diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1145.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1145.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1145.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://keelainews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-21T21:59:00Z", "digest": "sha1:OCCKSFX3X6Q25FBLROOPKLYLR3YRFXWT", "length": 13216, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "உள்நாடு Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…\nஇராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 9087801566 என்ற […]\nகரம்பக்குடி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு ..\nவேலை வாய்ப்பு புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் உள்ள பிரைட் மெட்ரிக் பள்ளிக்கு ACCOUNTANT தேவை. கம்யூட்டர் உபயோகம் தெரிதல் வேண்டும். சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். தொடர்புக்கு .செல்.99768 41855\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..\nஇராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் […]\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் […]\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]\nகீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..\nஅறிவிப்பு.. ஆலிம் தேவை இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]\nஇளைஞர��களுக்கான இலவச திறன் பயிற்சி..\nபத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]\nகீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..\nகீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & […]\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்ச���ர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-07-21T22:13:58Z", "digest": "sha1:MWXOH5EQZBC4FIUC3GKKK6XZUOVZ7LJC", "length": 8518, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "தன்னை பிடிக்க தானே பொலிஸுக்கு துப்பு கொடுத்த குற்றவாளி.. | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nதன்னை பிடிக்க தானே பொலிஸுக்கு துப்பு கொடுத்த குற்றவாளி..\nகனடாவில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் தன்னை கைது செய்ய தானே பொலிஸுக்கு உதவியுள்ளார்.\nமேற்கு கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அருகில் உள்ள அல்பெர்டா மாகாணத்தின், எட்மன்டன் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொலம்பியா பொலிசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி பற்றிய புகைப்படத்துடனான தகவல்கள் உள்ளுர் சேனலில் வெளியிடப்பட்டது. இதைக்கண்ட குற்றவாளி, டிவி சேனலுக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nஅதில், எச்சரிக்கை தகவல், முட்டாள்களே: நான் தற்போது எட்மன்டன் நகரில் இருக்கின்றேன், நான் திரும்ப வரமாட்டேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nபேஸ்புக் மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிசார், எட்மன்டன் நகரில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி கமலூப்ஸிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள��வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்துக்களை பற்றி கமல் பேசிக்கொண்டிருந்தால், கடைசியில் இந்த கதிதான்\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nஇறுதிப்போட்டி முடிவு நியாயமானதல்ல.. மௌனம் கலைத்த இங்கிலாந்து கேப்டன்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/08/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T21:29:48Z", "digest": "sha1:SE3VMM4OMFP4HHZ63UIKQVRSY3GQ5L4Z", "length": 44180, "nlines": 449, "source_domain": "nammalvar.co.in", "title": "பூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே”. வயல்களில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப் பிரச்சனை. இவற்றை தீமை செய்யும் பூச்சிகள் என்கிறோம். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரை சாப்பிடாமல், நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக் கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை யாவும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள். நம் பயிரை சாப்பிடும் பூச்சிகள் இலையை சுருட்டிக் கொண்டோ அல்லது தண்டுகளை துளைத்துக் கொண்டோ உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றன. தட்டான், குளவி, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள்தான் பயிர்களுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த சூழலில், நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன.\nஇது தவிர நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கி உயிர் வாழக் கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியத்தையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஆக, பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும்தான் பல புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மறுபுறம் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகிக் கொண்டே செல்கின்றன.\nவயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது.\nநஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.\nநீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வேளாண்மை ஆகும். இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வகையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.\nபூச்சிகளைக் கட்டுப்படுத்த என்னதான் வழி\nமுள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகளால்தான் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது நன்மை செய்யும் பூச்சிகள் போதுமான அளவில் நம் வயல்களில் இருக்க வேண்டும்.\nஅப்போது, பயிர்களை சாப்பிடும் தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து தின்று விடும். இதனால் பூச்சிகளின் பெருக்கம் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தப்படும்.\nநன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் ஏற்கெனவே வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும்.\nமஞ்சள் நிறத்தில் பூ பூக்கக் கூடிய செண்டுப் பூ (துலுக்க சாமந்திப் பூ) செடி, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சியினங்களை நம் வயல்களை நோக்கி வரும்படி கவரலாம்.\nவரப்புகளில் ஊடு பயிராக தட்டைப் பயறு சாகுபடி செய்யலாம். தட்டைப் பயறு செடியில் இருக்கும் அசுவினி பூச்சியைச் சாப்பிட ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களை நோக்கி படையெடுத்து வரும்.\nஅசுவினியை தின்று முடித்த பின்னர் நம் வயல்களில் உள்ள பயிர்களில் மறைந்து கொண்டிருக்கும் தீமை செய்யும் பூச்சிகளையும் தேடிப் பிடித்து தின்னும். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.\nநன்மை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்கள் என்றால் சரி. எல்லா பூச்சிகளையும் நண்பர்கள் என எப்படிக் கூற முடியும்\nதீமை செய்யும் பூச்சிகளுக்கு நம் பயிர்கள்தான் உணவு. ஆனால் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு.\nதீமை செய்யும் பூச்சிகள் வயல்களில் கொஞ்சமாவது இருந்தால்தான் நன்மை செய்யும் பூச்சிகளும் நம் வயல்களிலேயே தங்கியிருக்கும்.\nஆகவே, நம் நண்பர்களாகிய நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுவதால் தீமை செய்யும் பூச்சிகளும் நமது நண்பர்களே.\nஇயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையால் வேறு என்ன பயன்கள் உள்ளன\nகடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nசாகுபடிக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட நஷ்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.\nரசாயண உரங்களுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும் விவசாயிகள் செய்யும் செலவு மிகவும் அதிகம். அப்படியிருந்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.\nஇந்த சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத் துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகிறது. இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது என்கிறார்.\nநன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுத்து விட முடியுமா\nநன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு உத்தி. வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டிகரைசல் போன்றவற்றை பயிர்களில் தெளிப்பதன் மூலம் பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம்.\nஇதனால் கசப்பு சுவையுள்ள இலைகளை சாப்பிடாமல் தீமை செய்யும் பூச்சிகள் தவிர்த்து விடும். இது இன்னொரு உத்தி. மேலும், ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்காமல் தடுக்க முடியும்.\nஉயரமான இடத்தில் இருக்கும் ஆமணக்கு போன்ற செடிகளில்தான் தீமை செய்யும் பூச்சிகள் முதலில் உட்காரும். ஆகவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.\nபாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...\nஇரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...\nகருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...\nமாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...\nதங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...\nஅறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...\nபெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...\nபிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...\nமைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...\nதனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...\nகாட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...\nகிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...\nதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...\nகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...\nதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...\nகுருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK ...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...\nகுள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...\nதனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....\nமரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...\nகடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...\nஅகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...\nதாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....\nநான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...\nகொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...\nவாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...\nதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...\nநெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...\nஇலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...\nவில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...\nபுளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...\nஇலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....\nவேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...\nபலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...\nநாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...\nஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...\nஅரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...\nஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...\nபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறி��ியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...\nதொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...\nமீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...\nதென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்\nஅறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-07-21T22:00:15Z", "digest": "sha1:FF2GMQBH3UB6TSJCYV7QXAWR65NSKDB4", "length": 8982, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள் | Chennai Today News", "raw_content": "\nவித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தை���ளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nவித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்\nபணம், நகை, கார், வீடு என வரதட்சணை கேட்கும் இந்த காலக்கட்டத்தில் வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஒடிஷா மாநிலத்தை சேர்ந்த 33 வயது சரோஜ் காந்த் பிஸ்வால் தனது திருமணத்தின் போதுமணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம், அதற்கு பதிலாக 1001 மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டார்.\nஇதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.\nஅவற்றை கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.\nஇதுகுறித்து பிஸ்வால் கூறும்போது, “நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன். அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். நானும் எனது மனைவியும் ஆசிரியர்களாக இருக்கின்றோம். நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவிப்போம். பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” என்றார்.\nவித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஆய்வு பணியை தடுத்தால் 7 வருடங்கள் சிறை: ஸ்டாலினுக்கு கவர்னர் மிரட்டலா\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துக���ள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10014-chennai-police-arrest-atm-van-looters-within-24-hours.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:01:56Z", "digest": "sha1:7CT2ZLP4C6M5T4WCRVFPTLLENDEROINH", "length": 10562, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை ஏடிஎம் பணம் கொள்ளை: 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து பணத்தை மீட்ட போலீசார் | Chennai: Police arrest ATM van looters within 24 hours", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nசென்னை ஏடிஎம் பணம் கொள்ளை: 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து பணத்தை மீட்ட போலீசார்\nசென்னை ராயபுரம் பகுதியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணம் கொள்ளைபோன சம்பவத்தில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து ரூ.26 லட்சம் பணத்தையும் மீட்டனர்.\nபாரிமுனை பகுதியில் உள்ள அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள ஏடிஎம்களில் பணம் நிரப்ப தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வேனில் ஊழியர்கள் பணம் எடுத்துச் சென்றனர். பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் பாதுகாப்பு நிறுவன வாகனத்தைக் கடத்திச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு நிறுவனம் சார்பில் வடக்குக் கடற்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வடசென்னை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையறிந்த கொள்ளையர்கள் வேனை ராயபுரம் பகுதியில் விட்டுவிட்டு தப்பியோடினர். அதிலிருந்த பணத்தை மட்டும் அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.\nஇந்தசம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நிறுவன ஊழியர்களிடம் விசா��ணை மேற்கொண்ட போலீசார், அந்த நிறுவனத்தில் ஓட்டுனராகப் பணிபுரிந்துவந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது உறவினரான லிங்கம் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் ராஜேஷ், போலி சாவி மூலம் வாகனத்தைத் திருடி அதிலிருந்த பணத்தைத் திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த ரூ.26 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். கொள்ளை நடந்து 24 மணி நேரத்துக்குள் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களைக் கைது செய்ததுடன், பணத்தையும் பறிமுதல் செய்த போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசட்டசபைக்கு சைக்கிளில் பயணித்த ஹரியானா முதலமைச்சர்\nவேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்'' - கபிலன் வைரமுத்து\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\nஃபேஸ் ஆப் மூலம் இணைந்த குடும்பம் : 18 வருட தேடல்\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\n''இது மட்டும் புகை இல்லையா '' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டசபைக்கு சைக்கிளில் பயணித்த ஹரியானா முதலமைச்சர்\nவேளாங்கண்ணி த��ருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:23:38Z", "digest": "sha1:EJXNFFP7O5MAKAIVJMPP6W7QKP744WHX", "length": 8903, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எம்.பி.க்கள் கூட்டம்", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னை அன்பகத்தில் இன்று கூடுகிறது\n15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஇன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்\nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் \nஅனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\n“பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’; பிறகு ஏன் இடஒதுக்கீடு” - சீமான் கேள்வி\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு\nகிராம சபை கூட்டங்களில் எதிரொலித்த ஹைட்ரோகார்பன், மின்கோபுரம்,கெயில் பிரச்னைகள்\nஇன்று கிராமசபை கூட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nநாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னை அன்பகத்தில் இ��்று கூடுகிறது\n15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஇன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்\nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் \nஅனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\n“பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’; பிறகு ஏன் இடஒதுக்கீடு” - சீமான் கேள்வி\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு\nகிராம சபை கூட்டங்களில் எதிரொலித்த ஹைட்ரோகார்பன், மின்கோபுரம்,கெயில் பிரச்னைகள்\nஇன்று கிராமசபை கூட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nநாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-07-21T21:53:42Z", "digest": "sha1:E56PUZENHBTKFIAZXVEPRERFS5H7Q46M", "length": 19305, "nlines": 161, "source_domain": "amavedicservices.com", "title": " ஸ்ரீராம நவமி | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nராம மந்திரம் வாழ்க்கையின் தாரக மந்திரம். ராம நாமம் ஜபித்தோருக்கு முக்தி உண்டு. ராம ஜபத்தை தாண்டி வேறு ஒன்றில்லை. இவை எல்லாம் நாம் அறிந்ததே. இத்தகைய உயர்ந்த பெரியோனாம் ராமனின் பிறந்த தினமாம் ஸ்ரீ ராம நவமியை நாம் விமரிசையாகக் கொண்டாடுவதும் அதனை பற்றிய சிறப்பு செய்திகளை தெரிந்து கொள்ள விழைவதும் இயற்கைதானே\nதசரத குமாரனாம் ரகுராமன் ஈடு இணை இல்லாதவர். சிறந்த மகனாக, ஏக பத்தினி விரதனாக, நல்ல தமையனாக, எல்லாம் அறிந்த சான்றோனாக திகழ்ந்தவர். தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமாக மஹா விஷ்ணுவின் அம்சமாக விளங்குபவர்.\nராவணனாம் கொடிய அரக்கனை அழிக்கவே மானிட உருவெடுத்து வந்தவர். மனிதனாய்ப் பிறந்தவரைத் தவிர யாராலும் கொல்லப்பட மாட்டான் இராவணன் - இது பிரம்மா அவனுக்கு அளித்த வரம். அதற்காகவே இந்த பூமியில் மனிதனாய் பிறந்து, சீதையை மணந்து காவியம் படைத்தவர் ராமன்.\nராம காவியங்கள் பல. அவற்றுள் நெஞ்சை அள்ளுபவை கம்பர் படைத்த கம்ப ராமாயணமும் வால்மீகியின் காவியமும். வட இந்தியர்கள் துளசிதாசரின் ராம சரித மானசை வெகுவாகக் கொண்டாடுகிறார்கள்.\nஸ்ரீ ராம நவமி எப்போது கொண்டாடுகிறோம்\nஸ்ரீ ராம நவமி சித்திரை (மார்ச்-ஏப்ரல்) மாதத்தில் வளர் பிறை நவமி அன்று புனர்பூசம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் மேள தாளத்தோடு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ரகு வம்ச ராஜா தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ராமனையும் மற்ற மூவரையும் பிள்ளைகளாக பெற்ற கதை நாம் அறிந்ததே. ராமர் பிறந்த தினமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.\n​​ ஸ்ரீ ராம நவமி மார்ச் மாதம் 25 தேதி (25-3-2018)\nஸ்ரீ ராம நவமி அன்று தென் இந்தியாவில் சீதா கல்யாண உத்சவம் நடக்கிறது. வசந்த நவராத்திரியின் கடைசி நாளும் இதே. ஸ்ரீ ராம நவமி ஜாதி மதத்தை தாண்டிய உத்சவம். உண்மையை கொண்டாடும் யாரும் ராமனின் பெருமை உணர்ந்தவரே. அதனால் ராமனின் பிறந்த தினத்தை மகிழ்வோடு கொண்டாடுவார்கள்.\nராமா என்னும் மந்திரத்தை சாவின் வாயிலில் உச்சரித்தால் மரணத்தின் பிடியில் கூட நன்மை கிடைக்கும். நரக வேதனை இன்றி வைகுண்ட பதம் கிடைக்கும். இந்த நாமத்திற்கு அப்படி ஒரு மகிமை. என்னவென்று தெரியுமா\nராம என்பதில் ‘ரா’ என்பது நாராயணனைக் குறிக்கும். ’ம’ என்பது மகாதேவனைக் குறிக்கும். இரண்டையும் சேர்த்து சொல்லி பாருங்கள்- ராம. ஆம், இந்த இரண்டு எழுத்துகளை வைத்து நாம் மகாவிஷ்ணுவையும், சிவனையும் தொழுகிறோம்.\nர என்ற எழுத்து ரவியைக் குறிக்கும்.அதாவது சூரியனைக் குறிக்கும். ராமனோ ரகுவம்சத்தை சேர்ந்தவர். அதாவது சூரிய வம்சத்தை சேர்ந்தவர். ராம மந்திரத்தை சொல்லும் போது சூரியன் நமக்கு சக்தியை அதிகரிக்கிறார். சூரியன் சக்தி வடிவானவர் தானே. அதனால் தான் சில கோவில்களில் ராம நவமி அன்று சூரிய வழிபாடு உண்டு.\nராம நாமம் தாரக மந்திரம்\nமந்திரம் என்றால் சக்தி எனப் பொருள். தாரக என்றால் நம்மை கரை சேர்க்க கூடியது எனப் பொருள். நம்மை பாபமாகிய சாகரத்திலிருந்து கரை சேர்க்கக்கூடிய தாரக மந்திரமே ராம நாமம்.\n‘ர’ என்பது அக்னியை சார்ந்த ஒலி. ��ம’ என்பது அகண்ட தத்துவம். ராம என்று சொல்லும் போது நாம் அக்னி மூலமாக ஒரு ஆஹுதியை அகண்ட பரம் பொருளுக்கு சமர்ப்பிக்கிறோம். (ர மற்றும் ம ஒலிகளை நாம் மந்திரங்களில் காண முடியும்- க்ரீம், க்ரூம், ஔம்).)\nஆக ராம நாமத்தை ஜபித்தால் நமக்கு வாழ்வில் தடை கற்களும் இல்லை, முக்தி நிலை உறுதி, மனதில் அமைதியும் கிட்டும். இது மட்டுமா\nராம நாமத்தை உச்சரிப்பதன் பலன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதற்கு ஒப்பானது\n. ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.\nராமன் மரியாதைக்குரியவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வாழ்ந்தவர். தாய் அன்பு புரிந்தவர். மனைவியிடம் நேசம் கொண்டவர். தனது ராஜ்யத்தை செவ்வனே ஆண்டவர். மக்களுக்காக மனைவியை துறந்தவர். கொள்கைவாதி. எந்த ஒரு சூழ்நிலையையும் கண்டு அஞ்சாதவர்.\nதாய் கைகேகி காடு செல்ல மன்னன் உத்தரவிட்டதை கூறிய போதும் அஞ்சாதவர். ராவணன் சீதையை கவர்ந்து சென்றதை கேட்டும் மனம் கலங்காதவர். வானர சேனை கொண்டு ராவண சேனை வென்ற வீர புருஷர். வினயத்தின் இருப்பிடம். மானிடனாக அவதரித்த மகாவிஷ்ணு. இப்பெருமானின் பிறந்த தினத்தை கொண்டாடுவதே ஒரு பெரிய பாக்கியம்தானே.\nஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாடுகிறார்கள்\nஸ்ரீ ராம நவமி தினத்தன்று காலையிலேயே கோயில் சென்று ராமனைத் துதித்தால் இம்மையின் பாபம் தொலையும். இன்றைய தினம் துளசி தாசர் மற்றும் வால்மீகி எழுதிய இராமாயண கதையை கூறுபவர்கள் உண்டு. அகண்ட ராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் படிப்பவர்கள் உண்டு. அதை காதால் கேட்டாலே நன்மை. அயோத்தி போன்ற இடங்களில் ரத யாத்திரை உண்டு. அதில் ராம, லக்ஷ்மண, சீதா மற்றும் ஹனுமான் உருவ சிலைகளை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.\nராம நாடகம், பஜனை மற்றும் பாடல்கள் ஸ்ரீ ராம நவமியின் சிறப்பு அம்சங்கள். பட்டி தொட்டிகளிலும் ராம கதை தெரிந்த ஒன்று, அதனை பாடிய இதயங்கள் பல உண்டு என்பதால் ஸ்ரீ ராமநவமி அன்று ராம காவியம் பாடாத இதயம் இல்லை. அன்று இறுதியாக வாண வேடிக்கை நடக்கும்.\nஸ்ரீ ராம நவமி விரதம் மிக விசேஷமான ஒன்று. ராம நாமம் இம்மையில் நன்மை பயக்கும் இரண்டெழுத்து மந்திரமாக அமையும் போது ராம நவமி விரதம் முக்திக்கு வழி தரும் என்பதில் ஐயமென்ன இந்த விரதத்தை பகல் வரை இருப்பவர் உண்டு, நடு இரவு வரை காப்பவர் உண்டு. ஒ���ு வேளை உணவு உண்பவர் உண்டு. பாலும் பழங்களும் மட்டும் உண்பவர் உண்டு. ராம நவமியின் ஒன்பது நாள் கோலாகலத்தில் ஒன்பது நாளும் விரதமிருப்பவரும் உண்டு.\nஅயோத்தி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் ராம நவமி மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமம் பிறந்த இடம். அங்கு சென்று சரயு நதியில் குளித்து ராமனை தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். ரிஷிகேஷ் ராம வழிப்பாட்டிற்கு சிறப்பான இடம். அங்கும் பக்தர்கள் திரளாக சென்று ராம நவமி அன்று ராமனை வழிபடுகிறார்கள். ராமேஸ்வரத்தில் கடலில் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபடுவதையும் புனிதமாக கருதுகிறார்கள்.\nஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீராமரை ஜபித்து ஆன்ம சக்தியும், மன வளமும், வாழ்வில் உன்னதமும் பெறுவோமாக.\nஎங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும்.\nஉங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/60050-todays-petrol-diesel-prices.html", "date_download": "2019-07-21T21:49:22Z", "digest": "sha1:34AM3WLK3JRBCGOXDZANHIRM5PFVOB6X", "length": 14754, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "இன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை விலைகள்... - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு இந்தியா இன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை விலைகள்…\nஇன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை விலைகள்…\nசென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.62 காசு, டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.83 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமி��்லாமல் லிட்டருக்கு ரூ.75.62 எனவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.83 காசுக எனவும் விற்பனை செய்யப் படுகிறது.\nஇந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது.\nமுந்தைய செய்திஇன்று தொடங்குகிறது மதுரை சித்திரைத் திருவிழா\nஅடுத்த செய்தி“இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nகேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்திற்கு தயார்; கனிமொழி…..\nசெல்பிக்கு ரூ.2000 விலை நிர்ணயம்; இரயில்வே அதிரடி……\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொட���்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/varalaatrin-vannangal/2019/jan/15/1-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-3076841.html", "date_download": "2019-07-21T21:06:47Z", "digest": "sha1:Q47CGS63T3OBNMJX52ZFUNHPLM66R55L", "length": 14696, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "1. கடவுளின் குரல் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nமனிதர்களில் அனைவருக்கும் பல ஆசைகள் உண்டு. அவற்றுள், கடவுளைப் பார்க்க வேண்டும் என்பது பலரது ஆசை. குறைந்தபட்சம், அவருடைய குரலையாவது கேட்க வேண்டும் என்பது அவா. கடவுளோடு பேசத் தொடங்கிவிட்டால், பிறரைப் போல அவரும் பொதுவாகிவிடுவார் என்ற வேடிக்கைக் கற்பனைகள்கூட உண்டு.\nபல அருளாளர்களின் வரலாறுகளைப் படிக்கிறோம். அவர்கள் வாழ்வில் பல்வேறு அருட்செயல்கள் நடந்தனவென்றும் கேட்கிறோம். இவை வரலாறா, கதைகளா என்ற கேள்வி நம் மனத்திரையைக் கிழிக்காமல் இல்லை. இதற்கு எங்கேயாவது ஓர் ஆதாரம் கிடைக்குமா என்ற கேள்வியும் கூடவே வருகிறது. வரலாறு தனக்குள் இருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் பதிவை வைப்பதில்லை. சில பதிவுகளை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு விசித்திர புத்தகம் அது. ஆனாலும், பக்கங்கள் இல்லாமலும் முழுக்கதையையும் புரிந்துகொள்ளும்படி அமைந்த புத்தகம் அது. அத்தகையதோர் நிகழ்வொன்று, காஞ்சிக் கோயில் கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது. அதைப்பற்றிப் பார்ப்போமா..\nகாஞ்சியில் கைலாயநாதர் கோயில் என்றொரு பல்லவர் காலக் கற்றளி. சிற்ப அழகெல்லாம் சீரோடு பதிந்த செந்தரத்துத் தளி ஒன்றைக் காட்டுங்கள் என்று யாராவது கேட்டால், இந்தக் கோயிலைக் காட்டுங்கள். சிற்ப அழகைப் பார்ப்பதா அல்லது கட்டடக் கலையைப் பார்ப்பதா அல்லது வரலாற்றின் இறுமாப்பை எண்ணி மகிழ்வதா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்றே, பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் இந்தக் கோயிலைக் கட்டினான் போலும். ஏழாம் நூற்றாண்டு இறுதி அல்லது எட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கட்டப்பெற்ற இந்தத் தளி, எண்ணரிய வியக்கவைக்கும் பகுதிகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. சிற்பக்கலையின் உச்சம், சீர்மிகு கல்வெட்டழகின் செம்மை, ஓவியத்தின் ஒளிர்மை, உணர்வுகளின் உறைவிடம் இந்தத் திருத்தளி.\nஇந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள், அரசனின் புகழை இசைக்கின்றன. அவனுடைய இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விருதுப் பெயர்கள், ���வனுடைய பல்துறைத் திறமையைப் பறைசாற்றி நிற்கின்றன. இது போக, கற்றளியின் கருவறையைச் சுற்றிய கல்வெட்டு, அவனுடைய பரம்பரையை வர்ணித்து, தந்தையான பரமேசுவரவர்மனின் புகழையும் பாடுகிறது. அதையடுத்து, இராசசிம்மனான இரண்டாம் நரசிம்மன் பிறந்து ஆண்ட புகழை வர்ணிக்கிறது. அவன், கலைகொஞ்சும் மங்கையரிடம் இன்புறும் வேளையில் காமன்; வேதவழியைக் காப்பதில் இந்திரன்; நல்லோரை வதைப்போரின் நெஞ்சைக் கிழிப்பதில் திருமால்; நல்லோருக்கு செல்வத்தை அளிப்பதில் குபேரன் என்று அவனைப் பற்றிய வர்ணனைகள், கவித்துவத்தின் உச்சம் தொடுபவை.\nஇப்படியெல்லாம் வர்ணித்துவிட்டு, அந்தக் கல்வெட்டு தரும் செய்திதான் சுவையானது. துஷ்யந்தன் போன்ற மன்னர்கள் கிருத யுகத்தில் வாழ்ந்தவர்கள். கன்வர் போன்ற முனிவர்களாலும் போற்றப்பட்டவர்கள். அவர்கள், ஆகாயவாணியைக் கேட்டார்கள் என்றால், அதில் பெரிய வியப்பு ஒன்றுமே இல்லையே. ஆனால், குணங்களே அற்றுப்போன இந்தக் கலியுகத்தில், ஸ்ரீபரன் என்ற பெயருடைய எங்கள் மன்னவன் அந்தக் குரலைக் கேட்டானே, இதல்லவோ பேராச்சரியம் என்று அந்தக் கல்வெட்டு வர்ணிக்கிறது.\nஆக, இரண்டாம் நரசிம்மவர்மனான பல்லவ மன்னன், கடவுளின் குரலை ஆகாயவாணியாகக் கேட்டான் என்று கல்வெட்டு கூறுவது தெளிவாகிறது. என்ன கேட்டிருப்பான் என்பதுதான் கேள்வி. இதற்கான விடை பெரியபுராணத்தில் இருக்கிறது. சென்னை, திருநின்றவூரில் அவதரித்த பூசலார் நாயனார், ஈசனுக்கு ஆலயம் அமைக்கப் பொருள் இல்லாமல் தவித்தார். பிறகு, நெஞ்சத்தில் கோயில் கொண்ட இறைவனுக்கு நெஞ்சகத்திலேயே கோயில் எழுப்ப முனைந்தார். அப்படி அவர் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அமைத்திருந்த கோயில் முடிந்து, அதற்குத் திருக்குடநீராட்டுக்கு நாள் குறித்தார். அதே நாளில், காடவர்கோனாகிய பல்லவர் வேந்தனும், தான் எழுப்பியிருந்த கோயிலுக்குத் திருக்குடநீராட்டுக்கு நாள் குறித்திருந்தான். பூசலாரின் பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய ஈசன், அன்றே பூசலார் கோயில் குடநீராட்டுக்குச் செல்லவிருப்பதால், வேறொரு நாளில் திருக்குடநீராட்டை வைக்குமாறு பல்லவ மன்னனுக்குக் கனவில் கூறினார். பிறகு பூசலாரைத் தேடிச் சென்ற அரசன், இறைவனுக்கு அவர் எழுப்பிய கோயில் அவரது நெஞ்சகத்தில் இருப்பதை அறிந்தான். அனைவரும் பூசலாரைப் போ��்றினர் என்று பெரியபுராணம் அவருடைய சரிதையைத் தருகிறது.\n‘நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளைநாம் புகுவோம் நீ இங்கொன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்’ என்று இறைவன் ஆணையிட்டதாகப் பெரியபுராணம் கூறுகிறது. இவ்விதம், இறைவன் இட்ட ஆணையே, காஞ்சி கைலாயநாதர் கோயில் கல்வெட்டு சுட்டும் அசரீரி (ஆகாயவாணி) என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பூசலார் நாயனாரின் காலத்தில்தான் கைலாயநாதர் ஆலயம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். ஆயினும், அரசனின் கனவில் இறைவன் கூறினார் என்று பெரியபுராணமும், இறைவனுடைய ஆணையை அரசன் அசரீரியாகக் கேட்டான் என்று கல்வெட்டு கூறுவதும் ஆராயத்தக்கது.