என்று, மற்றும் அவர்கள் மேம்படுத்தல், அதனால் நீ அடிப்படையில் தரவு புதுப்பிக்க. அது ஏற்கனவே இருக்கிறது என்று கருதுகிறது. அது இல்லை என்றால், அது நடக்கிறது ஒரு பிழை நீங்கள் அடிக்க, அதனால் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் நான் on-- புதுப்பிக்க நான் நேரம் actually- வேண்டும், நான் இந்த ஒரு ஜோடி எழுத வேண்டும். நான் உண்மையில் நீங்கள் ஒரு கொடுப்பேன் மாதிரி ஜோடி, முழு SQL கட்டளைகளை, இந்த தா���் முக்கிய காரணம் தான், ஆனால் நீங்கள் அவர்களை ஒன்றாக சேர முடியும். எனவே நான் அதை செய்வேன் மற்றும் நான் அனுப்பி வைக்கிறேன் இந்த குறிப்புகள் நீங்கள் அவுட் என்று.\nநீங்கள் ஏதோ மேம்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் மேம்படுத்தும் என்ன அதை சொல்ல வேண்டும் மற்றும் அங்கு நீங்கள் அதை மேம்படுத்தும். எனவே ஒரு வழக்கமான SQL கட்டளை மேம்படுத்தல் இருக்கும் ஏதாவது ஒன்று சமம் எங்கே ஐடி. அல்லது போன்ற மேம்படுத்தல் முகவரியை எங்கே ஐடி 3 சமம், மற்றும் இந்த முகவரியை துறையில் புதுப்பிக்க வேண்டும் மூன்று ஒரு அடையாள உள்ளது யார் உங்கள் பயனர். சரி\nஎனவே நீங்கள் SQL மற்றும் டபிள்யு 3 ஸ்கூல்ஸில் போனால், அவர்கள் அற்புதமான உதாரணங்கள் உண்டு. உண்மையில், நான் இழுக்க வேண்டும் சிறிது சில வரை. பின்னர் செருக, நீங்கள் தான் நான் அங்கு சில மதிப்புகள் சேர்க்கைக்கு. நீங்கள் சில புதிய உருவாக்க முயற்சி என்றால் எனவே நுழைவு, நீங்கள் ஒரு புதிய பயனர் உருவாக்கி வருகிறோம் எனவே, நீங்கள் செருக செய்ய முடியும் உங்கள் தகவல் என்று என்ன, மற்றும் நீங்கள் அனைத்து இந்த மதிப்புகள் வேண்டும்.\nபின்னர் நீங்கள், தேர்ந்தெடுத்து காண மதிப்புகள் தேர்ந்தெடுக்க. நீங்கள் பார்க்கலாம் முயற்சி என்றால் எனவே ஒரு பயனர் இல்லை அல்லது நீங்கள் என்றால் பார்க்க குறிப்பிட்ட அடைய முயற்சி ஒரு பயனர் பற்றி தகவல் நீங்கள் தேர்ந்தெடுத்த பயன்படுத்தி கொள்ள போகிறோம். பின்னர் நீக்க, நான் நினைக்கிறேன், அங்கு அழகான எளிது. நீங்கள் வெறும் நீக்குதல் மேசையில் இருந்து ஏதாவது. உண்மையில், எனக்கு உண்மையில் மேலே நாம் உங்களுக்கு சில உதாரணங்கள் வரை. ஓ அது என் 61 பக்கம் தான், பார்க்க.\nஎனவே நாம் டபிள்யு 3 ஸ்கூல்ஸில் போனால், வட்டம், அதை மீண்டும் தான். ஆமாம், அது காதல். நாம் SQL செல்ல. எனவே, இந்த இங்கே ஒன்று உள்ளது. எனவே, இந்த ஒரு மிக எளிய SELECT உள்ளது. நாயகன், நான் இந்த விழாவில் அன்பு. எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும் வாடிக்கையாளர்கள் சில துறையில். இந்த வழக்கில், வாடிக்கையாளர்கள் குறிக்கிறது நீங்கள் பயன்படுத்தும் என்று ஆன்லைன் தகவல், என்ன உங்கள் அட்டவணை என அழைக்கப்படும், மற்றும் நட்சத்திர எல்லாம் தேர்வு அர்த்தம். என்னை ஒவ்வொரு கொடுங்கள்.\nஎனவே, நான் உங்களுக்கு ஒரு கொடுக்க வேண்டும் இந்த எங்கே உதாரணங்கள் ஜோடி. எனவே நாம் தேர்ந்தெடுத்து, புதுப்பிப்பு வேண்டும். எனவே இங்கே பொது இலக்கணத்தை வகையான. எனவே மேம்படுத்தி, என்ன உங்கள் அட்டவணை பெயர் உள்ளது, பின்னர் SET நீங்கள் உண்மையில் போகிறோம் எங்கே உள்ளது நீங்கள் மாற்ற என்ன தரவு இருக்க. எனவே இந்த லெட்ஸ் இருக்க முடியும் என்னை இங்கே ஒரு உதாரணம் செய்ய. எனவே இந்த இருக்க போகிறது\nசரி. எனவே நான் எங்களுக்கு ஒரு சிறிய தகவல் உருவாக்கப்பட்ட. நாம் சில ஐடி வேண்டும் போகிறோம், சில ஆண்டு, மற்றும் சில பெயரிடப்பட்டது. எனவே ஐடி ஒரு ஆண்டு '15 போகிறது, மற்றும் நாம் அதை என்னை செய்ய போகிறோம். யார் இரண்டாவது இருக்க விரும்புகிறார் எங்கள் அட்டவணையில் உள்ள நபர் எவரும். நான் எம்மா தேர்வு போகிறேன் உங்கள் பெயர் விரைவான ஏனெனில். எம்மா, நீங்கள் என்ன ஆண்டு இருந்தால்\nபார்வையாளர்கள்: '16. ALLISON BUCHHOLTZ-AU: '16. நீங்கள் தான் இருக்க போகிறோம் இன்று என் கினிப் பன்றி. சரி, நாம் இந்த இரண்டு மக்கள் வேண்டும். உண்மையில், எனக்கு இந்த செய்வோம். நான் அவளை தவறாக கேட்டுள்ளான் சொல்கிறேன், மற்றும் நான் உண்மையில் அவள் ஒரு ஆண்டு இளைய தான் கூறினார். அவள் '17 தான். நாம் என்றால், இங்கே என்ன செய்ய வேண்டும் நாம் எம்மா ஆண்டு மேம்படுத்த வேண்டும் அந்த பயன்படுத்தி சரியான இருக்க என்ன நாம் விட்டோம் செய்ய நாம் இங்கு புதுப்பிப்பு தரவு சொல்லலாம் உள்ளது.\nமற்றும் இந்த எல்லா ஒரு வரியில் இருக்க முடியும், ஆனால் நான் இங்கே விண்வெளி சுருக்கப்படவில்லை வருகிறேன் பின்னர், நான் இங்கே எழுத போகிறேன். நாம் அமைக்க வேண்டும். எனவே இந்த நாம் மேம்படுத்தும் அட்டவணை உள்ளது. SET என்ன நிரலை போகிறது அல்லது என்ன தரவு நாம் உண்மையில் மாறும். என்ன நாம் மாற்றுகிறோம் எனவே, ஆண்டு ஆகிறது நாம், SET ஆண்டு = 16 சொல்ல போகிறாய் பின்னர் எங்கே எங்களுக்கு சொல்கிறது இது பயனர் அல்லது என்ன வரிசையில் நாம் உண்மையில் இந்த மேம்படுத்தும்.\n நாம் இங்கே இரண்டு தெரிவுகள் உண்டு. இரண்டு யாவை இந்த வலது, தனிப்பட்ட இருந்தால் இந்த வலது, தனிப்பட்ட இருந்தால் எனவே எங்கள் பெயர்கள் தனிப்பட்ட இருந்தால் மற்றும் எங்கள் ஐடி, தனிப்பட்ட உள்ளது அதனால் இரண்டு விருப்பங்கள் என்ன நாம் இந்த எங்கே செய்ய முடியும் எனவே எங்கள் பெயர்கள் தனிப்பட்ட இருந்தால் மற்றும் எங்கள் ஐடி, தன���ப்பட்ட உள்ளது அதனால் இரண்டு விருப்பங்கள் என்ன நாம் இந்த எங்கே செய்ய முடியும் நான் உங்களுக்கு ஒன்று கொடுக்க வேண்டும். நாம் செய்ய முடியும் எங்கே ஐடி = 2, அல்லது நாம் என்ன செய்ய முடியும் நாம் இங்கே இந்த முன்னுதாரணம் ஆஃப் போகிறோம் என்றால்.\nபார்வையாளர்கள்: [செவிக்கு புலப்படாமல்]. ALLISON BUCHHOLTZ-AU: நிச்சயமாக. எனவே நாங்கள் = எம்மா பெயர் செய்ய முடியும். மற்றும் இந்த இரு வேலை செய்யும். நாம் இந்த ஓடி, அது சரி, இப்படி இருக்கும். நாம் அதை மாற்ற வேண்டும். நீங்கள் உண்மையில் அவ்வாறு, 16 இருக்கிறீர்கள் இப்போது நீ மீண்டும் இருக்கிறீர்கள். சரி, அதனால் இந்த இருக்க வேண்டும் உங்கள் pset உள்ள பயனுள்ள சூப்பர் எங்கே ஒருவேளை யாராவது முடிவு ஆப்பிள் 100 பங்குகளை வாங்க, பின்னர் அவர்கள் சும்மா, போன்ற இருந்தனர். நான் மட்டும் 90 பங்குகள் வேண்டும். அதனால் அவர்கள் 10 விற்க, எனவே நீங்கள் பங்குகள் அளவு மேம்படுத்த வேண்டும் அவர்கள் வேண்டும் என்று. எனவே, அட்டவணை மேம்படுத்தும், பங்குகள் மேம்படுத்தும்.\nசரி. அதனால் அங்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த மேம்படுத்தல் தொடரியல் தான். நீக்கு. ஓ. எங்கள் மற்ற ஒன்றாகும் செருக. எனவே, இங்கே இந்த ஒரு மிகவும் ஒத்த. நாம் இந்த இல், சொல்ல முடியும் வழக்கு யாரோ சேர்க்க அனுமதிக்க. நாம் பென் இந்த நேரம் சேர்க்க முடியும். நாம் செருக, மற்றும் நாம் எங்கள் அட்டவணை பெயர் வேண்டும். இந்த வழக்கில் அது தரவு தான்.\nநாம் தான் வேண்டும் பின்னர், நீங்கள் போகிறோம் கலாச்சாரம் சொல்ல, மற்றும் நீங்கள் செய்ய போகிறோம் என்ன , நீங்கள் உண்மையில் உறுதி செய்ய வேண்டும் நீங்கள் ஒவ்வொரு வரிசையில் ஏதாவது வேண்டும் என்று நீங்கள் வேண்டும் என்று. நீங்கள் அவர்களை வைத்து. எனவே, இந்த விஷயத்தில், நாம் 3 கூறுவேன். நீங்கள், சரியான பென் 18 இருக்கிறோம்\n பார்வையாளர்கள்: 19. ALLISON BUCHHOLTZ-AU: உங்கள் ஆண்டு '19 நீங்கள் சரியான, '18 உள்ள பட்டதாரி நீங்கள் சரியான, '18 உள்ள பட்டதாரி பார்வையாளர்கள்: ஓ. ALLISON BUCHHOLTZ-AU: பட்டம் ஆண்டு. பார்வையாளர்கள்: சரி. ALLISON BUCHHOLTZ-AU: நான் நீங்கள் இருந்தால், போன்ற இருந்தேன் ஏற்கனவே திட்டமிட்டு இங்கே ஒரு வருடம் எடுத்து பார்வையாளர்கள்: ஓ. ALLISON BUCHHOLTZ-AU: பட்டம் ஆண்டு. பார்வையாளர்கள்: சரி. ALLISON BUCHHOLTZ-AU: நான் நீங்கள் இருந்தால், போன்ற இருந்தேன் ஏற்கனவே திட்டமிட்டு இங்கே ஒரு வருடம் ���டுத்து எனவே, '18, நாம் பென் வேண்டும். எனவே, இந்த விஷயத்தில், அது வழியாக செல்ல வேண்டும், அது இங்கே ஒரு புதிய இடுகை உருவாக்க வேண்டும். கூல். மிகவும் மோசம் இல்லை, சரியான எனவே, '18, நாம் பென் வேண்டும். எனவே, இந்த விஷயத்தில், அது வழியாக செல்ல வேண்டும், அது இங்கே ஒரு புதிய இடுகை உருவாக்க வேண்டும். கூல். மிகவும் மோசம் இல்லை, சரியான இந்த நிறைய போகிறது உங்களுக்கு தொடரியல் இருக்கலாம். கருத்துகள், வர வேண்டும் வட்டம், ஒப்பீட்டளவில் எளிதாக. தொடரியல் ஒரே விஷயம் என்று ஒரு சிறிய தந்திரமான இருக்க முடியும்.\nபின்னர் நம் கடைசி ஒன்றாகும் நீங்கள் கவனிக்கவில்லை என, DELETE மற்றும், நான் மிகவும் இந்த வலைத்தளத்தில் பரிந்துரைக்கிறேன். அது பெரிய விஷயம். பொருள் ஒரு டன் உள்ளது. எனவே, அதே வழியில் என்று நாம் இருந்தோம் , DELETE சில புதுப்பிப்பு மிகவும் ஒத்ததாக இருக்கிறது. மாறாக நாம் டேட்டா இருந்து நீக்கு. இந்த வழக்கில், எங்கள் கடந்த எனவே ஒன்று நான் இங்கே கீழே எழுத வேண்டும். நாம் என்னை நீக்க வேண்டும் என்று. நான் இன்று எழுத முடியாது. இருந்து நீக்க என்ன நாம் இருக்கிறோம் அட்டவணை, தரவு. மற்றும் மூன்று வழிகளில் உண்மையில் உள்ளன நாம் என்னை நீக்க தேர்வு செய்யலாம்.\nஉங்களுக்கு சொல்ல முடியுமா என்ன மூன்று வழிகளில், நீங்கள் என்னை எப்படி நீக்க ஐடி 1 சமம் எங்கே ஐடி, 1 சமம். ஆண்டு சமம் எங்கே நாம் செய்ய முடியும் 15, அல்லது பெயர் அலிசன் சமம் எங்கே. நிச்சயமாக, மட்டும் உள்ளன மூன்று வெவ்வேறு வழிகளில், இந்த ஏனெனில், அனைத்து தனித்துவமானது. பொதுவாக உங்கள் அட்டவணையில், மற்றும் குறிப்பாக உங்கள் pset உள்ள, நீங்கள் ஒன்று அமைக்க போகிறோம் இந்த பத்திகள் தனிப்பட்ட இருக்க.\nஇது அநேகமாக சில தனிப்பட்ட அடையாள இருக்க போகிறது எண், நீங்கள் உண்மையில் have-- என்றால் ஏனெனில், அது உண்மையில் நீங்கள் இரண்டு வேண்டும் அனுமதிக்க வேண்டும். அது அனுமதிக்க வேண்டும் நான் நினைவில் முடியாது அதையே இரண்டு வேண்டும்.\nபார்வையாளர்கள்: பின்னர் அது என்று அவர்களின் நடத்தையை மாற்ற.\nALLISON BUCHHOLTZ-AU: இது என்று. அது, எதிர்பாராத நடத்தை ஏற்படுத்த வேண்டும் நீங்கள் உண்மையில் யூகிக்க முடியாது என்று. அதனால் நீங்கள் கண்டிப்பாக ஒரு பத்தியில் வேண்டும் உங்கள் தகவல், தனிப்பட்ட இருக்கும் என்று மற்றும் அது பொதுவாக நீங���கள் அமைக்க என்று அது ஒரு தனிப்பட்ட அடையாள போல, மற்றும் அது வெறும் ஒவ்வொரு புதுப்பிக்கும் நேரம் நீங்கள் அட்டவணை செருக. எந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய உருவாக்க வரிசையில், அது தானாக சாப்பிடுவேன் அதிகப்படுத்த மற்றும் அது சில தனிப்பட்ட அடையாள கொடுக்க. எனவே உங்கள் pset ஐந்து ஆலோசனை. சரி. எனவே அந்த SQL உள்ளது.\nஎனவே இப்போது நாம் பற்றி பேச போகிறோம் கைகோர்த்து இது மிகவும் கடைசியாக ஒன்று, உண்மையில் மிகவும் நன்றாக உங்கள் ஒத்திகை, அது முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால். மீதமுள்ள, மாதிரி காட்சி கட்டுப்படுத்தி எனவே. இந்த உண்மையில் வெறும் ஒரு வழி பொருட்களை ஏற்பாடு வைக்க. சி அதே வழியில் நாம் நீங்கள் கேட்க செயல்பாடுகளை மற்றும் தனி விஷயங்களை உருவாக்க வெளியே, இந்த வெளியே பிரிக்க தான் ஒரு வழி குறியீடு நீங்கள் வலை அபிவிருத்தி செய்கிறீர்கள் போது.\nஎனவே அது மிகவும் விஷயங்கள் சார்ந்திருக்க முடியாது மேலும் நேர்த்தியான மற்றும் எளிமையான, மற்றும் இந்த உண்மையில் வழி உங்கள் pset உண்மையில் என்று நீங்கள் அதை விரும்பவில்லை என்பதை, அமைக்க அல்லது, நீங்கள் அதை அறிய போகிறோம், கூட நீங்கள் நினைக்கவில்லை என்றால் நீங்கள் அது கற்றல். மேலும் ஒரு விஷயம் அது கூட உங்களை அனுமதிக்கிறது, ஆகிறது ஒரு பயனர் ஒத்துழைப்பு போன்ற மிகவும் செய்கிறது.\nநான் CS50 எடுத்த போது, நான் ஒரு என் இறுதி திட்டம் வலைத்தளத்தில், மற்றும் நான், நான் உன்னை போல் இருந்தது தகவல் விஷயங்களை கையாள. நான் இறுதியில் பொருட்களை மீண்டும் செய்ய, மற்றும் வேண்டும் என் நான் அதை எடுத்து யார் அறை மிகவும் கலாப்பூர்வமானது- இருந்தது. அவள் இப்போது மேடையில் வடிவமைப்பு இல்லை, மற்றும் அவள் அது அனைத்து அழகான செய்ய வேண்டும். எனவே நான் சரி, இப்படி இருக்கிறேன். நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும் அனைத்து முன் இறுதியில் பொருள்.\nமற்றும் விஷயம் என, உள்ளது நாம், மிக விரைவில் பார்க்க வேண்டும் அந்த மாதிரி காட்சி கட்டுப்படுத்தி நீங்கள் உதவுகிறது முற்றிலும் அதனால் குறியீடு பிரிக்க நான் வேலை செய்ய முடியும் என்று எங்கள் பக்கங்களில் செயல்படுத்தி, மற்றும் கையாள்வது தகவலுக்கு எங்கள் தரவுத்தளங்கள், மற்றும் அவள் வெறும் விஷயங்களை செய்ய முடியும் அழகான, மற்றும் நாம், இருவரும் மிகவும��� சந்தோஷமாக இருந்தோம் நாம் என்ன செய்ய வேண்டும் ஏனெனில் நாங்கள் இருவரும் விரும்பினோம் மற்றும் நாம் மற்ற ஒன்று சமாளிக்க வேண்டும்.\nஎனவே நாம் ஒன்றாக வெளியே தொங்க. நாம் சந்திக்கும்படி விரும்புகிறோம். நான் சமாளிக்க வேண்டும் அனைத்து CSS மற்றும் HTML பொருட்களை. நான் போன்ற, நீங்கள் அதை அழகாக செய்ய. நான் தகவல் சமாளிக்க வேண்டும். எனவே நாம் உண்மையில் இந்த வேண்டும் குளிர், பெரிய சிறிய அட்டவணை. நான் அட்டவணைகள் அன்பு. மற்றும் அடிப்படையில், மாதிரி நீங்கள் பற்றி உங்கள் தகவல் நினைக்கிறேன்.\nநான் என் திட்டத்தின் மாதிரி நபர் இருந்தேன். அது அனைத்து சேமிப்பு பற்றி தான் தகவல் மற்றும் தரவு ஏற்பாடு. எனவே அது நாம் இறுதியில் மீண்டும் அழைக்க விரும்புகிறேன் என்ன தான். எனவே நீங்கள் கையாள்வதில் SQL தரவுத்தள மற்றும் தரவு கோப்புகளை. உங்கள் மாதிரி தான்.\nஉங்கள் பார்வை என நீங்கள் போகலாம் , வகையான அர்த்தமுள்ளதாக, நினைக்கிறேன் உங்கள் பயனர் உண்மையில் பார்த்தால் என்ன. இது பயனர் இடைமுகம் தான். அது எதிர்கொள்ளும் முன் கூறு. அதனால் தான் என்ன என் ரூம்மேட் அனைத்து நேரம் வேலை கிடைத்தது. அவள் சந்தோஷமாக சூப்பர் இருந்தது. அதனால் HTML அனைத்து தான், மற்றும் மிக சிறிய PHP இருக்கிறது.\nநீங்கள் பற்றி பேசுகிறோம் என்றால் பயனர் காட்டப்படவில்லை என்ன, நாம் மீயுரை பற்றி பேசுகிறீர்கள். நாம் அது எப்படி பற்றி பேசுகிறீர்கள். நாம், தர்க்கம் பற்றி பேசமாட்டோம் அல்லது நிலைமைகள், அல்லது whatnot. என்று அனைத்து கையாளப்படுகிறது கட்டுப்படுத்தி, சரி என்று பயனர் கோரிக்கைகளை கையாளுகிறது எனவே மற்றும் தகவலுக்கு பெறுகிறது.