\nஎது எப்படியோ, இந்தக் கலியுகத்திலும் கடவுளின் குரலை ஒரு அரசன் கேட்டான் என்ற கூற்று வியக்கவைக்கிறது. இதைப்போலவே, மற்றொரு செய்தியும் இருக்கிறது. காஞ்சி காமாட்சி அன்னையின் ஆலயத்தின் வடக்குப்புற கோபுரத்தில், “சோமநாத யோகியார்க்கு காமாட்சியின் திருவுளம் உண்டு” என்ற கல்வெட்டு பொறிப்பொன்று பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளில் காணப்பெறுகிறது. அவர் யார் என்னவென்பது தெரியாவிட்டாலும், காஞ்சி அன்னை திருவுளமுடையவர் என்று கல்வெட்டு கூறுவது வியப்பாக இருக்கிறது. திருவாரூர் கல்வெட்டு தொடங்கி, பல்வேறு கல்வெட்டுகளும் இறைவனின் ஆணையாகவே அமைந்திருந்தாலும், இறைவனின் குரலை அசரீரியாக அரசன் நேரடியாகக் கேட்டதாக அமைந்த கல்வெட்டு, வரலாற்றின் வண்ணம்தானே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : கோயில் கல்வெட்டு இறைவன் அசரீரி காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் kancheepuram temple kailasanathar temple sculptures incriptions god\n44. முன்னோர் வாங்கிய கடன்\n43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/internet/03/193053?ref=category-feed", "date_download": "2019-07-21T21:52:49Z", "digest": "sha1:2EHFSZPBWVKG2SPBOM5YRXKZ5IKGYRAC", "length": 7516, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "Wi-Fi வலையமைப்பை விடவும் வேகமாக இயங்கும் மொபைல் வலையமைப்புக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்ம��ி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nWi-Fi வலையமைப்பை விடவும் வேகமாக இயங்கும் மொபைல் வலையமைப்புக்கள்\nதற்போது காணப்படும் வலையமைப்பு தொழில்நுட்பத்தில் வேகம் கூடியதாக Wi-Fi வலையமைப்பு இருக்கின்றது.\nவயர்லெஸ் முறையில் குறுகிய தூரத்திற்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இவ் வலையமைப்பு காணப்படுகின்றது.\nஎனினும் இவ் வலையமைப்பினை விடவும் மொபைல் வலையமைப்பானது பல நாடுகளில் வேகமாக இயங்குவதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n80 நாடுகளில் இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவற்றில் 33 நாடுகளில் Wi-Fi வலையமைப்பினை விடவும் மொபைல் வலையமைப்பு வேகம் கூடியதாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வினை OpenSignal நிறுவனம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறெனினும் பிரித்தானியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் Wi-Fi வலையமைப்பு வேகம் கூடியதாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅத்துடன் அவுஸ்திரேலியாவில் சராசரியாக 13Mbps வேகத்தில் Wi-Fi செயற்படுவதாகவும், கட்டார், பிரான்ஸ், மெக்ஸிக்கோ, துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் இதனை ஒத்த வேகத்தில் Wi-Fi செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87", "date_download": "2019-07-21T21:07:19Z", "digest": "sha1:DAZ6HT55F6ZFPWH33NTHDMX3MAJM3CCS", "length": 10339, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nபள்ளிப் பருவத்தின் இறுதி வகுப்பான 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. அடுத்தது என்ன இந்தக் கேள்வி அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும்...\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..\nநாடு முழுவதும் நடைபெற்று முடிந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்த���ல் வெளியாகியுள்ளது. {image-cbseclass12result2019declaredcentralboardannounces12thresul...\n மழலையர் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு..\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மழலையர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப...\nசிபிஎஸ்சி புதிய முடிவு : 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் இரண்டு சான்றிதழ்..\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ...\nசிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்\nநாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. இதில், 12.87 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். {image-cbsedatesheet2019examsfromthisfriday-1...\nசிபிஎஸ்இ : கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nகல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசுக் கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ...\nசிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு...\nஉங்க குழந்தையை சிபிஎஸ்இ-யில் சேர்க்கணுமா இத மனசுல வச்சுக்குங்க பெற்றோர்களே..\nவளர்ந்து வரும் பன்னாட்டு கலாச்சாரம், மற்றும் பொருளாதார நிலை தன்னால் முடியாவிட்டாலும் எப்படியாவது தன் குழந்தை சிபிஎஸ்இ-யில் படிக்க வேண்டும் என்ற ஓ...\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nநாம் சிறுவயதில் இருக்கும் போதே பள்ளியிலோ அல்லது உறவினர்களோ \"பெரிய ஆளாகி நீ என்னடா ஆகபோற\"ன்னு கேட்டா எதையும் யோசிக்காம டாக்டராவேன், ஐஏஎஸ் ஆவேன்னு சு...\nசிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டிற்...\n12-ஆம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாள் மாற்றம் - சிபிஎஸ்இ அறிவிப்பு\nமத்திய உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத் தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது 12-ஆம் வகுப்பு ஆங்கிலத் தே...\nஇனி பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை- உயர் நீதிமன்றம்\nஇரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு இனி வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கல...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-21T21:24:31Z", "digest": "sha1:XID7G7AHPTTJWIW3Y5KPHUSLO252VPQF", "length": 35253, "nlines": 267, "source_domain": "tamilthowheed.com", "title": "பித்அத்துல் ஹஸனா??? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பித்அத் என்றால் என்ன\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nபித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.\nமேலும் கூறினார்கள்: – ‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான்’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.\nநபி (ஸல்) அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.\nமேலும் ‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)\nஎனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும்.\nஇவர்கள் கூறக்கூடிய பித்��த்துல் ஹஸனாவிற்கு உமர் (ரலி) அவர்கள் தராவீஹ் தொழுகை குறித்து கூறிய வார்த்தையான ‘நல்ல பித்அத்’ என்பதைத் தவிர வேறு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. (ஸஹீஹூல் புகாரி). இவர்களின் மற்றுமொரு வாதம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாத அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைத் தொகுத்தல் போன்றவைகள் பித்அத்துல் ஹஸனா இல்லையா என்பது. இனி இவைகளுக்கான நமது விளக்கத்தைப் பார்ப்போம்.\nநமது விளக்கம்: – தராவீஹ் தொழுகை குறித்து உமர் (ரலி) அவர்கள் கூறியது, குர்ஆன் மற்றும் நபி மொழிகளைத் தொகுத்தது போன்றவற்றிற்கு இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரம் உள்ளது, இவைகள் பித்அத் அல்ல.\nஉமர் (ரலி) அவர்கள் பற்றிய ஹதீஸ்: –\nஉமர் (ரலி) அவர்கள் கூறிய ‘என்ன ஒரு நல்ல பித்அத்’ என்பது மொழி அடிப்படையிலான வார்த்தையாகும். ஷரீஅத் வார்த்தை அல்ல. எனவே இந்த ஒன்றையும் பித்அத் என்று குறிப்பிடப்பட்டு அதற்கு ஷரீஅத்தில் அடிப்படை ஆதாரம் இருக்குமானால் அது மொழி அடிப்படையிலான வார்த்தையாகும். ஏனெனில் ஷரீஅத் அடிப்படையில் பித்அத் என்பது அந்த செயலுக்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதாகும். இதில் எவ்வித குழப்பமும் இல்லை.\nநபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு சில நாட்கள் தராவீஹ் தொழுகை நடத்தினார்கள். பின்னர் இது அவர்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி தொழ வைப்பதை நிறுத்தி விட்டார்கள். சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தனித்தனியாக தராவீஹ் தொழுகையை தொடர்ந்து தொழுது வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகும் நபித்தோழர்கள் தொடர்ந்து தனித்தனியாக தொழுது வந்தார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் தனித்தனியாக தொழுது வந்த சஹாபாக்களை ஒருங்கினைத்து ஒரு இமாமின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்தியது போலவே நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இது எப்படி உமர் (ரலி) அவர்கள் பித்அத் செய்ததாகும். மாறாக உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வணக்கத்தை உயிர்பித்திருக்கிறார்கள் என்றல்லவா நாம் கருத வேண்டும். எனவே பித்அத் புரிபவர்களின் இந்த வாதமும் அடிப்படையற்றதாகும்.\nகுர்ஆனை ஒரே நூலாக தொகுத்தது பித்அத் அல்ல: –\nகுர்ஆனை ஒரே நூல் வடிவில் தொகுத்ததற்கு இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரம் உள்ளது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதி வைத்துக் கொள்வதற்குக் கட்டளையிட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவ்வப்போது அருளப்பட்ட திருமறை வசனங்கள் எழுதிவைக்கப்பட்டது. ஆயினும் முழுவதுமாக தொகுக்கப்படாமல் பிரிந்து கிடந்தது. அதையே நபித்தோழர்கள் ஒன்று சேர்த்து ஒரே நூல் வடிவில் உருவாக்கினார்களே தவிர அவர்களாக புதிதாக ஒன்றை உருவாக்கவில்லை. எனவே இவர்களின் கூற்றாகிய நபித்தோழர்கள் பித்அத் செய்தனர் என்பது அர்த்தமற்ற வாதமும் நபித்தோழர்களின் மீது அவதூறு கூறுவதும் ஆகும்.\nஹதீஸ்களை தொகுத்ததும் பித்அத் அல்ல: –\nஹதீஸ்களை எழுதி வைத்ததற்கும் இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரமுள்ளது. நபி (ஸல்) அவர்கள் நம்முடைய தோழர்கள் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வதற்கு கட்டளையிட்டார்கள். ஆயினும் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் ஹதீஸ்களை எழுதி வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. இதற்கு காரணம் என்னவெனில் ஹதீஸ்கள் குர்ஆன் வசனங்களோடு கலந்து விடக்கூடும் என்ற அச்சத்தினால் தான். நபி (ஸல்) அவர்கள் மரணமடையும் போது இந்த அச்சம் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னரே குர்ஆனின் அத்தியாயம் மற்றும் வசனங்களை வகைபடுத்தி முழுமையான குர்ஆனாக ஒழுங்குபடுத்தினார்கள். எனவே பின்னர் வந்த முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை தொகுத்து அவைகள் தொலைந்து போகாமல் பாதுகாத்தார்கள்.\nஅல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாகவும். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் சுன்னாவையும் அவைகள் தொலைந்து போகாமலும் மற்றும் மாசுபடாமலும் பாதுகாத்தார்கள்.\nபித்அத்துல் ஹஸனா என்ற பெயரில் நூதன வழிபாடுகளைச் செய்பவர்களுக்கு நம்முடைய கேள்விகள்: –\nபித்அத்தான செயல்களைப் புரிந்து அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்ல செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும�� அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்\n. நபி (ஸல்) அவர்களால் ”(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்று கடுமையாக எச்சரிக்கப்ட்டுள்ள அனைத்து வித பித்அத்களிலிருந்தும் தவிர்ந்து வாழ வேண்டியது மிக மிக அவசியமாகின்றது.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி ஏனைய பித்அத்தான செயல்களிலிருந்து முற்றிலும் விலக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும்.\nFiled under அனாச்சாரங்கள், பித்அத்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படு��்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183522", "date_download": "2019-07-21T22:01:57Z", "digest": "sha1:7UOS2UEIXZBZNWKE5D4DS47BC6OP2LGW", "length": 6559, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது – குறியீடு", "raw_content": "\nபாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது\nபாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது\nபாலைத் தீவின் வடக்குபகுதியில் இரு கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவடக்கு கடற்படையினர் செவ்வாய்க்கிழமை பாலைத்தீவின் வடக்கு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட கடற்படையினர், குறித்த படகை சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்ற உயிரினமான கடலாமைகள் இ���ண்டு உயிருடன் மீட்கபட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தள்ளது.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/www.vikatan.com/spiritual/news/158209-sasthira-bantham-kumaragurubara-swami-gurubooja", "date_download": "2019-07-21T21:00:10Z", "digest": "sha1:UBDF2A26SPMWWVIOMV3J25XDE433WU3B", "length": 17486, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்... பாம்பன் சுவாமிகள் குருபூஜை தினப் பகிர்வு! | Sasthira bantham - Kumaragurubara swami gurubooja", "raw_content": "\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்... பாம்பன் சுவாமிகள் குருபூஜை தினப் பகிர்வு\nதனக்கு `சண்முகனே காப்பு' என்று சொன்ன சுவாமிகள், சண்முகக் கவசம், பஞ்சாமிருத வண்ணம், திருப்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அனைத்தும் முருகனின் பெருமையைப் பாடுபவையே. அவற்றுள் மிகவும் இன்றியமையாதது `சஸ்திர பந்தம்' என்னும் செய்யுள்.\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்... பாம்பன் சுவாமிகள் குருபூஜை தினப் பகிர்வு\nமுற்காலத்தில் இந்த உலகைக் காக்க இறைவன் அவதரித்து அருள் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கலியுகத்தில், அத்தகைய இறை அவதாரங்கள் மிகவும் குறைவு. எனினும் பல்வேறு மகான்கள் அவதரித்து, எளிய மக்களின் துயர்நீக்கி அருள் செய்வது இந்தக் கலியுகத்தில்தான். அப்படி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அழகு தமிழில் பல துதிகளைப் பாடி மக்களுக்கு முருகக் கடவுளின் அருள் கிடைக்க வழி செய்தவர் பாம்பன் சுவாமிகள். `இரை தேடுவதோடு, இறையையும் தேடு' என்று அறிவுறுத்திய பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவதையே தம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.\nராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் பிறந்ததால் அவருக்குப் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமம் ஏற்பட்டது. குமரகுருதாச சுவாமிகள் என்ற பெயர் கொண்ட இவர், முருகப்பெருமானைப் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் என்று சொல்கிறார்கள். தமிழ் மொழியிலும் வடமொழியிலும் புலமை பெற்றிருந்த சுவாமிகள், தம் 12-ம் வயது முதல் முருகன் மீது பாடல்களை இயற்றத் தொடங்கினார். சுவாமிகள் தம் வாழ்நாளில் மொத்தம் 6,666 பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.\nதனக்கு `சண்முகனே காப்பு' என்று சொன்ன சுவாமிகள், சண்முகக் கவசம், பஞ்சாமிருத வண்ணம், திருப்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அனைத்தும் முருகனின் பெருமையைப் பாடுபவையே. அவற்றுள் மிகவும் இன்றியமையாதது `சஸ்திர பந்தம்' என்னும் செய்யுள்.\nமுருகனின் அடியவர்களுக்கு, வேலும் முருகனும் வேறு வேறல்ல. `பக்தர்கள் துயர்தீர்க்க முருகனுக்கு முன்பாக ஓடி வந்து காக்கும் தன்மையுடையது வேல்' என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் பாடியது மட்டுமல்லாமல் அவனது ஆயுதமான வெற்றிவேலையும் போற்றி, `வேல் வகுப்பு', `வேல் வாங்கு வகுப்பு', `வேல் விருத்தம்' ஆகியவற்றைப் பாடியுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் `வேல் அலங்காரம்' எனும் 100 பாடல்களைப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பின் 16 அடிகளை, முன்னும் பின்னும் மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு `வேல்மாறல் பாராயணமாக'த் தொகுத்து அருளியிருக்கிறார், வள்ளிமலை ஸ்ரீசச்சிதா���ந்த சுவாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் `வேல்மாறல் பாராயணம்' செய்து வழிபட்டு வருகிறார்கள்.\nஇந்தத் திருமரபில் உதித்தவரான பாம்பன் சுவாமிகளும், முருகப்பெருமானின் வேலைப் புகழ்ந்து `சஸ்திர பந்தம்' என்னும் காப்புச் செய்யுளை அருளியிருக்கிறார். `அஸ்திரம்' என்றால் இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது. `சஸ்திரம்' என்றால் எப்போதும் நமக்குக் கவசமாக இருந்து நம்மைப் பாதுகாப்பது. பாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப் பாடியிருக்கும் பாடல், `சஸ்திர பந்தம்.' இதைப் பாராயணம் செய்தால் அது நமக்குக் கவசமாக இருந்து நம்மைக் காக்கும். நமது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் இந்த சஸ்திர பந்தத்திற்கு உண்டு என்கின்றனர் அடியவர்கள். இது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.\nவாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா\nமாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ\nமாபாசம் போக மதிதேசார் மாபூதம்\nஎழுத்து: 55, சித்திரம்: 30\nஇந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே... பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே... என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க... திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க...' என்பதாகும்.\nபாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.\nசஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர். முதலில் ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குரும���ர்களை வணங்கிவிட்டு சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கவேண்டும். முதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம் நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நிதிகளில் தொடங்குவது நல்லது. முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும். வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம். வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர, வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தி பெருகும் என்பது நம்பிக்கை.\nமுருகப்பெருமானைத் தன் வாழ்நாளெல்லாம் வழிபட்டுப் பேறுபெற்ற பாம்பன் சுவாமிகளின் குருபூஜை தினம் இன்று. இன்று அவரது ஜீவசமாதி அமைந்திருக்கும், திருவான்மியூர் திருக்கோயிலில் பல சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு சஸ்திர பாராயணம் செய்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.\n``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் \" - ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/17/istanbul-conferenc/", "date_download": "2019-07-21T22:01:56Z", "digest": "sha1:IZNPW5UP6IYZFZYGBC4X37D333QE6A3M", "length": 13569, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..\nNovember 17, 2018 உலக செய்திகள், கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சமுதாய கட்டுரைகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள் 0\nஇன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது.\nஅதன் முதல் அமர்வில் வென் வைட், ஷஃபீக் மோர்டன், ஜோனாதன் ஸ்டீல், ஷஃபி அல்-கப்ரா ஆகிய நால்வரும் பேசினார்கள். உலகம் முழுவதும் இயங்கும் வரும் பெரு ஊடங்கள் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி அனுகிவருகிறார்கள் என்பதி குறித்து பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வி-பதில் அரங்கு நடைபெற்றது.\nஇன்று நடைபெற்ற முதல் அமர்வில் கருத்தரங்கில் பங்கு பெற்ற பேச்சாளர் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பங்கு பற்றிய ஒரு குறிப்பு:-\nஇவர்க்க ஒரு ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர், எழுத்தாளர், மனித உரிமை போராளி. அவர் தொடர்ச்சியாக பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை குறித்து எழுதி வருபவர். அவரது நூல்கள் சில : ‘Palestinians in Israel: Segregation, Discrimination and Democracy’, ‘Israeli Apartheid: A Beginner’s Guide’\nஷஃபீக் மோர்டன் (SHAFIQ MORTAN)\nஇவர் ஒரு பத்திரிக்கையாளர், புகைப்பட ஊடவியலாளர், வாணொளி தொகுப்பாளர் என் பலதுறை சார்ந்தவர். முப்பது ஆண்டுகளாக அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு விசயங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் சில: ‘Surfing behind the Wall, My Palestinian Journey’, ‘Notebooks from Makkah and Madinah’.\nஜோனாதன் ஸ்டீல் (JONATHAN STEELE)\nலண்டனில் இருந்து இயங்கு வரும் ஜோனாதன் ஸ்டீல் கார்டியன் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியுறவு துறை சார்ந்து எழுதி வருபவர், 9/11 தாக்குதல்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராகிற்கு சென்று களத்தில் இருந்து எழுதியவர். பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்து தொடர்ந்த சர்வதேச பரப்பில் கவனத்தை ஏற்பத்தி வருபவர். அவரது நூல்கள் சில: Ghosts from Afhgahnistan, Temptations of a Super Power, Defeat why they lost Iraq, Soviet Power.\nகுவைத் பல்கலைகத்தில் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக இருந்தவர், அல் ஹயாத், Middle East Transparent இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதத்தில் 1383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி அரசு நலத்திட்ட உதவி…\n163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/dhilluku-dhuddu-2-teaser-02/", "date_download": "2019-07-21T20:57:51Z", "digest": "sha1:OGSSMYKLNM55SV2NDEV3JG3HOGSDMZ2Z", "length": 2704, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "Dhilluku Dhuddu 2 Teaser 02 – Kollywood Voice", "raw_content": "\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ��டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=157", "date_download": "2019-07-21T22:07:29Z", "digest": "sha1:FEHZJQFZJPWKJWDBQN5VMYXC2Q5HYAID", "length": 5977, "nlines": 29, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 157 -\nமதீனாவைச் சேர்ந்த ஆறு நபர்கள் நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்களின் கையில் இஸ்லாமைத் தழுவி, நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை தங்கள் கூட்டத்தாருக்கும் தெரிவிப்போம் என்று வாக்குக் கொடுத்திருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.\nஇதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.\n1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.\n2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.\n3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.\n4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.\n5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.\n6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.\n7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.\nஇவர்கள் அனைவரும் மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)\n நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை” என்றும், “தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொ���்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை” என்றும், உங்களிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)\nஎன்ற இந்த வசனத்திற்கேற்பவே நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/12/DjVureder-XMLreder-JBIG2TIreder-FFreder.html", "date_download": "2019-07-21T22:05:17Z", "digest": "sha1:M6MIODN7MWLWJHUM4J7O57XVAEZ6ADNP", "length": 8573, "nlines": 59, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / அனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க\nஅனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க\nஅனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு\nஇணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும்.\nஇம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி\nஅனைவருக்கும் பயன்படும் இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி வைத்துக்கொள்வதன் மூலம், இலகுவாக அனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்\nஅனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெ���் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-22-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-07-21T21:37:22Z", "digest": "sha1:OUNVXJXPISC5WAD67MLOAWLWMJMH2QWJ", "length": 12894, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எகிப்து: 22 நபர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஎகிப்து: 22 நபர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்\nBy admin on\t April 21, 2015 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஆதரவாளர்கள் 22 நபர்களுக்கான மரண தண்டனையை எகிப்து நாட்டின் உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. ஜூலை 2013ல் காவல் நிலையம் மீதான தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் எட்டு நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவர் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கிறஞர்கள் தெரிவித்துள்ளனர். எகிப்தில் முஹம்மது முர்ஸியின் அரசாங்கம் இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான இஹ்வானுல் முஸ்லிமீன் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக��கு மரண தண்டனை விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.\nஇஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முஹம்மது பதீய் மற்றும் 13 நபர்களுக்கு மார்ச் மாதம் ஒரு வழக்கில் மரண் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTags: இஹ்வானுல் முஸ்லிமீன்எகிப்துமரண தண்டனைமுஹம்மது பதீய்முஹம்மது முர்ஸி\nPrevious Articleவெறுப்பு பேச்சின் கோரத் தாண்டவம்\nNext Article பட்காம் சிறுவன் படுகொலையில் மாஜிஸ்டிரேட் விசாரணை தொடங்கியது\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2019/apr/22/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3137544.html", "date_download": "2019-07-21T21:28:51Z", "digest": "sha1:F6SA2X3L4LDX3SAAAD6LZ4QVUWQH45IZ", "length": 7122, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nலாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு\n\"ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாதுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு பாஜக சதி செய்கிறது' என்று அவரது மனைவியும் ஆர்ஜேடி தேசிய துணைத் தலைவருமான ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலு, பல்வேறு உடல் உபாதைகளுக்காக ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், சுட்டுரையில் ராப்ரி தேவி ஞாயிற்றுக்கிழமை விடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nமத்தியிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக, ராஞ்சி மருத்துவமனையில் லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறது. லாலு மட்டுமன்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். அவர்களால் அதனை செய்யவும் முடியும்.\nபாஜகவின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். லாலுவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள், வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.\nமருத்துவமனையில் உள்ள லாலுவை சந்திப்பதற்காக, தேஜஸ்வி சனிக்கிழமை சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. லாலுவை சந்திக்க பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று சர்வாதிகார பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று ராப்ரி தேவி அந்த விடியோவில் கூறியுள்ளார். சனிக்கிழமைதோறும் லாலுவை சந்திக்க அதிகபட்சம் 3 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சட்டம்-ஒழுங்கு காரணத்தை கூறி, அந்த சந்திப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து முறையிட ஆர்ஜேடி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.\nபாஜக மறுப்பு: இதனிடையே, ராப்ரி தேவியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது; அபத்தமானது என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அக்கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், \"லாலுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. உண்மையில், இரு கட்ட தேர்தல்களுக்கு பிறகு, ஆர்ஜேடிதான் தோல்வி பீதியில் உள்ளது'\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு\nகங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு\nஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/10/", "date_download": "2019-07-21T21:55:30Z", "digest": "sha1:2KQ4LSN4FAJ5B45X2KMHJHNAAI4XHLLX", "length": 21021, "nlines": 330, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஒக்ரோபர் 2012 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகொசுக்களை வளர்ப்போம், டெங்குவை பாதுகாப்போம்\nடெங்கு காய்ச்சல் தமிழகத்தை மீண்டும் வளைத்திருக்கிறது. குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். தினமும் டெங்கு மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் மே ஜூன் மாதங்களில் கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வந்திருக்கும் இந்தவகைக் காய்ச்சலினால் இதுவரை 70 பேர் வரை கொல்லப்பட்டிருந்தும் அரசு அதை தடுப்பதற்கு திடமான எந்த முயற்சியையும் எடுக்காமல் மேம்போக்கு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வந்தது. அதாவது சாக்கடைகளின் ஓரங்களில் வெள்ளைப் பொடியை தூவுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீரை … கொசுக்களை வளர்ப்போம், டெங்குவை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 23/10/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, ஏடிஸ், காய்ச்சல், கொசு, சுகாதரம், டெங்கு, தனியார்மயம், பலியாடுகள், மக்கள், மருத்துவம், வைரஸ். 6 பின்னூட்டங்கள்\nஅல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா\nஇஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது, .. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் … அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா 1. மணச் சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 09/10/2012 by செங்கொடிPosted in இஸ்லாம்: கற்பனைக்கோட்டை, மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அடிமை முறை, அரேபியா, அல்லா, அல்லாஹ், ஆணாதிக்கம், ஆண்டான் அடிமை, ஆண்டை, இஸ்லாம், குரான், குர் ஆன், சட்டம், சமநீதி, சமூக மாற்றம், சமூகம், பலதார மணம், பெண்கள், முகம்மது, முதலாளித்துவம், முஸ்லீம், வர்க்கம். 42 பின்னூட்டங்கள்\nவறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்\nசில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது. காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 03/10/2012 by செங்கொடிPosted in கட்டு���ைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, உலகமயம், கர்நாடகம், காவிரி, காவேரி, கொள்கை, தண்ணீர், தமிழகம், தாராளமயம், போராட்டம், மக்கள், மத்திய அரசு, மாநிலம், விவசாயக் கொள்கை. தனியார்மயம், விவசாயிகள். 1 பின்னூட்டம்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« செப் நவ் »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத��தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-senior-technical-assistant-junior-technical-assistant-result-2019-in-tamil", "date_download": "2019-07-21T21:39:07Z", "digest": "sha1:WJTDRIHOAHQCMG3EUURHCV22PLHRH54K", "length": 12101, "nlines": 258, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Senior & Junior Technical Assistant Result 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் TNPSC TNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சீனியர் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வை 11.05.2019 அன்று நடத்தியது. சீனியர் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர��வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nDownload TNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019\nதேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு பெற்ற தேர்வாளர்கள் தங்களது சான்றிதல் நகலை ஆன்லைனில் 03.07.2019 முதல் 10.07.2019 வரை பதிவேற்றம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பம் TACTV நடத்தும் இ-சேவா மையங்களில் கிடைக்கும்.\nசாதனையாளர்களின் பொன்மொழிகள் -Motivational Video\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC சிவில் நீதிபதி மதிப்பெண் மற்றும் முடிவுகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/04/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-07-21T22:10:39Z", "digest": "sha1:EBA7LPCP665WK7R3YLFZFRM2AX2TXTSM", "length": 32904, "nlines": 259, "source_domain": "tamilthowheed.com", "title": "ஏழைகளின் பங்கு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← தராவீஹ் 20ரக்அத்துக்கள் என்ற அறிவிப்புகளின் நிலை\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2 வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான். எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட விட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள்.\nகணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளை கொண்டதுதான் இவ்வுலக வாழ்க்கை. மிக அற்பமானதொரு வாழ்க்கையை அறியும் உண்மை அறிஞர்களே இந்த உண்மையை ஏற்கமுடியும். தினசரி க���ாடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கத்தக்க நிலையை உணரமுடியும். அன்றாடம் சில சில்லறை காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.\nஇதே போல் நித்தியமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே இவ்வுலகின் வாழ்க்கையின் அற்பம் புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் அற்ப இவ்வுலக வாழ்க்கையைவிட பெரியதொரு நிரந்தர வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.\nதாயின் சின்னஞ்சிறிய கருவறையில் குழந்தை இருக்கும்போது, அங்கிருந்து ஒரு பிரமாண்டமான உலகறைக்குப் போக இருக்கிறோம் என்பதை எப்படி நம்ப முடியாமல் இருக்கிறதோ அதேபோல், இந்த உலகறையை விட்டும் அதைவிட பன்மடங்கு பிரமாண்டமான மறு உலகறைக்குப்போக இருப்பதையும் மனிதன் நம்பாமல் இருக்கிறான். ஆனால் கருவறையிலிருந்து இவ்வுலகறைக்கு மனிதன் வந்தது பெரிய உண்மையோ சர்வ நிச்சயமோ, அதேபோல் மனிதன் இவ்வுலகறையிலிருந்து மறு உலகறைக்கு செல்வதும் மிகப்பெரிய உண்மையாகும். சர்வ நிச்சயமாகும்.\nஇவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும், சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக, புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், புறக்கணிக்க வேண்டிய அற்ப்பத்தனம் காணப்படும்.\nமறுமையின் நிரந்த வாழ்க்கையை உண்மையில் அறிந்து வைத்திருப்பவன், அவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படி கணக்கிட்டு உரியர்வகளிடம் ஒப்படைத்து விடவேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் அவன் நிலை கேடாகவே முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.\nஇவ்வுலக சொத்து சுகங்களை பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சதனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்கு கொடுக்காமல் கட்டிக் காத்துக் கிடந்ததற்குரிய தண்டனையை இனிமேல் தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாக கண்டபின்னர்தான் அழுது புழம்பப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5\nஇன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக\n அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) ”இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் 9:35\nஆகிய இரு கடுமையான இரு எச்சரிக்கைகளையும், முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களில் ஜகாத்தை கணக்கிட்டு எளியவர்களுக்கும் தேவையுடைவர்களுக்கும் கொடுத்துவிடக் கடமைப் பட்டிருக்கிறார்கள். எனவே அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வங்களிலிருந்து ஏழைகளுக்குறிய பங்கை முறைய��க கணக்கிட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடுபவர்களே நாளை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்பதை உணர்வார்களாக\nFiled under நோன்பு, ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பி���்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020847.html", "date_download": "2019-07-21T21:08:08Z", "digest": "sha1:FV4M7GO5HUIQBEEJQH7C3MSH47437N3A", "length": 5704, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நீங்கள் வெல்வது நிச்சயம்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: நீங்கள் வெல்வது நிச்சயம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசதாம் வாழ்வும் மரணமும் கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள் மூன்றாம் பிறை\nஇரங்கினான் இறங்கினான் சில்லு மனிதனின் புன்னகை (அறிவியல் புனை கதைகள்) அம்பிகை\nஅருள் தந்தை ச.இன்னாசிமுத்து, சே.ச. சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் என் கதை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:18:15Z", "digest": "sha1:BHQLJUBGY5W4WAJY776E3PJGAWVV6M2M", "length": 31901, "nlines": 125, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்���ி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nபா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்\nBy IBJA on\t April 3, 2019 Uncategorized அரசியல் இந்தியா கட்டுரைகள் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்\nமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ரஃபேல் போர் விமான பேர மோசடி அம்பலம் ஆகியுள்ளது. பா.ஜ.க.வின் இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக, பல்லாயிரம் கோடி நஷ்டத்துடன், உயர் ரக தொழில்நுட்பத்தையும் இழந்துவிட்டது இந்தியா. நாட்டின் பொது நிதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்திய வான்வெளி ஆய்வு நிறுவனமான HINDUSTAN AURINAUTICS LTD(HAL) எனும் பொது நிறுவனத்திற்கு வர வேண்டிய ஒப்பந்தத்தை, அனில் அம்பானிக்குச் சொந்தமான RELIANCE DEFENCE LIMITED (RDL) தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்த்துவிட்டது கார்ப்பரேட் நல பா.ஜ.க. அரசு.\n28 மார்ச் 2015 இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடட் க்கு இரண்டே வாரங்களில், அதாவது ஏப்ரல்,11, 2015 இல் 58,000 கோடி மதிப்புள்ள இவ்வளவு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது எப்படி கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியில், மார்ச் 2014 இல், இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் அம்பானிக்கு கைமாறியத��� எப்படி\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n2007ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, இந்திய விமானப்படையின் தேவைக்காக கூடுதலாக 126 இரட்டை எஞ்சின் கொண்ட நடுத்தர போர்விமானங்கள் வாங்க ஒப்பந்த புள்ளி (டெண்டர்) கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டர் அளித்தன.\nபல்வேறு நிறுவனங்களின் விமானங்களை இந்திய விமானப்படை சோதித்து பார்த்தது.\nஇறுதியாக, யூரோ பைட்டர் மற்றும் டஸால்ட் ரஃபேல் ஆகிய இரு நிறுவனங்கள் எஞ்சின.\nஐந்து ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவுகளையும் உட்படுத்திப் பார்த்த போது ரஃபேல் ரக விமானங்கள் மற்ற நெருங்கிய போட்டி ரகத்தை விட சுமார் ஐந்து மில்லியன் டாலர் விலைக் குறைவாக இருந்தது. இதனால், சிறந்த விலை நிர்ணயத்தின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ரஃபேல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், டஸால்ட் நிறுவனம் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால், இந்த வகை விமானங்களில் அணு ஆயுதங்களை இணைப்பது எளிது என்றும் கருதப்பட்டது. அதுமட்டுமல்ல ஏற்கெனவே கார்கில் யுத்தத்தின் போது பிரான்ஸ் மற்றும் டஸால்ட் விமான நிறுவனம் இந்திய அரசிற்கு வழங்கிய ஒத்துழைப்பு இந்திய அரசிற்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருந்ததும் இந்த ஒப்பந்தத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து என்று சொல்லலாம்.\nசுமார் இரண்டாண்டு கால விலை பேரம் மற்றும் நிபந்தனைகள் குறித்த கலந்தாலோசனைக்கு பிறகு 2012 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசுக்கும் டஸால்ட் ரஃபேல் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இறுதியானது.\nஇந்த ஒப்பந்தத்தின் படி, அந்நிறுவனம் தங்களின் விமானங்களை 10.2 பில்லியன் டாலர் அடிப்படை விலைக்கு விற்க ஒப்பந்தம் செய்து கொண்டது (அன்றைய டாலர் மதிப்பின் படி 54000 கோடி). மேலும் மொத்தம் உள்ள 126 விமானங்களில், 18 ஐ மட்டும் இந்தியா நேரடியாக அந்நிறுவனத்திடம் இருந்து முழுமையாக ‘பறக்கும் நிலையில்’ இறக்குமதி செய்வது என்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்திய அரசிற்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (HAL) இல் தயாரிப்பது என்றும், இதற்காக தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தை ரஃபேல் நிறுவனம் (HAL) உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n(HAL) உடன் தங்கள் தொழில்நுட்பங்களை பகிர்ந்துக���ள்ள டஸால்ட் நிறுவனத்திற்கு தயக்கம் இருந்ததால் இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் நிலவியது என்றும் ஆனால் டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான பேச்சுவார்த்தையால் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது என்றும் அப்போது பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இது என்று கூறலாம்.\nமோடி அரசின் கண்கட்டி வித்தை\nபா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் தன்னுடைய முதல் பிரான்ஸ் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 36 ரஃபேல் விமானங்களை முழுமையாக ‘பறக்கும் நிலையில்’ இந்தியா வாங்குவதாக திடீரென அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பின் போது அப்போதைய இராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் உடன் இருக்கவில்லை. ஆனால், மோடியின் இந்தப் பயணத்தின் போது ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானியும் உடன் சென்று டஸால்ட் நிறுவனத்துடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கார்ப்பரேட் நலனுக்காக செயல்படுகிறதா பா.ஜ.க. அரசு அதிகமான ரஃபேல் விமானங்களை முழுமையாக வாங்குவதன் மூலம் முந்தைய ஒப்பந்தத்தை கைவிடுகிறதா மோடி அரசு அதிகமான ரஃபேல் விமானங்களை முழுமையாக வாங்குவதன் மூலம் முந்தைய ஒப்பந்தத்தை கைவிடுகிறதா மோடி அரசு போன்ற பல்வேறு கேள்விகள் அப்போது வெளிப்படையாக எழுந்தன. ஆனால் இந்த அரசு எந்த கேள்விக்கும் பதில் தராமல் இந்த விவகாரத்தில் முழுமையாக மவுனம் சாதித்தது.\nஇந்த புதிய ஒப்பந்தம் குறித்து மோடியின் பயணத்தின் சில நாட்கள் முன்புதான் இராணுவ அமைச்சருக்கே தகவல் வழங்கப்பட்டது என்றும் இதைத் தொடர்ந்து நாட்டில் எழுந்த சர்ச்சைகளை எதிர்கொள்ள பரிக்கர் தனித்து விடப்பட்டார் என்றும் பாதுகாப்புத்துறை வல்லுனர் அஜய் சுக்லா அப்போது எழுதியிருந்தார்.126 போர் விமானங்கள் வாங்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்றும் அது தேவையில்லை என்றும் ஏதேதோ கூறி சமாளித்து பார்த்தார் பரிக்கர். ஆனால், இந்திய விமானப்படை பயன்படுத்திவரும் MIG -21 மற்றும் MIG -27விமானங்கள் அவற்றின் சேவைக்கால முடிவை எட்டுவதால் சுமார் 200 முதல் 300 வரையிலான போர் விமானங்களின் தேவை இருக்கிறது என்று சுக்லா சுட்டிக் காட்டினார். 126 போர் விமானங்கள் தேவையில்லை என்ற பரிக்கரின் வாதத்தை, ஓய்வு பெற்ற விமானப்படை மார்ஷல்கள் மேஜர் பலி ஹோமி, மேஜர் பிரதீப் நாயக் மற்றும் பல்வேறு பாதுகாப்புத் துறை வல்லுனர்களும், ஏற்றுக்கொள்ளவே முடியாதது, அறிவுக்கு ஒவ்வாதது என்றும் கடுமையாக விமர்சித்தனர். பரிக்கரின் வெற்று வார்த்தைகள் எல்லாம் காலப்போக்கில் காற்றில் கரைந்தன. ஜூலை 2015ல் டஸால்ட் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மோடி அரசு அதே நிறுவனத்துடன் செப்டம்பர் 26, 2016 அன்று புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இதில் 36 ரஃபேல் போர் விமானங்களை 58,000 கோடிக்கு முழுமையாக வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த 36 விமானங்கள் போக கூடுதலாக விமானங்கள் ஏதும் வாங்குவதில்லை என்றும் அரசு முடிவு செய்துவிட்டது. ஆனால் முந்தய ஒப்பந்தத்தின் படி இதைவிட குறைந்த செலவில் (54000 கோடி) 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் ஆகியிருந்தது. முக்கியமாக, இந்த புதிய ஒப்பந்தத்தின் படி HAL நிறுவனத்திற்கு டஸால்ட் நிறுவனம் பகிர்ந்து கொள்வதாக இருந்த தொழில்நுட்பமும் வழங்கப்படாது.\nஇதனால் இந்தியாவிற்கு கிடைக்கவிருந்த தொழில் நுட்பமும், பொது நிறுவனமான HAL க்கு கிடைக்கவிருந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. இந்திய அரசுக்கு சொந்தமான பிகிலி நிறுவனத்திற்கு வரவேண்டிய இந்த விமான தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடட் (RDL) நிறுவனம் பறித்துக் கொண்டது.\nஇந்திய அரசு 36 விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் டஸால்ட் நிறுவனத்துடன் ஈடுபட்டிருந்த அதேசமயத்தில் தான் அனில் அம்பானியின் RDL) நிறுவனமும் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே வாரத்தில் அக்டோபர் 3, 2016 இல் இந்த கூட்டு தயாரிப்பு ஒப்பந்தத்தை வசப்படுத்தியது. பிப்ரவரி 16, 2017 இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தானது. போர் விமானங்களை இந்தியா பெறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது ஆகும் என்று சுக்லா தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. அரசு செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை பாதுகாப்பு வல்லுனர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்றனர். அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கவேண்டி உள்ளதோடு நமது நாட்டுக்கு கிடைக்கவிருந்த தொழில்நுட்ப வரவையும் , பொது நிற���வனமான HAL க்கு கிடைக்க வேண்டிய முன்னேற்றத்தையும் இழந்துள்ளோம் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் படி ரஃபேல் விமானம் ஒன்றுக்கு 1600 கோடி என்ற விலையில் வாங்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி விமானத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட இது மிகவும் அதிக விலைதான் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.\nசுருக்கமாக சொல்வதென்றால், ஒரு விமானத்திற்கு காங்கிரஸ் பேசிய விலை 526.1 கோடி ரூபாய். தற்போது ஒரு விமானத்திற்கு பா.ஜ.க. பேசியுள்ள விலை 1570.8 கோடி ரூபாய்.\nஊழல்களில் திளைத்துக் கொண்டே ‘‘எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறதா-’’ என்று கேள்வி கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம். ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் பொது நிதிக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது\nஇந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போதைய இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, பா.ஜ.க. கட்சியோ எவ்வித ஆக்கப்பூர்வமான பதிலையும் இதுவரை தரவில்லை. வழக்கமான வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\n’மேக் இன் இந்தியா’ திட்டத்தை கொண்டுவந்துவிட்டோம் என்று மணிக்கொருமுறை மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பிகிலி க்கு கிடைக்க வேண்டிய தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தியது ஏன் எதிர்காலத்தில் நாம் சொந்தமாக போர்விமானம் தயாரிக்க வழிவகுக்கும் முந்தைய ஒப்பந்தத்தை கைவிட்டது ஏன் எதிர்காலத்தில் நாம் சொந்தமாக போர்விமானம் தயாரிக்க வழிவகுக்கும் முந்தைய ஒப்பந்தத்தை கைவிட்டது ஏன் மிகவும் இலாபகரமான முந்தைய ஒப்பந்தத்தை அவசர அவசரமாக ரத்து செய்துவிட்டு ஆயிரக் கணக்கான கோடிகள் நிதியிழப்புடன் புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது ஏன்\nஇப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆளும் மோடி அரசால் பதிலளிக்க முடியுமா\nஇது புதிய விடியல் புத்தகத்தில் 2017 டிசம்பர் 1-15 இதழில் வெளிவந்தது.\nPrevious Articleகுஜராத் பாஜக வேட்பாளர்: 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் குற்றவாளி\nNext Article 20 ஆண்டுகள் பதவியில் இருந்த அல்ஜீரியா அதிபர் ராஜினாமா\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திரும�� எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2852", "date_download": "2019-07-21T22:10:17Z", "digest": "sha1:QA2764R6P4EOXRSFJ4SQW35U6UCKHXLO", "length": 7826, "nlines": 51, "source_domain": "yarlminnal.com", "title": "சென்னை தனது கோட்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த டோனி! – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nசென்னை தனது கோட்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த டோனி\nசென்னை மைதானத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.\nசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் மோதின.\nஇதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.\nஅதேசமயம் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் சிராப்பக செயல்பட்டதால், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சென்னை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 54 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சியளிக்கும் விதமாக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் பறிபோயின. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய கே.எல் ராகுல் (55) – சர்ஃபராஸ் கான்(67) ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இருவரும் அரைசதத்தை கடந்தனர்.\nஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்திருந்த வேலையில், ஆட்டத்தின் திருப்பு முனையாக 19வது ஓவர் மாறியது.\nபஞ்சாப் அணி 20 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/america-stopped-funding-pakistan-118090300061_1.html", "date_download": "2019-07-21T21:18:00Z", "digest": "sha1:PXUWKPH5KNJRIQNGKGJLLIOYLCPOMQ4U", "length": 11640, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பாகிஸ்தானுக்கு உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா\nதிங்கள், 3 செப்டம்பர் 2018 (21:07 IST)\nஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, தங்களையே ஏமாற்றுவதாக பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகையை மற்ற அவசர விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறியதாக பாகிஸ்தானை அமெரிக்க அரசுத்துறை விமர்சித்துள்ளது.\nஅனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்\" என்று அறிக்கை வெளியிட்டுள்ள பென்டகன், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கானை சந்திக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அங்கு செல்லவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டுக்கான பாதுகாப்பு உதவி அனைத்தையும் நிறுத்தப் போவதாக கடந்த ஜனவரி மாதமே அமெரிக்க அறிவித்திருந்தது.\nஆயுதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் புகார் கூறி வருகின்றன. எல்லை தாண்டி ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த ஆயுதக் குழுக்களை பாகிஸ்தான் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இதனை அந்நாடு மறுத்து வருகிறது.\nபாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறப்படும் தீவிரவாதக் குழுக்கள் எது\nஅண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் பெரும்பாலான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஹக்கானி குழுவை, எல்லை தாண்டி செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.\nஆஃப்கான் தலிபானுடன் தொடர்புடைய இக்குழு, ஆஃப்கான் அரசிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும்,ஆஃப்கான் தலிபானுடன் தொடர்பில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் குழுக்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதை இலக்காக கொண்டுள்ளன.\nஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் ஆகிய இரு குழுக்களும், ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் அமெரிக்க படையினர் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.\nதெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் \nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஅத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\n1 லிட்டர் பெட்ரோல் ரூ.100: செப்டம்பருக்கு பிறகு இருக்கு ஆட்டம்...\nசெக்ஸ் புகாரில் பிரபல சீன தொழிலதிபர் அமெரிக்காவில் கைது\nஇந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா கூறுவது என்ன\n'இமைக்கா நொடிகள்' படத்திற்கு திடீர் சிக்கலா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\nசூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு\nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nகணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா\nஹிட்லர் கொலை முயற்சி…ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை\nஅடுத்த கட்டுரையில் தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிரடி கைது\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் ���ுறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499414/amp?ref=entity&keyword=T20%20World%20Cup", "date_download": "2019-07-21T22:01:13Z", "digest": "sha1:PC6GE7IQEGSTQEI4HGKEAX4MIFDTJ2VV", "length": 15455, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Cricket World Cup Cricket | தொடங்கியது உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அபார பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொடங்கியது உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அபார பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா\nகிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட்\nலண்டன்: உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. உலக கோப்பை தொடரின் முதல் போட்டி லண்டனில் உள்ள ஒவல் அரங்கில் நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து தொடக்க ஆட்டக்கார்களாக இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆ���ியோர் களமிறங்கினர். முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். முதல் பந்தில் ஜாசன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை சந்தித்த அதிரடி ஆட்டக்காரர் ஜானி அடித்து ஆட பந்து விக்கெட் கீப்பர் டீ காக்கின் கைகளில் தஞ்சம் புக ஜானி டக் அவுட்டாகி வெளியேறினார்.\nஅதன் பிறகு களமிறங்கிய ஜோ ரூட், ஜாசன் ராய் இருவரும் அடித்து விளையாட ஆரம்பித்தனர். அதனால் 17வது ஓவரில் அந்த அணி 100 ரன்களை எட்டியது. அடுத்த ஓவரில் இருவரும் அரை சதத்தை கடந்தனர். தொடர்ந்து 19வது ஓவரை வீசிய அண்டில் பெலுக்வாயோ, ஜாசனின் விக்கெட்டை கைபற்றினார். அப்போது ஜாசன் 53 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து 20 ஓவரின் முதல் பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை காகிசோ ரபாடா கைப்பற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள். அதற்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்கும் வேகத்தை தென் ஆப்ரிக்க வீரர்கள் கட்டுப்படுத்தினர்.\nஇங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு கேப்டன் இயான் மார்கன் அதிரடி காட்ட, பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் சிக்சரை 25.2 ஓவரில் தான் மார்கன் அடித்தார். அடுத்து ஸ்டோக்சும் வேகம் காட்ட ஸகோர் உயர ஆரம்பித்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் 5 பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல் ரவுண்டர் பந்து வீசியும் பலன் இல்லாததால், பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரமும் வந்து வீச வந்தார். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை.\nஆனால் தாஹிர் மீண்டும் பந்து வீச வந்ததற்கு பலன் கிடைக்கது. அவரது பந்து வீச்சில் மார்கன் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு வந்த ஜோஸ் பட்லர் உட்பட மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் 49ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 79 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்ட நேர முடிவில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. பிளங்கெட் 9 ரன்களுடனும், ஆர்ச்சர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜோ ரூட் - ஜாசன் ராய் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். அதேபோல் மார்கன்- பென் ஸ்டோக்ஸ் இவரும் 4வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்���்தனர். தெ.ஆப்ரிக்கா தரப்பில் என்ஜிடி 3 விக்கெட்களும், ரபாடா, தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், அண்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஅதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 312 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியில் இறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் குயின் டீ காக் 74 பந்தில் 68 ரன்கள் குவித்த நிலையில் பிளங்கட் பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்தவர்கள் பொறுப்பில்லாமல் ஆடி விக்கெட்டை தொடர்ந்து இழந்தனர்.இதில் தூசன் மட்டுமே 50 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆகினர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 89 ரன் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அணி 311 ரன் குவிக்க உதவினார். ஆனால் 311 ரன்கள் குவிக்க முடியாமல் திணறிய தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தின் வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் 39.5 ஓவரில் 207 ரன் மட்டுமே எடுத்து 104 ரன்னில் படுதோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nமுதல் முதலாய்... 12வது உலக கோப்பை தொடரின்:\nமுதல் டக் அவுட் : ஜானி பேர்ஸ்டோ(இங்கிலாந்து)\nமுதல் விக்கெட் வேட்டை : இம்ரான் தாகிர் (தெ.ஆப்ரிக்கா).\nமுதல் 4 : ஜோ ரூட் (இங்கிலாந்து)\nமுதல் 6 : இயான் மார்கன் (இங்கிலாந்து)\nமுதல் அரைசதம் : ஜாசன் ராய்(இங்கிலாந்து)\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nஇந்தோனேஷிய ஓபன் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் : பி.வி.சிந்து தோல்வி\nடெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\n× RELATED காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் க���ல் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:11:21Z", "digest": "sha1:MAL2JCBPCIIVW3AO7YHSL5EPPQDQGASJ", "length": 26439, "nlines": 388, "source_domain": "senkodi.wordpress.com", "title": "அறிமுகம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nசெல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம்\n500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் இதுவரை சந்தித்திராத பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கருப்புப்பணத்தை, கள்ளநோட்டுகளை இந்த நடவடிக்கை ஒழிக்குமா ஒழிக்காதா பெருமுதலாளிகள் இதனால் இழந்தது பெற்றது என்ன அறிவிப்புக்கு முன்னமே பணம் மாற்றிய தகவல்கள் என நாள்தோறும் செய்திகள் மக்களைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகங்கள் முழுக்க முழுக்க மக்களைக் கை கழுவி விட்டு அரசின் ஊது குழலாய் அப்பட்டமாய் மாறி நிற்கின்றன. … செல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 17/11/2016 by செங்கொடிPosted in அறிமுகம், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா, கருப்புப் பணம், கள்ள நோட்டு, பாசிசம், பி.ஜே.பி, பொருளாதாரம், போராட்டம், மக்கள், மோடி, வில்லவன். 8 பின்னூட்டங்கள்\nபெண்கள் என்றால் .. .. ..\nமூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 25/05/2012 25/05/2012 by செங்கொடிPosted in அறிமுகம், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது ஆணடிமைத்தனம், ஆண்கள், உறவு, உற்பத்தி, உழைப்பு, சமூக உற்பத்தி முறை, சமூகம், பெண்கள், பெண்ணடிமைத்தனம், பெண்ணியம், பொருளாதாரம், மூதூர், ம��கமட் ராபி. 1 பின்னூட்டம்\nவானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது. “சனியன்…” மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…\nPosted on 29/12/2011 29/12/2011 by செங்கொடிPosted in அறிமுகம், கதைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அடிமைத்தனம், ஏழ்மை, ஐடி, கதை, கோணம், சிறுகதை, தோழர் கார்க்கி, நுகர்வு, நுகர்வு கலாச்சாரம், மட்டக் குதிரை, முதலாளித்துவம், வாழ்க்கை. 2 பின்னூட்டங்கள்\nபொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்\nபிரச்சனை பள்ளிப் பொதுப்பாட நூல்களைப் பற்றியதுதானே, பிறகு ஏன் இதனை சமச்சீர் கல்வியுடன் இணைத்துப் பேச வேண்டும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதும், பொதுப்பாட நூல்களை அகற்றிவிட்டு பழைய பாடநூல்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதன் விளைவுகளை ஆராயும் போதும் இந்த பிரச்சனையுடன் சமச்சீர் கல்வி எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பது புரியும். முந்தைய பாடநூற்கள் நான்கு வகையானவை, நான்கு விதமான பள்ளிக் கல்வி வாரியங்களுக்கு உரியவை; அதாவது மாநில வாரியம்- மெட்ரிக் கல்வி வாரியம் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கல்வி … பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 01/08/2011 by செங்கொடிPosted in அறிமுகம், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கட்டுரை, கல்வி, சமச்சீர் கல்வி, நிகழ்வுகள். 1 பின்னூட்டம்\nதியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்\nஇருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 1989 ல், சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளத��கவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. தியன் அன் மென்னில் படுகொலை நடக்கவில்லை என்ற உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் … தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்\nPosted on 07/06/2011 by செங்கொடிPosted in அறிமுகம், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஏகாதிபத்தியம், சீனா, தியனன்மென் சதுக்கம், மேலை நாடுகள், விக்கிலீக்ஸ். 4 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகா���்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/05191620/1007643/Jayakumar-CBI-Raid-Gutkha-Scam.vpf", "date_download": "2019-07-21T22:04:40Z", "digest": "sha1:SBPNDOAHR5UUF6XEUUJLWZVZ6QS2ACPN", "length": 9002, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "இறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 07:16 PM\n\" பெட்ரோல் -டீசல் விலையை குறைக்க வேண்டும்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nபெட்ரோல் - டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர்\nடி. ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்கும் திட்டம் தமிழக அரசிடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு ���ொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rj-balaji-becomes-a-hero-with-the-political-satire-movie-lkg/", "date_download": "2019-07-21T22:09:48Z", "digest": "sha1:TDTHRVKTYQUL7GXFWO4S3MNC4EJG56JL", "length": 6549, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "அரசியலில் குதித்தார் ஆர்.ஜே.பாலாஜி! – மகளிர் அணி தலைவி யார் தெரியுமா? – Kollywood Voice", "raw_content": "\n – மகளிர் அணி தலைவி யார் தெரியுமா\nசில தினங்களுக்கு முன்பு ‘இளைஞர்களை வழி நடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..’ என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஏற்கனவே சினிமாவிலிருந்து ரஜினி, கமல், விஷால் என அடுத்தடுத்த நடிகர்களில் வருகை ஆளும் கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் எரிச்சலடையை வைத்திருக்கும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் குறித்தான அறிவிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஆனால் நான் அரசியலுக்கு வரவில்லை. மாறாக அது சம்பந்தமான ஒரு படத்தில் தான் நடிக்கிறேன். அந்தப் படத்துக்கான விளம்பரம் தான் அது என்று சுவர் விளம்பர ரகசியத்தை உடைத்தார்.\nஎல்.கே.ஜி என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். அவர் தான் தனது கட்சியின் மகளிர் அணி தலைவி என்று அறிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.\nமேலும் அவர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியா ஆனந்த் அவருக்கு அரசியல் பாடம் சொல்லி கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது.\nகண்டிப்பாக இந்தப் படம் சம கால அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப்படம் கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22300", "date_download": "2019-07-21T21:32:11Z", "digest": "sha1:W4ANUR2GCO4RELESO7PTT3MVZHM4COFK", "length": 9649, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "இன்று நம்ம கத்தார் தோழி காயத்ரிக்கு பிறந்தநாள் வாங்க வாழ்த்தலாம்..தோழிகளே.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்று நம்ம கத்தார் தோழி காயத்ரிக்கு பிறந்தநாள் வாங்க வாழ்த்தலாம்..தோழிகளே..\nஹாய் காயத்ரி இன்று உங்கள் பிறந்தநாள். வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தோழி.....நீடூழி வாழ்க....\nகாயத்ரிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஹாய் காயத்த்ரி..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....\nஉங்கள் வாழ்வில் சந்தோஷமும், நிம்மதியையும் பெற்று என்றும் வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.....\nகாயத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nகாயத்ரி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nஹாய் காயு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனதில் உள்ள எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் காயு பார்ட்டி எப்போ சொல்லுங்க\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nஎன்றென்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகாயத்ரி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nஇன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)\nசீதாலஷ்மியை வாழ்த்த வாங்க :)\n******மூன்று ராணிகளையும் வாழ்த்தலாம் வாங்க******\nமவுலின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 15.05.10\nவாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை\nபிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் தோழர்,தோழிகள் இங்கு பதிவு இடுங்கள்\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/106019/news/106019.html", "date_download": "2019-07-21T22:21:13Z", "digest": "sha1:IWQLCB3XMI2ZFZKDJWR6FADZGPJCTIDD", "length": 17268, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்) : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)\nபுலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.\nஅவர் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய முக்கிய தகவல்கள்: 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது மன்னார் மாவட்டம் மறைமாவட்ட ஆயர் ஜோசப் தகவலின்படி ஒரு லட்சத்து ஐம்பத்து ஆறு ஆயிரம் மக்கள் அங்கு பதிவில் இருந்து இப்போது இல்லாமல் இருக்கிறார்கள் என்று. அப்படிப் பார்க்கும் போது 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் கடைசி நேரங்களில் அந்தபோரில் இல்லாமல் போயிருக்கிறார்கள்.\nவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்பன் போல பிரபாகரனுக்கு ஒரு கருணா. இது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் வரலாறு இப்போது திரிக்கப்படுகின்றது. இந்த குறுகிய காலத்திலேயே திரிக்கப்படுகின்ற நிலை வருகின்ற போது, நாங்கள் அதை வெளியே வந்து சொல்ல வேண்டிய கடமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம் மவுனிக்கப்பட்டு இன்று 6 வருடங்கள் நெருங்குகின்ற போது, அங்கு பத்து வயதாக இருந்த ஒரு பிள்ளைக்கு இன்று பதினாறு வயதாகிறது. இப்போது அவர்கள் வரலாறு தெரிய வேண்டியவர்கள். இந்த நேரத்தில் பிழையான வரலாறும் பிழையான தகவல்களும் கிடைத்து உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பேசுகிறேன்.\nஅத்தனையும் காட்டிக் கொடுத்த கருணா…\nஏனையவர்கள் காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். இதில் முக்கியமானவர் கருணா. நீண்டகாலமாக எங்களுடைய போராட்டத்தில் படைத்தளபதியாக இருந்து வழிநடத்தியவர்.\nஎங்களுடைய ராணுவ, தொழில்நுட்ப, படைபல ரகசியங்களை கணிசமாக, 90 விகிதம் தெரிந்த ஒருவர் எதிரிப்படைக்கு தகவல் கொடுக்கின்ற போது எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பது சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் கருணாவின் காட்டிக் கொடுப்பு என்பது இந்தப்போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தது.\nஎங்களுடைய அமைப்பு ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை கொண்டது. இந்த மூன்றும் இருப்பவர்கள் தான் போராளிகளாகவும், தளபதிகளாகவும் இருந்தார்கள். இதில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணாவின் சில பிரச்சனைகள், போராளி, தளபதி என்பதையும் தாண்டி ஒரு தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை. இந்தப்பிரச்சனை தலைவருக்கு தெரிய வந்தது.\nஒழுக்கத்தை மீறுபவர்களூக்கு ஆரம்பத்தில் பெரிய தண்டனை கொடுக்கப்பட்டது. அப்போது வளர்ச்சி பெற்ற ராணுவ காலம் என்பதால் சிறு சிறு தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இதுமாதிரியான ஒழுக்க மீறல்களூக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து வந்தவர் தான் கருணா.\nஆகவே, தான் செய்த செயல்களூக்கு தனக்கு அப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது. அதன் வெளிப்பாடு தான் ஏற்பட்ட முரண்பாடு. ஆனால், கருணாவுக்கு எந்த தண்டனையையும் வழங்கும் எண்ணம் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை. ஆனால், இது கருணாவுக்கு புரியவில்லை.\nகருணா இலங்கை அரசாங்கத்திடம் எங்களது ராணுவ ரகசியங்களை சொல்லிய பின்னரும் கருணாவை துரோகி என்று தலைவர் ஒருபோதும் எங்கேயும் சொன்னதில்லை.\nபுலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் பொறாமைப்பட்டது. புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது.\nஎமது தலைவரின் உக்திகளும் போர்த் தந்திர முறைகளும் எவராலும் கணிக்கப்பட முடியாதது. தமிழர்கள் உதவியால் முப்படைகளையும் கொண்ட ஒரு ராணுவத்தை அமைத்து, தமிழீழத்துக்கான மிகப்பெரும் சமர்களைச் செய்த ஒரு தலைவர், மீண்டும் ஒரு கொரில்லா போருக்குள் செல்வது என்பது அந்தச்சூழலில் சாத்தியமா என்பது ராணுவ ரீதியாக ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nராணுவத்திற்கு எந்தெந்த வழியில் எல்லாம் பொருட்கள் வருகிறதோ அதையெல்லாம் கருணா காட்டிக் கொடுத்து விட்டார். வெடிமருந்து இல்லாமல் போய் விட்டதால் அவர்கள் இந்த போரில் வென்றார்கள். மேலும், சிறு படைகளை வைத்துக் கொண்டு எப்படி பெரு சமர்களை வெல்வது என்கிற விடுதலைப்புலிகளின் யுக்திகளை சொல்லிக் கொடுத்து விட்டார் கருணா.\nதற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். “நாட்டுக்காக இறுதிவரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றிபெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன்”. இதுதான் தலைவர் சொன்ன விசயம். இதை சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் பிரித்துப் பார்ப்பது என்பது நல்லது இல்லை என்பது என் கருத்து. (இதன் மூலம் “தலைவர் பிரபாகரன் மாவீரர் ஆகி விட்டார், அதாவது இறந்து விட்டார்” என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறார்.)\nதலைவருடைய மூத்த மகனும் மகளும் களத்திலேயே பலியானார்கள் என்பது செய்திகளில் வந்திருக்கும். அதை மூடிமறைப்பதற்கு எதுவுமில்லை. இளைய மகன் என்ன ஆனார்\nதலைவரின் மனைவி விசயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் சாலப்பொருத்தம் என்று நான் நினைக்கிறேன். (அதாவது “தலைவர் பிரபாகரனே இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி எப்படி உயிருடன் இருக்க முடியும்” என்பதையும் ஆணித்தரமாக கூறுகிறார்.) இவ்வாறு தயாமோகன் கூறினார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/106866/news/106866.html", "date_download": "2019-07-21T22:20:59Z", "digest": "sha1:Q6OCUCQ4RXVDSDN2YYIJ2LB2PAU7T3HM", "length": 10527, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..!! : நிதர்சனம்", "raw_content": "\n“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..\nயாழில் உள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய நடராஜா குகன் என்பவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த ஊடகவியலாளர் யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய “தானே ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரென” தன்னைத்தானே கூறிக் கொள்ளும் தியாகராஜா துவாரகேஸ்வரன் “உன்னை கழுத்து வெட்டி கொலை செய்வேன், நான்தான் யாழ்ப்பாணத்தில் தாதா, என்னை கேட்டுத்தான் எல்லாம் நடக்கும், உன்னை வீடு வந்து தூக்குவேன்”.என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஊடகவியலாளர், தற்பாதுகாப்பு காரணமாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த கொலை மிரட்டலுக்கான காரணம் உடனடியாக அறிய முடியவில்லையாயினும் நாளையதினம் போலிஸ் நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்ளர் தெரிவித்தார்.\nமேலும் இவ்ஊடகவியலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலி போராளியாக இருந்து, குறித்த ஊடக நிறுவனத்தில் இணைந்து ஊடகத்துறையில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றார்.\nஅண்மையில் துவாரகேஸ்வரனால் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக எந்த ஒரு ஊடகமும் செய்தியாக பிரசுரிக்கவில்லை. காரணம் அச்சந்திப்பில் ஊடக பிரதானி ஒருவரையும், ஊடகவியலாளர் ஒருவரையும் அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்தமையாகும்.\nஅத்துடன் ஆதாரமில்லாத கருத்துக்களை அண்மையில் ஊடகங்களிற்கு வழங்கி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியமையினால் துவாரகேஸ்வரனது செய்திகளை பிரசுரிப்பதில் ஊடகங்கள் பின்னிக்கின்றன.\nஅடுத்ததாக முகநூ���் வாயிலாகவும் தொலைபேசி ஊடகவும் செய்தியாளர்களை விமர்சிக்கும், & தூற்றும் போக்கு இவரிடத்தில் காணப்பட்டது.\nதற்போது இவரினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் குகராஜ் ஒரு சிறந்த செய்தி சேகரிப்பாளராவார். வட பகுதியில் இவரது செயற்பாடு குறித்து ஊடக நண்பர்கள் பலர் நல்லபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.\nஇவ்ஊடகவியலாளர் துவாரகேஸ்வரனின் அண்ணியாரும், தற்போதைய சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் உறவினர் என்பதுடன் அமைச்சரின் முக்கிய ஊடக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகின்றார்.\nஇந்நிலையில் சிறப்பாக ஊடகத்துறையில் கால்பதித்து வந்த இவரை துவாரகேஸ்வரன் மிரட்டியமை எமது “அதிரடி” ஊடகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஅதேவேளை இந்த கொலைமிரட்டல் விடுத்த துவாரகேஸ்வரனை “நல்லாட்சி புரிவதாகக்” கூறும், இலங்கை அரசும், யாழ். பொலிசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென “அதிரடி” இணையம் வேண்டுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ, கட்டுரை\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56352", "date_download": "2019-07-21T22:33:51Z", "digest": "sha1:VU67XJXKOJMICSTEKPPHM5ZQMJQXJVCT", "length": 13043, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "தகவல் உரிமைச்சட்டம் அரச உத்தியோகத்தர்களுக்கான பொறியாக பார்க்கப்பட்டாலும் நல்லாட்சியில் மிக மிக முக்கியமானதாகும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதகவல் உரிமைச்சட்டம் அரச உத்தியோகத்தர்களுக்கான பொறியாக பார்க்கப்பட்டாலும் நல்லாட்சியில் மிக மிக முக்கியமானதாகும்\nதகவல் உரிமைச்சட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக ஒருபுறம் நாங்கள் பார்த்தாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்���ுப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களுக்காக மட்டக்களப்பில் மூன்றுநாள் பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது ஒரு முக்கியமானதொரு விடயம். நாம் இன்னமும் தகவல் அறியும் உரிமைக்கு முக்கியத்துவம் அழித்துச் செயற்படாத நிலை இருந்ததை நீங்கள் அறிவீர்கள். 12ஆம் இலக்க 2016ஆம் ஆண்டு சட்டத்தின் படி இலங்கையில் முக்கியமானதொரு சட்டமாக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்மையில் நல்லாட்சியில் மக்களுடைய உரிமை எனப் பாதுகாக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பல்வேறு நல்ல அம்சங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டிருக்கிறது. பொது மக்கள் அவர்களுக்குத் தேவையான விடயங்களை அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாக இருக்கிறது.\nஅதே வேளையில் எங்களுடைய நிருவாகத்தில் இருக்கின்ற சில நல்ல பண்புகளை மேம்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டம் வகை செய்யும் என நினைக்கிறேன். எமது நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும் உலகின் ஏனைய நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதனுடைய பொறி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக ஒருபுறம் நாங்கள் பார்த்தாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வெண்டியவர்களாக இருக்கின்றோம்.\nஅந்த அடிப்படையில் மூன்றுநாள் பயிற்சி உங்களுக்கு நல்ல விடயங்கள் பலவற்றைக் கற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இதனை உங்களுடைய அலுவலகங்களில் செயற்படுத்துவது முக்கியமானது. இச் சட்டம் ஊடான செயற்பாடு எதிர்காலத்தில் செயற்திறனாக இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் இந்தச் சட்டத்தின் ஊடாக உத்தியோகத்தர்களுக்கெதிராக அதிகமான வழக்குகள் நடைபெற��று தீர்ப்புகளும வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த அமைப்பு முறை மிகச் சிறப்பாக இயங்குகின்றது. எங்களுடைய நாட்டிலும் எதிர்காலத்தில் இறுக்கமான, மேலதிகமான நடைமுறையில் செயற்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்.\nஉங்களுடய அலுவலகங்களிலும் பொறுப்பு வாய்ந்த உத்தியொகத்தர்கள் இதற்கான ஆவணங்களைச் சரியான முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் பொதுவாக மக்களுக்குக் கொடுக்கவேண்டிய தகவல்களை இதிலே குறிப்பிடப்பட்டது போல சில தகவல்கள் 14 நாட்களுக்குள் அல்லது சில தகவல்கள் 21நாட்களில் கொடுக்க வேண்டிவரும். எங்களுடன் தொடர்பில்லாத விடயங்களை மற்றவர்களிடம் கொடுத்து அத் தகவல்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியடாக இருக்கிறது. அதே போல் மேல்முறையீடு தொடர்பான விடயங்கள்.\nஇதனை இனி எங்களுடைய அலுவலகங்களில் சிறப்பாக செயற்படுத்த வேண்டியது முக்கியமாக இருக்கும். இதிலே இன்னுமொரு விடயம் தான் ஜனாதிபதிக்குச் சொல்லுங்கள். ஜனாதிபதிக்குச் சொல்லுங்கள் என்ற செயற்திட்டத்தின் ஊடாகவும் எங்களுடைய அலுவலகங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இணையத்தின் ஊடாகவே தேவையான விடயங்களை மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய முறை இதில் இருக்கிறது. தற்போது மாவட்ட செயலகத்தில், பிரதேச ரீதியாக பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பெயர் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களாகச் செயற்படுவீர்கள் அந்தவகையில் பொறுப்புவாய்ந்தவர்களாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.\nPrevious articleசவூதி அரேபியாவில் சுமார் 5 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டுள்ள சகோதரியை மீட்டுத் தருமாறு உருக்கமான வேண்டுகோள்\nNext articleமட்டு. திருமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளரின் இடமாற்றத்திற்கு இடைக்காலத்தடை\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஜகத் ஜயசூரியவோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன்.\nஉயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/19/", "date_download": "2019-07-21T21:34:27Z", "digest": "sha1:TMSCEANVW7WJMJOBBFDL4UIZRL56F2NY", "length": 17216, "nlines": 174, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "19 | ஏப்ரல் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘முதல்வன்’\n‘முதல்வன்’ திரைப்படத்தின் உருவாக்கத்தில் (வசனம்) பங்கு கொண்டவன் என்ற தகுதியில், தமிழ் சினிமாவின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது.\n‘முதல்வன்’ ஒரு பெரிய நடிகருக்காகப் ‘பண்ணப்பட்ட’ கதை. அதைக் கேட்டு அவர் மிகுந்த சிந்தனைக்குப் பின், ‘இந்தக் காலகட்டத்தில் நான் இந்தப் படத்தில் நடித்தால் பிரச்னைகள் வரும்’ என்று வருத்தத்தோடுதான் நிராகரித்தார். இதை அவர் துவக்க விழாவிலேயே சொன்னார். நிஜவாழ்வும், சினிவாழ்வும் தமிழ்நாட்டில் இரண்டறக் கலந்திருப்பதினால் வரும் தயக்கம். அவர் எடுத்த முடிவு சரியா என்பதைப் படம் வந்ததும் நீங்கள் தீர்மானிக்கலாம்.\nகதை சுவாரஸ்யமாக இருந்ததால், ‘பெரிய நடிகர் இல்லாமல், ஒரு நல்ல நடிகர் இருந்தாலே போதும்’ என்று சொன்னேன். ஷங்கர் இறுதியில் தன்னுடைய முதல் வெற்றிப் படமான ‘ஜென்டில்மேன்’ னில் நடித்த அர்ஜுனைத் தேர்ந்தெடுத்தார். கதாநாயகிக்கு ‘இந்தியனி’-ல் நடித்த மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தார்.\n‘முதல்வன்’ ஒரு எளிய கருத்தைச் சொல்லும் படம். புராணக் கதைகளில் தீடீரென யானை வந்து மாலை போட்டதும், ‘நீதான் இந்த நாட்டுக்கு ராஜா’ என்று சொல்வார்களே…. அது போன்ற கதை. தற்செயலாக ஒருவனுக்கு ஒரே ஒரு நாள் முதல்வராக இருக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிற ஒரு fairy tale . அதன் விளைவுகளை, ஷங்கரின் பாணியில் பிரமாண்டமான காட்சிகள், பிரமிப்பூட்டும் படப்பிடிப்பு, டி.டி.எஸ்., ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற சமாச்சாரங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறார்.\nஇதற்கு வசனம் எழுதும்போது, தமிழ்நாட்டு அரசியலின் எந்த நிழலும் படாமல், எந்த மாநிலத்திலும் நிகழக்கூடிய கற்பனைக் கதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது. கதையின் களம்தான் தமிழ்நாடு, அரசியல் இந்தியா.முதல்வனின் டிஸ்கஷன் ஊட்டியில் ஏப்ரல் மாதம் நடந்தது. ஒரு வருஷத்துக்கு மேல் முனைந்த கதையை, இப்போது திரை வடிவில் பார்க்கையில், ஒரு ஓட்டல் அறையில் மனதில் புறப்பட்ட கதையைக் கோடிகள் கொடுத்து, நாடு முழுவதும் திரை விரித்துக் காட்டும் இந்த ‘அல்கெமி’ யின் விதிகளும், விபத்துகளும் அவஸ்தைகளும் புரிகின்றன.\n‘முதல்வன்‘ வீசிடீயும் வீடியோவும் மதுரையில் கேபிளில் திரும்பத் திரும்ப காட்டப்பட்ட நிகழ்ச்சிகளையும், அவற்றின் உள்நோக்கம் பற்றியும் செய்திகள் பல பத்திரிகைகளில் வந்துவிட்டன. எனக்கு இதில் வியப்பாக இருந்தது, சினிமாவில் சொன்னது மிகையில்லை…. ஏறக்குறைய அதே பாணியில் சினிமாவுக்கு வெளியிலும் சம்பவங்கள் நடந்ததுதான்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்மையில் அவர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது.\n“ஐயோ, வேண்டாங்க…. அர்ஜுன் நடிச்சதுக்கே இவ்வளவு ஸ்ட்ராங்கா ரீயாக் ஷன் இருந்திருக்கு. பத்து நாளா யோசிச்சு தான் வேண்டாம்னேன்ங்க. நான் நடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும் ””நிஜமாவே சி.எம். ஆகியிருப்பீங்க” என்றேன்.சிரித்து, “அது ஒண்ணு மட்டும் நிச்சயமா வேணாங்க””நிஜமாவே சி.எம். ஆகியிருப்பீங்க” என்றேன்.சிரித்து, “அது ஒண்ணு மட்டும் நிச்சயமா வேணாங்க\nசாருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் முதல்வன். அதை அவர்கிட்ட சொன்னப்போ ஒவ்வொரு காட்சிக்கும் அவர் முகத்தில் தெரிந்த ரீயாக் ஷன் பார்த்து, இந்தப் படத்தை சார் நிச்சயம் பண்றார்னு முடிவே பண்ணிட்டேன்.ஆனா அவர் சில நடைமுறை சிக்கல்களை எனக்கு புரிய வைச்சார். படம் வெளியானப்ப அதை நானும் புரிஞ்சிக்கிட்டேன். அர்ஜூன் இந்தக் கதைக்கு தன்னைப் போலவே பொருத்தமாக இருப்பார் என்று என் மனதிலிருந்ததை அப்படியே சொன்னார் ரஜினி. முதல்வன் பெரிய வெற்றிப் படம்தான். அதை ரஜினி சாரை வைத்து நான் பண்ணியிருந்தா, அது வேற ஒரு சிகரத்தைத் தொட்டிருக்கும்..”, என்றார் ஷங்கர்.\nமுதல்வன் படத்தில் ஒரு சீன். ஒரு நாளைக்கு முதல்வனாக நியமிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் மக்களிடமிருந்து தொலைபேசியில் வரும் புகார்களை வாங்கிக்கொண்டு உடனே அவைகளை நிவர்த்திக்க ஏற்பாடு செய்கிறான். இந்த சீனை டைரக்டர் ஓர் அலுவலகத்தில் வைத்திருந்தால், இதன் அழுத்தம் குறைந்திருக்கும். மாறாக மேம்பாலத்தருகே போக்குவரத்தின் நடுவே மேசை போட்டு மக்களிடையே தெருவில் தற்காலிகமாக டெலிபோன்களை அமைத்துத் திறந்த வெளியில் மக்கள் முன்னிலையில் வைத்தது அந்த சீனின் தாக்கத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.\n‘முதல்வன்’ படத்தை சூப்பர் ஸ்டார் தவிர்த்தது சரியா ஒரு அலசல்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:25:16Z", "digest": "sha1:DIMXJRERB3GJNE4FV7GNVIN4QMIG44NU", "length": 7705, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹூக்லி மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹூக்லி மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹூக்லி மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாங்குரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்தமான் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு மிட்னாபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்தமான் கோட்டம் ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nவடக்கு 24 பர்கனா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹவுரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்காதர்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஹூக்லி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹூக்லி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூக்ளி மாவட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூர்சூட் இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுசூதன் குப்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு வர்த்தமான் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமோதர் பள்ளத்தாக்கு கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/imd/videos", "date_download": "2019-07-21T21:42:56Z", "digest": "sha1:JRQICASS7CCYRNT5PYRKXD4MYJN36LH2", "length": 14221, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "imd Videos: Latest imd Videos, Popular imd Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் ...\nரஜினி பங்கேற்ற ’காப்பான்’ ...\nஅடக்கொடுமையே... ”ஆடை” பட ப...\nVijay: பிகில் போஸ்டரும் கா...\nSurya: நானும் பேசுவேன் சூர...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எட...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nAMMK: அடப்பாவமே... இவரும் ...\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜ...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிர...\nTNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் ...\nPKL 2019: நடப்பு சாம்பியன்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவ��ுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு மையம்\nசூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை - ஒசூரில் கவலையுடன் சேர்ந்த மகிழ்ச்சி\nவெயிலின் தாக்கத்தை குளிர்ச்சியாக மாற்றிய சாரல் மழை - தேனி மக்கள் மகிழ்ச்சி\nதேனியில் சில்லென்று கொட்டிய மழை - மகிழ்ச்சியில் நனைந்தபடி சென்ற மக்கள்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\nசென்னை மழை: பலி 13; மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையில் இரவு முழுவதும் மழை: வீடியோ\nசென்னையை வாட்டி வதைக்கும் கனமழை: வீடியோ\nஇரவு பெய்த மழையில் மூழ்கித் தவிக்கும் சென்னை மாநகரம் - வீடியோ\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019)- எந்த காரியத்திலும் ஆதாயம் ஏற்படும்\nமீண்டும் தொடங்கிய ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; புதிய வரலாறு படைக்கத் தயாரான இஸ்ரோ\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nBigg Boss Episode 28: அழுதே சாதித்தார்... அழுது கொண்டே சென்றார் மோகன் வைத்தியா..\nTNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் காரைக்குடியை வீழ்த்திய கோவை அணி\nTelugu Titans: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய அபார வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்\nரஜினி பங்கேற்ற ’காப்பான்’ பட ஆடியோ வெளியீட்டு விழா- புகைப்படத் தொகுப்பு\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ashna-latest-photo-stills/", "date_download": "2019-07-21T21:02:30Z", "digest": "sha1:3Q7Y3U5UVYNHGFTAX22C3H4VY3WJZ5ND", "length": 7165, "nlines": 112, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்தானம் பட நடிகையின் தெறிக்க விடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nசந்தானம் பட நடிகையின் தெறிக்க விடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nசந்தானம் பட நடிகையின் தெறிக்க விடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகாமெடி நடிகர் சந்தனத்துக்கு பொருத்தமான ஜோடி என்றல் அது அஷன என்றே குரலாம். இவர் தற்போது நடித்து வெளிவந்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் கவர்ச்சியால் ஒரு சில பிரச்சனையுடன் சந்தித்தது.\nஆனால் படம் இளம் ரசிகர்களை கவர்ந்தது மற்றும் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்ல. தற்போது அஷன வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதங்களில் பட்டயகிளப்பி கொண்டு இருகிறது.\nமீன் குழம்பும் மண் பணையும்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183525", "date_download": "2019-07-21T22:03:40Z", "digest": "sha1:TAG4KRN6KIXXKKPPCO52BOTMKXHZNKG5", "length": 6749, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது – குறியீடு", "raw_content": "\nபோதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது\nபோதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது\nபோதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சம்பவத்தி 05 பேர் கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்���ிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடமிருந்த 05 மோட்டார் சைக்கிள்களும், 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத் தொகையும் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅவர்கள் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-21T21:16:31Z", "digest": "sha1:FIVXR3MXLSRM3W3THZLHKITVXY56ZQKU", "length": 9658, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "மும்பை அணியின் வெற்றிக்கு நீதா அம்பானியின் மந்திர சக்தி காரணமா? | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமும்பை அணியின் வெற்றிக்கு நீதா அம்பானியின் மந்திர சக்தி காரணமா\nஐபிஎல் போட்டியில் லசித் மலிங்காவின் அனுபவமிக்க பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nமும்பை அணியின் வெற்றி குறித்து அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறியதாவது, கடைசி ஓவரை என்னால் பார்க்க இயலவில்லை. அந்த அளவுக்கு த்ரில்லாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டு நானும் உற்சாகம் செய்தேன்.\nமும்பை அணி 2013, 2015, 2017 மற்றும் 2019 ம் ஆண்டு என 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.\nஎங்கள் அணியை இவ்வளவு அழகாக வழிநடத்தியதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தனது அணி விளையாடிபோது நீதா அம்பானி மைதானத்தில் அமர்ந்து சாமி கும்பிட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.\nமும்பை அணியின் வெற்றிக்கு நீதா அம்பானி சாமி கும்பிட்டது காரணம் என்றும் அவரிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.\nமேலும், ஆட்ட நாயகன் விருது நீதா அம்பானிக்கு தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nதீராத பல் வலியால் அவதிப்படுகிறீங்களா\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-07-21T21:05:24Z", "digest": "sha1:774AKXNJOXSKLXDFB2U5U3JQ7L2PCTIR", "length": 8696, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இந்துக்களை பற்றி கமல் பேசிக்கொண்டிருந்தால், கடைசியில் இந்த கதிதான்!! எச்சரித்த தமிழிசை!! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nஇந்துக்களை பற்றி கமல் பேசிக்கொண்டிருந்தால், கடைசியில் இந்த கதிதான்\nபாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘இந்து தீவிரவாதம்’ என்று பேசிய கமலஹாசனின் பேச்சிற்கு மிகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் கமலஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கின்றனர். சரித்திர உண்மை என்று பொய்யுரைத்து சரித்திரத்தை திரரித்துக்கொண்டிருகிறார்.\nமேலும், இந்து தீவிரவாதம் ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். ரணமாக இல்லை. அது ஆறி கொண்டிருப்பதை குத்திக் கிளறி மீண்டும் ரத்தம் வர வைத்து பிரிவினைவாதத்தை கமலஹாசன் தற்போது தூண்டி கொண்டு இருக்கின்றார்.\nதான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையே மிகப் பெரிய சாதனை என்று கூறிக் கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ���வர் கூறுகிறார். தமிழக மக்கள் கமல்ஹாசனை சட்டை கலையாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.\nகொட்டும் மழையில் காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா\nதன்னை பிடிக்க தானே பொலிஸுக்கு துப்பு கொடுத்த குற்றவாளி..\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=funchingram4", "date_download": "2019-07-21T21:38:34Z", "digest": "sha1:XNCYTPR4YYGJETSW6Y65AFN7CN2ORFJO", "length": 2862, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User funchingram4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/37352-congress-consider-the-bjp-our-brothers-and-sisters-even-though-we-dont-agree-with-them-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-21T21:00:43Z", "digest": "sha1:PTRULNHM5GKHWNVCPP5Y37O7ET6RNPDG", "length": 10220, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவினரை சகோதரர்களாக கருதுகிறேன்: பதவியேற்பு விழாவில் ராகுல் பேச்சு | Congress consider the BJP our brothers and sisters even though we dont agree with them Rahul Gandhi", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபாஜகவினரை சகோதரர்களாக கருதுகிறேன்: பதவியேற்பு விழாவில் ராகுல் பேச்சு\nபாஜகவினரை சகோதரர்களாக நினைப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சியை பாஜக அழிக்க நினைப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nகட்சியின் புதிய தலைவராக பதவியேற்ற பின்னர் பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்ததாக கூறினார். மேலும் ராகுல் காந்தி, “மக்கள் மீது நம்பிக்கை வைத்து 13 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். காங்கிரஸ் கட்சி நாட்டை 21ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் பாரதிய ஜனதா அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது.\nநாட்டிற்கான அனைத்து முடிவுகளையும் ஒருவரே எடுக்கிறார். இன்று மக்கள் மாற்றுக் கருத்துக்களை சொல்ல முடிவதில்லை. அரசியல் என்பது மக்களுக்கானது. ஆனால் தற்போது அரசியல் மக்களுக்குக்காக‌ பயன்படுத்தப்படுவதில்லை. பாரதிய ஜனதா கட்சி மக்களை பிளவுபடுத்துகிறது. காங்கிரஸ் கட்சி மக்களை ஒன்றிணைக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியே தனது குடும்பம். இந்தியாவை நாங்கள் வளப்படுத்துவோம். பாரதிய ஜனதா கட்சியுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் சகோ��ரர்களாகவே நினைக்கிறோம். பாஜக காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியா உருவாக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் வெறுப்பு அரசியலை வெறுப்பால் அணுக மாட்டோம்” என்று பேசினார்.\nபாகிஸ்தானை இந்தியா வென்ற தினம் இன்று\nகுடியிருப்புகளுக்கு அருகே மதுக்கடை: கோயம்பேட்டில் 1000 பேர் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\nகர்நாடகாவில் இன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n''கர்நாடக பிரச்னைக்கு காங்கிரஸே காரணம்'': சிவ்ராஜ் சிங் சவுஹான்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானை இந்தியா வென்ற தினம் இன்று\nகுடியிருப்புகளுக்கு அருகே மதுக்கடை: கோயம்பேட்டில் 1000 பேர் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bike+Theft?