\nநீங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு விஷயம் உங்கள் pset, உங்கள் கருத்துக்களை, என்று ஆகிறது உண்மையில் என்று எதையும் காண்பிக்கும் தகவலுக்கு செய்து இருக்க கூடாது உங்கள் மாதிரி அழைப்பு. என்று அனைத்து கையாளப்படுகிறது உங்கள் கட்டுப்படுத்தி. உங்கள் கட்டுப்படுத்தி ஒன்றாகும் இந்த இரண்டு இடையே மத்தியஸ்தம். அது மாதிரி கேட்பார்கள் குறிப்பிட்ட தகவலுக்கு. அது என்று கூறு முடியாது தகவலுக்கு, கண்டுபிடிக்க நீங்கள் உண்மையில் என்ன வேண்டும் அது, அது என்ன செய்ய, பின்னர் அது கடந்து வெறும் தகவல்களை நீங்கள் நீங்கள் அச்சிட பார்வை வேண்டும் வெளியே ��ல்லது சரி, பயனர் அதை காண்பிக்க\nநாம் பார்வையை பார்க்கிறோம் ஏனெனில் என்ன, பயனர் எதிர்கொள்ளும் எனவே அது மிகவும் எளிதாக இருக்கும் அவர்களை கண்டுபிடிக்க, ஓ, நீங்கள் செய்யும் என்றால் உங்கள் மாதிரி சில அழைப்பு மற்றும் அனைத்து பயனர் கேட்கிறாய் கடிதம் ஒரு தொடங்க யார், மற்றும் நீங்கள், உங்கள் பார்வையில் செய்கிறோம் உங்கள் வலை பக்கம் பார்க்க முடியும் எவருக்கும் சாத்தியமுள்ள என்று அணுக முடியும்.\nநீங்கள் அவசியம் என்று விரும்பவில்லை. நீங்கள் மக்கள் பார்க்க வேண்டும் விட தகவல் ஒரு மேலும் என்ன அவர்கள் பார்த்து. அவர்களது குறிப்பிட்ட விருப்பங்களை. எனவே கட்டுப்படுத்தி என்று அனைத்து கையாளுகிறது. எனவே உங்கள் .php கோப்புகளை அனைத்து நாம் பார்க்க வேண்டும் என்று உங்கள் கட்டுப்படுத்தி கோப்புகளை பரிசீலிக்க முடியும். என்று நீங்கள் தான் அங்கு தான் உண்மையில் இருக்க போகிறது உங்கள் தகவல் விஷயங்களை கேட்டு, மற்றும் தேடி அல்லது கையாள்வது அது தேவையான முன் அதை கடந்து பார்க்க வேண்டும்.\nஇது என் கருத்து, ஒரு உண்மையிலேயே pset தான். நான் அது ஒரு சிறிய மேலும் நினைக்கிறேன் உடனடி மனநிறைவு போன்ற, நீங்கள் ஒரு செயல்படுத்த ஏனெனில் சிறிய சிறிய விஷயங்கள் நிறைய, மற்றும் ஒவ்வொரு விஷயம் அதன் சொந்த வேலை வேண்டும். எல்லாம் செய்ய, பிடிக்காது அது வேலை செய்தால் பின்னர் பார்க்க. மென்பொருள் போலவே இப்படி தான் அங்கு, நான் இருக்கிறேன் உண்மையில் இந்த என்று நம்பிக்கை சரியான, அது இல்லை என்றால் ஏனெனில், நிறைய உள்ளன அது தவறு இருக்க முடியும் வைக்கிறது.\nஅனைத்து சரியான. நான் கூறினார் என்பதை உறுதி செய்யும் எல்லாம் நான் மீதமுள்ள பற்றி சொல்ல தேவை. ஆமாம். கூல்.\nஎனவே CS50 நிதி, நாம் வேண்டும் எங்கள் மாதிரி, என நான் இங்கே கூறினேன். இது MySQL மற்றும் உதாரணமாக இருக்க போகிறது. நான் நிச்சயமாக அந்த வரை இழுக்க முடியும் உங்களுக்கு அது பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். நான் சொன்னது போல், அது உங்கள் SQL முன் தகவல், உங்கள் மாதிரி செயல்படுகிறது மற்றும் நீங்கள் நாம் கேள்விகளுக்கு அழைக்க என்ன அனுப்ப முடியும், இது விஷயங்கள் இந்த வகையான உள்ளன. இந்த ஒரு கேள்வி என்று. இந்த நீங்கள் இருக்கும்போது அங்கு ஒரு கேள்வி, ஆகிறது ஏதாவது உங்கள் தகவல் கேட்டு, அல்லது நீங்கள் உங்க��் மாற்ற சில வழியில் தகவல். அது தான். நீங்கள் அந்த செய்கிறீர்கள் செயல்பாடுகளை நாம் இங்கே நீங்கள் கொடுத்திருக்கிறேன்.\nநீங்கள் கையாள முடியும் அவர்களை கையை PhpMyAdmin வழியாக, இது நாம் நிச்சயமாக பாருங்கள் முடியும். நான் ஒரு மாதிரி உருவாக்க வேண்டும் உங்களுக்கு தகவல். சரி. எனவே, கட்டுப்படுத்தி. இந்த வழக்கில், எனவே நீங்கள் அறிவிப்பு, இந்த அனைத்து PHP உள்ளது. அந்த வகையில் கவனிக்க உங்கள் உங்கள் கட்டுப்படுத்தி முக்கிய விஷயம் அது பெரும்பாலும் PHP இருக்க வேண்டும் என்று உள்ளது. நீங்கள் உங்கள் கட்டுப்படுத்தி HTML வேண்டும் என்றால், அங்கு என்ன நடக்கிறது என்ன நிச்சயம் இல்லை. அதே வழியில் நான் கூறியது போல், நீங்கள் என்றால் [செவிக்கு புலப்படாமல்] HTML உடன் நிர்வகிக்க, நான் உண்மையான ஆர்வமாக இருக்கிறேன்.\nஎனவே நாம் இங்கே என்ன வேண்டும் நீங்கள் சில கேள்வி உள்ளது. கேள்வி ஒரு செயல்பாடு உள்ளது என்று நாங்கள் உங்களுக்கு கட்டப்பட்டது. அது கேள்விகளுக்கு செய்ய ஒரு போர்வையை போல ஒரு சிறிய எளிதாக உங்கள் தகவல். நீங்கள் என்று இல்லை என்றால், தொடரியல் உண்மையில் உங்கள் SQL தரவுத்தள பேசி வெவ்வேறு இருக்கலாம், அதனால் நாம் என்று தான் உங்களுக்கு அதை வழங்க. நாம் வாழ்க்கையில் எளிதாக செய்ய விரும்புகிறோம்.\nஉங்களுக்கு முடியும், எனவே இந்த விஷயத்தில் இந்த வரி என்ன சொல்ல சில மேசையில் இருந்து SELECT *. பார்வையாளர்கள்: தேர்ந்தெடுக்கவும் இந்த அட்டவணை எல்லாம். ALLISON BUCHHOLTZ-AU: நிச்சயமாக. அதை சொல்லி எனவே, என்னை கொடுக்க இந்த அட்டவணை எல்லாம். மற்றும் அது அதை சேமித்து சில மாறி விளைவாக. விளைவாக சமமாக இல்லை என்றால் இந்த, கூறுகிறது தவறான, பின்னர் நாம் இந்த ஒவ்வொரு செய்கிறோம். எனவே உங்கள் ஒன்றும் இங்கே இருக்கிறது அட்டவணையின் காலியாக அல்லது அது தான் இல்லை, அது தவறான திரும்ப நடக்கிறது. எனவே, இந்த விஷயத்தில், நாம் வெறும் செய்கிறாய் உறுதி என்று ஒன்று உண்மையில் இருந்தது எங்களுக்கு திரும்பினார்.\nபின்னர் இங்கே, நாம் வேண்டும் எங்கள் பெரிய foreach வளைய நாம் மேல் தேடி என்று எங்கள் விளைவாக, மற்றும் நாம் அது வரிசையை நினைத்தீர்கள், மற்றும் நாம் இந்த டெம்ப்ளேட் வழங்க சொல்கிறோம் எங்கே உங்கள் தரவை இந்த விளைவு ஆகும். சரி எனவே அது வெறும் செயலாக்க விளைவாக வரிசையில். இல்லையெனில், அது ���த்துகிறது. எனவே, இந்த ஒரு உதாரணம் ஆகும் கட்டுப்படுத்தி. நீங்கள் பார்க்க போல், இந்த உள்ளது மட்டும் மன்னிக்கவும், சரி இடத்திலும்\nபார்வையாளர்கள்: ஏன் இல்லை வரிசையில் முன் ஒரு ampersand\nALLISON BUCHHOLTZ-AU: வரிசையில் முன் ஒரு ampersand. நாம் வெறும் தேடி வருகின்றனர். என்று கூட ஒரு முகவரியை தான் of--\nபார்வையாளர்கள்: எனவே அது சி குறிப்புகள் தான்.\nALLISON BUCHHOLTZ-AU: அது தான் நீங்கள் உண்மையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒரு பிரதியை அசல் மற்றும் இல்லை மாற்றும். இது சி எங்கே கொண்டு அதே வழியில் தான் நாம் தான், இங்கே குறிப்பு மூலம் கடந்து உறுதி செய்ய.\nபார்வையாளர்கள்: அது இல்லை == பதிலாக இல்லை = PHP இல்\nபார்வையாளர்கள்: சி சமம் ஏனெனில் just-- உள்ளது\nALLISON BUCHHOLTZ-AU: அது வெறும் = இல்லை. எந்த, ஆமாம். அது ==. PHP இல் == சரிபார்க்கிறது ஏனெனில் மற்றொரு முறை கொண்டு சமத்துவம், வழங்கப்பட்ட, ஆனால் கூடுதல் தரம். எனவே, இது PHP இல் ==. அது சிறிய ஒன்று தான் தொடரியல் வேறுபாடுகள். ஆமாம். எனவே தான் தேடி ஒவ்வொரு வரிசையின் மூலம், மற்றும், வழங்க உங்களுக்கு என்றால் உங்கள் ஸ்பெக் மூலம் வாசிக்க, என்று சில பிற செயல்பாடு உள்ளது உண்மையில் அனைத்து HTML செயல்படுத்த போகிறது மற்றும் அது காண்பிக்க உங்கள் நீங்கள் இணைய உலாவி.\nசரி. எனவே, நாங்கள் உங்கள் கட்டுப்பாட்டு என்று விரும்புகிறேன் வணிக தர்க்கத்தை கையாளுகிறது என்ன என. நீங்கள் இங்கே பார்க்க போல் நாம் இருக்கிறோம் எங்கே, இந்த உள்ளது மேசையில் இருந்து எங்கள் தரவு எடுத்து, நாம், சில வழியில் அதை செயல்படுத்துவதில் பின்னர் நாம் அது கடந்து. நாம் சில டெம்ப்ளேட் வழங்க செய்யும் போது, சில டெம்ப்ளேட் நமது பார்வை, மற்றும் நாம் மட்டும் அதை கடந்து அது பெற வேண்டும் என்று தரவு. அனைத்து தரவுகளும். நாம் அதை பெற வேண்டும் என்று வெறும் தரவு. சரி செயலாக்க பிறகு அடிப்படையில் தரவு.\nஎனவே இந்த காட்சி இந்த, உள்ளது நாம் வேண்டும் என்று தொகை டெம்ப்ளேட், மற்றும் அனைத்து இந்த, நீங்கள் செய்து உங்கள் பார்வையில் ஒரு சிறிய PHP வேண்டும். அது பார்வையில் ஒரு இல்லை PHP விரும்புகிறேன். நீங்கள் தான் வேண்டும் மிகவும் பார்வையில் குறைந்த PHP, மற்றும் நீங்கள் இருக்க கூடாது உங்கள் பார்வையில் குவெரி. நீங்கள் பேசுகிறீர்கள் உங்கள் பார்வையில் உங்கள் தகவல். அந்த பெரிய வித்தியாசம்.\nஎனவே என்ன நடக்கிறது இங்கே நாம், ஆகிறது வரிசையின் மூலம் தேடி அந்த PHP. எனவே, இந்த விஷயத்தில், நாம் இருந்தனர் ஒவ்வொரு வரிசையின் மூலம் தேடி மற்றும் ஏதாவது இடையீடு, இந்த இருந்தது ஒருவேளை, ஒரு இரு பரிமாண வரிசை போல் நாம் சில வரிசையில் வேண்டும் எங்கே என்று உள்ளது, தன்னை, ஒரு வரிசை, நாம் தேடி வருகிறோம் ஏனெனில் அது மூலம் மீண்டும். நாம் தான் வெளியே அச்சிடும் வரிசையில் பெயர், பின்னர் அது முடிவடையும்.\nநீங்கள் foreach இந்த வேண்டும் கூடாது. நான் உண்மையில் முன் என்று பார்த்ததில்லை. நான் foreach செய்கிறேன். சரி, அதனால் பார்வையில் தான். நாம் வழியாக நடக்க முடியும் என்றால் பார்க்கலாம் உங்கள் pset சிறிது. நாம் 15 நிமிடங்கள் வேண்டும், அதனால் தான் நான் உங்களை நிச்சயம் தோழர்களே விட என்று மேலும் விரும்புகிறேன் ஆரம்ப முடிவுக்கு. நான் இந்த வரை கொண்டு வர முடியும் என்றால், நான் பார்க்கிறேன்.\nஎனவே நான் உங்களுக்கு எத்தனை தெரியுமா இன்னும் நிறைய இன்னும் அதை பதிவிறக்கம் மற்றும் வேண்டும், ஆனால் நாம், இங்கே பயனர்பெயர் மற்றும் நாம் சில கடவுச்சொல்லை வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சரியான இப்போது தகவல், காலியாக உள்ளது எனவே நாம் உண்மையில் வேண்டும் ஒரு தகவல் உருவாக்க. சரி, என்று வித்தியாசமாக இருக்கிறது. என்று எதிர்பார்க்க. தொழில்நுட்ப பிழைகள். கடினங்கள். நாம் சில pset7 வேண்டும். கூல்.\nஎனவே, நீங்கள் என்ன செய்ய முடியும் ஒன்று உடன், ஆகிறது ஒரு கேள்விக்கான நான் ஒரு அட்டவணை உருவாக்க வேண்டும். எனவே இந்த users-- போகிறது என்ன நாம் some-- வேண்டும் என்றால் நீங்கள், இங்கு செய்ய முடியும் உண்மையில் இப்போது சரி. வெளிப்படையாக நான் சூடாக செய்து. ஓ. நான் ஏன் தெரியுமா. நான் உருவாக்கப்பட்ட ஏனெனில் என் உண்மையான அட்டவணைகள். எனவே நீங்கள் முதல் தொடங்கும் போது ஒரு தகவல், நீங்கள் வெளிப்படையாக இருந்தால் என்ன முடிவு செய்ய வேண்டும் விஷயங்களை நான் இங்கே உள்ள வேண்டும்\nஎனவே நாம் தூக்கி சென்றால் இங்கே எங்கள் தரவு அட்டவணை, நாம் சில ஐடி, அதில் ஒரு எண்ணாக இருக்க முடியும். நாம் இங்கு பார்க்க சென்றால், அங்கு எனவே குறியீட்டு அப்படி ஒரு குளிர் விஷயம். நீங்கள் முதன்மை செய்தால், அது செய்யும் உங்கள் அட்டவணை ஏற்பாடு என்று விஷயம், மற்றும் அது கூட அது தனிப்பட்ட செய்யும். எனவே, இந்த விஷயத்தில், நாம் அது முதன்மை செய்கிறேன், மற்றும் நான் இந்த பெயர் செய்ய போகிறேன், பின்னர் நாம் அதை ஒரு Varchar செய்கிறேன் போன்ற 26 கடிதங்கள், ஏனெனில் ஏன் இல்லை\nபின்னர் நீங்கள் பின்னர் சேமிக்க செல்லலாம் நீங்கள் பார்க்க, நாம் இங்கே சில பயனர்கள் வேண்டும். நாம் ஒரு செய்ய வேண்டும் என்றால் நாம் அதை செய்ய முடியும், நுழைக்க நீங்கள் பயிற்சி வேண்டும், அல்லது இந்த வழியில் உங்கள் queries-- ஓ பையன் உடன். நான் எப்போதும் இந்த பயன்படுத்தப்படும். நான் இந்த மீண்டும் எடுக்கிறேன்.\nநீங்கள் அல்லது உங்கள் சொந்த இந்த திருத்த முடியும் கைமுறையாக தகவலுக்கு சேர்த்துக்கொள்வதன் மூலம் நீங்கள், போன்ற ஏதாவது இந்த எந்த மாற்ற முடியும் நீங்கள் விரும்பினால் make-- விரும்பினால் திடீரென்று பெயர் விடுபட, நீங்கள், கைவிட முடியாது நீங்கள் எல்லாம் செய்ய முடியும். நீங்கள் எப்போதும் வேண்டும் என்றால் கைமுறையாக உங்கள் அட்டவணை மாற்ற, நான் அதை செய்து உதாரணமாக முயற்சி எதிராக SQL கண்டுபிடிக்க பொதுவாக கேள்விகளுக்கு. நீங்கள் முதல் உங்கள் pset தொடங்கும் போது, நீங்கள், இங்கே வேலை செய்ய வேண்டும் போகிறோம் அதனால் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் நீங்கள் உண்மையில் வேண்டும் போது உங்கள் table-- ஒரு விஷயங்களை நுழைக்க என்று எங்கே நான், வியக்கிறேன் இங்கே there's-- ஏனெனில் அது உள்ளது. என்று நான் விரும்பினேன். நீங்கள் SQL சென்று இருந்தால், உங்களால் முடிந்தால் நாம் இங்கே பார்க்க போல் உண்மையில், பார்க்க, நாம் SQL கேள்விகளுக்கு வேண்டும்.\nநாம் ஏதாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அல்லது நாம் ஒன்று சேர்க்க வேண்டும் என்றால், நாம் சரியான, பயனர்கள் செருக செய்ய முடியும் நான் நீங்கள் பின்சாய்வுக்கோடானது வேண்டும் என்று நினைக்கிறேன். என்று ஒரு விஷயம் என்றால், ஆகிறது நீங்கள் எப்போதாவது, இந்த பயன்படுத்தி நீங்கள் மீண்டும் இந்த பயன்படுத்த வேண்டும் பொதுவாக இவை apostrophes, நீங்கள் வலது தாவல் மேலே, ஒரு மேக் என்றால். எனவே ஒரு நல்ல விஷயம் தெரியும்.\nநீங்கள் பயனர்கள் செருக முடியும், மற்றும் நாம் நம் மதிப்புகள் வேண்டும் எனவே நாம் மதிப்புகள் வேண்டும், மற்றும் எங்கள் மதிப்புகள் இந்த வழக்கில் தான் இருக்க வேண்டும், நாம் மட்டும் நாம் ஒரு ஐடி நாம் விரும்பினால் ஒன்று செய்ய முடியும். என்று வித்தியாசமாக இருக்கிறது. சரி. அதனால் தான் ஒரு சுருக்கமான தான் SQL உடன் சிறிய விஷயம், ஆனால் அது உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இங்கே உள்ள கோப்புகளை சில பாருங்கள்.\nஎனவே இறக்கம் செல்ல. ஓ, இல்லை இறக்கம். எனவே, ஒரு விரைவான ஒத்திகையும் என்ன இந்த கோப்புகளை ஒவ்வொரு தான். அது, அடங்கும் நாம் வெறும் விஷயங்களை வேண்டும் என்று, உங்கள் உலாவி கட்டமைக்க நாம் இந்த மாறிலிகள் வேண்டும், மற்றும் நாம் இந்த செயல்பாடுகளை கொண்டுள்ளன. அவற்றை நீங்கள் எந்த ஆர்வம் என்றால், நான் செயல்பாடுகளை பார்த்து. அவர்களை என்று ஒன்று, பயனுள்ள சூப்பர் உண்மையில் இங்கே இந்த ஒரு, டம்ப் ஆகும்.