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T20:56:31Z", "digest": "sha1:M6MYIFNRXPFNL6NC5ZOIFBJSCANR3JYV", "length": 9097, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bike Theft", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\n���ிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nபசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை\n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nபழைய இரும்பு வாங்கும் வியாபாரி போல திரிந்த திருடன் கைது\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் \nகாரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி\nபணம் செலுத்தாத வாகனத்தை துரத்திய சுங்கச்சாவடி ஊழியர் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு\nஅதிவேகத்தில் பைக்கை தூக்கி வீசிய கார் : சிசிடிவி காட்சிகள்\nஅம்பத்தூரில் பிடிபட்ட மாடு திருடன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\nபதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nபசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை\n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nபழைய இரும்பு வாங்கும் வியாபாரி போல திரிந்த திருடன் கைது\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் \nகாரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி\nபணம் செலுத்தாத வாகனத்தை துரத்திய சுங்கச்சாவடி ஊழியர் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு\nஅதிவேகத்தில் பைக்கை தூக்கி வீசிய கார் : சிசிடிவி காட்சிகள்\nஅம்பத்தூரில் பிடிபட்ட மாடு திருடன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/oppo-a5-launched-at-budget-price-118082300034_1.html?amp=1", "date_download": "2019-07-21T21:17:26Z", "digest": "sha1:L7LSV3FEUUDFKFH3APOOQ2KJI52EQS5D", "length": 7794, "nlines": 110, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே!", "raw_content": "\nஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே\nசீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது ஏ5 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. தற்போது இதனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் ஸ்கிரீன் கொண்டது.\n# 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்\n# அட்ரினோ 506 GPU, கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2\n# டூயல் சிம் ஸ்லாட், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஇதன் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் தளங்களில் நடைபெறும்.\nதெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் \nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஅத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nடாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்: பட்டியல் இதோ...\nஆஃப்லைன் சேல்: பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசென்னை மெட்ரோ சுரங்கத்திலும் சேவை: ரிலையன்ஸ் ஜியோ\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\nசூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு\nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nகணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா\nஹிட்லர் கொலை முயற்சி…ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை\nஅடுத்த கட்டுரையில் ரூ.700 கோடியை ஏற்க மறுத்தால் நீங்கள்தான் தர வேண்டும்; மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:29:50Z", "digest": "sha1:537J4UHCYHJXBH6UBOZXSNJBJQNSFU6C", "length": 5539, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பீட்டர் டிரக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பீட்டர் டிரக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபீட்டர் டிரக்கர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பீட்டர் டிரக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் ட்ரக்கர் (வழிமாற்றுப் பக்கம்) �� (← இணைப்புக்கள் | தொகு)\n1909 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் றகர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sancheevis/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/experienced-dnn-asp-net-developer-wanted/", "date_download": "2019-07-21T20:55:23Z", "digest": "sha1:GJXOD2WTM2B2P76ZVJBPPZYDLUQ4BTTN", "length": 4613, "nlines": 92, "source_domain": "www.techtamil.com", "title": "Experienced DNN + ASP.NET Developer Wanted – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் NASAவின் அற்புத கண்டுபிடிப்புகள்\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/30140004/1007145/NEET-Issue196-Grace-MarksSupreme-Court.vpf", "date_download": "2019-07-21T21:17:13Z", "digest": "sha1:3QM7OLU2PPWLJECEDSUSMYF55K6MDFCX", "length": 8340, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நீட் : சலுகை மதிப்பெண் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீட் : சலுகை மதிப்பெண் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்...\nநீட் : தமிழக மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க முடியாது; இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து விட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nநீட் விவகாரத்தில், தமிழக மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க முடியாது; இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து விட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.\n* இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க வி���ாரணை நடத்த தயார்\n* 196 மதிப்பெண் வழங்கக் கோரிய உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில் அதிரடி\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போரா��்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166207/news/166207.html", "date_download": "2019-07-21T21:49:32Z", "digest": "sha1:5WTPHFWWUTSVOBBXWWSHUGRHHAAWKBT3", "length": 5021, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீதியில், துண்டிக்கப்பட்ட மனித கை: முக்கிய சாலை முடக்கம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவீதியில், துண்டிக்கப்பட்ட மனித கை: முக்கிய சாலை முடக்கம்..\nபிரித்தானியாவில் சாலை ஒன்றில், துண்டிக்கப்பட்ட மனித கை ஒன்று கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிளிவேலாண்ட்(Cleveland) பகுதியில் உள்ள, முக்கிய சாலையிலே குறித்த துண்டிக்கப்பட்ட கை காணப்பட்டுள்ளது\nஇது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சாலையை மூடியுள்ளனர்.\nபின்னர் அங்கு காணப்பட்ட கையை ஆய்வு செய்ததில் அது போலியாக மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கை என கண்டறிந்துள்ளனர்.\nஇது தொடர்பிலான உண்மை நிலை கண்டறியப்பட்டவுடன் குறித்த சாலையை பொலிஸார் திறந்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-300-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2019-07-21T21:24:52Z", "digest": "sha1:D24NII4YGB32KJPU7P7XEE4Z36OVSIEH", "length": 12676, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எகிப்து அருகே 300 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து 29 பேர் பலி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூர��்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஎகிப்து அருகே 300 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து 29 பேர் பலி\nBy Wafiq Sha on\t September 22, 2016 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎகிப்து கைரோவில் இருந்து 140 கிலோமீட்டர் தூரத்தில் ஏறத்தாள 300 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த படகில் எகிப்து, சிரியா, மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை யாற்றிச் சென்றது என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதகாவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 10 பெண்கள், 18 ஆண்கள், மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மற்றொரு செய்தி தெரிவித்துள்ளது.\nமீட்புப் படையினர் இதுவரை 150 பேரை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் வேறு எவரேனும் உயிருடன் உள்ளனரா என்றும் தேடி வருகின்றனர்.\nஅகதிகளை ஏற்றிச்சென்ற இந்தப் படகு எங்கு சென்றது என்பதற்கான தகவல் ஏதும் இல்லை.\nPrevious Articleஉத்தர பிரதேசம்: அமித் ஷா கூட்டத்தை புறக்கணித்த தலித்கள்\nNext Article அக்ஷர்தம் தாக்குதல் வழக்கி���் விடுவிக்கப்பட்டவர் பசு வதை வழக்கில் மீண்டும் கைது\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாத��ரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2017/01/gomsno6-dated11012017-bonus-adhoc-bonus.html", "date_download": "2019-07-21T21:58:42Z", "digest": "sha1:JAJNFRJY4GXMYQHQ6J2NYEOPPAD57DPY", "length": 8242, "nlines": 85, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: தமிழக அரசில் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். அதேபோல் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/203830?ref=category-feed", "date_download": "2019-07-21T21:49:53Z", "digest": "sha1:JFIXBI2N5XCDEWBD334ED6UVHUTSM3L5", "length": 7866, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை: காட்டில் பதுங்கிய இளைஞர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை: காட்டில் பதுங்கிய இளைஞர் கைது\nசுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் சொந்த மகனே தாயாரை எரித்துக் கொலை செய்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nலூசெர்ன் நகரின் Brunnen பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பொலிசாருக்கு தகவல் ஒன்று வந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் மொத்தமாக எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.\nமரணமடைந்தவர் 56 வயது பெண்மணி எனவும், அவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nபொலிசார் அந்த குடி��ிருப்புக்கு விரைந்த நிலையில், அந்த வங்கி மேலாளரின் 18 வயது மகன் மாயமானதாக கூறப்படுகிறது.\nமேலும் காட்டுக்குள் பதுங்கி இருந்த அந்த இளைஞரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.\nதமது தாயால் கொல்லப்பட்டதற்கும் தமக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தெரிவித்துள்ள அந்த இளைஞரை தற்போதுவரை பொலிசார் விசாரணை கைதியாக சிறை வைத்துள்ளனர்.\nஇந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு மிக விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/05/13110125/1241429/Tata-Altroz-Base-Variant-Spotted-Testing.vpf", "date_download": "2019-07-21T22:11:32Z", "digest": "sha1:JDGN46SIKQGXFG2Y4TD5MVC3GNTY4JFJ", "length": 15900, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார் || Tata Altroz Base Variant Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.\nஇம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.\nடாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபா���்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nஅந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.\nபுதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nவிரைவில் இந்தியா வரும் மஸராட்டி லெவான்டே டிரோபியோ\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்\nகம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nபத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கோனா இ.வி.\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார்\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nகியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2012/", "date_download": "2019-07-21T21:36:57Z", "digest": "sha1:FI6Z3HXC3HFWJM4L7CHLLZQHF67PSW5L", "length": 214661, "nlines": 738, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: 2012", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத��” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்��ையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – மு���்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறி�� பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண��� ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌ���ித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகம��்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nஇஸ்லாமுக்கும் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசங்களை அறிந்துக்கொள்ள \"இம்மார்க்கங்களில் உள்ள அற்புதங்கள்\" கூட நமக்கு ஒரு வகையில் உதவி செய்கின்றன. இந்த மார்க்கங்கள் \"அற்புதங்களை\" எப்படி காண்கின்றன, முக்கியமாக அற்புதங்களின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன\nபைபிளில் சொல்லப்பட்டது போல மேலும் கிறிஸ்தவர்கள் கருதுவது போல, இஸ்லாமில் அற்புதங்கள் கருதப்படுவதில்லை. இஸ்லாமில் \"குர்-ஆன்\" கூட ஒரு அற்புதம் தான். உண்மையில், மக்கள் முஹம்மதுவிடம் அற்புதங்களை செய்து காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் \"அவர்களை குர்-ஆனை படிக்கச் சொன்னார்\" (குர்-ஆன் 29:50-51, 17:88-94). இதனை தெளிவாக்க, இன்னொரு முறை சொல்ல விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களின் படி \"குர்-ஆன்\" ஒரு அற்புதமாகும். மேலும், \"அடையாளம்/அற்புதம்\" என்ற வார்த்தையின் அரபி வார்த்தை \"ஆயத்\" என்று உள்ளது. இதே வார்த்தை தான் குர்-ஆனின் வசனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு அற்புதமாகும் (ஆயத் ஆகும்). இதனை சமீப காலம் வரை வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கீழ்கண்ட வாறு கூறுகிறார்:\n\"நம் இறைத்தூதரிடம் அடிக்கடி அற்புதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய வஞ்சக கூட்டங்களுக்கு, அவர் குர்-ஆனை பதிலாக காட்டினார். இறைவனிடமிருந்து வந்த செய்தி தான் \"அற்புதமாகும்\". குர்-ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம���. ஞானமுள்ள அறிஞர்கள் மற்றும் நீதி நேர்மையோடு நடந்துக்கொள்ளும் அறிஞர்கள் \"குர்-ஆன்\" ஒரு உண்மையான அற்புதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.\"[i]\nஅற்புதம் பற்றி முஸ்லிம்களின் மனதில் உள்ளதை புரிந்துக்கொள்ள, ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதாவது பைபிளில் உள்ள வசனங்களை நாம் \"அற்புதங்கள்\" என்று கூறுவோமானால் எப்படி இருக்கும் அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் \"முதலாவது அற்புதத்தை படிக்கவும்\" என்று கூறினால் எப்படி இருக்கும் அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் \"முதலாவது அற்புதத்தை படிக்கவும்\" என்று கூறினால் எப்படி இருக்கும் அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு \"அற்புதமாகும்\". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும் அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு \"அற்புதமாகும்\". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும் அவர் கொண்டு வந்த குர்-ஆன் தான் அற்புதம். எனவே இஸ்லாமின் அற்புதமாகிய குர்-ஆனை நாம் அற்புதங்களுக்காக அடிப்படையாக கருதலாம்.\nகுர்-ஆன் தனக்குத் தானே அற்புதமாக இருப்பதினால் (இஸ்லாமியர்கள் இப்படி நம்புவதினால்) நாம் குர்-ஆனின் வசனங்களை முஹம்மதுவின் அற்புதமாக கருத நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். முஹம்மதுவின் அற்புதங்களை நாம் கிறிஸ்துவின் அற்புதங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். நாம் பொதுவாக செய்து வருகின்ற பிரகாரமாக, இப்படி ஒப்பிடும் போது, இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசங்களை காணலாம்.\nஇப்போது நாம் கிறிஸ்து செய்த அற்புதங்களின் பக்கம் நம் கவனைத்தை திருப்புவோம். இயேசுக் கிறிஸ்து\nஒரு குருடனுக்கு பார்வையை கொடுத்தார் (யோவான் 9),\nமரித்த ஒருவரை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11),\nதிமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார் (மாற்கு 2), மேலும்\nஒரு சில ரொட்டிகள் மற்றும் மீன்களைக் கொண்டு சில ஆயிர மக்களின் பசியை தீர்த்தார் (மத்தேயு 14)\nஇப்போது முஹம்மதுவின் அற்புதமாகிய குர்-ஆனை அலசுவோம். குர்-ஆனின் பக்கங்களை நாம் திருப்பி பார்க்கும் போது, வேறு வகையான அற்புதத்தை அதில் காணமுடியும். முஹம்மதுவின் அற்புதம் இவ்விதமாகச் சொல்கிறது அதாவது,\nஒரு முக்கியமான விஷயத்திற்காக பேசிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டு செல்லவேண்டுமென்றால் அவர்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறவேண்டும் (குர்-ஆன் 24:62)\nமுஹம்மதுவின் மனைவிகள் தவறு செய்தால், அவர்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும் (குர்-ஆன் 33:30)\nமுஹம்மது மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும், அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு (குர்-ஆன் 33:50)\nமுஹம்மது தனது வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதி உண்டு (33:37)\nமுஹம்மதுவின் வீட்டிற்கு அவரை காண வருபவர்கள், உணவு அருந்தியவுடன் அவர்கள் முஹம்மதுவை மேலும் தொந்தரவு செய்யாமல் உடனே சென்றுவிடவேண்டும் (குர்-ஆன் 33:53).\nமுஹம்மதுவைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அனுமதிக்கப்படாது (குர்-ஆன் 58:9)\nகடைசியாக, முஹம்மதுவிடம் பேசும் மக்கள், தங்கள் சத்தத்தை குறைத்து அமைதியான முறையில் பேசவேண்டும் (குர்-ஆன் 49:2)\nமேற்கண்ட இரண்டு பேருடைய அற்புதங்களில் உள்ள வித்தியாசமான பாணியை நீங்கள் இப்போது காணமுடியும். இயேசுவின் அனைத்து அற்புதங்களும் மற்ற மக்களுக்கு உதவி செய்வதாகவே இருந்தது. இயேசு ஒரு முறை கூட தன்னுடைய உலக வாழ்விற்கு உதவியாக இருக்கும் படியாக ஒரு போதும் ஒரு அற்புதம் கூட செய்துக்கொள்ளவில்லை. இயேசு எந்த ஒரு சமயத்திலும் தனக்கு பசி எடுக்கின்றது என்பதற்காக \"அற்புதம் மூலமாக உணவை கொண்டு வரவில்லை\", தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி சொந்த தேவைக்காக அற்புதம் செய்துக்கொள்ளவில்லை. மேலும் சில காரியங்கள் செய்ய தனக்குதனிப்பட்ட அதிகாரம் உண்டென்றுச் சொல்லி, சுயத்திற்காக அற்புதங்கள் செய்துக்கொள்ளவில்லை. உண்மையில், இயேசு இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து தன் சொந்த தேவைகளை வசதிகளை செய்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் அந்த வனாந்திரத்தில் இயேசுவை சோதித்துப் பார்த்தான். (மத்தேயு 4:1-11). அவ்வளவு ஏன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேதுருவிடம் ஒரு மீனை பிடித்து, அதில் காணப்படும் இரண்டு நாணயத்தைக் கொண்டு வரிப்பணம் கட்டு என்று சொன்ன போது கூட, அந்த அற்புதம் தன்னுடைய நன்மைக்காக அல்லாமல், மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் இந்த அற்புதம் செய்ததாக கூறுகிறார் (மத்தேயு 17:27).\nஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் பக்கம் நாம் கவனைத்தை திருப்பினால், குர்-ஆனில் அவர் கொண்டு வந்த வெளிப்பாட்டு அற்புதங்களில் அனேக அற்புதங்கள் தன்னுடைய உலக வாழ்க்கையில் தனக்கு நன்மை உண்டாகவேண்டும் என்பதற்காகவே இருந்தது. மேலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவர், கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nபுகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5113\nஉர்வா வின் ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:\nஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா பின்னர் '(நபியே உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். [ii]\nமேற்கண்ட ஹதீஸை எவ்வளவு கேலியாக முஹம்மதுவின் மனைவி கூறியிருப்பார்கள் என்பதை இன்று அதாவது 1400 ஆண்டுகளுக்கு பின்பு நம்மால் சரியாக யூகிக்க முடியாது. முஹம்மதுவின் வாழ்க்கையில் வசதிகள் அல்லது அவருடைய மகிழ்ச்சிக்கு துணையாக இந்த குர்-ஆன் வசனம் எவ்வளவு சீக்கிரமாக இறக்கப்பட்டது என்பதை அவரது மனைவியாகிய ஆயிஷா கவனித்துள்ளார். இதனை இன்று நாம் அறிந்துக்கொள்வது கடினமான விஷயமன்று. குர்-ஆனின் அற்புதம் முஹம்மதுவிற்கு இந்த உலக வாழ்க்கையில் வசதிகளை செய்துக்கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், இயேசு செய்த அற்புதங்களோ, மற்ற மக்களுக்கு வசதிகளை செய்துக் கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. சரித்திரத்தில் காணும் இவ்விரண்டு நபர்கள் நேர் எதிர் துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.\nஇயேசு மற்ற மக்களின் நன்மைக்காக அற்புதங்களைச் செய்தார், தன்னுடைய நன்மைக்காக செய்யவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சில நேரங்களில் இயேசு மற்றவர்களின் நன்மைக்காக செய்த அற்புதங்கள் தனக்கு ஆபத்து உண்டாக்கும்படியாக இருந்தது. கடைசியாக, இயேசுவின் உயிர்த்தெழுந்த அற்புதமானது, மிகவும் கொடுமையான மரணத்தை ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட அற்புதமாக உள்ளது. ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் தன்னுடைய வாழ்க்கையை இலகுவாக்க அல்லது அவரது ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவி செய்வதாக அமைந்துள்ளது.\nஇந்த இரண்டு நபர்களின் அற்புதங்களில் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன ஒருவர் செய்த அற்புதம் நம்முடைய மரியாதையை பெறுவதாக உள்ளது, ஆனால், இன்னொருவரின் அற்புதம் அப்படி மரியாதைக்குரியதாக இல்லை. முஹம்மதுவின் அற்புதங்களைக் காட்டிலும் இயேசுவின் அற்புதங்கள் நன்மதிப்பை பெறுவதாக உள்ளது.\nLabels: குர்‍ஆன், பி ஜைனுல் ஆபிதீன், பைபிள், முஹம்மது\nஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)\nஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)\nகிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒரே இறைவனை வணங்குகிறார்கள் என்று அனேகர் சொல்ல அனேக முறை நான் கேட்டு இருக்கிறேன். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஜெபிக்கிறார்கள், இருவரும் உபவாசம் இருக்கிறார்கள், இவ்விருவருக்கும் பரிசுத்த வேதங்கள் உள்ளது, இவ்விரு குழுவினரும் தங்கள் வேதங்களில் சொல்லப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும், இப்படி அனேக ஒற்றுமைகள் கூறப்படுகின்றது. நான் எவ்வளவு அதிகமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கின்றேனோ, அவ்வளவு பெரிய அடிப்படை வித்தியாசங்கள் இவ்விரு மார்க்கங்களுக்கு இடையே இருப்பதை என்னால் காணமுடிகின்றது. இந்த வித்தியாசங்கள் ஏதோ முக்கியமில்லாத சாதாரண விஷயங்களாக அல்லாமல், மிகவும் ஆழமான வித்தியாசங்களாக காணப்படுகின்றன. அவைகளை வெளியே கொண்டு வர சிறிது ஆய்வும் தேவைப்படுகின்றது. இந்த வித்தியாசங்களை மிகவும் கூர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடும், அது என்னவென்றால், இஸ்லாமில் கணப்படும் ஒரு தொடர்ச்சியான தீய காரியங்கள் ��ல்லது கோட்பாடுகள் ஆகும். சரி, என்னுடைய இந்த சிறிய கட்டுரையின் முக்கிய கருத்துக்கு வருகிறேன். ரவி ஜகரியா என்ற கிறிஸ்தவ ஊழியர் ஒரு முறை இவ்விதமாக கூறினார்:\n\"என்னிடம் தவறாக கேட்கப்படுகின்ற கேள்வி ஒன்று உண்டு, அதாவது \"அடிப்படையில் எல்லா மதமும் ஒன்று தானே, பார்க்கின்ற பார்வையில் அவைகள் வித்தியாசமாக காணப்படுகின்றன அல்லவா\" என்று கேள்வி கேட்கப்படுகின்றது. ஆனால், இதற்கு பதில் என்னவென்றால், \"இல்லை, அவைகள் அடிப்படை கோட்பாட்டில் வித்தியாசமானவைகள், பார்க்கின்ற பார்வையில் அவைகள் ஒன்று போலவே காணப்படுகின்றன\".\nஅடிப்படை கோட்பாடுகளில் வித்தியாசமானவைகள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த அடிப்படை வித்தியாசங்கள் குறித்த அம்சங்கள் பற்றி இப்போது நாம் காண்போம். இந்த மதங்களில் முக்கியமான நிகழ்வு என்ன மற்றும் இந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் சத்தியங்கள் என்ன மற்றும் இந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் சத்தியங்கள் என்ன இந்த இரண்டு மதங்களை ஆய்வு செய்து, கோர்வையாக அலசுவோம், அவைகள் எதிர்மறையாக இருக்கின்றனவா அல்லது ஒன்றோரு ஒன்று ஒன்றிப்போகின்றனவா என்பதை காண்போம்.\nகிறிஸ்தவத்தின் அடிப்படை நிகழ்வு இயேசு சிலுவையில் அறையப்படுவதாகும் (மேலும் அடுத்த நிகழ்வாகிய உயிர்த்தெழுதலாகும்). சுவிசேஷ நூல்கள் அனைத்தும் நம்மை கடைசியாக சிலுவையில் கொண்டுவந்து சேர்க்கும். ஒவ்வொரு சுவிசேஷ நூலும், இயேசுவின் சிலுவை அறைதலுக்கு முன்பு இருக்கும் கடைசி நாட்கள் பற்றி அதிக விவரங்களை கொண்டுள்ளது. இயேசு சிலுவையில் அறையப்படுதல் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும், ஏனென்றால், இந்த தியாக பலியினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் அதற்கு அடுத்தபடியாக நடைப்பெற்ற இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வானது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிருபிக்கிறது, அவர் யாராக இருக்கிறார் என்பதையும், பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அது தெளிவாக விளக்குகிறது. இயேசுவின் ஊழியங்களில் சிகரமாக இருப்பது சிலுவையாகும், அதன் பிறகு அவரால் \"எல்லாம் முடிந்தது\" என்று சொல்லமுடிந்தது (1 கொரி 15:3-4). உண்மையில் கூறவேண்டுமென்றால், எல்லாவற்றைக் காட்டிலும் சிலுவை தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை சின்னமாக உள்ளது. இயேசு உயிரோடு இருந்த போது சாதித்த அனைத்து காரியங்களை விட அவர் சிலுவையில் செய்த காரியமே பிரதான மற்றும் முக்கியமான அம்சமாக உள்ளது.\nஇஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு:\nஇஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு என்ன ஒருவேளை அது முஹம்மதுவின் பிறப்பாக இருக்குமோ ஒருவேளை அது முஹம்மதுவின் பிறப்பாக இருக்குமோ அல்லது மரணமாக இருக்குமோ ஒருவேளை தன்னை காபிரியேல் என்று சொல்லிக்கொண்ட ஒரு தூதன் முஹம்மதுவிற்கு முன்பாக தோன்றி அவருக்கு முதலாவது வெளிப்பாட்டை கொடுத்த அந்த முதல் நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியா இவைகள் எல்லாம் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சி அல்ல, அதற்கு பதிலாக, ஹிஜ்ரி என்றுச் சொல்லக்கூடிய மதினாவிற்கு தப்பித்துச் சென்ற நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியாகும். ஆரம்பத்தில் முஹம்மது மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார், ஆனால் அனேக துன்புறுத்தல்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவித்தார். தம்மை கொல்வதற்கு மக்கா மக்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துக்கொண்டார். அந்த இரவு முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு தம்மை பின்பற்றும் ஒரு சிறு கூட்டத்துடன் தப்பித்துச் சென்றுவிட்டார். மதினாவிற்கு வந்த பிறகு இஸ்லாம் பெறுக ஆரம்பித்தது. முஹம்மது தம்மை பின்பற்றும் அனேக மக்களை அங்கு சம்பாதித்துக்கொண்டார். பல ஆண்டுகள் கழித்து, மக்காவை ஒரு பெரிய இராணுவத்துடன் சென்று வெற்றிகரமாக கைப்பற்றினார்.\nஹிஜ்ரா இஸ்லாமிற்கு ஒரு திருப்புமுனையாகும், இதனை எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் ஏகோபித்து ஒப்புக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு, இப்ராஹிம் பி. ஸையத், (Ph.D) இவ்விதமாக கூறுகிறார்:\n\"இறைத்தூதர் முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மதினாவிற்கு ஹிஜ்ரா சென்றது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும், இதில் சந்தேகமில்லை, இந்த நிகழ்ச்சி தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தது\"[i].\nஷமீம் ஏ சித்திகி ஹிஜ்ரா பற்றி \"அல்லாஹ்வின் தீன் ஸ்தாபிப்பதற்கு ஹிஜ்ரா என்பது இஸ்லாமிய இயக்கத்திற்கு மூலைக்கல்லாகவும், திருப்புமுனையாகவும் உள்ளது\" என்கிறார்.\nமேலும் இவர் முஹம்மது ஹுஸ்ஸைன் ஹைகல் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் \"இஸ்லாமிய சரித்திரத்தில் ஹிஜ்ரா என்ற நிகழ்ச்சி அதாவது இறைத்தூதர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக கலிபா உமர் அவர்கள் கருதினார்கள்\" [ii].\nஇந்த ஹிஜ்ர எவ்வளவு முக்கியமானது என்றால், இந்த ஆண்டிலிருந்து தான் இஸ்லாமிய (நாட்காட்டி) நாட்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.இஸ்லாமிய நாட்காட்டியின் படி, இந்த கட்டுரை ஹிஜ்ரி 1433 அன்று எழுதப்படுகின்றது. இந்த ஹிஜ்ரா நிகழ்வை ஒரு இஸ்லாமிய நாட்காட்டியாக கருதப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.\nஇப்போது, சிலுவை மற்றும் ஹிஜ்ரா இவை இரண்டையும் ஒன்றோரு ஒன்று ஒப்பிட்டால் என்ன நடக்கும் சிலுவை என்பது இயேசு தனக்கு செய்யப்பட்ட கொடுமைகளை கட்டியணைக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால், ஹிஜ்ரி என்பதில் முஹம்மதுவோ தனக்கு செய்யப்பட இருக்கும் கொடுமையிலிருந்து ஓடி ஒலிந்துக்கொண்ட நிகழ்ச்சியாகும். இயேசுவின் மரணம் பற்றி அவரது சீடர்களுக்கு தெரிவிக்கப்பட்டது (மத்தேயு 16:21), அவர்களோ, அந்த மரணத்திலிருந்து (சிலுவையிலிருந்து) அவர் தப்பித்துக்கொண்டு மகிமை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள் (மத்தேயு 16:22). ஆனால், இயேசுவோ கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை (மத்தேயு 16:23). இயேசு பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு பெரிய பாடுகள் வந்தாலும் அவைகளை ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருந்தார்(லூக்கா 22:42). ஆனால், முஹம்மதுவை எடுத்துக்கொண்டால், தன்னுடைய ஊழியத்திற்காக ஒரு மிகப்பெரிய விலையை செலுத்தவேண்டிய நேரம் வந்தபோது, தான் சந்திக்கவேண்டிய அந்த கொடுமையை, தன்னுடைய தோழர் ஒருவருக்கு ஒப்புவித்து, அவரை ஆபத்துக்குள் தள்ளி, அவரை தன் வீட்டில் இருக்கச் செய்து, தான் தப்பித்துக் கொண்டார் [iii]. முஹம்மதுவின் செயல் இயேசுவின் செயலைப்போல இருக்கவில்லை.\nஇப்போது சில இஸ்லாமியர்கள் \"இயேசு கூட மக்களால் பிடிக்கப்படக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் தப்பித்துச் சென்றுள்ளார் அல்லவா (லூக்கா 4:29-30)\" என்று கேள்வி எழுப்புவார்கள். மேலும் அதே முஸ்லிம்கள் \"இயேசுவைப் போல முஹம்மது கூட தைரியமாக எதிர்களுக்கு பயப்படாமல் அவர்களை போரில் நேருக்கு நேர் சந்தித்தார் அல்லவா (லூக்கா 4:29-30)\" என்று கேள்வி எழுப்புவார்கள். மேலும் அதே முஸ்லிம்கள் \"இயேசுவைப் போல முஹம்மது கூட தைரியமாக எதிர்களுக்கு பயப்படாமல் அவர்களை போரில் நேருக்கு நேர் சந்தித்தார் அல்லவா\nஓ அருமை இஸ்லாமியர்களே, நீங்கள் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான விவரத்தை தவரவிடுகின்றீர்கள். இயேசு மற்று முஹம்மதுவின் வாழ்வில் நடந்த அனேக நிகழ்ச்சிகள் பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை, அதற்கு பதிலாக, இவ்விரு மார்க்கங்களில் மிகவும் முக்கியமானதாக அதாவது மூலைக்கல்லாக, திருப்புமுனையாக கருதப்படும் நிகழ்ச்சி(சிலுவை மற்றும் ஹிஜ்ரா) பற்றி நாம் அலசிக்கொண்டு இருக்கிறோம், இது தான் இக்கட்டுரையின் நோக்கம். கிறிஸ்தவத்தில் தனக்காக காத்துக்கொண்டு இருந்த பாடுகளை இயேசு அப்படியே ஏற்றுக்கொண்டார், இது முக்கியமான நிகழ்ச்சி. ஆனால், இஸ்லாமிலே முஹம்மது கொடுமைகளிலிருந்து தன் உயிர் காத்துக்கொள்ள தப்பிஓடினார். இவைகளினால் நாம் அறிவது என்னவென்றால் இவ்விரு மார்க்கங்களும் வித்தியாசமானவைகள் அல்ல, இவைகள் ஒன்றுக்கு ஒன்று முழுவதுமாக நேர் எதிரானவைகள். இந்த மார்க்கங்களின் மூல நிகழ்ச்சியானது நேர் எதிரானது. இஸ்லாமிலே ஒரு முக்கியமான நேரத்தில் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டாரோ, அதற்கு நேர் எதிராக இயேசுக் கிறிஸ்து பூமியில் வாழும் போது செய்தார். முஹம்மது தப்பித்து ஓடினார், இயேசுக் கிறிஸ்து ஒடி அதை அனைத்துக்கொண்டார்.\nLabels: பி ஜைனுல் ஆபிதீன், பைபிள், முஹம்மது, மூல குர்‍ஆன், ஹிஜ்ரி\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nஒரு சகோதரர், ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரையை படித்து, கீழ்கண்ட கேள்வியை அனுப்பியிருந்தார்.\nநபிகள் வாழ்ந்த காலம் கி.பி 570ம் ஆண்டு என கூறியுள்ளிர்கள். ஆனால் இஸ்லாம் கிறிஸ்த்துவ மதத்திற்கு முன் தோன்றியது என்கிறார்களே அவர் வாழ்ந்தகாலம் சரியானதா\nஇஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய சில அடிப்படை வருடங்கள் பற்றி நாம் தெரிந்துக்கொண்டால், இஸ்லாமியர்கள் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ளமுடியும். உண்மையில் இஸ்லாமியர்கள் சொல்வது தவறானதாகும். ஆனால், \"இஸ்லாமியர்களின் நம்பிக்கை\" என்ன என்பதை கருத்தில் கொண்டு பார்த்தோமானால், அவர்கள் சொல்வது உண்மை போல தெரியும். என்ன குழப்பமாக இருக்கின்றதா\nஇந்த கட்டுரையில் சொல்லப்படும் விவரங்கள் பெரும்பான்மையாக எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும், புதிதாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி தெரிந்துக்கொள்பவர்களுக்கு வரும் சில கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் அளிப்பதாக அமைய���ம்.