\nஎனவே நீங்கள் இந்த பயன்படுத்த என்றால், அது உண்மையில் நான் மட்டும் என்ன மாறி அவுட் அச்சிட அதை நீங்கள் விரும்பினால் என்று. எனவே நீங்கள் பிரச்சனையில் கண்டறிவதன் கொண்ட இந்த வரிசை போல் என்ன வெளியே, அல்லது இந்த தரவு உண்மையில் என்ன, அதை வடிவமைக்க எப்படி, இந்த பயன்படுத்த ஒரு பெரிய விஷயம். நீங்கள் வேண்டும் குறிப்பாக போது ஒரு பல பங்கு பயனர், இந்த இருக்க போகிறது பெரிய ஏதாவது பயன்படுத்த. அது formatted-- இருக்கலாம், ஏனெனில்\nநான் செய்த போது நான் என்னை குறைந்தது தெரியும் இந்த pset, அது ஒரு விதத்தில் வடிவமைக்கப்பட நான் மிகவும் எதிர்பார்க்க வில்லை என்று. எனவே நான் மீது மீண்டும் கூறு முயற்சி அது மற்றும் அது கையாள முயற்சி, ஆனால் நான் செய்தது நான் என்ன செய்து கொண்டிருந்தேன் புரிந்து. நீங்கள் அதை அடை இருந்தால், அதை எனவே உலாவி, அதை வெளியே அச்சிட மற்றும் நீங்கள் சரியாக பார்க்க முடியும் அது எப்படி வடிவமைக்க. இது பொதுவாக ஒரு அவுட் அச்சிட வேண்டும் அதன் சாவியை மற்றும் அதன் மதிப்புகள் வரிசை. எனவே அது அங்கே உதவ முடியும். இது செய்ய உதவ முடியும் நீங்கள் உண்மையில் என்பதை உறுதிப்படுத்தி தரவு வாட்டி என்று நீங்கள் என்று நினைத்தேன். எனவே நீங்கள் நிச்சயமாக, என் மேஜையில் போன்ற இருந்தீர்கள் இந்த ஐடி ஒரு பயனர் இல்லை என்கிறார், ஆனால் நீங்கள் விட்டுவிடலாம் செல்லும் போது மாறி, அது, அங்கே தான் நீங்கள் வெளிப்படையாக அந்த தெரியும் எங்கே பிழை இருக்க நடக்கிறது. இந்த சிறந்த கருவிகள் ஒன்றாகும் என் கருத்து பிழைதிருத்தம் ஐந்து. பின்னர் அங்கு ஒரு இங்கே மற்ற விஷயங்களை ஜோடி, ஆனால் பெரும்பாலான, என்��ு தான் நான் உங்கள் கவனத்திற்கு வேண்டும் ஒன்று, அது மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில்.\nபொது, நாம் இங்கு என்ன, இந்த எங்கள் CSS பொருட்களை அனைத்து உள்ளது. எனவே CSS, எழுத்துருக்கள், எங்கள் படங்கள், இன்னும் நிறைய. இந்த அனைத்து பொருள் என்று நீங்கள் மாற்ற வேண்டும். உங்களுக்கு என்றால் இதை பற்றி யோசிக்க முடியும் எழுத்துருக்கள் CSS போல் விஷயங்கள் உள்ளன, இந்த ஒரு மாதிரி இருக்க வேண்டும் அல்லது ஒரு காட்சி, அல்லது ஒரு கட்டுப்படுத்தி பார்வையாளர்கள்: [செவிக்கு புலப்படாமல்] ALLISON BUCHHOLTZ-AU: அது விட்டோம் ஒரு பார்வையில் மேலும், சரியான இருக்க பார்வையாளர்கள்: [செவிக்கு புலப்படாமல்] ALLISON BUCHHOLTZ-AU: அது விட்டோம் ஒரு பார்வையில் மேலும், சரியான இருக்க இந்த அனைத்து கையாளும் எல்லாம் எப்படி இருக்கிறாய் விஷயங்கள்,. நாம் இங்கே இந்த திறந்து என்றால், நாம் பார்க்க எனவே அனைத்து என்று இங்கே என்ன நடக்கிறது என்று நாம் ஏதாவது இடையீடு. சரி இந்த அனைத்து கையாளும் எல்லாம் எப்படி இருக்கிறாய் விஷயங்கள்,. நாம் இங்கே இந்த திறந்து என்றால், நாம் பார்க்க எனவே அனைத்து என்று இங்கே என்ன நடக்கிறது என்று நாம் ஏதாவது இடையீடு. சரி எனவே இந்த மிகவும் என்று இந்த ஒரு காட்சி என்று கூறலாம். எனவே இந்த சில எடுத்து, அது சில portfolio.php அழைப்பு நாம் வேண்டும், மற்றும் அது கடந்து செல்லும் என்று தலைப்பு மற்றும் போர்ட்ஃபோலியோ. அது வெறும் என்று இடையீடு. உண்மையில், நான் அதை திரும்ப எடுத்து. இந்த ஏனெனில், ஒரு கட்டுப்படுத்தி உள்ளது வழங்க நினைவில், காட்சி வழங்குவதுமான. இந்த எனவே portfolio.php வழக்கு உங்கள் பார்வையில் இருக்கும். மன்னியுங்கள். Portfolio.php போகிறது உங்கள் பார்வையில், மற்றும் இந்த வெறும் என்று என்று உங்கள் கட்டுப்படுத்தி இருக்க. மற்றும் நாம் இந்த பாருங்கள் என்றால் இங்கே கடந்த ஒரு, வார்ப்புருக்கள், வார்ப்புருக்கள் இங்கே உங்கள் கருத்துக்களை அனைத்து உள்ளன. வெளிப்படையாக, நாம் பார்த்து என்றால் நாம் இங்கே HTML நிறைய பார்க்கிறோம்.\nஎனவே இந்த ஒரு சில நீங்கள் காட்டும் என்ன உள்நுழைவு பக்கம் இருக்க வேண்டும். நீங்கள் நாம் சில வேண்டும் கவனிக்க வடிவம் குழுக்கள், சமர்ப்பிக்க வேண்டும். இங்கே நீங்கள் என்ன முடிவு எப்படி அங்கு காட்டப்படும். நீங்கள் \"submit\" = சில பொத்தானை வகை உண்டு, பின்னர் நீங்கள் அதை விரும்பவில்லை என்ன வேண்டும் பொத்தானை காண்பிக்க. அதனால் நீங்கள் அது என்று எப்படி தான் நீங்கள் விரும்பினால் அதை போல் காட்ட.\nநாம் சில வேண்டும் இங்கே பார்க்கிறோம் பயனர்பெயர், சில கடவுச்சொல்லை, மற்றும் நாம் உண்மையில் சமர்ப்பிக்கவும் ஹிட் போது, அது, சில பதவியை இருக்கும் நடக்கிறது மற்றும் அது என்ன பதிவு நடக்கிறது இந்த காட்சி கட்டுப்படுத்தி என்ன இந்த காட்சி கட்டுப்படுத்தி என்ன நாம் சமர்ப்பிக்கவும் ஹிட் போது, என்ன என்று போகிறது நாம் சமர்ப்பிக்கவும் ஹிட் போது, என்ன என்று போகிறது நாம் தெரியுமா அது மேற்கோள், சரியான இங்கே தான். ஏதோ உங்களுக்கு இருந்தால் செயல்படுத்தப் போகிறது.\nஎனவே நீங்கள் எப்போதும் சொல்ல முடியும் என்ன நடக்கிறது நீங்கள் சமர்ப்பிக்கவும் தாக்கிய பிறகு அழைக்கப்படும் இங்கே இந்த முதல் வரி மூலம். வடிவம் நடவடிக்கை என்ன. இந்த வடிவம் சமர்ப்பிக்கப்பட்ட போது, நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் மேற்கோள் அழைக்க, மற்றும் நாம் இந்த முறை அது அழைக்க பதவியை, இது உள்ளது மறைக்கப்பட்ட தகவல். சரி நாம் மேற்கோள் அழைக்க, மற்றும் நாம் இந்த முறை அது அழைக்க பதவியை, இது உள்ளது மறைக்கப்பட்ட தகவல். சரி எனவே இந்த வெளிப்படையாக பின்னர் உங்கள் பார்வையில் உள்ளது, மற்றும் நாம் செய்ய login.php-- சென்றார் என்றால் நாம் அது வேண்டும் இன்னும் எனவே இந்த வெளிப்படையாக பின்னர் உங்கள் பார்வையில் உள்ளது, மற்றும் நாம் செய்ய login.php-- சென்றார் என்றால் நாம் அது வேண்டும் இன்னும்\nநாம் இங்கே, இந்த பார்க்க எனவே நிறைய தர்க்கம் உள்ளது. அது இங்கே அனைத்து நம் PHP தான். நாம் அது $ _GET இருந்தது பார்க்க முயற்சிக்கும் அது $ _POST, விஷயங்களை உறுதிப்படுத்திய இருந்தது என்றால், குவெரி, அனைத்து இந்த பொருள். எனவே அந்த மூன்று இருந்தால் இங்கே பல்வேறு விஷயங்கள். நீங்கள் விஷயங்களை மாற்ற வேண்டும். நீங்கள் விஷயங்களை உருவாக்குவதில் டெம்ப்ளேட், ஒருவேளை, ஆனால் இதுவரை HTML அல்லது என இந்த செல்கிறது எந்த ஸ்டைலிங், நீங்கள் வெற்று போன்ற அதை விட்டு அல்லது நீங்கள் விரும்புகிறேன் என சிக்கலான.\nசிலர் அது ஒரு உண்மையில் பெற மற்றும் சில அழகான அற்புதமான வலைத்தளங்களில் செய்ய. நீங்கள் அதை செய்ய வேண்டும். நீங்கள் நேரம் இருந்தால், அது தான் ஒரு உண்மையிலேயே வி��யம். CSS மற்றும் HTML சுற்றி நீங்கள் குழப்பம் மற்றும் அது ஒரு மிக நல்ல உணர்வை பெற, ஆனால் கஷ்டப்படுவதாக உணர்கிறார்கள். நீங்கள் செய்ய நிறைய இருக்கிறது உள்நுழைய செயல்படுத்தி உடன் மீண்டும் இறுதியில், பதிவு, மற்றும் இந்த விஷயங்கள் எல்லாம் மற்றும்.\nஎனவே வட்டம் என்று ஒரு சிறிது உதவுகிறது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் எதையும் பற்றி நாம், புரண்டுபோயிருக்கும் வேறு எந்த வளங்கள் நான் நிச்சயமாக அனைத்து அனுப்ப உங்களுக்கு என் எடுத்துக்காட்டாக PHP குறியீடு, பின்னர் எடுக்க தயங்க படங்கள் அல்லது இந்த whatnot. மேலும் அதை ஆன்லைன். நீங்கள் எப்போதும் மீண்டும் பார்க்க முடியும். அவ்வளவு தான் என்றால், அனைவருக்கும் நல்ல எனவே நான் நிச்சயமாக அனைத்து அனுப்ப உங்களுக்கு என் எடுத்துக்காட்டாக PHP குறியீடு, பின்னர் எடுக்க தயங்க படங்கள் அல்லது இந்த whatnot. மேலும் அதை ஆன்லைன். நீங்கள் எப்போதும் மீண்டும் பார்க்க முடியும். அவ்வளவு தான் என்றால், அனைவருக்கும் நல்ல எனவே\nபார்வையாளர்கள்: நான் விரும்பவில்லை நாம் இருக்கும் போது, உறுதிப்படுத்த SQL இல் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்து நட்சத்திர சரியான, எல்லாம் அர்த்தம் ALLISON BUCHHOLTZ-AU: ஆமாம். பார்வையாளர்கள்: பின்னர் என்றால் நீங்கள் நட்சத்திர இல்லை, நீங்கள் விரும்பினால் அதை ஒரு குறிப்பிட்ட இருந்து எடுக்க வரிசையில், நீங்கள் தான் பெயர் வைக்க of-- ALLISON BUCHHOLTZ-AU: வரிசையில் பெயர் மற்றும் நீங்கள் மதிப்பு வேண்டும் வேண்டும் என்ன.\nபார்வையாளர்கள்: பின்னர் தேதி. ALLISON BUCHHOLTZ-AU: என்ன நீங்கள் ஆமாம், தேடும். அதே வழியில், நீங்கள் செய்தால் * இருந்து நீக்க சில அட்டவணை, அது எல்லாம் நீக்க வேண்டும். எனவே, * ஒரு காட்டு எல்லாம் அட்டை.\nALLISON BUCHHOLTZ-AU: கூல். வியப்பா. சரி, ஒரு பெரிய திங்கள், தோழர்களே. நான் அடுத்த வாரம் சந்திப்போம். உங்கள் pset நல்ல அதிர்ஷ்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136998.html", "date_download": "2019-08-18T23:30:30Z", "digest": "sha1:BD4NKU5KQWLP5MMVGP3X5ZRM46ZEYNE3", "length": 11130, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியானதால் தந்தை – மகள் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியானதால் தந்தை – மகள் தற்கொலை..\nபேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியானதால் தந்தை – மகள் தற்கொலை..\nகர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத���தில் உள்ள கவுடாநபாவி கிராமத்தை சேர்ந்த ரமணகவுடா(55) மற்றும் அவரது மகள் பசலிங்கம்மா(20) ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களை சில விஷமிகள் சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிட்டனர்.\nஇதனால் மனமுடைந்த ரமணகவுடாவும் பசலிங்கம்மாவும் இன்று தற்கொலை செய்து கொண்டதாக பலகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பசலிங்கம்மா விஷம் அருந்தியும், ரமணகவுடா தூக்கிட்டும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.\nபாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியரை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேர் விடுதலை..\nகாட்டலோனியா முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானி��்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2015/12/2015_31.html", "date_download": "2019-08-19T00:07:50Z", "digest": "sha1:QJEE5PTHOK4QULHGVVMSBZ6MF6ZFD7QU", "length": 4174, "nlines": 107, "source_domain": "www.mugundan.com", "title": "திரும்பிக் பார்க்கிறேன் 2015? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\n365 நாட்கள் ஓடி விட்டன. நாளை புது வருடம் ஆரம்பமாகிறது.\nஇந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்தேன், சாதித்தேன் எனத்\nகுடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் என்ற வட்டத்தில் நான் சுற்றி வந்துள்ளது புரிகிறது.\nடாஸ்மாக், வெள்ளம் மற்றும் கடைசியாக “த்தூ” வரை ஒடி விட்டது.\nசமுதாயத்திற்கு என்ன செய்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை.\nஒரு சில ஆயிரம் வெள்ள நிதி கொடுத்ததை மீறி சொல்லிக்கொள்வதற்க்கு\n2016-ஆம் ஆண்டில் சாதாரணத்தை மீறி சாதிக்க வேண்டும்.(எதையாவது)\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/maalaimalar.com/india/", "date_download": "2019-08-19T00:25:22Z", "digest": "sha1:EBVAMDREL5QZNCEAER2EHDHEYPK7MZ25", "length": 13831, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nகேரளாவில் அமித்ஷா 9–ந்தேதி பிரசாரம்\nதிருவனந்தபுரம், மார்ச். 31 பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா 5 மாநில தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு...\nமேற்கு வங்காளத்தில் 49 வேட்பாளர்கள் கிரிமினல்கள்\nகொல்கத்தா, மார்ச். 31 மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4 ந்தேதி முதல் கட்ட தேர்தல்...\nநிலக்கரி ஊழல் வழக்கில் இஸ்பத் இயக்குனர்களுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை\nபுதுடெல்லி, மார்ச் 31- நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்பத் நிறுவன இயக்குனர்கள்...\nசொத்து வழக்கு அப்பீல் விசாரணை: அன்பழகன் மனு நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபுதுடெல்லி, மார்ச். 31 சொத்து வழக்கு அப்பீல் விசாரணையில் அன்பழகன் தரப்பு வாதம் செய்ய சுப்ரீம்...\nகொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகொல்கத்தா, மார்ச் 31- மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10...\nஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் மீது மணல் லாரி மோதியது: 3 குழந்தைகள், மூதாட்டி பலி\nநாக்பூர், மார்ச் 31- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே மணல் லாரி மோதியதில் மூன்று குழந்தைகள்...\nபெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் அவுட்: மாணவ– மாணவிகள் போராட்டம்\nபெங்களூர், மார்ச்.31 பெங்களூரில் பிளஸ் 2 வேதியியல் தேர்வுக்கான கேள்வித்தாள் ‘அவுட்’ ஆனதால் மாணவர்களும், பெற்றோர்களும்...\nகேரள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: போட்டியில் இருந்து விலகுவதாக உம்மன் சாண்டி மிரட்டல்\nதிருவனந்தபுரம், மார்ச். 31 தமிழகத்தை போலவே கேரளாவிலும் வருகிற மே மாதம் 16 ந் தேதி...\nஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி\nநகரி, மார்ச். 31 தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உத்ராஜ் பல்லியைச் சேர்ந்தவர் ராமராஜு. இவருக்கும்...\nகெஜ்ரிவாலுக்கு தற்கொலை தாக்குதல் மிரட்டல்: வீடு, அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபுதுடெல்லி, மார்ச். 31 டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிகபட்ச பாதுகாப்பை ஏற்காமல்...\nபிரச்சினைகளை கண்டு ஓடாததற்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி\nதிருவனந்தபுரம், மார்ச். 31 திருவனந்தபுரம் பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் களம் இறக்கப்பட்டுள்ளார்.கிரிக்கெட் பெட்டிங்...\nபீகாரில் நாளை முதல் மதுவிலக்கு அமல்: நாங்கள் மது குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்த...\nபாட்னா, மார்ச் 31 பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார்.ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல் மந்திரி...\nபீகாரில் நாளை முதல் மதுவிலக்கு அமல்: நாங்கள் மது ���ுடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்த...\nபாட்னா, மார்ச் 31 பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா...\nதிருப்பதி அன்னதான திட்டத்துக்கு ரூ.687 கோடி குவிந்தது\nநகரி, மார்ச். 31 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.1985...\nகேரள கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல்: அச்சுதானந்தன்–நடிகர் முகேஷ் சட்டசபை தேர்தலில் போட்டி\nதிருவனந்தபுரம், மார்ச். 31 கேரளாவில் வருகிற மே மாதம் 16 ந் தேதி சட்டசபைக்கு தேர்தல்...\nபதான்கோட் தாக்குதலுக்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் விசாரணை குழு\nபுதுடெல்லி, மார்ச்.31 பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி...\nகாணாமல் போனதாக கூறப்பட்ட தாஜ்மகால் கலசம் பழுதுபார்ப்பதற்காக இறக்கப்பட்டது: தொல்லியல் துறை விளக்கம்\nஆக்ரா, மார்ச்.31- டெல்லி அருகே ஆக்ராவில் கட்டப்பட்டு உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகாலில் தற்போது பழுதுபார்த்தல்...\nஅகமத்நகர் சிங்னாபூர் கோவிலுக்குள் பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு\nமும்பை, மார்ச்.31- அகமத்நகர் மாவட்டம் சிங்னாபூரில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த கோவிலுக்குள்...\nதேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 கோடி பறிமுதல்\nபுதுடெல்லி, மார்ச்.31- தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில்...\nமகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு: சகன்புஜ்பால், குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமும்பை, மார்ச்.31- மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கில் சகன்புஜ்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 11...\nஎதிரி சொத்து சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 சட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nபுதுடெல்லி, மார்ச்.31- பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்றிருப்பதால், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில்...\nசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவோரை பாதுகாக்க மத்திய அரசு வகுத்த வழிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்\nபுதுடெல்லி, மார்ச்.31- சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றப்போய் பலரும் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியது வருகிறது....\nசொத்துக்குவிப்ப��� மேல்முறையீடு வழக்கு: ஜெயலலிதா தரப்பு வக்கீல் இன்று வாதத்தை தொடங்குகிறார்\nபுதுடெல்லி, மார்ச்.31- சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது...\nகார், மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு\nபுதுடெல்லி, மார்ச்.31- கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது....\nஅசாம் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்: 6 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்\nபுதுடெல்லி, மார்ச் 31- தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/is-hair-fall-naturally_10986.html", "date_download": "2019-08-19T00:24:33Z", "digest": "sha1:P7HK6P3CCVXEBCFLTQUTWPZCACAS7XS3", "length": 31098, "nlines": 266, "source_domain": "www.valaitamil.com", "title": "Why Hair Fall Naturally | தலை முடி கொட்டுவது இயல்பானதா ?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மருத்துவக் குறிப்புகள்\nநமது முக அழகில் முடிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முடி கொட்டுதல் பிரச்சினையால் பாதிக்கப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று.\nகுறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இந் நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.\nதலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும்.\nஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க மு���ியும்.\nபரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.\nகாரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும். முடி கொட்டுவதைத் தடுக்கவும், வழுக்கையை தாமதப்படுத்தவும் ஒளிக் கதிர் சிகிச்சை முறை உள்ளது. இந்த ஒளிக் கதிர் சிகிச்சையை 20 முதல் 30 நிமிஷம் அளிக்க வேண்டும். முடி கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர நிவாரணம் பெற மொத்தம் எட்டு முதல் 20 தடவை சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nமுடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் \nதலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் \nதலை முடி உதிராமல் காக்க சில பயனுள்ள குறிப்புகள் \nமுடி அதிகமாக கொட்டுகிறது ஒரு நாளைக்கு ௩௦ முடி கொட்டுது ஹேர் அடர்த்தி சுத்தமா இல்லை வயது 25\nஐயா நான் எந்த விதமான ஜெல் மற்றும் ஆயில் க்ரீம் எதையும் தேய்க்கவில்லை நான் தேங்���ாய் எண்ணெய் மற்றுமே தேய்ப்பேன் இருந்தாலும் எனக்கு முடி தினமும் அதிக அளவில் உதிர்கிறது எனக்கு வயது 20 மட்டுமே ஆகிறது நுங்கள் ஒரு நல்ல பதிலை தயவு செய்து தாருங்கள் ஐயா\nஎனக்கு ஹேர் பால் irrku aathu clear pana வேண்டும்..\nஎன் பெயர் சிவக்குமார்( 21 ) ஒரு ஆண்டுகலாக முடி கொட்டுகிறது. மருத்துவரிடம் சென்ரும் பயன் இல்லை ஏதாவது வாழி இருந்தால் சொல்லுக முடி கொட்டுவது நிற்க .\nஐயா எனக்கு வயது 18 ஆகிறது. ஆனால் எனக்கு முடி மிக அதிகமாக உதிர்கிறது. ஒருமுறை நான் ஹேர் ஜெல் பயன்படுத்தினேன். அதிலிருந்து முடி உதிர்கிறது. மருத்துவரை சென்று பார்த்தேன். ஆனால் ஒரு பயனும் இல்லை. தயவுசெய்து நீங்கள் எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள்.\nஎன் தலை முடி கொட்டுது அதாவது ஒரு நாளுக்கு இருப்பது அல்லது பத்து முடி கொட்டுது அதனால் முடி அடர்த்தியாகா வளர இயற்கை வழி முறை கூறுகின்கள்\nஐயா என்னக்கு கடந்த ஆறு கால வருடங்களாக முடி கொட்டுகிறது இதற்கு தீர்வு உண்ட சொல்லுங்க நான் மருத்துவரை பார்த்தான் ஆனால் பயன் இல்ல இதற்க்கு என்ன டிப்ஸ் சொல்லுங்க ஐயா பிலீஸ்\nஎன் பெயர் இளங்கோ 25 வயசு ஆகுது முடி ரொம்ப கொட்டுது மட்டும் வல்லை முடி வருது 1 ஆண்டு எது போல இருக்கு என்ன செய்யலாம் சொல்லுக\nநான் இப்போது வெளி ஊரில் இருக்கேன் அங்கு உள்ள தண்ணீரில் குளிக்கும்போதும் தலைதுவட்டும்போதும் சீவும்போதும் அதிஹமான முடி கொட்டுகிறது இதற்கு என்ன காரணம் ஆயில் மாற்றி யூஸ் பண்ணலாமா இண்டுலேக்ஹா ஹேர் ஆயில் யூஸ் பண்ணலாமா \nகடந்த ஏழு வருடங்களாக முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. ஒரு முறை அஸ்வினி ஹேர் ஆயில் பயன்படுந்தியதில் இருந்து முடி உதிரும் பிரச்சினை தொடர்கிறது இது சரியாக வலி முறை கூறங்கள்....\nசார், ஏனக்கு 26 வயதாகிறது, நான் தண்ணீர் மாற்றி குளிப்பதால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இதற்கு சரியான தீர்வு கூறுங்கள்.\ni am 19 year ஓல்ட் முடி கொட்டுகிறது நிற்க வேண்டும்\nஎனது பேர் நிலான் வயது 25 நான் 5மாதம் முன்ன செயற்கை ஆன கிரீம் வைத்து தலைமுடி அயேன் பண்ணினான் எனக்கு இப்போ முடி நிறைய கொட்டுது இதுக்கு என்ன வளி\nஎனது பேர் நிலான் வயது 25 நான் 5மாதம் முன்ன செயற்கை ஆன கிரீம் வைத்து தலைமுடி அயேன் பண்ணினான் எனக்கு இப்போ முடி நிறைய கொட்டுது இதுக்கு என்ன வளி\nஎனக்கு 2வருடமக முடி கொட்டுகிறது நிறுத்த என்ன வலி இதற்கு ஔர் தீர்வு சொலுங்க\nவணக்கம் ஏனோடைய பெயர் தினேஷ் .எனக்கு வயவயது 24 .எனக்கு முடி கொட்டும் பிரச்சனை கடந்த 5 வருடமாக இருக்கிறது .....இப்பொழுது அதிகமாக பிராசன்னை இருக்குறது.எனக்கு ஒரு தீர்வுவேண்டும் .....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nசித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை ���லி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-18T23:43:07Z", "digest": "sha1:2DIXZQS7X54EYEBLXIQIEUZYIV5UOJ66", "length": 12260, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்துகூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்துகூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]\nபதின்மூன்றாம் சட்டமன்றம் (2014 - 2019): போதுல ராமாராவு (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n�� http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-sachin-tendulkar-odi-records-broken-after-his-retirement-by-indian-batsmen-1", "date_download": "2019-08-18T23:13:26Z", "digest": "sha1:FKKEZYTCTOZREPTLBQNTV7VMLBTANNXC", "length": 10428, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முறியடிக்கப்பட்ட சச்சினின் சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநிலையானது எவையும் இல்லை என்பது சாதனைகளுக்கும் பொருந்தும். ஒருவர் செய்த சாதனை மற்றொருவரால் முறியடிக்கப்படுவது இயற்கையே. ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்தவர், அதிக அரைசதங்கள் (96) அடித்தவர், அதிக ரன்கள் (18,426) அடித்தவர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.\nஇருப்பினும், முன்பு கூறியது போல நிலையானது எவையும் இல்லை என்பதால் இந்த சாதனைகள் நீண்ட காலம் நிலைபெற சாத்தியமில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.\n#3. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் - ரோஹித் சர்மா முறியடித்தார் (2018) :\nசச்சின் டெண்டுல்கர் 2012 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் லிட்டில் மாஸ்டர். ஆனால், அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, 2018ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணி��்கு எதிரான ஒருநாள் போட்டியில் 152* ரன்கள் எடுத்த பொழுது, அது அவருக்கு ஆறாவது 150+ ஸ்கோராக அமைந்தது. எனவே, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்னும் சச்சினின் சாதனையை முறியடித்தார், ரோஹித் சர்மா.\nஇந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் அதிக முறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் உடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, இதுவரை ஏழு முறை 150 ரன்களுக்கு மேல் கடந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\n#2. ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர்- விராட் கோலி முறியடித்தார் (2018):\n2001 ஆம் ஆண்டு மார்ச்சில் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 10,000 ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டன. 17 வருடங்கள் கழித்து, 2018 அக்டோபர் 24ஆம் நாள், வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்னும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, விராத் கோலி முறியடித்தார்.\nஇந்த மைல்கல்லை எட்ட விராத் கோலி வெறும் 205 போட்டிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இது பத்தாயிரம் ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட போட்டிகளை விட 54 போட்டிகள் குறைவு. ஆகவே, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சாதனைகள்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\nஉங்களுக்கு தெரிந்திராத சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் சாதனைகள்\n2019 உலகக் கோப்பை தொடரிலும் முறியடிப்பதற்கு மிகக் கடினமான நான்கு உலகக்கோப்பை சாதனைகள்\nசச்சின் டெண்டுல்கர் vs விராட் ���ோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/3062/sales-opportunity", "date_download": "2019-08-18T23:46:46Z", "digest": "sha1:LJUZ3RHRUKYMWMEXTIP2LOUGTCUNDZDY", "length": 7463, "nlines": 111, "source_domain": "valar.in", "title": "விற்பனை வாய்ப்பு ! - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் விற்பனை வாய்ப்பு \nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை தற்போது ஏற்பட்டு உள்ளது.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிப்பை, சணல் பை, வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டைப் பொருட்கள், அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலைகள், கண்ணாடி தம்ளர்கள், மூங்கில் மரத்தாலான பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகிதப் பைகள் போன்றவற்றின் விற்பனையில் ஈடுபடலாம்.\nஉலர்ந்த மந்தாரை இலைகளை பூந்துடைப்பம் கட்ட பயன்படுத்தும் புல்குச்சிகள் கொண்டு தைத்து விற்பனை செய்யலாம்.\nஇதற்கு பெண் தொழிலாளர்களை பீஸ் ரேட்டில் பயன்படுத்தலாம்.\nPrevious articleகாம்போசிஷன் வரிப் படிவங்கள்\nNext articleதங்கத்தேரின் தங்கத்தில் கலப்படம்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்\nமொபைல் கடைகளை வளர்ப்பது எப்படி\nஇரண்டு தவளைகள்தான்; சத்தம்தான் அதிகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_26.html", "date_download": "2019-08-18T23:21:52Z", "digest": "sha1:WXL2H7TV4DO2TWCZDJTNKO3QMRVIXM7E", "length": 13567, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை \nகூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை \nகூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.\nஅதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் இடைவெளி பெரிதும் அதிகரித்துள்ளது.\nஇது நான் பெரிது நீ பெரிது என்ற மனப்பான்மை காரணமானதாகவோ அல்லது தலைமைத்துவப் போட்டி காரணமாகவோ ஏற்படவில்லை. மாறாக, எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கோட்பாடு ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த வேறுபாடுகள் ஏற்பட்டன.\nஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிடுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. நான் கைப்பொம்மையாக இருக்க சம்மதிக்காதவரை எனக்கு மீண்டும் இடமளிக்க அவர்களும் தயார் இல்லை.\nபல நண்பர்கள் ஒற்றுமை அவசியம் என்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்தே போட்டியிட வேண்டும் என்றார்கள். கொள்கையில் திடமாக இல்லாது முன்பு ‘துரோகிகள்’ என்று வர்ணித்தவர்களின் வழித்தடத்திலேயே இப்பொழுது பயணம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கென்ன வேலை என்று கேட்டு அவர்கள் வாய்களை அடைத்துவிட்டேன்.\nஅதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில�� தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/november-tamil-current-affairs-online-model-test/?share=google-plus-1", "date_download": "2019-08-18T23:17:06Z", "digest": "sha1:QA4QINODIUBZMO7SZ6YSYXDAJUHPEZFH", "length": 99977, "nlines": 740, "source_domain": "www.winmeen.com", "title": "November Tamil Current Affairs Online Model Test - WINMEEN", "raw_content": "\n2017 – உலகளாவிய பிறவி வளைபாதம் (Clubfoot) மாநாட்டை நடத்தும் நகரம் எது\n[புது டெல்லி / New Delhi]\n நவ.1 அன்று புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற உலகளாவிய கிளப்ஃபூட் மாநாட்டை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். இந்த 2 நாள் மாநாட்டை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கூட்டிணைந்து CURE இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.  பிறவி வளைபாதம் என்பது பிறவி எலும்பியல் குறைபாடாகும்., இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் நிரந்தர குறைபாடாக மாறும். இதனால், குழந்தையின் கல்வி பாதிக்கப்படுவது மற்றும் குழந்தை தனது திறனை வெளிப்படுத்த முடியாமல் போவது போன்றவை தவிர்க்க முடியாததாகிறது.\nதேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைமை இயக்குநர் யார்\n[அங்கித் அவஸ்தி / Ankit Awasthi]\nதேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency) புதிய தலைமை இயக்குநராக யோகேஷ் சந்தர் மோடி பதவியேற்றுக்கொண்டார். NIA தலைமை இயக்குநராக இருந்த ஷரத் குமாரின் பதவிக்காலம் அக்.31 அன்று முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பணியிடத்துக்கு 1984-ல் அசாம்-மேகாலயா மாநிலத்தில் IPS அதிகாரியாக தேர்வான யோகேஷ் சந்தர் மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.  NIA தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அமைப்பில் சிறப்பு பணி அலுவலராக YC மோடி கடந்த செப்.22 அன்று நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு, டெல்லியில் CBI அமைப்பில் கூடுதல் இயக்குநராக அவர் பணியாற்றினார்.\n7.உலக வங்கியின், 2018–க்கான எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன\n உலக வங்கியின், 2018–க்கான எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், 190 நாடுகளில் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது. வரிவிதிப்பில் சீர்திருத்தம், உரிம வழங்கல், முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து சிங்கப்பூர், டென்மார்க், தென்கொரியா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.\nகேரளாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதான “எழுத்தச்சன் புரஸ்காரம்–2017” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்\n[புதுசேரி ராமச்சந்திரன் / Puthussery Ramachandran]\n குறிப்பிடத்தக்க மலையாள மொழிக்கவிஞரும், இலக்கிய விமர்சகருமான கே. சச்சிதானந்தன், கேரளாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதான “எழுத்தச்சன் புரஸ்காரம்–2017” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது 5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.  இவர் இந்திய இலக்கிய இதழின் முன்னாள் ஆசிரியர் மற்றும் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலராவார். மேலும், சமகாலத்திய இந்திய இலக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் சுற்றுச்சூழல், மனித உரிமைகள் மற்றும் இலவச மென்பொருள் போன்றவற்றுக்கு ஆதரவு தெரிவித்து குரல் தரும் பேச்சாளராவார். மேலும் இவர், கேரள இலக்கிய விழாவின் விழா இயக்குநராவார்.\n வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர் யார்\n[கிரிஷ் கர்னாட் / Girish Karnad]\n வாழ்நாள் சாதனையாளர் விருது, மூத்த நடிகரும் நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்னாட்டுக்கு நவம்பர் 19 அன்று மும்பையின் நரிமன் முனையிலுள்ள தேசிய கலை மையத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இந்தவிழா, நவம்பர் 16-19 வரை நடைபெறும்.\n2வது ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வை நடத்தவுள்ள மாநிலம் எது\n 2018 பிப்ரவரி 1-2ல் 2வது ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வை நடத்துவதற்காக அண்மையில், உயிரித்தொழில்நுட்ப துறையானது நோபல் ஊடகம் AB மற்றும் கோவா அரசுடன் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அறிவு, கல்வி, அறிவியல், உட்கட்டமைப்பு மற்றும் பணிகள் குறித்த மையப் பிரச்சினைகளை இது விவாதிக்கும்.  நோபல் பரிசாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றத்தினால், அவர்களிடையே அறிவியல் ஆர்வம் உண்டாகும். இந்நிகழ்வு, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விரிவுரைகள், வட்டமேசை விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். முதல் ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வானது, 2017 ஜனவரியில் குஜராத்தில் நடைபெற்றது.\n2. எந்தத் தேதியில், 2017ல் உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது\n சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (நவம்பர் 5) உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்க ஐ.நா சபையில் கடந்த 2015 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாளில், அவசர காலங்களில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.\n2017–க்கான UNESCO–வின் ஆசியா பசிபிக் விருது வென்ற தமிழக கோவில் எது\n[திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில்]\n தமிழகத்திலியே முதன்முறையாக திருச்சியிலுள்ள திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலானது, UNESCOவின் மிகவுயர்ந்த விருதான ஆசியா பசிபிக் பாரம்பரிய விருதினை வென்றுள்ளது.  கோவிலின் கட்டமைப்புகள் தற்போதும் பழமைமாறாமல் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாலும், பாரம்பரிய வழிமுறைகளைக் கடைபிடித்து வருவதாலும் இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இக்கோவில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே திருவரங்கம் ஆற்றுத் தீவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி 7 சுற்று��ரிசைகளும், 21 கோபுரங்களும், 236 அடிவுயர ராஜ கோபுரங்களும் உள்ளன. இத்திருக்கோவில் வைணவ திருத்தலங்களில் முதலிடத்தில் உள்ளது.\n2017–க்கான உலக இளைஞர் மாநாட்டை நடத்தும் நகரம் எது\n நவம்பர் 4 அன்று எகிப்தின் ஷராம் எல் ஷேக் நகரில், 2017–க்கான உலக இளைஞர் மாநாடு தொடங்கியது. இந்த 5 நாள் மாநாட்டை, எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கலந்துகொண்டார்.  உலக இளைஞர்களுக்கு உலகளவில் உள்ள கொள்கை வடிவமைப்பாளர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித்தருவதை இம்மாநாடு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதில் 52 நாடுகள் பங்கேற்றன.\n2017-க்கான மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற அணி எது\n நவம்பர் 5 அன்று ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ‘ஷூட் அவுட்’ முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனின் சிறந்த கோல் கீப்பராக இந்திய கோல் கீப்பர் சவீதா தேர்வு செய்யப்பட்டார்.  இதன்மூலம், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது. இந்தக்கோப்பையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி மீண்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2017–க்கான விஷ்ணுதாஸ் பாவே விருதினை வென்றவர் யார்\n[ஜெயந்த் சவர்க்கார் / Jayant Sawarkar]\n திரையரங்க பங்களிப்பிற்காக, மூத்த இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான மோகன் ஜோஷிக்கு, நவம்பர் 5 அன்று சங்கிலியில் நடைபெற்ற மராத்தி ரங்பூமி தின் விழாவின் போது, 2017–க்கான விஷ்ணுதாஸ் பாவே விருது வழங்கப்பட்டது. நடப்பு நிகழ்வுகள் பக்கம் 3  இவ்விருது, மராத்தி திரையரங்கின் நிறுவனர் விஷ்ணுதாஸ் பாவேவின் நினைவாக வழந்கப்படுகிறது. இது ஒரு கோப்பை, பாராட்டுப்பத்திரம் மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசினை உள்ளடக்கியது.\nசர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது\n நவம்பர் 6 அன்று ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்கிற அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் வரிஏய்ப்புசெய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள தொழில் அதிபர்கள் மற்றும் பெருநிறுவனங்க��ின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு இந்தத் தகவல்களை திரட்டியுள்ளது.  இதுவரை வெளிவந்துள்ள நிதிசார்ந்த ஆவணங்களில் பாரடைஸ் பேப்பர்ஸ் அறிக்கைதான் அதிக ஆவணங்களைக்கொண்ட அறிக்கையாகும். 1.34 கோடி ஆவணங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களும், செல்வாக்குமிக்க பல தலைவர்களும், நடிகர்களும், அரசியல்வாதிகளும் இடம் பெற்றுள்ளனர்.  இவர்கள் தங்களது நாட்டிலிருந்து வரிஏய்ப்புசெய்த பணத்தைக் கொண்டு பல்வேறு நாடுகளிலும் சொத்துகளை வாங்கியுள்ளனர். முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இதில் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். 180 நாடுகளில், அதிக நபர்களைக் கொண்ட நாடுகள் அடிப்படையில் இந்தியா 19வது இடத்திலுள்ளது.\n2017 ஆடவர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\n[கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth]\n[பிரணாவ் ஜெர்ரி சோப்ரா / Pranaav Jerry Chopra]\n[கஷ்யாப் பருப்பள்ளி / Kashyap Parupalli]\n மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஸ்ரீகாந்தை 21-15, 16-21, 21-7 என்ற செட்கணக்கில் H.S. பிரணாய் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஎந்த நாடு, 2017 உலக கரிம மாநாட்டை நடத்துகிறது\n உலக கரிம மாநாட்டின் 19-ஆம் பதிப்பு நவம்பர் 9-11 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் நடைபெறும். 15 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 55 விதைக்குழுக்கள், 4,000 வகையான விதைகளை காட்சிப்படுத்தும் இந்நிகழ்வினை, கரிம வேளாண் இயக்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFOAM) மற்றும் OAFI ஆகியவை இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.  110 நாடுகளைச் சேர்ந்த 1400 பிரதிநிதிகளும், இந்தியாவிலிருந்து 2000 பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்பர். 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்வு, இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் 18-ஆம் பதிப்பு 2014ல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்றது.\n2018–க்கான இஸ்ரேலின் ஜெனிசிஸ் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n[மைக்கேல் புளூம்பெர்க் / Michael Bloomberg]\n[இட்ஷாக் பெல்மேன் / Itzhak Perlman]\n[நடாலி போர்ட்மேன் / Natalie Portman]\n சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் யூத மற்றும் இஸ்ரேலிய உறவுகளின் மீதான ஆழ்ந்த இணைப்பினை அங்கீகரிக்கும் விதமாக, இஸ்ரேலை பிறப்பிடமாகக் கொண்ட நடிகை மற்றும் இயக்குநர் நடாலி போர்ட்மேனுக்கு 2018–க்கான இஸ்ரேலின் ஜெனிசிஸ் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  இது, ஜெனிசிஸ் பரிசளிப்பு அறக்கட்டளையால் நவம்பர் 7 அன்று அறிவிக்கப்பட்டது. $1 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய “யூதர்களின் நோபல்பரிசு” என அழைக்கப்படும் இவ்விருது, ஒவ்வோர் ஆண்டும் தொழிற்முறை சாதனை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் யூதர்களின் மதிப்பை அடுத்த தலைமுறை யூதர்களுக்கு ஓர் ஊக்கமாக கொண்டுசெல்வோருக்கு வழங்கப்படுகிறது. இவர் இவ்விருதைப் பெறும் 5வது நபர் மற்றும் முதல் பெண்மணியாவார்.\n2017 மகளிர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\n[பிரஜக்தா சாவந்த் / Prajakta Sawant]\n[சாய்னா நேவால் / Saina Nehwal]\n நவம்பர் 8 அன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற 82வது மகளிர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் போட்டியில், 21-17, 27-25 என்ற நேர் செட்டில் PV சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் பட்டத்தை வென்றார். சாய்னா நேவால் இப்பட்டத்தை 3வது முறையாக வென்றுள்ளார்.\nஎந்த நாடு, UNESCO–வின் பொது மாநாட்டின் 39வது அமர்வை நடத்தியது\n ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பொது மாநாட்டின் 39வது அமர்வு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில், UNESCO–வின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் செயற்குழுவில், உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சந்திப்பில்., உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரல்லாத நாடுகளின் பிரதிநிதிகள், அரசுகளுக்கு இடையேயான அமைப்புகள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த பொது மாநாடு, அமைப்பின் பணிகளுக்கான முக்கிய வழிகாட்டல்களை நிர்ணயிக்கிறது.