\nஇஸ்லாமின் கால அட்டவணை முக்கியமான நிகழ்வுகள் மட்டும். (மூலம்: http://en.wikipedia.org/wiki/Timeline_of_Muslim_history):\n· கி.பி. 545: அப்துல்லாஹ் அவர்களின் பிறப்பு (முஹம்மதுவின் தந்தை)\n· கி.பி. 570: முஹம்மதுவின் பிறப்பு மற்றும் அப்துல்லாஹ் அவர்களின் மரணம்\n· கி.பி. 576: அமினா அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாய்)\n· கி.பி. 578: அப்துல் முத்தலிப் அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாத்த)\n· கி.பி. 583: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் அவர்களுடன் முஹம்மது சிரியாவிற்கு பயணம் செய்கிறார்.\n· கி.பி. 594: முஹம்மது கதிஜா என்ற பெண்மணிக்காக வியாபார விஷயமாக முஹம்மது சிரியா சென்று வருகிறார்.\n· கி.பி. 595: முஹம்மது கதிஜா அவர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்.\n· கி.பி. 610: ஹிரா என்ற குகையில் முதன் முதலாக தனக்கு குர்-ஆன் வசனங்கள் இறக்கப்பட்டது என்று அறிவித்தல். முஹம்மது ஒரு நபியாக கருதப்பட்ட ஆண்டு.\n· கி.பி. 619: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் மற்றும் கதிஜா மரணித்தல்.\n· கி.பி. 622: ஹிஜ்ரா – மதினாவிற்கு முஹம்மது தப்பி ஓடிய ஆண்டு – இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பம்,\n· கி.பி. 624: பத்ரூ யுத்தம், \"Bani Qainuqa\" என்ற யுத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.\n· கி.பி. 625: உஹுத் யுத்தம், \"Banu Nadir\" என்ற யூத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.\n· கி.பி. 627: கந்தக் யுத்தம் (Battle of the Trench). \"Banu Quraiza\" யூத இனத்தை கொன்று அனேகரை அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல்.\n· கி.பி. 628: ஹுதைபியா மற்றும் கய்பர் யுத்தம். அனேக அரசர்களுக்கு முஹம்மது கடிதம் எழுதினார்.\n· கி.பி. 629: மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக முஹம்மது செல்லுதல், முடா யுத்தம்.\n· கி.பி. 630: மக்காவை பிடித்தல், ஹனுயன் மற்றும் ஔதஸ் யுத்தம்.\n· கி.பி. 632: முஹம்மதுவின் மரணம்\nகி.பி. 570ல் முஹம்மது பிறக்கிறார், கி.பி. 610ல் தான் ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்கிறார். கி.பி. 632ல் மரணித்து விடுகிறார்.\nஇஸ்லாம் என்ற மார்க்கம் கால அட்டவணையின் படி, 610ல் முதன் முதலாக முஹம்மதுவால் முன்மொழியப்பட்டது. ஆக, கிறிஸ்தவம் வந்து 600 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. இயேசுவின் நேரடி சீடர்களின் மரணத்திற்கு பிறகு இஸ்லாம் என்பதை கண்டக்கிடால் (கி.பி. 100க்குள் அனைத்து நேரடி சீடர்களும் மரணித்துவிடுகின்றார்கள்), சீடர்களுக்கு பிறகு 500 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது.\nஇது முதலாவது பதில், இது தான் சரியான பதிலும் கூட.\nஇப்போது, \"முஸ்லிம்களின் நம்��ிக்கையின்படி\" இஸ்லாம் எப்போது தோன்றியது என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை கவனிப்போம்.\nஇஸ்லாமின் நம்பிக்கையின் படி இஸ்லாமின் ஆரம்பம்:\nமுஹம்மது தனது புதிய மார்க்கத்தை \"யூதர்களோடு, கிறிஸ்தவர்களோடு\" ஒட்ட வைத்துவிட்டார். இதன் அர்த்தம் என்ன\nபைபிளின் தேவன் தான் தன்னை அனுப்பினார் என்று முஹம்மது கூறினார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அனைவரின் வரிசையில் கடைசியாக தாம் வந்ததாக சுயபிரகடனம் செய்துக்கொண்டார்.\nமேலும் ஆதாம் ஒரு முஸ்லிம் என்றும், ஆபிரகாம் ஒரு முஸ்லிம் என்றும் கூறி இஸ்லாமின் நாட்காட்டியை பழைய ஏற்பாட்டோடு ஒட்டவைத்துவிட்டார். இயேசு கூட தமக்கு முன்பாக வந்த தீர்க்கதரிசி என்று கூறிவிட்டார். மேலும் யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் தாயாரைப் பற்றியும் சில வசனங்களை குர்-ஆனில் சேர்த்துவிட்டார். கடைசியாக இயேசுவின் சீடர்களையும் விட்டுவைக்காமல் அவர்களையும் முஸ்லிமாக்கிவிட்டார். பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள், சங்கீதம், நற்செய்தி நூல்கள் இவை அனைத்தையும் கொடுத்தவர் அல்லாஹ் என்று கூறிவிட்டார்.\nமேற்சொன்னவைகள் தான் \"தீர்க்கதரிசிகள் வேதங்கள்\" பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையாகும். இப்போது நாம் வருடங்களை கணக்கில் கொள்ளாமல் மேற்கண்ட இஸ்லாமிய நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டால்,\nஅல்லாஹ் தான் யெகோவா தேவன்\nநம் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளை அனுப்பியவர் 'அல்லாஹ்' ஆவார்.\nகடைசியாக, தேவன் (அதாவது அல்லாஹ்) இயேசுவிற்கு பின்பு முஹம்மதுவை அனுப்பினார்.\nஆக, இஸ்லாமியர்களின் லாஜிக்கின்படி, ஆதாம் ஒரு முஸ்லிம் என்றுச் சொன்னால், இஸ்லாம் எப்போது தோன்றியதாக நாம் கருதவேண்டும் கிறிஸ்தவத்திற்கு முன்பு தோன்றியதாக கருத வேண்டும். இதைத் தான் முஸ்லிம்கள் \"கிறிஸ்தவத்திற்கு முன்பு இஸ்லாம் தோன்றியது\" என்று லாஜிக்காக சொல்கிறார்கள்.\nஆனால், உண்மையில், முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல, பைபிளின் படி அவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. அவரை பைபிளின் யெகோவா தேவன் அனுப்பவில்லை. அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரல்ல. அல்லாஹ் என்பவர் ஒரு அந்நிய கடவுள், அதாவது பழைய ஏற்பாட்டின் படி, அவரது பெயரைக் கூட நாம் நம் வாயால் சொல்லக்கூடாது. கிறிஸ்தவத்திற்கு பிறகு இன்னொரு புதிய மார்க்கம் வரவேண்டிய அவசியமில்���ை.\nயூத மற்றும் கிறிஸ்தவ அஸ்திபாரத்தின் மீது இஸ்லாம் என்ற மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த அஸ்திபாரத்தை நீக்கிவிட்டால், இஸ்லாம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே பதில் இல்லாத கேள்வியாக நின்றுவிடும்.\nமுடிவுரையாக, கிறிஸ்தவத்திற்கு 600 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்லாம் தோன்றியது. அதை தோற்றுவித்தவர் முஹம்மது என்ற அரபியராவார். அவர் தன் மார்க்கத்தை யூத கிறிஸ்தவ வேதங்களோடு ஒட்டவைத்துவிட்டார், ஆகையால் இஸ்லாம் யூத கிறிஸ்தவ மார்க்கத்திற்கு முந்தியது என்று இஸ்லாமியர்கள் தவறாக எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\n”பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n\"பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது\" என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nபைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிளை நம்பமுடியாது என்று சில முஸ்லிம்கள் வாதம்புரிகிறார்கள். அதாவது முதன் முதலில் எழுதப்பட்ட பிரதிகள் இல்லாததால், நம்மிடமுள்ள பிரதிகளோடு ஒப்பிட வாய்ப்பு இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.\nமுதன் முதலில் எழுதப்பட்ட மூல கையெழுத்துப்பிரதிகள் இல்லை என்பது உண்மை தான், ஆனால், இதே நிலையில் தான் குர்-ஆனும் உள்ளது என்பதை இந்த முஸ்லிம்கள் அறிவார்களா \"The Holy Qur'an / Tratislatioti and Commentary, (2nd Edition, 1977),\" என்ற குர்-ஆன் மொழியாக்கத்தில் யூசுஃப் அலி அறிமுகத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nகுர்-ஆனின் வார்த்தைகள் இறக்கப்பட்டவுடன், பரிசுத்த இறைத்தூதர் சொல்லச் சொல்ல, அவைகளை பனை மர இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி அவைகளை ஒரு பையில் போட்டு வைப்பார்கள்.\nநன்றாக கூர்ந்து கவனிக்கவும், குர்-ஆன் வசனங்களை இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி வைத்தார்கள். மேலும் இவைகள் பற்றி ஆய்வு செய்தால், ஹதீஸ்கள் என்று அறியப்படுகின்ற, அல் புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட சஹீ அல் புகாரி என்ற ஹதீஸ்களின் படி, குர்-ஆன் என்பது வெள்ளை கற்களிலும், மனிதர்களின் மார்புகளிலும் எழுதப்பட்டதாக வாசிக்கிறோம். மனிதர்களின் மார்புகளில் எழுதப்பட்டதாக சொல்லப்படுவது என்பது, மனிதர்களின் மூளையிலே(மனதிலே) பதியப்படுகின்ற��ு என்று அர்த்தம். ஆக, வெள்ளைக் கற்களில் மேலும் மனிதர்களின் மார்புகளில் எழுதப்படும் வசனங்கள் யூசுஃப் அலி அவர்கள் சொல்வது போல \"பையிலேபோட்டு சேமிக்க முடியாது\".\nகுர்-ஆன் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவற்றை எந்த ஒரு அருங்காட்சியகத்திலும் இதுவரை உலகிலே நாம் காணமுடியாது. அதாவது ஆரம்பத்தில் குர்-ஆன் வசனங்கள் எழுதப்பட்ட இந்த வகையாக இலைகள், எலும்புகள் மரப்பட்டைகளை சேகரித்து, அவைகளை ஒரு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டதாக நாம் உலகத்தில் காணமுடியாது. இப்படி ஏதாவது அருங்காட்சியகத்தில் அவைகள் இருந்தால் தானே, இன்று நம்மிடம் உள்ள குர்-ஆன் வசனங்களை மூலங்களோடு சரி பார்க்கமுடியும்\nஇன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆன், முஹம்மது மரித்து 20 ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியோடு ஒத்து இருந்தாலும், உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியானது, முஹம்மது சொன்ன வசனங்களோடு ஒத்து இருக்கிறது என்பதை நாம் எப்படி அறியமுடியும் அது சாத்தியமில்லை, இதற்கு எந்த ஒரு ஆதாரமும் (இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவைகள்) நம்மிடம் இல்லை. அதாவது குர்-ஆனின் மூல பிரதிகள் நம்மிடம் இல்லை அவைகள் தொலைந்துவிட்டது. எப்படி கிறிஸ்தவர்களின் மூலப் பிரதி (முதல் கையெழுத்துப் பிரதி) இல்லையோ, அதே போல, குர்-ஆனின் மூலப் பிரதிகள் (முதல் கையெழுத்துப் பிரதிகள் - இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள்) இல்லை, அவைகள் தொலைந்துவிட்டன.\nகுர்-ஆனின் முதல் மூல கையெழுத்துப் பிரதிகள் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், \"குர்-ஆன் நம்பகமானது தான்\" என்று ஒரு முஸ்லிமால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், இதே போல கிறிஸ்தவர்கள் தங்கள் \"பைபிள் நம்பகமானது என்று\" ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருப்பதில்லை. இதனை அங்கீகரிக்க எந்த முஸ்லிமுக்கும் பிரச்சனை இருக்காது.\nபைபிளைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படவே தேவையில்லை. ஏனென்றால், முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும் தங்கள் குர்-ஆனே, பைபிளைக் குறித்து சாட்சி சொல்கிறது, அதாவது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க நான் வந்தேன் என்று குர்-ஆன் சாட்சி சொல்லுகிறது. குர்-ஆனின் இந்த மெய்ப்பிக்கின்ற வசனங்கள் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்புவாரானால், அவ���ுக்கு பைபிளின் மூல பிரதிகள் எங்கே என்று கேட்டு, கவலைப்படவேண்டிய அவசியமே அவனுக்கு இல்லை. பைபிளில் மிகப்பெரிய தவறுகள் இருந்திருக்குமானால், \"பைபிளை மெய்ப்பிக்க வந்துள்ளேன்\" என்று குர்-ஆன் சொல்லியிருக்காது. அதற்கு பதிலாக குர்-ஆன் தெளிவாக \"நான் முந்தைய வேதங்களை மாற்ற, தள்ளுபடி செய்ய, சரிப்படுத்த, நீக்க வந்துள்ளேன்\" என்று கூறியிருக்கும். ஆனால், இப்படிப்பட்ட வசனம் குர்-ஆனில் இல்லை. ஆகவே, இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த வேதமாகிய குர்-ஆன் சொல்லும் சாட்சியின் அடிப்படையில் தாராளமாக பைபிளை நம்பலாம், இதற்கு எந்த ஒரு தயக்கமும் அவர்களுக்கு தேவையில்லை.\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்\n“முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை” என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n\"முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை\" என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nமுஸ்லிகள் பைபிளை படிக்கத்தேவையில்லை ஏனென்றால் குர்-ஆன் தான் கடைசியாக வெளிப்பட்ட வேதமாக உள்ளது மேலும் குர்-ஆன் அனைத்து முந்தைய வேதங்களை தள்ளுபடி செய்துவிட்டது என்று இஸ்லாமியர்கள் வலியுருத்துகிறார்கள். ஆனால், முந்தைய எல்லா பரிசுத்த வேதங்களை முஸ்லிம்கள் விசுவாசிக்கவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்-ஆனை மட்டுமல்ல, அதற்கு முன்பாக வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கு வெளியாக்கப்பட்ட வேதங்களை முஸ்லிம்கள் நம்பவேண்டும். கீழ்கண்ட வசனங்கள் இதனை தெளிவாக்குகிறது:\n) \"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக. (ஸுரதுல் பகரா (2):136)\n(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். . . . . (ஸுரதுல் பகரா (2):285)\n நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார். (அந்நிஸா (4):136)\nமுக்கியமாக \"அவனுடைய வேதங்கள்\" என்ற வார்த்தைகளை கவனிக்கவும். இது வெறும் குர்-ஆனை குறிப்பதில்லை, இது முந்தைய வேதங்கள் அனைத்தையும் குறிக்கிறது. மேலும் மேற்கண்ட வசனங்களில் முதல் வசனத்தில் \"அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்\" என்ற சொற்றொடர்களை கவனிக்கவும். முஸ்லிம்கள் ஒரு வேதம் இன்னொரு வேதத்தை விட உயர்ந்தது என்று கருதக்கூடாது என்பதை இவ்வசனங்களின் மூலம் தெளிவாக விளங்குகிறது. இறைவனுடைய வேதமானவது எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். முஸ்லிம்களுக்கு நாம் தெளிவாக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், \"பைபிள்\" என்பது ஒரு வேத புத்தகம் அல்ல, அதற்கு பதிலாக அனேக தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட வேத புத்தகங்களின் தொகுப்பாகும். அதாவது மோசேக்கு இறக்கப்பட்ட சட்டம் (அல் தௌராத்), தாவீதுக்கு கொடுக்கப்பட்ட வேதம் (அல் ஜபூர்), இயேசுவின் போதனைகள் அடங்கிய வேதம் (இன்ஜில்), மேலும் இதர தீர்க்கதரிசிகளின் வேதம் (சுஹுப் அன் நபியூன்) போன்றவைகள் பைபிளில் அடங்கும். ஒருவர் ஒரு வேதத்தை நம்பவேண்டும் என்றால், அதன் அர்த்தமென்ன அவர்கள் அதனை படிக்க மட்டுமல்ல, அதனை தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து சொல்லப்பட்ட வசனங்களின் மீது நம்பிக்கை கொள்வதாகும். ஆக, குர்-ஆன் சொல்வதை ஒரு முறை படியுங்கள்:\nயாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே\nஇஸ்லாமிலே, பரிசுத்த வேதங்கள் பற்றி சொல்லப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவைகள் மனித இனத்திற்கு உதவி செய்யும்படி இறக்கப்பட்ட \"அடையாளங்கள்\" ஆகும். பரிசுத்த வேதங்களில் உள்ள ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டாலும், அது கூட \"ஆயத்\" என்று சொல்லப்படுகின்ற \"அடையாளங்களாக\" இருக்கிறது. மேலும் இந்த \"ஆயத்துக்களை\" முக்கியமில்லாத ஒன்றாக நாம் கருதக்கூடாது, அவைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும். யார் யாரெல்லாம் இறைவனின் அனைத்து பரிசுத்த வேதங்களில் உள்ள \"அடையாளங்களை\" அதாவது \"ஆயத்துக்களை\" நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு இறைவன் கொடுத்த கடினமான எச்சரிப்பின் வசனங்களை பாருங்கள்.\nயார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. . . . . (அந்நிஸா (4) :56)\nஎவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். (ஸூரதுல் மாயிதா (5):10)\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்\nஇஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nஇஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nமுஸ்லிம்களில் பலரின் குற்றச்சாட்டு என்னவென்றால், இஸ்லாமுக்கு கலங்கம் விளைவிக்கவேண்டும் என்பதற்காக பைபிளில் மாற்றம் செய்யப்பட்டது, ஆபிரகாமின் கதையில் முக்கியமாக தன்னுடைய மகனை பலியிட இறைவன் சொன்ன விஷயத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். பலியிட தேவன் சொன்ன மகன் இஸ்மவேல் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் அந்த மகன் ஈசாக்கு என்று தெளிவாக கூறுகிறது (ஆதியாகமம் 22:9, எபிரேயர் 11:17 மற்றும் யாக்கோபு 2:21 வசனங்களை படிக்கவும்.)\nமுழு குர்-ஆனில் ஒரே ஒரு இடத்தில் இந்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது, அதுவும் ஆபிரகாமின் வேண்டுதலாக அது ஆரம்பிக்கிறது. அதாவது தனக்கு ஒரு மகன் கொடுக்கும்படி இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அந்த குர்-ஆன் வசனங்களை இங்கு படியுங்கள்.\nமேலும், அவர் கூறினார்; \"நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.\" \"என்னுடைய இறைவா நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக\" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; \"என்னருமை மகனே நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக\" (என்று பிரார்த்��ித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; \"என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.\" ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை \"யா இப்றாஹீம் நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.\" ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை \"யா இப்றாஹீம்\" என்றழைத்தோம். \"திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். \"நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.\" ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். (அஸ்ஸாஃபாத் (37) :99 - 107)\nமேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், அதாவது பலியிடச்சென்ற மகன் பற்றி குர்-ஆனில் வரும் ஒரே ஒரு இடம் இது தான். மேலும், அந்த ஒரு இடத்திலும் எந்த மகன், அவன் பெயர் என்ன என்ற விவரங்கள் குர்-ஆனில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது, அது என்னவென்றால், இந்த மகன் \"ஒரு நற்செய்தியாக\" தீர்க்கதரிசனமாக (முன்னறிவிக்கப்பட்டவர்) உரைக்கப்பட்டவர் ஆவார். ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் கு��்-ஆனில் கூறப்படவில்லை. முக்கியமாக, இஸ்மவேலின் தாயின் பெயர் ஆகார் என்றும் மேலும் அவருக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும் நாம் பைபிளிலிருந்து அறிகிறோம் (ஆதியாகமம் 25:12-17). நாம் மேலே குறிப்பிட்ட \"நற்செய்தி\" பற்றிய குர்-ஆன் வசனம் பற்றி நம் கவனத்தை திருப்புவோம். ஈசாக்கு மற்றும் அவரது தாயார் சாராள் பற்றி குர்-ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்.\nஇப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; \"உங்களுக்கு) \"ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), \"(உங்களுக்கு) \"ஸலாம்\" என்று கூறினார். . . . , பயப்படாதீர் அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; \"உங்களுக்கு) \"ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), \"(உங்களுக்கு) \"ஸலாம்\" என்று கூறினார். . . . , பயப்படாதீர்\" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு \"நான் மலட்டுக் கிழவியாயிற்றே\" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு \"நான் மலட்டுக் கிழவியாயிற்றே\" என்று கூறினார். (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) \"இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்\" என்று கூறினார்கள். (அத்தாரியாத் (51) :24-25, 28-30)\nமேற்கண்ட வசனங்களுக்கு மேலதிகமாக, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் காண்கிறோம்:\n\"ஸலாமுன் அலா இப்ராஹீம்\" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக) இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; . . . . (அஸ்ஸாஃபாத் 37:109 - 113)\nமேற்கண்ட குர்-ஆன் வசனங்களில் வரும் சொற்றொடர்களாகிய \"அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்\" என்பதையும் \"ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.\" என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனிலே இப்படிப்பட்ட \"நன்மாராயங் கூறுவதாக\" இஸ்மவேலின் பிறப்பு பற்றி கூறப்படவில்லை. இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் அதாவது குர்-ஆனில் \"நன்மாராங் கூறி\" பிறந்தவர் இஸ்மவேல் அல்ல அவர் ஈசாக்கு ஆவார் மேலும் ஈசாக்கே பலியிட கொண்டுப் போகப்பட்டவராவார் (குர்-ஆன் 37:99-107). மேலும் பைபிள் கூறுவது போல ஈசாக்கு தான் பலியிட கொண்டுபோகப்பட்டார்.\n\"முஸ்லிம்களில் பலர்\" இஸ்மவேல் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்று நம்புகிறார்கள் என்று இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன். ஆம், \"எல்லா முஸ்லிம்களும் இப்படி நம்புவதில்லை\". முஸ்லிம்களில் அனேகர், குர்-ஆனை முழுவதுமாக ஆய்வு செய்து, \"ஆம் குர்-ஆன் குறிப்பிடுவதும் ஈசாக்கைத் தான்\" என்று முடிவிற்கு வந்துள்ளார்கள். யூசுஃப் அலி என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய குர்-ஆன் மொழியாக்கத்தின் விளக்கத்தில் (பக்கம் 1204, குறிப்பு 4096), கீழ்கண்டவாறு ஒப்புக்கொள்கிறார்:\nமுஸ்லிம் பாரம்பரியத்தின் படி (இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை) ஆபிரகாமின் முத்த மகனாகிய இஸ்மவேல் தான் அந்த மகன்\"\n\"முஸ்லிம் பாரம்பரியத்தின் படி\" என்ற சொற்றொடர்களையும் \"இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை\" என்ற சொற்களையும் கவனியுங்கள். இதன் மூலம் தெள்ளத்தெளிவாக அறிவது என்னவென்றால், குர்-ஆனின் படி \"இஸ்மவேல்\" பலியிட கொண்டுபோகப்படவில்லை என்பதாகும். மேலும் குர்-ஆன் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது முந்தைய வேதங்களை மெய்ப்பிக்கும்படி குர்-ஆன் வந்ததே தவிர அவைகளுக்கு எதிராக முரண்பட அல்ல என்று குர்-ஆனே சொல்வதை கவனிக்கவும். இதன் படி தெரிவது என்னவென்றால் பைபிளில் சொல்லப்பட்டவைகளை ஏகோபித்து குர்-ஆன் இந்த விஷயத்தில் முன்மொழிகிறது, ஆனால், இஸ்லாமிய பாரம்பரியங்கள் முரண்படுகின்றன.\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்\nசனி, 22 டிசம்பர், 2012\nவருகிறவர் ... கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள்\nகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள்\nஇயேசுவும் அவரது சீடர்களும் இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி முன்வைத்த அனேக வெளிப்படையான‌ ஆதாரங்களை இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த கட்டுரையில், புதிய ஏற்பாட்டு இறை எழுத்துக்கள் எப்படி சர்வ வல்லவராம் இயேசுக் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை பறைசாட்டுகின்றன என்பதை பல தலைப்புகளில் காணப்போகிறோம், அதாவது, மெய்யான இறைவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் இயேசு செய்கிறார் என்பதை வெளிக்காட்டும் வசனங்களை காண்போம். அவரது தனித்தன்மையான பட்டப்பெயர்கள், அவரது செயல்பாடுகள் போன்றவற்றைக் காண்போம். இவைகளில் முக்கியமாக, உலகத்தை தீர்ப்பு தீர்க்க இறைவன் தம்முடைய சேனைகளோடு (தூதர்களோடு) வரும் நிகழ்ச்சி மற்றும் செயல்பற்றி காண்போம்.\nஆரம்பமாக, எபிரேய பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்களின் படி, யெகோவா தேவன் தம்மை \"முதல் மற்றும் கடைசியானவர்\" என்றுச் சொன்ன வாக்கியங்களை காண்போம்.\nநான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)\nயாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே . (ஏசாயா 48:12)\nஇதே எபிரேய பைபிள் யெகோவா தேவன் மேகங்களில் பயணிக்கிறார் என்றும் சாட்சி சொல்கிறது. அதாவது மேகங்கள் தம்முடைய இரதமாக கொண்டு பயணிக்கிறார் என்று நாம் சொல்லலாம்.\nபின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது . அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள். மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று. கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். மலையின் கொட��முடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். (யாத்திராகமம் 24:9-11, 15-18)\nயெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். (உபாகமம் 33:26)\nஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். (சங்கீதம் 104:2-3)\nகர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. (நாகூம் 1:3)\nமேலும், யெகோவா தேவன் பரலோகத்தின் சேனைகளோடு உலகத்தை தீர்ப்பு தீர்க்க வருகிறார் என்று பைபிள் சொல்கிறது.\nசீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது . மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:9-11)\nநீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார் . (ஏசாயா 62:11)\n(மேலும் பார்க்க சங்கிதம் 62:12; நீதிமொழிகள் 24:12; எரேமியா 11:20; 17:10; 29:23)\nஅடுத்த கீழ்கண்ட வசனம் என்ன சொல்கிறதென்றால், யெகோவா தேவன் தம்முடைய பாதத்தை ஒலிவ மலையில் வைத்தவுடன் அது இரண்டாக பிளந்துவிடுகிறது என்றுச் சொல்கிறது.\nஇத��, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள் . (சகரியா 14:1-5)\nகுர்‍ஆனின் படி, மேகங்களில் வருவதும் அதாவது பரலோக தூதர்களுடன் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பது \"இறைவன் செய்யக்கூடிய செயல்\" ஆகும்.\nஅல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும். (குர்-ஆன் 2:210)\n பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது , அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். (குர்-ஆன் 89:21-23)\nமேலும், இஸ்லாமிய வேதத்தின் படி, \"முதலாவதானவர், மற்றும் கடைசியானவர்\" என்பது தெய்வீகத்தன்மை உடையதாகும்.\n(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே , பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.(குர்-ஆன் 57:3)\nஇஸ்லாமின் படி, இப்படிப்பட்ட தனிப்பட்ட பெயர்கள், தகுதிகள் அனைத்தும் இறைவனுக்கு உரியதாகும். மேலும் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய மேன்மை உடையவனாக இருந்தாலும், இறைவனுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்/செயல்கள் தனக்கு உரியது என்றுச் சொல்ல அவனுக்கு அனுமதி இல்லை.\nஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து (The Lord Jesus Christ)\nஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌, நாம் மேற்க‌ண்ட அனைத்து பெய‌ர்க‌ளையும், குண‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் இயேசுக் கிறிஸ்துவிற்கு புதிய ஏற்பாடு சூட்டுகிற‌து.\nஉதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு மனுஷ குமாரனாக, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து பரலோகத்திலிருந்து மேகங்களில் வருவார், தம்முடைய தூதர்களோடு உலகை நியாயந்தீர்க்க வருவார். இதே இயேசுக் கிறிஸ்து தான், முத‌லாமான‌வ‌ர் ம‌ற்றும் க‌டைசியுமான‌வ‌ர், மேலும் இருத‌ய‌ங்க‌ளின் நினைவுக‌ளை அறிந்த‌வ‌ர், ஞானிகளை பரிட்சிக்கின்றவர், அதாவது ஒவ்வொரு மனிதன் தான் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்கு பலன் அளிப்பவர் இயேசு ஆவார்.\nஇப்போது நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள்களாக காட்டப்போகிறோம். அவைகளை விளக்கப்போவதில்லை, வசனங்களை அப்படியே காட்டப்போகிறோம். இயேசுக் கிறிஸ்துவும், அவரது சீடர்களும் \"கிறிஸ்துவே யெகோவா தேவன்\" என்பதை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என்பதை இதன் மூலம் வாசகர்கள் அறிந்துக்கொள்ளலாம். அதாவது, எபிரேய பழைய ஏற்பாடும், குர்‍ஆனும் சொல்லும் \"இறைவனுக்கு மட்டும் இருக்கும் பெயர்கள், செயல்கள்\" போன்றவை எப்படி இயேசுவிற்கு சூட்டப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.\nஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். (மாற்கு 8:38)\nஅவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின�� மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:61-62)\nஅப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:36-43)\nமனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்தேயு 16:27)\nஅன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத்தேயு 25:31-46)\nசீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். (லூக்கா 18:8)\nஅப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். (லூக்கா 21:27,28,35)\nபின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)\nஅன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:22-23, 27-29)\nஉங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உ��்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:1-6)\nஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. (1 தெச 1:9-10)\nஎங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; (1 தெச 2:9)\nஇவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. (1 தெச 3:13)\nநீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது ���ல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2 தெச 1:5-10)\nநீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். (2 தெச 2:8)\nஅப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். (1 கொரிந்தியர் 1:7-8)\nநம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் 3:20,21)\nநான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (2 ��ீமோத்தேயு 4:1, 8, 18)\nஇப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். (யாக்கோபு 5:7-9)\nநியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்\nதேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: (யாக்கோபு 1:1)\nஎன் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. (யாக்கோபு 2:1)\nயாக்கோபு தாம் தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும் ஊழியக்காரன் என்று மட்டும் சொல்லவில்லை, மேலும், கிறிஸ்து ஆண்டவராகவும், மகிமை பொறுந்தியவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார். அதாவது, தேவனுடைய மகிமை என்பது அவரது குணங்களில் ஒன்றாகும், அந்த குணமாகிய மகிமையை இயேசுக் கிறிஸ்து பெற்று இருப்பதினால், அவரது தெய்வீகத்தன்மை வெளிப்படுகிறது.\nஆகையால், சீக்கிரமாக வரப்போகிற ஆண்டவர், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து தான் என்பதில் யாக்கோபிற்கு எந்த ஒரு சந்தேகமுமில்லை.\nமற்றவர்களைப் போலவே, யூதாவும் தான் இயேசுவின் ஊழியக்காரன் என்று கூறுகிறார், மேலும், இயேசுவே நம்முடைய நித்திய ஆண்டவராகவும், பரிசுத்த தூதர்களோடு வரப்போகும் தேவனாகவும் இருக்கிறார் என்றும், அவர் வந்து தீயவர்களை நியாயந்தீர்த்து, தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறவராகவும் இருக்கிறார் என்றும் எழுதுகிறார்.\nஇயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்ட��ர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது. . . ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், . . . தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், . . . நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, . . .தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். . . . தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென் (யூதா 1:1, 4, 14-15, 17, 20-21, 25)\nயோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் (Revelation of John)\nஇதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.. . அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலி��ுந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:7, 12-18)\nதியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.. . . அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். (வெளி 2:18-20, 23)\nபின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவர��டைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி 19:11-16)\nஇதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். . . . சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். . . .நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (வெளி 22:12-13, 16, 20-21)\nஇயேசு மற்றும் அவரது சீடர்களின் சாட்சி மிகவும் தெள்ளத்தெளிவாக உள்ளது. இயேசுக் கிறிஸ்து தான் \"முதலும் முடிவுமானவர்\" என்றும், உயிர்த்தெழுந்தவர் மேகங்கள் மீது தம் தூதர்களோடு வந்து, ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கு ஏற்ற நியாயத்தீர்ப்பு செய்வார் என்று உரிமை பாராட்டுவதின் மூலமாக, கிறிஸ்துவும், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசு என்பவர், சர்வ வல்ல இறைவன் தான் என்பதை பறைசாற்றியுள்ளனர். இந்த உண்மையை தவறு என்றுச் சொல்ல மற்றவர்களுக்கு எந்த வழியும் இல்லை.\nஇதுமட்டுமல்ல, இதுவரை கண்ட விவரங்களில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சொல்லும் விவரமாகும், அதாவது இயேசு எந்த இடத்திலிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ (ஒலிவ மலை), அதே ஒலிவ மலைமீது யெகோவா தேவனின் பாதங்கள் தொடும், அப்போது அது இரண்டாக பிளந்துவிடும் என்று சகரியா தீர்க்கத���ிசி முன்னறிவித்துள்ளார்.\nஇவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். (அப் 1:9-12)\nஇதன் அர்த்தம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு சகரியா தீர்க்கதரிசி, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து வானத்திலிருந்து தம் மகிமை பொருந்திய சரீரத்தோடு இறங்குவார் என்பதை கண்டு தீர்க்கதரிசனமாக எழுதியுள்ளார்.