\nஎந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய சட்ட சேவைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது\n ஏழை எளிய மக்களுக்கும் நீதிபெறுவதில் சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் “Legal services Authority act 1987” ஆனது கடந்த 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. அவ்வாறு நடைமுறைக்குவந்த நாளான நவம்பர் 9ஐ ஒவ்வோர் ஆண்டும் தேசிய சட்ட சேவைகள் நாளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  இளம்வயதில் மாணவர்கள் மற்ற���ம் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அதுதொடர்பான சட்டங்களை அறிந்துகொள்ள இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\n12வது கிழக்காசிய உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது\n தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, இந்தியா, சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 8 நாடுகள் கிழக்காசிய உச்சிமாநாட்டில் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில், இந்தியாவுக்கும், ASEAN அமைப்புக்கும் இடையிலான 15வது உச்சிமாநாடும், 12வது கிழக்காசிய உச்சிமாநாடும் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வரும் 14 அன்று நடைபெறவுள்ளது. ASEAN உச்சிமாநாட்டிலும், கிழக்காசிய உச்சிமாநாட்டிலும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்களில் பயங்கரவாதமும் ஒன்றாகும்.\n2017–க்கான IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\n[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]\n[அசோக் சாண்டில்யா / Ashok Shandilya]\n[சுபாஷ் அகர்வால் / Subhash Agarwal]\n நவம்பர் 12 அன்று தோகாவில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் இந்தியவீரர் பங்கஜ் அத்வானி இங்கிலாந்து வீரர் மைக் ரசலை 6-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம்வென்றார்.  பங்கஜ் வெல்லும் 12வது 150-up format பிரிவின் உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 17வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 13 அன்று நடைபெறவுள்ள ‘Grand Double’ போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கஜ் கலந்து கொள்ளவுள்ளார்.\n37வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குதாரர் நாடு எது\n 37வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நவம்பர் 14 அன்று தொடங்கியது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனைத் தொடங்கிவைத்தார். இந்திய வர்த்தக மேம்பாட்டமைப்பு, இந்த 14 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளது. இதில், வியட்நாம் பங்குதாரர் நாடாகவும், கிர்கிஸ்தான் சிறப்புப் பார்வை நாடாகவும், ஜார்க்கண்ட் பங்குதாரர் மாநிலமாகவும் இருக்கும்.  “நிமிர்ந்து நில் இந்தியா, தொடங்கிடு இந்தியா” என்பது இந்த ஆண்டு கண்காட்சியின் மையக்கருத்தாகும். 22 நாடு���ளைச்சேர்ந்த சுமார் 7000 பங்கேற்பாளர்கள் மின்னணு சாதனங்கள் தொடங்கி ஜவுளிப்பொருட்கள் வரையிலான தங்களது உற்பத்தி பொருட்களை இதில் காட்சிக்குவைத்துள்ளனர்.\nஅண்மையில், யோகாவை விளையாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த நாடு எது\n[சவுதி அரேபியா / Saudi Arabia]\n சவுதி வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம், யோகாவை விளையாட்டாக அங்கீகரித்து, ஒப்புதலளித்துள்ளது. இனி சவுதி அரேபியாவில் எவரும் யோகா கற்க, யோகா ஆசிரியராக பணிபுரிய உரிமம்பெறலாம். சவுதி அரேபியாவின் முதல் யோகா பயிற்சியாளரான நௌவ் மர்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், யோகா ஒரு விளையாட்டாக சவுதி அரசால் அங்கீகாரம் செய்யபட்டுள்ளது என பகிர்ந்திருந்தார்.\nIFFI-ல் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது\n[பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra]\n மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் கோவாவில் நவம்பர் 20–28 வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்திய சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்போது இவ்விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதாகும் அமிதாப்பச்சன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் சாதனைபடைத்துள்ளார். 190 படங்களில் நடித்துள்ளார். 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 15 முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார்.\n61வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில் வென்றவர் யார்\n[செளமியா குப்தா / Soumya Gupta]\n நவம்பர் 16 அன்று புது டெல்லியில் நடைபெற்ற 61வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில், மகளிர் ‘டிராப்’ நிகழ்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஷகன் செளத்ரி, பஞ்சாப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி குமாரியை 41-38 என்ற கணக்கில் தோற்கடித்து, தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.  ஒலிம்பிக் ‘டிராப்’ நிகழ்வுக்கு தகுதிபெற்றுள்ள முதல் இந்தியப்பெண்மணி இவராவார். 2012ல் லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கின் ‘டிராப்’ துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 20வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் கோல்ட் கொஸ்ட் அமைப்பு இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவர் யார்\n[பிரேம் குமார் / Prem Kumar]\n நவம்பர் 13 அன்று மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக, குறிப்பிடத்தக்க பட்டய கணக்காளரான சேதுரத்னம் ரவி நியமிக்கப்பட்டார். இவருக்குமுன் திரேந்திர ஸ்வரூப் இதன் தலைவராக இருந்தார். தற்சமயம், UTI அறக்கட்டளை நிறுவனம், S ரவி நிதிமேலாண்மை சேவை நிறுவனம், SMERA மதிப்பீடுகள், SBI-SG Global Securities, IDBI வங்கி, STCI நிதி நிறுவனம், இந்திய சுற்றுலா நிதிநிறுவனம் மற்றும் BOI வணிக வங்கியாளர்கள் போன்ற பல நிறுவனங்களில் இயக்குநராக ரவி செயல்படுகிறார்.  இதுதவிர, அவர் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விஷயங்களில் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைக்க, கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும், இவர் SEBI-ன் கையகப்படுத்தும் குழு மற்றும் பரஸ்பர நிதி ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.\n2017–க்கான பேராசிரியர். யஷ்வந்த் ராவ் கேல்கர் இளைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்\n[அருணிமா சின்ஹா / Arunima Sinha]\n 2017 பேரா. யஷ்வந்த் ராவ் கேல்கர் இளைஞர் விருதுக்கு, பெங்களூரைச்சேர்ந்த பிரபல குழந்தை பராமரிப்பு ஆர்வலர் கோபிநாத் R தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் இவரின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 2 அன்று ஜார்கண்டில் ராஞ்சியில் நடைபெறும் 63வது தேசிய மாநாட்டில் அவருக்கு இவ்விருது வழங்கப்படும்.  ரூ.50,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது இவ்விருது. இவ்விருது, பேரா. யஷ்வந்தராவ் கேல்கரின் நினைவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தால் (ABVP) நிறுவப்பட்டது.\n2017–ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது\n முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திராகாந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பெயரில் அமைதி விருது கடந்த 1986ல் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான நவம்பர் 19 அன்று இவ்விருது வழங்கப்படுகிறது.  இவ்விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, முன்ன���ள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான பன்னாட்டு நடுவர் குழுவானது ஒருமனதாக தேர்வுசெய்துள்ளது. நாட்டை 2004 முதல் 2014 வரை சிறப்பான முறையில் தலைமைதாங்கியதற்காகவும், உலகளவில் இந்தியாவின் புகழை உயர்த்தியற்காகவும் அவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.\n 8வது டாடா இலக்கிய விழாவில், கற்பனையல்லாத பிரிவில், ‘இந்த ஆண்டுக்கான நூல்’ எனும் விருது பங்கஜ் மிஸ்ரா எழுதிய “Age of Anger: A History of the Present” எனும் நூலுக்கு வழங்கப்பட்டது. புனைகதைக்கான பிரிவில், ஈஸ்டரின் கிரே-வின், ‘Son of the Thundercloud’ எனும் நூலுக்கு விருது வழங்கப்பட்டது.  வங்கமொழி குழந்தைகள் இலக்கிய ஆசிரியர்களுக்கான டாடா அறக்கட்டளையின், ‘Big Little Book Awards’ நவநீத தேவ் சென்னுக்கு வழங்கப்பட்டது. நவம்பர் 20 அன்று மும்பையில் நடைபெற்ற டாடா இலக்கிய நேரலை விழாவில், திரைத்துறைக்கான சிறந்த பங்களிப்பிற்காக, நடிகர் மற்றும் நாடக ஆசிரியரான கிரிஷ் கர்னாடுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nIMD வெளியிட்டுள்ள 2017 திறன் தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன\n பன்னாட்டு வர்த்தகப்பள்ளி, ஐஎம்டி வெளியிட்டுள்ள, ஆற்றல்மிக்க பணியாளர்களை ஈர்த்து, மேம்படுத்தி, தக்கவைத்துக்கொள்ளும் உலக தரவரிசைப்பட்டியலில் 3 இடங்கள் உயர்ந்து 51வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் சுவிச்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது.  உலகளவில் இந்த அளவுகோலில் கோலோச்சி வருவது ஐரோப்பாவாகும் சுவிச்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் இதில் போட்டிபோடும் நாடுகளாகும். ஆஸ்திரியா, பின்லாந்து, நார்வே, ஜெர்மனி, சுவீடன், லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலிருக்கும் பிறநாடுகளாகும். ஐஎம்டி, உலக நாடுகளின் தரவரிசைக் கணிப்பிற்காக 63 நாடுகளைத் தேர்வுசெய்து, அந்நாடுகளில் பணியாளர்களை ஈர்த்து, மேம்படுத்தி, தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்ட வழிமுறைகளை ஆராய்ந்தது.  முதலீடுகள், ஈர்ப்பு மற்றும் தயார்நிலை ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முறையே, 62,43 மற்றும் 29வது இடங்களைப்பெற்றிருந்தது. பிரிக்ஸ் நாடுகளில், சீனா, 40வது இடத்தில் முன்னிலையிலும், அதனைத்தொடர்ந்து ரஷ்யா 43வது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு ஒரு இடம் தள்ளி, 52வது இடத்தில் பிரேசில் உள்ளது.\nஇந்திய மலை��ேறுவோர் அமைப்பின் சார்பாக 2017க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறுதலில் சாதனை புரிந்ததற்காகவும், மலையேறும் கலையை ஊக்குவித்ததற்காகவும், மூத்த பத்திரிகையாளரும் மலையேற்ற வீரருமான மானிக் பானர்ஜிக்கு, இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக 2017-க்கான நைன் சிங்–கிஷேன் சிங் வாழ்நாள் சாதனையாளர் விருது நவம்பர் 19 அன்று வழங்கப்பட்டது.  இதுதவிர, கர்னல். RS ஜம்வால் அவர்களுக்கு இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இவர் 3 முறை (2013, 2016 மற்றும் 2017ல்) எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியினை அடைந்துள்ளார்.\n5வது சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்\n[ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind]\n[ஸ்மிரிதி இராணி / Smriti Irani]\n நவம்பர் 23 அன்று புது டெல்லியில், 5வது சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். “Cyber for All: A Secure and Inclusive Cyberspace for Sustainable Development” என்பது இம்மாநாட்டின் மையக்கருத்தாகும். இணைய பாதுகாப்பில் பன்னாட்டளவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதே, இம்மாநாட்டின் நோக்கமாகும்.  முதல்முறையாக, இந்நிகழ்வு இந்தியாவில் நடத்தப்படுகிறது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் உட்பட 31 நாடுகளைச் சேர்ந்த 33 அமைச்சர்கள் மற்றும் 124 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.  பன்னாட்டு தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிற்வல்லுநர்கள், மதியுரைஞர்கள் மற்றும் இணைய வல்லுநர்கள் ஆகியோர் இணையத்தை உகந்த வகையில் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் சவால்களைப்பற்றி ஆராய்வர்.\nஇந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்\n கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள எழிமலா கடற்படை அகாடமியில் உ.பி.யைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப், டெல்லியைச்சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளாவைச்சேர்ந்த சக்தி மயா ஆகிய நான்கு பெண் அதிகாரிகள் நவம்பர் 22 அன்று பயிற்சியை நிறைவுசெய்தனர். இந்தப் பயிற்சி நிறைவு விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்துகொண்டார்.  இவர்களில் சுபாங்கி ஸ்வரூப் தவிர மற்ற 3 பெண் அதிகாரிகளும் கடற்படை ஆயுதப்பிரிவில்(NIA) இணைக்கப்பட்டனர். இப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சுபாங்கி ஸ்வரூப் மட்டும் கடற்படை விமானப்பிரிவில் விமானியாக சேர்க்கப்பட்டார்.\nஎந்த மாநிலத்தில், ஆசியாவின் மிகப்பெரிய திட நிலை பிணைப்புறு (Solid State Interlocking (SSI)) அமைப்பை இந்திய இரயில்வே நிறுவியுள்ளது\n[மேற்கு வங்கம் / West Bengal]\n[மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh]\n ஆசியாவின் மிகப்பெரிய திடநிலை பிணைப்புறு (Solid State Interlocking (SSI)) அமைப்பை இந்திய இரயில்வே மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் நிறுவியுள்ளது. இதன்மூலம், ரயில்களுக்கான 800 வெவ்வேறு பாதைகளை நிலையத் தலைவர்கள் நிமிடத்தில் அமைக்கமுடியும்.  பிணைப்புறு என்பது ஒரு சமிக்ஞை கருவியாகும்., இது ரயில்வே சந்திப்புகள் மற்றும் இருப்புப்பாதை கடவுகளில் விபத்துகள் நடவாமல் தடுக்க உதவுகிறது. இந்த புதிய முறையானது, 423 பாதைகள் மட்டுமே அமைக்கமுடிந்த பழைய 1989 ரிலே அமைப்பு முறைக்கு மாற்றாக உள்ளது.  இதன் மென்பொருள், ரயிலுக்கான சரியான பாதையை நிலைய தலைவருக்கு தெரிவிக்கும். இதன்மூலம், வேலை நேரம் மற்றும் மனிதப்பிழைகள் ஆகியவை குறையும். இது விபத்துகளின் சாத்தியத்தை குறைக்கும்.\nIKEA அதன் முதல் அனுபவ மையமான ‘IKEA Hej HOME’ஐ, இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது\n சுவீட நாட்டு சில்லறை விற்பனை நிறுவனமான IKEA, அதன் முதல் அனுபவ மையமான ‘IKEA Hej HOME’ஐ, ஐதராபாத் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. 