\nஇதுவரை கண்ட விவரங்களின் வெளிச்சத்தில் கண்டால், \"சரீரத்தில் வந்த யெகோவா தேவன் தான் இயேசுக் கிறிஸ்து என்று பைபிள் நமக்கு தெளிவாக சொல்லவில்லையா\" (அவர் பிதாவாக, பரிசுத்த ஆவியானவராக இல்லாமல் இருந்தாலும், சரீரத்தில் வெளிப்பட்ட யெகோவா தேவனாக இருக்கிறார்)\nஆமென், வாரும் யெகோவா இயேசுவே, வாரும்.\nஉம்மை உண்மையாக நாங்கள் நேசிக்கிறோம், நித்திய நித்தியமாக ஆராதிக்கிறோம். கனத்தையும், மகிமையையும் துதியையும் பெற தகுதியானவர் நீர் மாத்திரமே. ஆமேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)\n”பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டத...\n“முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை” என்ற இஸ்ல...\nஇஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் - என்ற இஸ...\nவருகிறவர் ... கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலு...\n\"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்\" என்...\n\"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட...\n”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் ...\n\"பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது\" என்ற இஸ்...\nஅறிமுகம�� - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்\nஏன் ’முஹம்மதுவின் வாழ்க்கை’ படமாக அடிக்கடி இஸ்லாமி...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-07-21T21:38:03Z", "digest": "sha1:4FKKIGGCWDTVJ57MPE7B2MVDGOC2IFCJ", "length": 9173, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "“எனக்கு பசிக்கலமா” என்கிறதா குழந்தை? இதை செய்யுங்கள்! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\n“எனக்கு பசிக்கலமா” என்கிறதா குழந்தை\nகுழந்தைகளுக்கு அதிகம் பசிக்காமல், சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பிரண்டை துவையலை சுவையாக செய்து கொடுத்தால் போதும். செரிமானம் நன்றாக ஏற்பட்டு அதீத பசி எடுக்கும்.\nதீராத வாயுத்தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனையில் கடும் அவதியடையும் நபர்கள் உணவில் அடிக்கடி பிரண்டையை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலமாக அஜீரண கோளாறுகள் சரி செய்யப்பட்டு., நிம்மதியான வாழ்க்கையை வாழ துவங்கலாம்.\nகொழுந்து பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி.,\nஉளுத்தம்பருப்பு – 4 தே.கரண்டி.,\nகாய்ந்த மிளகாய் – 2 எண்ணம்.,\nகறிவேப்பிலை – சிறிதளவு. ,\nநல்லெண்ணெய் – 2 தே.கரண்டி.,\nஉப்பு – தேவையான அளவு..\nஎ���ுத்துக்கொண்ட பிரண்டையை நார் உரித்து சிறிசிறிதாக நறுக்கி கொண்டு., வானெலியில் எண்ணையை ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.\nகாய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பை சேர்ந்து தனித்தனியாக வறுத்தெடுத்து உப்பை சேர்த்து அரைத்துக்கொண்டு., புளி மற்றும் கறிவேப்பில்லை., இஞ்சி., பிரண்டையுடன் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அனைத்தையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ அரைத்தால் நன்றாக இருக்கும். இப்போது பிரண்டை துவையலை கடுகு இட்டு தாளித்து சாப்பிட விரும்புபவர்கள் தாளித்து சாப்பிடலாம்.\nஅவசர அறிவிப்பு விடுத்துள்ள பொலிசார்\n‘வா பேபி திருமணம் செஞ்சுக்கலாம்’ அழைப்பு விடுத்த சினிமா பிரபலம்.\nநிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா….\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nகண்ணீர் விட்டு அழுவதால் ஏற்படும் நன்மைகள்..\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1931-1932-7-6.html", "date_download": "2019-07-21T21:59:12Z", "digest": "sha1:UFPITCYCCNEHGWK4K6ADER7KLBHGYWSE", "length": 10668, "nlines": 122, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nஏழாம் ஆண்டு: (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு\nகரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nதிரு. L. உலகநாத பிள்ளை\nதிரு. R. வேங்கடாசலம் பிள்ளை\nதுணர்: 7 - மலர்: 6\n[சேலம் மாவட்டம் 'நாமக்கல்' பகுதியே 'நான்மொழிக் கோ��ர் நாடு' என அழைக்கப்பட்ட 'நாமக்கல் நாடு', என்பதாக 'மு. இராகவையங்கார்' எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' நூல் இரண்டாம் பதிப்பின், பக்கம் 108-9 இல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகவல் \"பிழையானது\" நாமக்கல்லுக்கும், நான்மொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகேந்திர பல்லவனால் உருவாக்கப்பட்ட இந்தக் குடைவரை திருமால் கோயில் 'அதிகேந்திர விண்ணகரம்' என்பதாகும். மலையில் நாமங்கள் தீட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதன் பழைய பெயர் 'திருஅறைக்கல்' (அறை = பாறை, கல்=குன்று). கல்வெட்டுத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மதுரைக் காஞ்சி' குறிக்கும் 'நான்மொழிக் கோசர் நாடு' இதுவன்று ]\n2. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)\nஅ. வரத நஞ்சைய பிள்ளை\n[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை. அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள், பாவலரின் அறவுரைகள், பாவலர்கள் உற்றுழியதவும் அருஞ்செயல்கள், இது ஒரு தொடர் கட்டுரை]\n3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)\nம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில் சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான மறுப்பு 25 - கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெறுகிறது ... ]\nஒளவை சு. துரைசாமி பிள்ளை\n[சேரன் செங்குட்டுவனின் மேல் பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் காணப்படுகின்றன]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:2&3\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & ...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/low-budget-movie", "date_download": "2019-07-21T21:00:39Z", "digest": "sha1:X6Y6Y2DTV7XXLNMBD2VVMBQ6F4OPWITJ", "length": 7562, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி மானியத்தொகை ..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொ��்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி மானியத்தொகை ..\nகுறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி மானியத்தொகை ..\nகுறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான மானியத் தொகையினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nசென்னை தலைமைச்செயலகத்தில், நிகழ்வாண்டு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 13 திரைப்படங்களுக்கான மானியத்தொகையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஷர்மா, சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார்.\nPrevious articleசிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கோலாகலம்..\nNext articleரமலான் பண்டிகைக்காக கோவா சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபரீதம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் – தலைமை செயலாளர் சண்முகம்.\nபுதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி..\nசிக்னல் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/movie/sigai-2019/", "date_download": "2019-07-21T21:36:20Z", "digest": "sha1:CRXB2M6LGL7LKW2UQOOR6KRNMYXZP6OS", "length": 3351, "nlines": 132, "source_domain": "www.megatamil.in", "title": "Sigai (2019) Tamil Movie Sigai (2019) Tamil Movie", "raw_content": "\nராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர் அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத் அதிர்ச்சிக்குள்ளாகிறார். மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார். அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.\nகடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம் அவர் எப்படி இறந்தார் மீரா நாயர் எங்கே போனார் அவரைத் தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/08050405.asp", "date_download": "2019-07-21T22:05:16Z", "digest": "sha1:KPWLOQSNFZ2MEHHJLHEXMMZCZP3TPOYP", "length": 13415, "nlines": 81, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nசெம்பியர் வம்சத்தில் வந்த சோழனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும், நல்லபடியாய்ப் பிழைத்து வாழ்வார்கள். ஆனால், அவனைப் பகைத்துக்கொண்டவர்களின் நிலைமை, அதோகதிதான்.\nசோழன், தனது பகைவர்களின்மீது உடனடியாய்ப் பகையெடுத்து வெல்லுகின்ற, சுறுசுறுப்பான வீரன் - எதிரிகளை ஒருவர்கூட மிச்சம் வைக்காமல் கொன்று வீழ்த்திவிடுவது அவனுடைய பழக்கம்.\nஆனால் சோழனுக்குள்ளும் ஒரு துளி இரக்கம் உண்டு - தவறு செய்யாதவர்களை தண்டிப்பது அவனுடைய பழக்கமில்லை - அதன்படி, அந்த எதிரி நாட்டுப் பெண்களையும், குழந்தைகளையும் அவன் கொல்வதில்லை, நிலை தடுமாறி நிற்கும் அவர்களை, பக்கத்திலுள்ள காட்டினுள் விரட்டிவிடுகிறார்கள் சோழனின் படை வீரர்கள்.\nஅதுவரை, மாளிகைகளில் வசதியாய் வாழ்ந்து பழக்கப்பட்ட அந்த சுகவாசிப் பெண்கள், அதன்பின் கொடும் காட்டின் கஷ்டங்களைச் சமாளித்து,\nதங்களின் வாழ்க்கையை ஓட்டியாகவேண்டும் அப்படிக் காட்டினுள் விரட்டப்பட்ட பெண்களில் சிலர், கர்ப்பிணிகள். அந்தக் கானகத்திலேயே அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன அந்தக் குழந்தைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் - அரச வாரிசுகள்தான் அவை, ஆனால், எந்த சவுகர்யமும் இல்லாத காட்டில் பிறந்து, வளரவேண்டியிருக்கிறது.\nசிவந்த கால்களை உடைய அந்த இளவரசர்கள், பஞ்சு மெத்தையில் துயிலவேண்டியவர்கள், ஆனால் இப்போது, காய்ந்த இலைச் சருகுகளில்தான் படுத்து உறங்குகிறார்கள் - அவர்களுக்குத் தாலாட்டுப் பாடக்கூட யாரும் பக்கத்தில் இல்லை, காட்டு மரமொன்றில் அமர்ந்திருக்கும் கோட்டான்தான், கர்ண கடூரமான குரலில் சப்தமாய்க் கத்துகிறது, அதைக் கேட்டபடி, அந்தக் குழந்தைகள் தூங்குகிறார்கள் பாவம் தந்தைமார்கள் செய்த தவறுக்கு, ஏதுமறியா இந்தப் பிள்ளைகள் கஷ்டம் அனுபவிக்கின்றன - அவர்கள் கொஞ்சம் பொறுமையோடு சிந்தித்திருந்தால், சோழனின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருந்தால், இவர்களுக்கு இப்ப��ியொரு நிலைமை வந்திருக்குமா \nஇரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற\nவரிஇளம் செங்கால் குழவி அரைஇரவில்\nஊமன் பாராட்ட உறங்கிற்றே செம்பியன்தன்\n(இரியல் - நிலை கெட்ட / விரைந்து சென்ற / அழுத\nபாராட்ட - புகழ / தாலாட்ட)\nஒளி வீசுகின்ற இலையைப்போன்ற வேலைத் தாங்கியிருக்கும் சோழன் கிள்ளி, 'இரேவதி' நட்சத்திரத்தில் பிறந்தவன் - அவனுடைய பிறந்தநாள் விழாவை, நாடுமுழுதும் உற்சாகமாய்க் கொண்டாடியது.\nபல நாள்களுக்குக் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவின்போது, மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடித் திரிந்தார்கள், பிராமணர்கள் அரசனைச் சந்தித்து, வாழ்த்தி, பசுவும், தங்கமும் பரிசாக வாங்கிச் சென்றார்கள்.\nஅடுத்து, சிறந்த புலவர்கள் பலர் வந்தார்கள் - பிறந்தநாள் காணும் அரசனைப் புகழ்ந்து, அற்புதமான பல காவியங்களைப் பாடினார்கள் அவர்கள் - மந்தர மலையைப்போன்ற, மிகப் பெரிய ஆண் யானைகளை அவர்களுக்குப் பரிசாய் வழங்கினான் சோழன் கிள்ளி வளவன் - புலவர்கள் அந்த யானைகளின்மீது ஏறிச் செல்லும் காட்சியைப் பார்த்த மக்கள், தங்கள் அரசனின் வள்ளல்தன்மையை வாழ்த்திப் போற்றினார்கள்.\nஇப்படி நாடெங்கும் அரசனின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கையில், ஒரே ஒரு ஜீவனுக்குமட்டும், இந்தக் கொண்டாட்டத்தில் சந்தோஷமில்லை.\n சோழனின் நல்லாட்சியில், அவனுடைய பிறந்தநாளை விரும்பாதவர்களும் உண்டா \nகையில் பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு, நாடெங்கும் தேடிப்பார்த்தபின்னர்தான், அந்த துரோகிகள் சிக்குகிறார்கள் - வீடுகளின் மூலை, முடுக்குகளில் வலை பின்னி, அந்தக் கூடுகளில் வாழும் சிலந்திகள்தான் அவை சோழன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கும், இந்தச் சிலந்திகளுக்கும் என்ன சம்பந்தம் அவற்றுக்கு என்ன வருத்தம் \n அரசனின் பிறந்தநாள் விழாவுக்காக, தங்களின் வீடுகளைச் சுத்தப்படுத்தி அலங்கரித்த மக்கள், அங்கிருந்த சிலந்தி வலைகளையெல்லாம், ஒட்டடைக் குச்சியினால் சிதைத்து எறிந்துவிட்டார்கள். ஆகவே, ஒரே நாளில், சோழ நாட்டிலிருந்த எல்லாச் சிலந்திகளும், தங்கள் வீடுகளை இழந்துவிட்டன, வெளியே விரட்டப்பட்டுவிட்டன.\n'நாங்களும் இந்தச் சோழ நாட்டில்தானே வாழ்கிறோம் நாங்களும் அந்தச் சோழனின் பிரஜைகள்தானே நாங்களும் அந்தச் சோழனின் பிரஜைகள்தானே அந்தணர்களையும், புலவர்களையும், ��க்களையும் சந்தோஷப்படுத்தும் இந்தச் சோழனின் பிறந்தநாள், எங்களைமட்டும் இப்படிக் கைவிட்டதே ', என்று அந்தச் சிலந்திகள் அழுது புலம்புகின்றன.\nஅந்தணர் ஆவொடு பொன்பெற்றார், நாவலர்\nமந்தரம்போல் மாண்ட களிறுஊர்ந்தார் எந்தை\nஇலங்குஇலை கிள்ளி இரேவதிநாள் என்னோ\nகளிறு - ஆண் யானை\nஊர்ந்தார் - ஏறிச் சென்றார்\nஎந்தை - என் தந்தை\nஇலங்கு இலை - விளங்கும் இலை\nகூடு - சிலந்தி வலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:08:59Z", "digest": "sha1:3SMZIBBPKABVWZI7ZQOA72WRX5X4YIW5", "length": 6971, "nlines": 112, "source_domain": "kancheepuram.nic.in", "title": "ஆவணங்கள் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nஅனைத்து புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை – சவுடு 13/06/2019 பதிவிறக்கங்கள்(6 MB)\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை – கிரானைட் 13/06/2019 பதிவிறக்கங்கள்(5 MB)\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை – சிலிக்கா மணல் 13/06/2019 பதிவிறக்கங்கள்(5 MB)\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை – ஆற்று மணல் 13/06/2019 பதிவிறக்கங்கள்(3 MB)\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை – சாதாரண கல் மற்றும் கிராவல் 13/06/2019 பதிவிறக்கங்கள்(4 MB)\nமாவட்ட புள்ளியியல் கையேடு 2017-18 02/05/2019 பதிவிறக்கங்கள்(2 MB)\nகாஞ்சிபுரம் மாவட்ட கனிம வள கணக்கெடுப்பு அறிக்கை 13/03/2019 பதிவிறக்கங்கள்(3 MB)\nமாவட்ட புள்ளியியல் கையேடு 2016-17 25/04/2018 பதிவிறக்கங்கள்(3 MB)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 23/04/2018 பதிவிறக்கங்கள்(7 MB)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு சுருக்கம் 27/04/2018 பதிவிறக்கங்கள்(398 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/theft-in-actor-vijayakanth-home/", "date_download": "2019-07-21T21:10:54Z", "digest": "sha1:XM2D2HBKMD5SSWZ5Q4F2UCQ4ULQGARL2", "length": 8308, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Theft in vijayakanth home | விஜயகாந்த் வீட்டில் திருட்டு", "raw_content": "\nHome செய்திகள் வெள்ளிகிழமை அதுவுமா இப்படியா. விஜயகாந்த் வீட்டில் திருடர்கள் கைவரிசை. விஜயகாந்த் வீட்டில் திருடர்கள் கைவரிசை.\n விஜயகாந்த் வீட்டில் திருடர்கள் கைவரிசை.\nதேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் அவர், தனது வீட்டில் ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.மாடுகள் இரண்டையும் மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார் விஜயகாந்த்.\nமேலும் நடிகர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார். மேலும், காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டிவருகிறார். அந்த வீட்டின் முன்பு கட்டிவைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் வளர்த்து வந்த இரண்டு பசு மாடுகளை நேற்றிரவு(அக்டோபர் 11) மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்\nஇன்று காலை விஜயகாந்த் வீட்டில் பணிபுரிந்து வந்த காவலர்கள், மாடுகள் காணாமல் போனதை விஜயகாந்த் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் மாடுகள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.\nவெள்ளிக்கிழமையும் அதுவுமா புதுவீட்டில் இத்தனை கட்டிவைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் திருடுபோனதாக விஜயகாந்த் குடும்பத்தினர் அப்செட்டில் இருப்பதாக, அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious articleவெறும் 20 நிமிட காட்சியில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்..\nNext articleசூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி பாபு..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nமுதல் மனைவி, மகனுக்கு பாலாஜி செய்த துரோகம்.\nமும்பை விமான நிலையத்தில் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய காஜல் அகர்வால் – புகைப்படம் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8-8/", "date_download": "2019-07-21T21:36:14Z", "digest": "sha1:NYXCU5BZXFHE7NZEOYNQUV3SDPNPDX3N", "length": 71557, "nlines": 221, "source_domain": "tamilmadhura.com", "title": "சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?'- 8 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nசுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள். மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவளை பார்த்த ராம் என்ற உள்ளூரில் இருக்கும் ஒரு பரம்பரை பணக்காரர் அவளை பெண் கேட்டு வர லட்சுமியும்,மாலதியும் பயந்துதான் போனார்கள்.\nஏன் என்றால் உள்ளூரில் அவனுக்கு இல்லாத செல்வாக்கு இல்லை.அவனுக்கு வயது 35க்கு மேல் இருக்கும். அவனின் முதல் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்ற காரணம் தான் அவனின் இரண்டாவது திருமணத்துக்கு முக்கிய காரணமாம் இது அவனே சொன்னது. அவன் சொல்வதை கேட்ட லட்சுமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,அவன் சட்டையை பிடித்து வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்தவள்.\n“வெளியே போடா நாயே உன் ஆசைக்கு தலையாட்ட இங்கு யாரும் உன் அடிமை இல்லை எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து இப்படி சொல்வாய்.என் மகள் அந்த கோவிலில் இருக்கும் தெய்வம் போல கலங்கம் இல்லாதவள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு தருதலைக்கு கட்டி கொடுப்பேன் என்று எப்படி எதிர் பார்க்கிறாய். என் மகளை கைகளில் வைத்து தாங்குபவனுக்குதான் நான் மணமுடித்து கொடுப்பேனே ஒழிய உன்னை போன்ற தெருதெருவாக அழையும் நாய்க்கு கொடுக்கமாட்டேன்” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசிவிட்டார்.அவர் கோபத்தில் பேசியதற்கான தண்டனையை அவர் மகள் அனுபவிக்க போகிறாள் என்பதை அறியாமல்.\nலட்சுமி பேசியதை கேட்டு முகம் கருத்து அவரை தீர்க்கமாக பார்த்த ராம். “நீ இப்போது பேசியதற்க்கு நிச்சயம் வருத்தபட வைப்பேன்.இப்போது அமைதியாக போகிறேன் என்று நினைக்காதே.நீ இப்போது மிதித்தது பாம்பின் வாலை அது நிச்சயம் உன்னை கொத்தாமல் விடாது” என்று கூறி அவன் பார்த்த பார்வை லட்சுமியின் முதுகெலும்புவரை சில்லிட செய்தது.அது மட்டும் இல்லாமல் அவன் முகம் சொல்வதை செய்வேன் என்பதை போல் இருக்க.என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர் தாயும் மகளும்.\nசுவாதிக்கு தொடர்பு கொண்ட போதும் ரோமிங் மற்றும் சிக்னல் பிராப்ளத்தால் அவளிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தனர்.\nஇந்த சூழ்நிலையில்தான் ராம் தனக்கு சாதகமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.குடிக்கு ஏற்கனவே அடிமையாய் இருந்த கோவிந்தனுக்கு பாரின் சரக்கு என்று இலவசமாக கொடுத்து அவனை குடிக்க வைத்து முழு நேரமும் போதையில் இருக்கும் படி பார்த்து கொண்டவன்.அவர் போதையில் இருக்கும் போது வெற்று தாளில் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டான்.\nராம் பொண்ணு கேட்ட விட்டு சென்று நான்கு நாட்கள் ஆன நிலையில் தங்களது வேலைகளை மட்டும் செய்து கொண்டும் வெளியே வராமல் இருந்த தாயும்,மகளும் தன் வீட்டின் முன்பு ஏதோ சளசளப்பு சத்தம் கேட்டு வெளியே வர அங்கு ராம் தான் அடிபட்ட பாம்பாக சீறீக்கொண்டிருந்தான்.\nஎன்ன சொல்கிறான் என்று கேட்ட லட்சுமிக்கும்,மாலதிக்கும் தலையில் யாரோ இடியை இறக்கியது போல் இருந்தது.அதாவது “கோவிந்தன் தன் மகளை மணமுடித்து தருவதாக சொல்லி அவனிடம் இலட்ச கணக்கில் கடன் வங்கிவிட்டு இப்போது பொண்ணு தர முடியாது என்று லட்சுமி சொல்வதாக சொன்னான்”.அவனின் செல்வாக்கால் மூன்று நாட்கள் முன் போட்ட கையெழுத்து ஒரு வருடத்திற்கு முன்பு போட்டது போல் தயார் செய்யபட்டு இருந்தது.\nபத்தாதற்கு கோவிந்தனும் அவனையே திருமணம் செய்து வைத்தாள் மாலதி பெயரில் இருக்கும் சொத்தை தனக்கு மாற்றி கொள்ளலாம்.ஊரில் இவனுக்கு இல்லாத சொத்தா என்று பலவாறு ஆசைகாட்டி கோவிந்தனையும் கைக்குள் போட்டு கொண்டான்.\nலட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்க்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான்.\nமாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர்.அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து சென்று அவரின் தங்கை மகனுடன் திருமணத்தை முடித்து அவளை அங்கேயே விட்டுவிட்டுதான் வந்தனர்.இருந்தாலும் அவர்களும் மாலதியை நினைத்து கவலைபடதான் செய்தனர்.அமைதியாக அம்மாவை சுற்றி சுற்றி வரும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று.\nசுவாதி டூர் சென்ற ஒன்பதாம் நாள் நடந்தது அந்த துயரம். கோவிலுக்கு சென்றாலாவது மனபாரம் குறையும்,என்று சென்ற தாயும் மகளும் நல்லபடியாக இனி இந்த வீட்டிற்க்கு திரும்ப போவதில்லை என்பதை அறியாமல் கிளம்பி சென்றனர்.அவர்கள் கோவிலுக்கு செல்வதை அங்கு காவலுக்கு போட்டிருக்கும் ஆட்களின் மூலம் அறிந்த ராம். “உன் மகள் கோவிலுக்குள் இருக்கும் தெய்வமா. நான் நாயா பார்.இந்த நாய் என்ன செய்கிறேன்” என்று மனதுக்குள் கருவி கொண்டவன். அவனது ஆட்கள் மூலம் லட்சுமியை லாரியில் அடிக்க சொன்னவன் மாலதியையும் தூக்கிவர சொன்னான்.அவன் சொன்னது போல செய்த அவனின் ஆட்கள்.மாலதியை தூக்கி சென்றனர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய மாலதி இறுதியாக சற்று நேரம் சோர்ந்து போனவள் போல் அமைதியாக வந்தாள்.\nஅவளை பிடித்து இருந்தவனில் ஒருவன் “அவ்வளவு தான் உனக்கு பலமா,இந்த காலத்து பெண்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எதையும் சாப்பிடாமல் உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறார்கள்.பார் சற்று நேரத்திலேயே இந்த பெண் போராட முடியாமல் சோர்ந்துவிட்டாள்” என்று கூற,அதற்கு மற்றவனோ “இப்படி இருப்பதும் நல்லதுதான்.ஐயாவிற்கு வசதியாக இருக்கும்” என்று கூறி அசிங்கமாக சிரிக்க கேட்டு கொண்டிருந்த மாலதிக்கு உடல் அருவருப்பில் கூசியது.தன்னை எங்கு கடத்தி போகிறார்கள் யார் கடத்த சொன்னது என்று அனைத்தும் புரிய ஒரு முடிவுக்கு வந்தவளாக ஓய்ந்து படுத்து இருப்ப���ு போல் படுத்திருந்தாள்.\nஅனைவரும் அசந்திருந்த நேரம் பார்த்து கார் கதவை திறந்து கீழே குதித்தால்.அவளின் கெட்ட நேரம் அப்போதும் விடாமல்,எதிரே வந்த லாரியில் மோதினாள்.\nஉயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியையும், மாலதியையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.தன் வாழ்வில் இது போல் இனி வாழ்வை ரசிக்க முடியாது என்னும் அளவிற்க்கு பத்து நாள் டூரை முடித்துவிட்டு ஊரில் வந்து இறங்கினாள் சுவாதி.\nஅம்மாவிற்கும் அக்காவிற்கும் வாங்கிய கிப்டை எடுத்து கொண்டு அவள் வீட்டிற்குள் செல்லும் போது மணி அதிகாலை மூன்று.\nவீட்டில் உள்ள மூவரிடமும் எப்போதும் ஒரு சாவி இருக்கும் லட்சுமி கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து மாலதியோ அல்லது சுவாதியோ வீட்டிற்கு வந்தால் உபயோகபடுத்த என்று.தன்னிடம் உள்ள சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்த சுவாதிக்கு அப்போதே அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற லட்சுமியின் அறைவரை சென்றவள் வேண்டாம் இந்த நேரத்தில் சென்று அவர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்.காலையில் சீக்கிரம் எழுந்து பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுடன் தனது படுக்கை அறை நோக்கி சென்றாள்.\nதனது அறைக்கு சென்றவள் இருவருக்கும் வாங்கி வந்த டிரஸ் பேக்குகளை அப்படியே வைத்துவிட்டு ஒரு குளியல் போட்டுவந்து படுத்தவள் காலை பத்து மணி போல்தான் எழுந்தாள்.எழுந்து மணியை பார்த்த சுதி நான் வந்தது தெரியவில்லை போல இல்லை என்றால் காலை 6 மணியில் இருந்து லட்சு சுப்ரபாரதம் பாட ஆரம்பிச்சுடும் என்று கிண்டலாக நினைத்தவள் சென்று காலை கடன்களை முடித்து வெளியே வர யாரையும் காணவில்லை. “குட்டிமாதான் காலேஜ் போயிருப்பா இந்த லட்சு எங்க போச்சு” என்று யோசித்து கொண்டே வெளியில் வந்தவள்.அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்பதை பார்த்து. “என்னடா இது பத்து நாள் ஊரில் ஆள் இல்லை என்றால் எல்லோரும் புதிதாக பார்பதை போல் பார்க்கிறார்கள்” என்று நினைத்து கொண்டு “சரி நம்ம குண்டூஸ் அம்மாகிட்ட கேட்போம் இந்த லட்சு எங்க போயிட்டாங்கனு” என்று பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்.\n“இந்த லட்சுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா.ஒரு பொண்ணு டூர் போனாலே அவளுக்கு என்னாச்சு ஏதாச்சுனு ஒரு போனாவது பண்ணி கேட்டாங்களா,என்ன வாழ்க்க டா இது என்று சலித்து கொண்டவள்.கவலைபடாத�� சுதி உனக்குனு வர்ரவன் உன்னை உனக்காகவே விரும்பி கைல வச்சி தாங்குவான்” என்று நினத்தவள்.. “அய்யயோ…….என் வெயிட்ட அவன் தாங்களனா, எனக்குதானே பிராப்ளம் அதனால நல்லா பாத்துபான் இது ஓ.கே” என்று தனக்குள் கூறி கொண்டவள் அறிந்திருக்கவில்லை தாயும் சகோதரியும் மாற்றி மாற்றி கால் செய்து போன் எடுக்காமல் போனதை விதி என்று சொல்வதா இல்லை மாலதியின் போராத காலம் என்று சொல்வதா மொத்தத்தில் இவர்கள் வாழ்வில் விதி சற்று அதிகமாக விளையாண்டதை என்னவென்று சொல்வது.\n“ஆண்ட்டி” என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ரம்யாவின் அம்மா அலமேலு மாத்து துணிகளையும்,பிளாஸ்க் போன்றவற்றை ஹாஸ்பிட்டல் எடுத்து செல்ல அடுக்கி கொண்டு இருந்தவள்.சுவாதியின் சத்தம் கேட்டு கண் கலங்க அவளை பார்க்க உள்ளே வந்த சுவாதிக்கு பக்கென்று இருந்தது.\n“என்ன ஆண்ட்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா ஏன் டல்லாக இருக்கிறீர்கள்.மாமா எங்க வழக்கம் போல வேலைக்கு போய்விட்டாரா கவலை படாதீங்க நான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டி போகிறேன்”.\n“ஏன்…… ஏன்…… என்னாச்சு ஆண்ட்டி ஏன் இப்படி அழுகிறீர்கள்” என்று கேட்க. அவரோ “மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஓடி வரும் உனக்கு ஏன் டி மா இந்த சோதனை” என்று கூறி அழ.\nசுதி ஒன்றும் புரியாமல் “யா……ருக்கு…… என்……….னாச்சு……. ஆண்ட்டி” என்று ஒருவித பயத்துடன் பார்த்து, “அம்மா,அம்மா எங்க ஆண்ட்டி சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு அ…….ம்மாவுக்கு ஒன்றும் இல்லைதானே” என்று நடுங்கிய குரலில் கேட்டவளிடம் அவள் டூருக்கு சென்றதில் இருந்து நடந்ததை எல்லாம் சொன்னார்.அவர் சொல்வதை கேட்க கேட்க சுவாதியின் கண்களில் குற்ற உணர்ச்சியும் தன்னால் தன் குடும்பத்திற்கு ஆபத்து நேரத்தில் பக்கபலமாக இருக்காமல் தோழிகளுடன் ஆட்டம் போட்டு கொண்டிருந்ததை நினைத்து உள்ளுக்குள் துடித்து போனாள்.\n“ஹாஸ்பிட்டலில் மாமா இருக்கிறார்.நான் பிளாஸ்க் எல்லாம் எடுத்து போகலாம் என்று வந்தேன் நீ எப்போது வருவாயோ என்று எனக்கு பெரிய கவலையாக இருந்தது வா போகலாம்” என்றவரை பாவமாக பார்த்தவள் “அ……….ம்மாவுக்கு” என்று சொல்ல முடியாமல் திக்கி திணறியவளிடம் அவர்களின் நிலையை எப்படி சொல்வது என்று யோசித்த அலமேலு “வாமா ஹாஸ்பிட்டல் போனால் தெரிந்துவிட போகிறது” என்று அவளை சமாதானம் செய்து ஹாஸ்பி���்டல் சென்றனர்.\nஹாஸ்பிட்டல் சென்ற சுவாதி டாக்டரை பார்த்து அவளின் அம்மாவின் உடல்நலனை பற்றி விசாரிக்க.டாக்டர் யார் என்று பார்த்தார்.அவர்களின் மகள் என்றவளை அமர செய்து “அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று கூறியவுடன் சுதியின் முகம் பிரகாசமாவதை பாவமாக பர்த்த டாக்டர் அடுத்தடுத்து சொன்ன விஷயங்களை ஜூரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கூட புரியாமல் உட்கார்ந்திருந்தாள்.ஆனால் அவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.அவளின் நிலையை உணர்ந்த டாக்டர் அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து “உங்கள் அக்கா உங்களை பார்ப்பதற்குதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அவரது உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறி இருக்கிறது.தலையில் வேறு நல்ல காயம்.எங்களால் முடிந்த எல்லாம் செய்தாகிவிட்டது ஒரு பலனும் இல்லை”.\n“ஏதோ ஒரு காரணத்திற்காகதான் அவர் உயிரை பிடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் சென்று அவர்களை சந்தியுங்கள்.உங்களிடம் பேசகூட காத்திருக்கலாம். ஆனால் அவர்களின் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான்” என்று கூறி அவரது பேச்சை நிறுத்தி கொண்டார்.\n“நீங்கள் சென்று உங்கள் அக்காவை பார்ப்பதென்றால் பாருங்கள்” என்று கூறி அனுப்பினார்.முற்றிலும் உடைந்து போனவளாக வந்த சுதியை என்னவென்று அலமேலு கேட்க ,அவர் மடியில் படுத்து குமுறி அழ ஆரம்பித்தாள் “நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்ட்டி என்னுடைய சுயநலத்துக்காக தப்பு பண்ணிவிட்டேன்”.\n“நான் மட்டும் டூர் போகாமல் இருந்திருந்திருந்தால் எனக்கு இப்போது இவ்வளவு பெரிய இழப்பு வந்திருக்காது.அக்கா என்னை பார்க்கதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறாளாம் டாக்டர் சொல்கிறார்.நான் போய் பார்த்தால் என்னைவிட்டு போய்விடுவாள்தானே,நான் போக மாட்டேன்,போகமாட்டேன்” என்று சொன்னதையே சொல்லி கொண்டு இருந்தாள்.\nஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் “சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க” என்று சொன்னவுடன் “இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன்” என்று கத்தி கொண்டே இருந்தவளை பிடித்து அமர வைத்த அலமேலு “நீங்க போங்க மேடம் நான் அனுப்புகிறேன்” என்���ு கூறி அவரை அனுப்பிவிட்டு சுவாதியை கோபமாக முறைத்தார்.\n“நான் கூட உனக்கு உன் அக்காவின் மேல் பாசம் அதிகம் என்று நினைத்தேன்.ஆனால் நீ இவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது” என்று கோபமாக கூற.சுவாதியோ இவர் எதுக்கு இப்படி பேசுகிறார் என்று பார்த்தாள்.\nஅலமேலு சுதியை திட்ட தொடங்கினார். “உன் அக்காவுக்கு எப்போ ஆக்ஸிடெண்ட் ஆச்சுனு தெரியுமா என்று கேட்க”.சுதி மறுப்பாக தலையாட்டினாள்.\nஆம் விஷயம் அறிந்த ராம் தன் பெயர் வெளியில் வர கூடாது என்று சொல்லி,குடுக்க வேண்டிய இடத்தில் பணத்தை கொடுத்து ஆக்ஸிடெண்ட் கேஸாக மாற்றி விட்டான்.மாலதியின் கடத்தல் கேஸை.\n“நேற்று காலை பத்து மணிக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு எங்களுக்கு மதியம்தான் தெரியும்.ஆனால் நாங்கள் வந்ததில் இருந்து உன் அப்பாவை கண்ணால் கூட பார்க்கவில்லை. கிட்டதட்ட இருபத்தி நான்கு மணி நேரமாக இந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறாள்.உனக்கே தெரியும் சின்ன வலியை கூட அவளால் தாங்க முடியாது என்று.இப்போது அவளுக்கு முப்பது தையல் போட்டிருக்கிறார்களாம்.அவளுக்கு எப்படி வலிக்கும் என்று யோசித்து பார்”.\n“ஒன்று நீ அவளை பார்த்து அவளின் வலியில் இருந்து வெளியில் வர உதவு இல்லை அவள் வலியில் துடித்து கொண்டே இருக்கட்டும் நான் வேண்டும் என்றால் டாக்டரிடம் சொல்லி கதவை திறந்து வைக்க சொல்கிறேன்.அவள் உன் பெயரை சொல்வதையும் வலியில் துடிப்பதையும் காது குளிர கேள்” என்று கோபமாக சொல்லிவிட்டு இரண்டு நாற்காலி தள்ளி போய் உட்கார்ந்தார்.\nஅலமேலு சொல்வதும் உண்மைதான்.பென்சில் சீவும் போது கையில் ஏற்பட்ட காயத்தையே தாங்க முடியாமல் இருந்தவளின் நினைவு தாக்க மெதுவாக எழுந்து ஐ.சி.யூ நோக்கி சென்றாள்.அவள் மனதினுள் “நாங்கள் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.எதற்காக எங்களுக்கு இந்த தண்டனை” என்று குமுறி கொண்டே மாலதி இருக்கும் பெட்டின் அருகே வந்தாள்.அவளை பார்த்து எப்போதும் சிரிக்கும் சிரிப்பை சிந்த முடியாமல் காயங்கள் அவளை வதைக்க கண்ணீருடன் சற்று நேரம் எதுவும் பேசாமல் சுதியையே பார்த்து கொண்டிருந்த மாலதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மெதுவாக சொன்னவள். அவர்களுக்கு சுவாதி தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற சத்தியத்தை பெற்று கொண்டு மாலதியின் உயிர் பறவை அவளை விட்டு சென்றது.\nஇதோ மாலதி இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.லட்சுமி லாரியில் அடிபட்டதால் கோமா ஸ்டேஜில் மூன்று மாதம் இருந்து பிறகு தான் கண் விழித்தார்.அப்போதும் அவரால் முன்னை போல் எழுந்து நடமாட முடியாமல்,அவர் வேலையை கூட செய்யமுடியாமல் இருந்தார்.சுவாதிதான் அவரை பார்த்து கொண்டார்.