6 மாத காலத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஹெஜ் ஹோம், சில்லறை வணிகத்தின் சிறப்பினை கூறும் மற்றும் IKEAவின் பொருட்கள் மற்றும் தீர்வுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் மற்றும் விற்பனையையும் மேற்கொள்ளும்.  இந்தக் கண்காட்சியில், வீட்டு உபயோகப்பொருட்கள், சமையலறை பொருட்கள் மற்றும் கட்டில் மரச்சாமான்கள் விற்பனையில் இடம்பெறும். ஐதராபாத்துக்கு அடுத்தபடியாக, 2019ல் மும்பையில் இரண்டாவது கடை திறக்கப்படும், அதன்பிறகு பெங்களூரு மற்றும் டெல்லியிலும் திறக்கப்படும்.\n2017–க்கான சர்வதேச கீதை மகோத்சவத்தை தொடங்கிவைப்பவர் யார்\n[ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind]\n[ஸ்மிரிதி இராணி / Smriti Irani]\n நவம்பர் 25 அன்று அரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெறவுள்ள 2017–க்கான சர்வதேச கீதை மகோத்சவத்தை, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைப்பார். மேலும், பிரம்ம சரோவர், கீதை யக்னா மற்றும் கீதை பூஜை ஆகிய விழாக்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்கவுள்ளார்.  ���ீதை அறிவு மையத்தில் அமையவுள்ள கீதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுவார். டிசம்பர் 3 அன்று முடிவடையும் இந்நிகழ்வில், மொரிசியசு பங்குதாரர் நாடாகவும், உத்தரப்பிரதேச மாநிலம் பங்குதாரர் மாநிலமாகவும் இருக்கும். இந்த மகோத்சவத்தில் சுமார் 25-30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.\n2019ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் மற்றும் பாரா பாட்மிண்டன் உலக சாம்பியன்சிப் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தும் முதல் நகரம் எது\n[புது டெல்லி / New Delhi]\n வடமேற்கு சுவிச்சர்லாந்தில் ஒரு நகரமான பசேல், 2019ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் மற்றும் பாரா பாட்மிண்டன் உலக சாம்பியன்சிப் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தும் முதல் நகரமாகிறது.  இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு நவம்பர் 23 அன்று அறிவித்தது. 2020 பாராலிம்பிக் விளையாட்டுகளில் பாட்மிண்டனில் 14 விதமான பதக்க நிகழ்வுகள் நடைபெறும்.\n36வது சர்வதேச புவியியல் மாநாட்டை (IGC–2020) நடத்தவிருக்கும் நாடு எது\n 36வது சர்வதேச புவியியல் மாநாடு (IGC–2020) புது டெல்லியில், வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.  இந்தியா மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டு அறிவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இம்மாநாடு நடத்தப்படும். உலகெங்குமிருந்து 7000க்கும் அதிகமான புவியியல் விஞ்ஞானிகள் இதில் பங்கேற்பார்களென எதிர்பார்கப்படுகிறது. இந்த மாநாட்டை சர்வதேச புவி அறிவியல் சங்கம் அதன் சட்டவிதிமுறைகளின்படி நடத்துகிறது.\nஇந்தியாவில், எந்தத் தேதியில் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது\n இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் கடந்த 1949-ம் ஆண்டு Dr. B.R அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் இந்தியா குடியரசு பெற்ற 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.  இந்நிலையில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியான நவம்பர் 26ஐ சிறப்பிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாள் அரசியலமைப்பு நாளாக ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கைக்கொள்ளவும், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகள்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், அரசியலமைப்பு நாளன்று, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு எண்ம (டிஜிட்டல்) கையொப்ப பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இணையத்தில் ஒரு படிவத்தை நிரப்புவதன்மூலம் மக்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணையலாம்.\nஆவணப்படம், குறும்படம், அனிமேசன் திரைப்படத்திற்கான 15வது MIFFஐ நடத்தும் நகரம் எது\n[புது டெல்லி / New Delhi]\n இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் திரைப்படப்பிரிவு ஏற்பாடுசெய்துள்ள 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் திரைப்படம் ஆகியவற்றுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவானது, மும்பையில் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறும்.  இந்த விழாவில், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களும், சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படும்.\n2017–க்கான ஆசிய பசிபிக் ஸ்க்ரீன் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றவர் யார்\n[அக்ஷய் குமார் / Akshay Kumar]\n[ராஜ்குமார் ராவ் / Rajkummar Rao]\n 11வது ஆசியா பசிபிக் ஸ்க்ரீன் விருதுகளில் ‘நியூட்டன்’ எனும் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை ராஜ்குமார் ராவ் பெற்றார். தவிர, சிறந்த திரைக்கதைக்கான விருது அமித் V மசுர்கார் மற்றும் மயங் திவாரி ஆகியோருக்கு ‘நியூட்டன்’ எனும் படத்துக்காக கிடைத்துள்ளது.  இத்திரைப்படம், 2018 அகாடமி விருதுகளில் வெளிநாட்டு மொழிப்பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத்திரைப்படமாகும். இதனை திரிஷ்யம் பிலிம்ஸ் தயாரிக்க இயக்குனர் மசுர்கார் இயக்கியுள்ளார்.\nபின்வருவனவற்றுள், 2019ல் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து அணுப்பப்படும் முதல் விண்கலம் எது\n சூரியனை ஆய்வுசெய்வதற்காக இந்தியாவிலிருந்து முதல் விண்கலம் 2019ல் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவையும், செவ்வாய் கிரகத்தையும் ஆய்வுசெய்ய விண்கலங்களை அனுப்பிய இஸ்ரோ, அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா 1 என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அதில் சில மாற்றங்களை செய்து ஆதித்யா L1 என பெயர்சூட்டியுள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து PSLV – XL எனும் ஏவுகணை மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். 400 கிலோ எடைகொண்ட இவ்விண்கலம், சூரிய-புவி அமைப்பின் லாக்ரேஞ்சியன் புள்ளி (L1) 1ல் நிலைநிறுத்தப்படும். புவி வட்டப்பாதையிலிருந்து சூரியனை ஆராய்வதற்காக, அதிநவீன ஆய்வுக்கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் யார்\n[செளமியா சுவாமிநாதன் / Soumya Swaminathan]\n[திரிலோசன் மோகபத்ரா / Trilochan Mohapatra]\n இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரங்கொண்ட இந்திய நிறுவனமாகும். இந்தக் கழகத்திற்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக, செளமியா சுவாமிநாதன் அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளார். இவரை, துணை இயக்குநராக, ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. அந்நிறுவனத்தின் 2வது உயரிய பொறுப்பு இதுவாகும்.  இவர், வேளாண் விஞ்ஞானியும், ‘பசுமைப்புரட்சி’யை ஏற்படுத்தியவருமான M.S. சுவாமிநாதனின் மகளாவார். குழந்தைகள் நல மருத்துவரான செளமியா சுவாமிநாதன், காசநோய் மற்றும் HIV நோய்த்தொற்று குறித்த ஆராய்ச்சியில் 30 ஆண்டுகால அனுபவம்மிக்கவர். இவர், தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராகவுள்ளார்.\n8வது சர்வதேச தொழில்முனைவோர் உச்சிமாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்\n[அமிதாப் காந்த் / Amitabh Kant]\n[சுஷ்மா சுவராஜ் / Sushma Swaraj]\n நவம்பர் 28 அன்று ஐதராபாத்தில் தொடங்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை, தெற்காசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.  ‘பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி’ எனும் மையக்கருத்துடன் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரும், அவரின் மகளுமான இவாங்கா டிரம்ப் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதி குழு பங்கேற்றது.  8வது முறையாக நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள், ம��தலீட்டாளர்கள் கலந்துகொள்கின்றனர். இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.\n15வது IBSF உலக ஸ்னூக்கர் ஆடவர் சாம்பியன்ஷிப்–2017ல் வென்றவர் யார்\n[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]\n நவம்பர் 28 அன்று தோகாவிலுள்ள அல் அரபி விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை வென்றார். நடைபெற்ற இறுதியாட்டத்தில், ஈரானின் அமீர் சர்கோசை 8-2 (19-71, 79-53, 98-23, 69-62, 60- 05, 0-134, 75-07, 103-4, 77-13, 67-47) என்ற புள்ளிக்கணக்கில் பங்கஜ் தோற்கடித்தார். இது இவர் பெறும் 18வது பட்டமாகும்.\nஇந்திய விளையாட்டு விருதுகளின் முதற்பதிப்பில் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை வென்றவர் யார்\n[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]\n[ரவிச்சந்திரன் அஷ்வின் / Ravichandran Ashwin]\n[கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth]\n நவம்பர் 27 அன்று மும்பையில் நடைபெற்ற இந்திய விளையாட்டு விருதுகளின் முதற்பதிப்பில், 2017ல் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருது வழங்கப்பட்டது. தனிநபர் விளையாட்டுப் பிரிவில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருது வழங்கப்பட்டது.  அணி விளையாட்டுப் பிரிவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘கிளப் 300’ஐ அடைந்த அதிவேக பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருது வழங்கப்பட்டது. அதேசமயம், மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மித்தலி ராஜ்க்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருது வழங்கப்பட்டது.  ICC மகளிர் உலகக்கோப்பை போட்டியில் 2ம் இடத்தைப்பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ‘ஆண்டின் சிறந்த அணி’யாக அறிவிக்கப்பட்டது. இந்திய விளையாட்டு விருதுகள் என்பது இந்திய விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதற்காக, விராத் கோலி மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஆகியோரின் பங்களிப்புடன் கூடிய ஒரு முயற்சியாகும்.\nஏர் இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் யார்\n[ராஜீவ் பன்சால் / Rajiv Bansal]\n[ரித்துராஜ் சிங் / Rituraj Singh]\n ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பிரதீப்சிங் கரோ���ா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து IAS பதவிக்கு தேர்வான இவர் தற்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது இடைக்கால தலைவராக பதவிவகிக்கும் ராஜீவ் பன்சாலுக்கு பிறகு அவர் இந்தப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.\nயார் தலைமையின் கீழ், இந்திய ஆடவர் தேசிய அணி 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது\n[அஜய் தாக்கூர் / Ajay Thakur]\n நவம்பர் 26 அன்று ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017-க்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 36-22 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் கபடி அணி தங்கம் வென்றுள்ளது. ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017- க்கான இதே ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தென் கொரியாவை 42-20 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.\nகலாச்சார உறவுகளுக்கான இந்திய கழகத்தின் 3வது புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருது பெற்றவர் யார்\n ஜப்பானிய பேராசிரியரான ஹிரோஷி மருய்க்கு, 2017-ம் ஆண்டின் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கழகத்தின் 3வது புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியவியலுக்கான இவரின் அளப்பரிய பங்களிப்பிற்காக, புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்விருதை அவருக்கு வழங்கினார்.  இந்திய தத்துவவியல் மற்றும் பௌத்த ஆய்வுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியர் மருய் பணியாற்றியுள்ளார். இவரின் பல புகழ்பெற்ற பிரசுரங்களும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் உலகெங்கும் பல பாடங்களின் இறுதி அத்தியாயமாக கருதப்படுகின்றன.\nஎந்த கட்டண நுழைவு மூலம், இந்தியாவின் முதல் கிரிப்டோ நாணய பரிமாற்றமான ‘Coinome’ தொடங்கப்பட்டுள்ளது\n இந்தியாவின் முதல் கிரிப்டோ நாணய பரிமாற்றமான ‘Coinome’ஐ, மும்பையை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் கட்டண நுழைவு நிறுவனமான பில்டெஸ்க் தொடங்கியுள்ளது. பில்டெஸ்க்கின் ஒரு முழுமையான துணை நிறுவனமான Hatio Innovations நிறுவனத்தின் கீழ் இந்த ‘Coinome’ இணைக்கப்பட்டுள்ளது.  உடனடி e-KYC-ன் மூலமாக பயனர்கள் இதில் இணையமுடியும். மேலும், அனைத்து நாட்களிலும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளமுடியும். தற்போது​​ Coinome, Bitcoin மற்றும் Bitcoin Cash வர்த்தக வசதிகளை மட்டும் வழங்குகிறது, 2018 வாக்கில் 20 முக்கிய க���ரிப்டோ நாணயங்களை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது.\nஎந்த நாடு, சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின், 7வது இராணுவ உலக விளையாட்டுகள்–2019ஐ நடத்தவுள்ளது\n சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின், 7வது இராணுவ உலக விளையாட்டுகள்–2019ஐ, 2019 அக்டோபர் 18–27 வரை மத்திய சீனாவின் ஊபி மாகாண தலைநகர் வுகன் நகரில் நடைபெறும். இது ராணுவத்தினருக்கான கண்கவர் விளையாட்டுப் போட்டியாகும்.  27 பிரிவுகளில் 329 போட்டிகளைக்கொண்டுள்ள இதில், 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து 8,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டு நிகழ்வாகும், மேலும் இது சீனா மற்றும் அதன் ராணுவத்தைப்பற்றி அறிந்துகொள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.  இதன் சின்னத்தில், ஒரு புறா, ஒரு நட்சத்திரம், நாடாக்கள் மற்றும் பிற கூறுகள் உள்ளன மற்றும் இது ‘பிங் பிங்’ என்று அழைக்கப்படுகிறது. இது சீனாவில் உணவுக்கு பயன்படும், பொதுவாக ‘தண்ணீரில் பாண்டா’ என அறியப்படும் ஓர் அபாயகரமான மீனை அடிப்படையாகக்கொண்டது.  இந்த விளையாட்டுக்கான முழக்கம் “ராணுவத்தின் சிறப்பு, உலகின் அமைதி” என்பதாகும். 1995ல் ரோம் நகரில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டுகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_26.html", "date_download": "2019-08-19T00:01:08Z", "digest": "sha1:JPUYMRHZ45RWJ67HKRYQA2KKAP3P6THS", "length": 8409, "nlines": 212, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: மக்கா சோளம்", "raw_content": "\nஇந்த மஞ்சள் வெயில் முத்துக்கு\nபெயர் என யோசித்து நிற்கையில்\nவழியில் நடந்த இருவரில் ஒருவர்\nஉன் ஆளு மக்காசோளம் திங்குது'\nநான் உங்க முன்னோர்தான் மக்கா\nபடமும் அதற்கேற்ற உங்கள் கவி கருவும் நல்லா இருக்குங்க.\nகவிதையில் முன்னேர்கள் . முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்\nம்ம்ம்...இப்பிடியும் சிந்திச்சு ஒரு கவிதை.\nஅனைவருக்கும் மிக்க நன்றி. :)\nஇதுதான் பரினாம வளர்ச்சியா இருக்குமோ...\nபிரமாதம் என பாராட்டிய விடிவெள்ளி அவர்களுக்கு, நன்றாக இருக்கிறது என பாராட்டிய பேநா மூடி அவர்களுக்கும், புன்னகை புரிந்த சிவாஜி சங்கர் அவர்களுக்கும், பரிணாம வளர்ச்சியாக இருக்குமோ என கேள்விகள் எழுப்பிய புலிகேசி அவர்களுக்��ும், அருமை என ஆங்கிலத்தில் சொன்ன தியாவின் பேனா அவர்களுக்கும் எனது நன்றிகள்.\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன...\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு...\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு...\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=744", "date_download": "2019-08-19T00:01:33Z", "digest": "sha1:4BXSJMAKYN44YHQKAC46C7YUT5C6M4FQ", "length": 13305, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவெலிக்கடை கலவரத்தில் தொடர்புடைய ஆயுதங்களை பகுப்பாய்விற்கு அனுப்புமாறு உத்தரவு\nவெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்றக் கலவரத்தில் தொடர்புடைய ரி.56 ரக துப்பாக்கிகள் 1...\nவவுனியா கொலை தொடர்பில் இளைஞனுக்கு மரண தண்டனை\nவவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம், தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பால...\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 4 மதங்களை அடையாளப்படுத்தும் 1000 ரூபாய் நாணயத்தாள்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை மத்திய வங்கி புதிய 1000 ரூபாய் நாணயத்தாள் ஒன்றை அறிம...\nநாளையும் நாளைமறுதினமும் தபால் முல வாக்குகளை பதிவு செய்யலாம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது நூற்று...\nரவி கருணாநாயக்கவை ஐ.தே.கவின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு&n...\nசமஷ்டி முறையிலான ஆட்சி முறை இருக்கவேண்டும் – சம்பந்தன்\nஇடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும் சமஷ்டி முறையிலான ஆட்சி முறை இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுத...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஆரம்பம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ...\nஇலங்கையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் கடும் மழை\nஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூ...\nசர்வதேச ஆயுதக் களைவு தொடர்பான மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு\nசர்வதேச ஆயுதக் களைவு தொடர்பான மாநாட்டின் தலைமைத்துவம் நடப்பு ஆண்டில் முதல் தடவையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதே...\nதேர்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிப்பில் ஈடுபடும்\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை...\nமஹிந்தவிற்கு நடந்ததைப்போல் தனது கணக்கு தப்பாது என்கின்றார் ஜனாதிபதி மைத்திரி\nகடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கணக்கு தப்பாகியதைப் போல் தன்னுடைய கணக்கு தப...\nயாழ்ப்பாணத்தில் சர்சவதேச கிரிக்கெட் மைதானம்: ஆய்வுகள் நிறைவு\nயாழ்ப்பாணத்தில் சர்சவதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இன்றைய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nஇன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன்...\nகட்சித் தலைவர்களின் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்தது\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவது தொடர்பில...\nஎரிபொருள் திருடர்கள் நால்வர் சிக்கினர்\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/118743", "date_download": "2019-08-19T00:12:03Z", "digest": "sha1:FXAVL3QWIONYTJP65T6T2MRIVYGJZC2F", "length": 5443, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 06-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nவெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்களை நெருங்கும் மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nபிகினி போன்ற உடையில் காஜல்.. ரசிகர்களை ஈர்த்த செம ஹாட் போட்டோஷூட்\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1929", "date_download": "2019-08-18T23:21:35Z", "digest": "sha1:FJN6VZWW2FQIESZLNOFZTVBBX5LVTYYX", "length": 7887, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "பா.ஜ எம்எல்ஏ நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு | BJP--MLA--cuts-the-tongue-Rs-5-lakh-prize களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபா.ஜ எம்எல்ஏ நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு\nபுல்தனா : மகாராஷ்டிர பா.ஜ., எம்எல்ஏ.,வான ராம் கதம், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்க தான் உதவி செய்வதாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்காக தனது மொபைல் எண்ணை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.\nராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வெளியோகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தான் மன்னிப்பு கேட்பதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டார் ராம் கதம். இருந்தும் ராம் கதமிற்கு எதிராக மகளிர் அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன. ராம் கதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., தலைமையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், காங்., தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி, பா.ஜ., எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ராம் கதமின் பேச்சிற்காக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=final", "date_download": "2019-08-18T23:14:36Z", "digest": "sha1:ISXUQ2PQBCREEOZF32P2JMRKQVS3Q3MZ", "length": 4763, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"final | Dinakaran\"", "raw_content": "\nபெண்கள் உலக ஹாக்கி இறுதிப்போட்டி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா\nஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்\nஅரை இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்\nஎப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்தியா\nமின்வாரிய உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர் நியமனம் இறுதி தீர்ப்பை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமுத்தரப்பு தொடர் பைனல் மழையால் ஆட்டம் பாதிப்பு\nதேசிய கூடைப்பந்து இறுதி போட்டி கேரளா-தமிழ்நாடு அணிகள் இன்று மோதல்\nவாட்சன் காலில் ரத்தக்கறை...... ஐபிஎல் பைனலில் நடந்தது என்ன: உண்மையை போட்டுடைத்த ஹர்பஜன்\nஐபிஎல் இறுதி போட்டி: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n17-வது மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு\nபைனலுக்கு போகப்போவது யாரு இன்று 2வது தகுதிச்சுற்று சென்னை - டெல்லி மோதல்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஹாலேப், பென்சிக்: ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nஜபிஎல் ஃபைனல்: பொல்லார்ட் விளாசல்; சென்னை அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்: கபில் தேவ்\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றதால் ரசிகர்கள் அதிருப்தி\nகே.எல்.ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி சிஎஸ்கே கடைசி ஆட்டத்தில் தோல்வி: ராசியான சென்னையில் நாளை களமிறங்குகிறது\nமகளிர் டி20 சேலஞ்ச் இறுதி போட்டியில் இன்று வெலாசிட்டி - சூப்பர்நோவாஸ் மோதல்\nஐபிஎல் அரையிறுதி போட்டி: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-18T23:44:15Z", "digest": "sha1:DXE6YRIZGR6OWR47NZGFZZH4YZBYJQCP", "length": 28216, "nlines": 748, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "பரங்கிப்பேட்டை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபரங்கிப்பேட்டையில் நடந்த கல்வி மாநாடு CMN சலீம் பங்கேற்பு\nFiled under: கடலூர், பரங்கிப்பேட்டை, cmn சலீம் — முஸ்லிம் @ 6:06 முப\nகடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் நடந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி தொகுப்பு… ஒரு (கருத்து) பகிர்வுக்காக தங்களின் முன்பு\n“நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்….” இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.\nநிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது. பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜ��ந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.\nஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும், மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும்,\nடி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.\nதேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை.\nஇந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்த���ன் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46808007", "date_download": "2019-08-19T00:39:50Z", "digest": "sha1:RXBXHHWUUIXPPUEH4HLVUUZJNH7UZENK", "length": 12155, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "பணக்காரர்களுக்கு எதற்கு 1000 ரூபாய்? - தமிழக அரசை சாடிய நீதிமன்றம் - BBC News தமிழ்", "raw_content": "\nபணக்காரர்களுக்கு எதற்கு 1000 ரூபாய் - தமிழக அரசை சாடிய நீதிமன்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் பொங்கல் பரிசை எல்லோருக்கும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.\nதமிழக அரசு பொங்கல் திருநாளை ஒட்டி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசை அறிவித்தது. அதன்படி, அரிசி, கரும்பு, வெல்லம், முந்திரி அடங்கிய பரிசுப் பொதியுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்தது. ஜனவரி 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்தத் தொகையும் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டு வருகிறது.\nபொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பிற்காக 258 கோடி ரூபாயும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான டேனியல் ஏசுதாஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இவ்வாறு நேரடியாக பணம் வழங்குவதால் மாநில அரசுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. ஆகவே இதனை வழங்கத் தடை விதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.\nகாட்டு வாழ்வு: ஒரு குடும்பத்தின் ���ச்சர்யமூட்டும் வாழ்க்கை\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோல பணம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், என்ன நோக்கத்திற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது, இதன் மூலம் அரசு என்ன சாதிக்க விரும்புகிறது எனக் கேள்வியெழுப்பினர். இது ஒரு அரசியல் கட்சியின் பணமல்ல என்றும் அரசின் பணமென்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனை வைத்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். அப்படியிருக்கும்போது இதனை எப்படி அரசின் கொள்கை என்று சொல்லமுடியுமென கேள்வியெழுப்பினர்.\nதமிழகத்தில் எல்லாத் தரப்பினரும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு பணம் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பணக்காரர்களுக்கும் இந்தப் பணத்தை ஏன் அளிக்கிறீர்கள், இதன் நோக்கம் என்ன என்று கேட்டனர்.\nஇதனால், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பதற்குத் தடை விதிப்பதாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பணம் வழங்கலாம் என்றும் உடனடியாக இதனை அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதமிழ்நாட்டில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் அனைத்திற்கும் பொங்கல் பரிசு வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.\n\"அவர்கள் எங்களை கொலை செய்யலாம்; ஆனாலும் பயமில்லை\"\nரஜினி, அஜித்துடன் மோதும் 'சிகை' வெற்றி பெறுமா\nதொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்\n\"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\": கி. வீரமணி\n‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’\nஅமெரிக்காவில் நினைவிழந்த நிலையிலுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்க���ுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}