அந்த சமயம் தான் அவர்கள் ஊருக்கு டாக்டராக வந்தான் அர்ஜூன். பஸ்ஸைவிட்டு இறங்கிய அர்ஜூன்.அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை ஓட்டினான்.\n“ம்…….பரவாயில்லை கடைகோடியில் இருக்கும் ஊர் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் நன்றாகதான் இருக்கிறது” என்று நினைத்து கொண்டு நடந்தான்.\nநேராக ஹாஸ்பிட்டல் சென்று அவர்களிடம் தங்கும் இடத்தைபற்றி விசாரித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஹாஸ்பிட்டலை தேடி சென்றான்.அங்கிருக்கும் கம்போன்டரிடம் கேட்டு தங்குவதற்கான இடம் விசாரிக்க சொல்ல,கம்போன்டர் ராஜா சொன்ன விலாசத்திற்கு இருவரும் சென்றனர்.\nஇருவரும் அந்த தெருவில் நுழையும் போது எதிர்பட்டாள் சுவாதி.அவளிடம் பேச வேண்டும் என்று வேகமாக சென்றான் அர்ஜூன்.அவன் சுவாதியை நெருங்குவதற்கு முன்பு ஒரு கார் அவளை உரசினார் போல் வந்து நின்றது.அர்ஜூன் காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான். காரைவிட்டு இறங்கிய ராம் அசிங்கமான இளிப்புடன் “சுவதி கண்ணு எங்க போய்ட்டு வர்ர” என்று கேட்க சுவாதியோ அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.இதுவே பழைய சுவாதியாக இருந்தால், “நான் எங்கு சென்றால் உனக்கு என்ன டா…. உன் வேலையை பார்” என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து சென்றிருப்பாள்.ஆனால் இப்போது இருப்பவள்தான் புது சுவாதி ஆயிற்றே மாலதி இறந்த பிறகு பாதி தைரியத்தை இழந்தாள்.அம்மாவின் நிலையை அறிந்து எதுவும் எதிர்த்து சொல்லமுடியாத கோழையானாள்.\nதன் தந்தையே தன்னுடைய வாழ்வை அழிக்க எண்ணுகிறார் என்ற உண்மை அறிந்து,துடித்தவளிடம் கொஞ்சம் கூட மனசாட்சி என்பது இல்லாமல் அவளது தந்தை, ராமுடனான திருமணத்திற்கு சுவாதி சம்மதிக்கவில்லை என்றால் லட்சுமியை கொன்றுவிடுவதாக மிரட்டியதில் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.அமைதியாக வேறொரு வேலை செய்து வந்தாள்.அது என்ன வேலை என்று இதுவரை யாரும் அறியாமல் பார்த்து கொண்டாள்.\nராம் மறுபடியும் கேட்கவும் தன்னிலை உண��்ந்து அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தவளின் காதில் விழுந்த வார்த்தை அவளை நெருப்பில் நிற்பது போல் மாற்றியது. “எதற்கு இப்படி வெயிலில் அழைகிறாய் நம்முடைய கார் எதற்கு இருக்கிறது.நீ வெயிலில் அழைந்தாள் என்னால் தாங்கமுடியவில்லை” என்று வசனம் பேசி கொண்டிருந்தான்.\nராம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அர்ஜூன் யார் இவன்.இப்படி உளறி கொண்டு இருக்கிறான்.ஒரு வேலை இவளுக்கு தெரிந்தவரோ என்று சுவாதியின் முகம் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.\nஏன் என்றால் சுவாதி முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அவனை நிமிர்ந்து பார்த்து,எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தவளின் பார்வையில் விழுந்தான் அர்ஜூன். சுவாதி அர்ஜூன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.அர்ஜூனோ “அப்பாடா….. ஒரு வழியா நம்மை பார்த்துவிட்டாள்” என்று நினைக்க,சுவாதியோ “யார் இவன் எதற்கு இப்படி பார்த்து கொண்டிருக்கிறான்.இதற்கு முன் இவனை பார்த்ததில்லையே” என்று யோசித்து கொண்டு இருந்தாள். திடீரென, “ஏய் யார் நீ” என்ற ராமின் அதட்டலில் இருவரும் தன்னை சுதாரித்து கொண்டனர்.\nராமோ “நான் இங்கு பேசி கொண்டு இருக்கிறேன் இவள் யாரை பார்க்கிறாள்” என்று பார்த்தவனின் கண்ணில் பட்ட அர்ஜூனை பார்த்து கோபம் கொண்டு அந்த கேள்வியை கேட்டான். அர்ஜூனோ நிதானமாக அவர்கள் அருகில் வந்து நின்றான். “நான்” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே ராஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து “டாக்டர் சார் வாங்க போகலாம்” என்று அவசரமாக அர்ஜூனின் கைபற்றி இழுத்தான்.\n“ஒரு நிமிடம் இருங்க ராஜா சார்க்கு பதில் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று கூறியவன்.சுவாதியை பார்த்து கொண்டே “நான் புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் டாக்டர் இதே தெருவில் அதோ அந்த வீட்டில்தான் வாடகைக்கு வர போகிறேன்” என்று கூற கேட்டு கொண்டிருந்த ராமின் முகம் விகாரமானது.\n“டாக்டர் சார் கேள்வி கேட்டாள் பெண்களை பார்த்துதான் பதில் சொல்வரோ” என்று ராஜாவை பார்த்து கேட்ட ராம். “நீ கிளம்பு என்று அதிகாரமாக சுவாதியை போக சொன்னான்” .அவளும் விட்டால் போதும் என்று சிட்டாக பறந்துவிட்டாள்.அவள் போவதை பார்த்து கொண்டிருந்த அர்ஜூனை பார்த்த ராம். “இங்க பாருங்க டாக்டர் சார் வந்த வேலை என்���வோ அதை மட்டும் பார்க்க வேண்டும்.பெண்களிடம் ஒழுக்கமாக பழகுங்கள்.ஏதாவது தவறாக என் காதுக்கு வந்தது அவ்வளவு தான்” என்று மிரட்டிவிட்டு ராஜாவை பார்த்து “சொல்லி வை” என்று கூறி தன் வண்டியை எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.\n“வாங்க சார் இப்பதான் வந்தீங்க அதுக்குள்ள அவனிடம் வம்பு எதற்கு.என்னவோ இவன் பெரிய யோகியவான் போல உங்களுக்கு அட்வைஸ் செய்கிறான்.இது தான் கலிகாலம் போல” என்று புலம்பிவிட்டு அர்ஜூன் தங்க பார்த்திருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.\nவீடு பார்க்க பெரிய வீடாக இருந்தது.அதற்கு அர்ஜூன் “என் ஒரு ஆளுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு” என்று கேட்டான். “இந்த ஏரியாவில் இது போல் ஒரு வீடு கிடைக்காது சார்.அதுமட்டும் இல்லாமல் ஹாஸ்பிட்டலில் இருந்து இந்த வீடு பக்கம்.வீட்டில் கூட நீங்கள் சிகிச்சை அளிக்கலாம்” என்று கூற அர்ஜூன் ஒரு வழியாக ஒத்து கொண்டான்.\nபைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போய் வைத்த ராமை பார்த்த அர்ஜூன் இவன் ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னான் அவளிடம் வேறு அந்த ஆள் பேசி கொண்டு இருந்தானே என்னவென்று ராஜாவிடமே கேட்போம் என்று முடிவு செய்து அதை கேட்கவும் செய்தான்.\n“நீ ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னாய்.அவன் யார்” என்று கேட்க “அது ஒரு பெரிய கதை சார் நீங்க முதலில் ரெஸ்ட் எடுங்க ப்ரியா இருக்கும் போது பேசலாம்.நான் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்.நீங்கள் அதற்குள் குளித்துவிடுங்கள்” என்றவன் வேகமாக வெளியேறினான்.\nஅர்ஜூனும் ராமைபற்றி யோசிக்காமல் வந்த அழுப்பு நீங்க குளிப்போம் என்று குளியலறை நோக்கி சென்றவன் மனதில் சுவாதியின் நினைவே வந்தது. “சுவாதி என்றுதானே அவன் சொன்னான் நைஸ் நேம்.உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை வது” என்று தனக்குள் கூறி கொண்டவனின் மனசாட்சி “என்ன வதுவா…… டேய் நீ இப்பதான் அவளை பார்த்தாய்,அதற்குள் செல்ல பேர் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டதா” என்று கேலி செய்தது.\n“ஏய் நான் அவளை இப்போது தான் பார்த்தேன் என்று சொல்லாதே ஆறு மாதத்திற்கு முன்பே பார்த்து போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன்.என்ன பெயர், என்ன ஊர் என்று எதுவும் தெரியாமல் இருந்தது,இப்போது தெரிந்துவிட்டது அவ்வளவுதான்.அவள் என் காதலி.என் வருங்கால மனைவி நான் அவளை எப்பட�� வேண்டும் என்றாலும் கூப்பிடுவேன்,நீ உன் வேலையை பார்” என்று அதன் தலையில் கொட்டி அடக்கினான்.அவள் நினைவுடனே குளித்து வந்தவனை சூடான இட்லியும் குருமா வாசமும் வரவேற்றது.\nராஜாவை பார்த்து சிரித்து “பயங்கர பசி என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.பசி ஓரளவு சமன்பட்ட பின்பு சமையல் யாருடையது. என் அம்மா சமைப்பது போலவே இருக்கிறது” என்று கூறினான்.\nராஜா சிரித்து கொண்டே “வீட்டு சமையல்தான் சார் அந்த அம்மா நல்லா சமைப்பாங்க.அவங்ககிட்டதான் வாங்கிட்டு வந்தேன்” என்று கூற சாப்பிடுவதை நிறுத்திய அர்ஜூன் “யாரிடமும் வாங்க வேண்டாம் ராஜா வீட்டில் நானே சமைத்து கொள்கிறேன்.மற்றவர்களிடம் இனாமாக எதுவும் வாங்குவது எனக்கு பிடிக்காது.நீங்கள் கடையில் வாங்கி வருகிறேன் என்று தானே சொன்னீர்கள்” என்று கேட்டான்.\n“அந்த சுவாதி பொண்ணுதான் சார் கூப்பிட்டு கொடுத்தது.பதிலாக அவர்களின் அம்மாவின் உடல்நிலையை முழுவதுமாக செக் செய்ய வேண்டுமாம்” என்று கூறினான்.முதலில் ராஜா சொன்னதை கேட்டு சந்தோஷபட்டவன் அவன் அடுத்து சொல்வதை கேட்டு ஆச்சரியபட்டு அவனிடமே கேட்டான் “இது அவர்கள் வீடு தானே அவர்கள் நினைத்தாள்,சென்னை போன்ற பெரிய நகரத்தில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து போகலாமே” என்று கேட்டான்.\nராஜா “எல்லாம் விதி சார் என்ன பணம் இருந்து என்ன புண்ணியம் வீட்டில் ஆண்பிள்ளை சரியில்லை என்றால் எல்லா கஷ்டமும் வரும்.நீங்கள் சாப்பிடுங்கள் டெஸ்ட் பண்ண நாளை காலை பதினோரு மணி போல் வர சொன்னது” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென சென்று விட்டான். அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.\nஅடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது உயிரை காத்து வைத்திருப்பது போல்தான் அர்ஜூனுக்கு தோன்றியது. ஆக்ஸிடன்டில் அதிக பதிப்படைந்தவரை சாதாரண ட்ரிட்மண்ட் கொடுத்து அவரது உயிரை தற்போது போகாமல் மட்டுமே காத்துள்ளனர்.இதே நிலையில் இவ்வளவு நாட்கள் இருந்ததால் அவர்கள் மேலும் வீக்காகதான் ஆகியிருக்காறார்கள்.இன்னும் மிஞ்சி போனால் ஆறு மாதம் என்ற விவரத்தை சொன்ன போது கேட்டு கொண்டிருந்த சுவாதியின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று மட்டுமே வெளிப்பட்ட���ு. தாய்காக அவள் கத்தவில்லை கதறவில்லை அர்ஜூனுக்கு ஆச்சரியமாக இருந்தது.எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினான். அன்று இரவு ராம் குடித்துவிட்டு வந்து சுவாதியின் வீட்டின் முன்பு நின்று கொண்டு கண்டபடி கத்தி கொண்டு இருந்தான்.\n“ஏய் நான் உன்னை விலக்கி வாங்கிவிட்டேன்.நீ எனக்கு தான். இதை யாராலும் மாற்ற முடியாது இதை அந்த மாலதி தடுத்தாலும் சரி.அவளுக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன்.இங்க பார் கேரள நம்பூதிரி மந்திரித்து கொடுத்த தாயத்து” என்று கத்தி கொண்டு இருந்தான்.சத்தம் கேட்டு வெளியே வந்த அர்ஜூனுக்கு ஆச்சரியம். என்னவென்றால் அவனுடைய இத்தனை கத்தலுக்கும் பதில் இல்லாதது போல சுவாதியின் வீட்டு கதவு மட்டும் இல்லாமல் அந்த தெருவில் அனைவர் வீடும் மூடி இருந்தது.\nதன் வீட்டின் உள்ளே வந்து படுத்த அர்ஜூனுக்கு ஒரே குழப்பமாகவும் யார் அந்த மாலதி என்று யோசித்து கொண்டே தூங்கி போனான்.இதோ ஆகிவிட்டது அர்ஜூன் அந்த ஊருக்கு வந்து இரண்டு மாதம் ஓடி விட்டது.இடையில் பலமுறை சுவாதியிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் அவன் முயற்சியை நிறுத்தவில்லை. அவளுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமானதே தவிர குறையவில்லை.\nசுவாதிக்கும் அர்ஜூனின் மேல் நல்ல எண்ணம் வர துவங்கி இருந்தது.அதற்கு காரணம் அர்ஜூன் பலமுறை ராமின் அறுவையில் இருந்து காப்பாற்றியதே.\nநல்ல எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக சுவாதியினுள் காதலாக மாறிய சமயம் இடி போல் இறங்கியது சுவாதியின் அப்பா சொன்ன செய்தி.ஆம் “சுவாதிக்கும் ராமுக்கும் சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னதுதான் அந்த இடி.\nகை கூடா காதல் என்னுள் ஏன் வந்தது என்று ஊமையாக அவளால் அழ மட்டுமே முடிந்தது.பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக இந்த காதலை வெளியில் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே புதைத்து கொள்வது என்ற முடிவு எடுத்து கொண்டாள்.\nஇப்படியே நாட்கணக்கில் அல்லாமல் மாத கணக்கில் தன்னுள் மொட்டுவிட்ட காதலை தனக்குள்ளே மறைத்துவிட்டதாகதான் நினைத்தாள்.அவளுடையவன் வந்து அவளிடமே சவால் விடும் வரை.\nஅவர்கள் ஊரில் திருவிழா ஆரம்பித்தது.அன்று அனைவரும் அம்மனுக்கு பூ எடுத்து சென்று அம்மனுக்கு கொடுப்பர்.சுவாதியும் தான் கொண்டு சென்ற பூவை அம்மனுக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்த மர ��ிழலில் அமர்ந்து கோபுரத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அர்ஜூனும் கோவிலுக்கு வந்த இடத்தில் சுவாதியை பார்த்து அவளிடம் பேசும் ஆவலில் அவள் அருகில் செல்ல,சுவாதி அர்ஜூன் வருவதை பார்த்து எழுந்து செல்ல முற்பட்டாள்.அவளின் செயலை எதிர் பார்த்து வந்தது போல் வேகமாக அவளை நெருங்கிய அர்ஜூன் அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு\n“உட்கார்,நான் உன்னுடன் பேச வேண்டும்” என்று சொன்னான்.சுவாதியோ “யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் முதலில் கையை விடுங்கள்” என்று சீறினாள். “நான் கையை விட்டாள் நீ ஓடி விடுவாய் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறாய்.நான் சொல்வதை கவனமாக கேட்டு கொள் யார் வேண்டுமென்றாலும் என்னவேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் இந்த அம்மன் சந்நிதியில் வைத்து சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள் உனக்கு தாலிகட்டி உன் நெற்றியில் பொட்டு வைக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது.நான் தான் உன் கணவன்.உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.நீ யாருக்காக பயப்படுகிறாய் என்றும் தெரியும். இதுதான் என் முடிவு என்று சொன்னவன் இதை சொல்லதான் வந்தேன் பாய்……..” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.\nசுவாதி தான் என்ன நினைக்கிறோம் என்று புரியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டு இருந்தாள்.பக்கத்து வீட்டு மாமி வந்து அவள் நிற்பதை பார்த்து\n“என்ன மா ஏன் இப்படி தனியாக நிற்கிறாய்” என்று கேட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.நாட்கள் தன் போக்கில் செல்ல, அர்ஜூன் தன் காதலை சொல்லி ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று இரவு தூக்கம் வராமல் மாடியில் நடந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு யாரோ ரோட்டில் பதுங்கி பதுங்கி செல்வது கண்ணில்பட்டது.யார் இது இந்த நேரத்துக்கு ஒரு வேலை திருடனாக இருக்குமோ எதற்கும் போய் பார்ப்போம் என்று இவனும் வேகமாக இறங்கி அந்த உருவத்தை தொடர்ந்து சென்றான்.\nஅந்த உருவம் மறைவாக ஒரு மரத்தின் பின்புறம் சென்று சிறிது நேரம் கழித்து வெளிபட்ட போது பார்த்த அர்ஜூனுக்கு வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது.என்ன காரணம் என்று பார்கிறீர்களா அது ஒன்றும் இல்லை அவன் பார்த்தது பேயை.ஆமாம் தலையை விரித்து போட்டு கொண்டு வெள்ளை நிற சாரி கட்டி கொண்டு ஜல் ஜல் என்று கொழுசு சத்தத்துடன் ராமின் வீட்டிற்கு அருகில் சென��று நிலம் அதிர நடந்து,விகாரமாக சிரித்தது.\nஅர்ஜூனோ ராஜா சொன்ன விஷயத்தை நினைத்து திகிலடைந்து இருந்தான்.அதாவது “சுவாதிக்கு ஒரு அக்கா இருந்ததாகவும் அவள் இறந்து அவளின் ஆவி இங்கு சுத்தி கொண்டு இருப்பதாகவும் அவளை நைட் சிப்ட் முடிந்து வருபவர்கள் பார்த்திருப்பதாகவும் அதனால் இரவு நேரங்களில் வெளியே எங்கும் போக வேண்டாம்” என்று எச்சரித்து இருந்தான்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183528", "date_download": "2019-07-21T21:55:23Z", "digest": "sha1:PQX6PUHVQQFQQBGDNNIZ7MAYS7IJ5QTA", "length": 7917, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த – குறியீடு", "raw_content": "\nகோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த\nகோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த\nஅரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சியும் இல்லை என்றும், தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வின் பின் ஊடகங்களிடம் பேசும் போதஞ அவர் இவ்வாறு கூறினார்.\nஇன்று மின் துண்டிப்பு, நீர் மற்றும் அதிக வரி காரணமாக மக்கள் கஷ்டப்ப���ுவதாகவும், அற்கு ஒரிருவர் இல்லாமல் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப் பெறுவதாகவும், சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தேவையான காலம் வரும் போது ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அது கோட்டாபய ராஜபக்‌ஷ மீது இருக்கும் பயத்தை வெளிக்காட்டுவதாக கூறினார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/productscbm_55627/30/", "date_download": "2019-07-21T21:07:21Z", "digest": "sha1:T4FFYVQLOKAYNE5DEVSE74XR45BU45GN", "length": 65268, "nlines": 190, "source_domain": "www.siruppiddy.info", "title": "25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர்\nஇவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி நிற்கின்றனர்.\nஇவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இணையம் பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்திநிற்கின்றது.\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...\nநல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...\nஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...\nபாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி\nமாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்புஇன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உ��ிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...\nபூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி\nகிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...\nமுல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...\nயாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்��குதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ��ன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்���ளை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்���ப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலா���். தேனுடன் இஞ்சி...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்ப���்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் செ��்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/31114239/1007212/Chennai-Bike-Theft.vpf", "date_download": "2019-07-21T20:57:18Z", "digest": "sha1:DSPSB2C6TEAVCWNQCJE44EBIW5STRAD5", "length": 8410, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையை அச்சுறுத்தும் 'பைக் திருடர்கள்'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையை அச்சுறுத்தும் 'பைக் திருடர்கள்'\nசென்னையில், குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nசென்னையில், குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆலந்தூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் சிலர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை தற்போது பார்க்கலாம்\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழ��ப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.\nரூ.10 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது\nஆலோசனை கூட்டத்துக்கு மக்கள் ஏற்பாடு : அதிகாரிகள் வராததால் 500க்கும் மேற்பட்டோர் தர்ணா\nதிருப்பூர் பெரிச்சிபாளையத்தில் சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n\"சென்னையில் கனமழை பெய்யும்\" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்\n\"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_31.html", "date_download": "2019-07-21T21:22:12Z", "digest": "sha1:OLJ52J6LNVRF5TP74XIDHSZPDWUGOE32", "length": 16334, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள்\nமேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக ஏற்பாடு செய்து அனுமதி கொடுத்தது மோடிதான். அவர் மீது நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்'' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nசென்னை பெரம்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், ``இந்தியா அடுத்து காணப்போவது ஜனநாயகமா அல்லது பாசிசமா என்று தீர்மானிப்பது நீங்கள்தான். நாட்டினுடைய ஜனநாயகத்தைக் காப்பற்ற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.\nஇருபெரும் கடமைகள் பெரம்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். தமிழகத்தின் அவலமும் ஊழலும் நிறைந்த கேடுகெட்ட அரசை அகற்ற பெரம்பூர் ஆர்.டி.சேகருக்கு வாக்களியுங்கள். தமிழகத்தில் கல்வியில் ஊழல், பல்கலைக்கழகம் ஊழல், குட்கா பேரம், துணை வேந்தர் நியமனத்தில் ஊழல், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது. பாராங்கல்லை தூக்கிப் போடுவதுபோல் சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு கேட்டால் கழிவுநீர் குழாய் துண்டிப்பு மிரட்டல்.\nதமிழ்நாட்டில் இந்த ஆட்சி இருக்கும் வரை தொழிற்சாலைகள் வராது. தொழிற்சாலை ‌பல ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் போய்விட்டது. எனவே, அரசு மருத்துவமனைகளில் உயிருக்குப் பாதுகாப்பில்லை ஹெச்.ஐ.வி ரத்தம்‌ செலுத்தப்பட்ட பெண் குடும்பமே இன்று அழிந்துள்ளது. மேலும், 15 கர்ப்பிணிப் பெண்கள் கெட்டுப்போன ரத்தம் செலுத்தியதால் உயிரிழந்துள்னர். மத்திய அரசுக்கு கை கட்டி மாநில அரசு சேவை செய்து தமிழகத்தை அடமானம் வைத்துள்ளது. ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம். சிற்பங்களைக் கண்டுபிடித்து வரும் பொன்மாணிக்கவேலுக்கு அ.தி.மு.க ஆட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள். உலகிலேயே தமிழ்நாட்டில் இருக்கும் அழகான சிற்பங்கள் ஆலயங்கள் எங்கும் இல்லை.\nஇந்துத்துவா சக்திகளின் பிரதிநிதியாக மோடி உள்ளார். தமிழகத்தில் கஜா புயல் தாக்கி���போது பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியைக்கூட முழுவதும் கொடுக்கவில்லை. மேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக ஏற்பாடு செய்து அனுமதி கொடுத்தது மோடிதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதைக் கட்டினால் தண்ணீர் இல்லாமல் போய் வறட்சி நிலவி விவசாயம் பொய்த்து நிலங்களை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் 13 பேரை கொன்றார்களே அதுவும் அ.தி.மு.க ஆட்சியில்தான். ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர், டி.ஜி.பி விசாரிக்கப்பட வேண்டும் கோயம்புத்தூர் சம்பவம் மனதை பதறவைக்கிறது. பொள்ளாச்சி சம்பவம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நாசமாக்கப்பட்டார்கள். இதற்கு ஆளும் கட்சிதான் காரணம் என சொல்லப்படுகிறது. உதயசூரியன் சின்னம்தான் உங்களைக் காப்பாற்றும்'' என தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்��லைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/Sivasakthy.html", "date_download": "2019-07-21T21:32:47Z", "digest": "sha1:IJB3N6KBRLPZ7IFVITBPNUF3IKZ5C6VN", "length": 18070, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் கைதிகளுக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்-சிவசக்தி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் கைதிகளுக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்-சிவசக்தி\nபேரம் பேசும் சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் கைதிகளுக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்-சிவசக்தி\nதற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு- செலவுத் திட்டத்தின் மீ���ான வாக்கெடுப்பே உள்ளது. அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபோர் நிறைவுக்கு வந்து ஒரு தாசாப்தத்தினை தொடவுள்ள நிலையில் இன்னமும் இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது இவர்களின் விடுதலையும் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே வந்துள்ளன. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திற்குமான இறுதி வாக்கெடுப்பிற்கு சற்று முன்னர் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.\nஇதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் பத்தோடுபதினொன்றாக கூறப்படுமே தவிர, செயல் எதுவுமே செயல் வடிவம் பெறுவதில்லை. வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும்\nபாதுகாப்பு செலவீனத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாண்டும் 398.7 பில்லியன் ரூபா ஒதுக்கபட்டும் ஆதரித்து வாக்களிக்கும் செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை.\nஎதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களின் இறுதி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் வாக்குகள் அதீத செல்வாக்கினை செலுத்துவதாக உள்ளன. எந்தவொரு நிபந்தனையுமின்றி கம்பெரலிய திட்டம் கிடைத்துவிட்டது என்ற மாயைக்குள் சிக்கி எழுந்தமானமாக ஆதரவளிக்காது, தமிழ் அரசியல்\nகைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை முன்வைத்து பேரம்பேசவேண்டும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினது எந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர் கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஆகவே வரவு செலவுத்திட்டம் முதல் ஜெனீவா வரை அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இருபது- முப்பது வருடங்கள் இளைமையை, உறவுகளை தொலைத்து சிறைகளில் வாடுகின்றவர்களின் விடுதலையை இதயசுத்தியுடன் வலியுறுத்தி மனிதபிமானத்தின் பால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.\nஇந்தச்சந்தர்ப்பத்தினையும் கைவிட்ட பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் பயங்கர பின் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கைவிடுவதாலும், சூளுரைப்பதாலும் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. அத்தோடு மீண்டும் முன்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று கூறிக்கொண்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மூன்று தடவை கால நீடிப்பிற்கு ஆதரவை வழங்கி விட்டு போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களோடு சம்பந்தப்பட்டவர்களை பாதுகாத்து வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று கூறுவது கேலிக்கூத்தான விடயமாகும். இவை அனைத்துமே தேர்தலுக்கான முன்னுரைகளாகவே அமையும் என்பதை மக்கள் நன்கே அறிந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/www.vikatan.com/oddities/miscellaneous/82334-youtube-launches-live-tv-service-called-youtube-tv", "date_download": "2019-07-21T21:51:55Z", "digest": "sha1:G2RZCKZ7QQ5XH266QEQPF2ODYYVCBJM3", "length": 5205, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "இனி, யூ- டியூப் மூலமாக தொலைக்காட்சி பார்க்கலாம்! - \"யூ- டியூப் டி.வி\" அறிமுகம்! | Youtube launches live TV Service called Youtube TV", "raw_content": "\nஇனி, யூ- டியூப் மூலமாக தொலைக்காட்சி பார்க்கலாம் - \"யூ- டியூப் டி.வி\" அறிமுகம்\nஇனி, யூ- டியூப் மூலமாக தொலைக்காட்சி பார்க்கலாம் - \"யூ- டியூப் டி.வி\" அறிமுகம்\nவீடியோக்களைப் பகிரும் பிரபல சோஷியல் மீடியாவான யூ-டியூப், கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது. யூ-டியூப், குறைவான கட்டணத்துக்கு 'Unplugged' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கப்போவதாக சில வருடங்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன.\nஇந்நிலையில், மன்ஹாட்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'யூ-டியூப் டி.வி' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கவிருப்பதாக, அதிகாரபூர்வமாக யூ-டியூப் அறிவித்துள்ளது. இதன்மூலம், பிரபல டி.வி சேனல்களின் ஒளிபரப்பை நேரடியாக நேயர்கள் கண்டுகளிக்க முடியும். இது மட்டுமில்லாமல், யூ-டியூப் தளத்தில் இருக்கும் மற்ற வீடியோக்களையும் இந்தச் சேவையில் நேயர்கள் கண்டுகளிக்க முடியும்.\nபயனர்கள், 35 டாலர்களை மாதக் கட்டணமாகச் செலுத்தி, இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். யூ-டியூப் டி.வி சேவை, முதல்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/111654-", "date_download": "2019-07-21T21:01:40Z", "digest": "sha1:IXFOI6K3UUYYEUFPUPPLHKXQ3QYUDAXE", "length": 11072, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 November 2015 - ஸ்பேஸ் தமிழச்சி! | Eighteen Special Adventure Womens - Valaramadhi - AvalVikatan", "raw_content": "\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஸ்கின் டைப் சொல்லுங்க... மேக்கப் டைப் சொல்றோம்\n'லிக்விட் எம்ப்ராய்டரி' யில் லிம்கா சாதனை முயற்சி\n18 வயது... சாதிக்கும் மனது\nகுயிக் லாபம் தரும் தொடர்\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\nவிண்வெளி ஆராய்ச்சி18 சாதனைப் பெண்கள்\nவளர்மதி... அரியலூரில் பிறந்து, நம் தேசத்தின் பெருமையான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) பணிபுரியும் தமிழகத்தின் பெருமை. அரசுப் பள்ளியில் படித்து வந்த அந்தக் கிராமத்துப்\nபெண்ணின் விஸ்வரூபம், நிரம்பக் கொடுக்கவல்லது நம்பிக்கை\n‘‘1959-ல் பிறந்த பெண் நான். அந்தக் காலகட்டத்தில் பெண் பிள்ளை வளர்ப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், கல்வி ஒன்றே வாழ்வு முழுமைக்குமான துணை என்று சொல்லிச் சொல்லியே, பெற்றோர் படிக்க வைத்தார்கள். கோவை, ஜி.சி.டி (GCT - Government College of Technology) கல்லூரியில் B.E (ECE) முடித்து, சென்னை, அண்ணா பல்கலைகழகத்தில் எம்.இ, கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் (COMMUNICATION SYSTEMS) படித்தபோது, ‘இஸ்ரோ’வுக்கு விசிட் செய்துள்ளோம். அப்போதெல்லாம், ‘விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இந்த சவால் களத்தில் பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைக்குமா' என்று மனம் பரபரக்கும். ஆனால், படித்து முடித்தவுடனேயே இந்த வேலை கிடைத்துவிட்டது. இந்த வேலை மிகவும் சவாலாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய ஆரம்பித்தேன்.\n31 வருடமாக இஸ்ரோவில் பணிபுரிந்துவரும் நான், இப்போது புரோகிராம் டைரக்டராக உயர்ந்திருக்கிறேன். இதற்குப் பின் இருப்ப தெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே. மறக்க முடியாத சந்தோஷம்...\n2012-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ரேடார் இமேஜிங் சாட்டிலைட்டின் திட்ட இயக்குநராக நான் பணியாற்றியது. பல வருட இரவையும் பகலையும் நாங்கள் கொட்டிய டீம் வொர்க் புராஜெக்ட் அது. அந்த சாட்டிலைட், விண்ணில் எடுத்த முதல் படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்தபோது, அந்த நிமிட சந்தோஷத்தை... அளவு சொல்லி விளக்க முடியாது. மற்ற சாட்டிலைட்டுகள் பகல் நேரத்தில் மட்டும்தான் படங்களை எடுத்து அனுப்பும். ஆனால், இந்த சாட்டிலைட் பகல், இரவு மற்றும் மழைக்காலங்களிலும் பூமியை படம் எடுத்து அனுப்பவல்லது.\nஅந்த ஆண்டு இஸ்ரோவில் மெரிட் அவார்டு வாங்கியதிலிருந்து, சமீபத்தில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் ‘டாக்டர் அப்துல் கலாம் விருது’ வாங்கியது வரை, தொடர்ந்து கொண்டிருக்கிறது பயணம்.\nஸ்பேஸ் சயின்டிஸ்ட் வளர்மதி, வீட்டில் எல்லா அம்மாக்களையும் போல, பிள்ளைகள் பசியாறச் சாப்பிட பரபரக்கும் அம்மா. பையன் ஹேமந்த், பெண் தீபிகா, கணவர் வாசுதேவன்... என் அன்பான குடும்பம். விண்ணைப் பற்றி நுட்பமாக யோசிக்கத் தேவையான தெளிவான மனதை எனக்குக் கொடுப்பது, அமைதியான என் குடும்பத்தின் அன்புதான்.\nபி பாசிட்டிவ்... நடைமுறை விஷயங்கள் தெரிந்தவர்களாக இருங்கள், தைரியமாக இருங்கள், கடினமாக உழையுங்கள்... உங்கள் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது\n- புன்னகையுடன் சொல்கிறார் வளர்மதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/seven-important-benefits/", "date_download": "2019-07-21T21:06:08Z", "digest": "sha1:VYV4B5H5SNDP45QKP7EWPPIZPKBNMF2P", "length": 19313, "nlines": 52, "source_domain": "valavaalvu.com", "title": "நாள்தோறும் குறிப்பு எழுதுவதினால் ஏ���்படும் ஏழு முக்கியமான நன்மைகள் – வளவாழ்வு", "raw_content": "\nநாள்தோறும் குறிப்பு எழுதுவதினால் ஏற்படும் ஏழு முக்கியமான நன்மைகள்\nநான் கடந்த சில வருடங்களாக குறிப்பு எழுதுவதில் (journaling) மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னில் இரண்டறக் கலந்துவிட்ட இந்த உன்னதமான பழக்கத்தினால் நான் அடையப் பெற்ற சில நன்மைகளை பகிர்ந்துகொண்டு உங்களையும் குறிப்பு எலுத உற்சாகப் படுத்துவதே இப்பதிவின் நோக்கமாகும்.\nஒவ்வொரு நாளும் இரு முறை குறிப்பெழுதுவது என் வழமை. அதிகாலை 4 மணியளவில் துயிலெழுந்து காலைத் தொழுகையை நிறைவேற்றி விட்டு 30 நிமிடங்கள் jogging செய்வது வழக்கம். இது அன்றைய நாளை உற்சாகமாக ஆரம்பிக்க தேவையான சுறுப்பை தருகின்றது. வீடு திரும்பியதும் என்னுடைய வீட்டு அலுவலகத்தில் (home office) அமர்து கண்களை மூடி சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு (silence sitting) குறிப்பெழுத ஆரம்பிப்பேன்.\nகுறிப்பு எழுதும் போது இப்படித்தான் எழுத வேண்டும், இவற்றைப் பற்றி தான் எழுத வேண்டும் அல்லது இவ்வாறுதான் எழுத வேண்டும் என்று வரையறைகள் எதுவும் கிடையாது. எனக்கு தோன்றுகின்ற ஆக்கதிரனான, ஆரோகியமான விடயங்களை எழுதுவேன். அல்லது என்னில் நான் உண்டாக்க விரும்பும் புதிய நற்பண்புகளைப் பற்றி எழுதுவேன். நான் என்னென்ன விஷயங்களில் கடந்த தினங்களில் ஈடுபட்டேனோ அல்லது சந்தித்தேனோ அனைத்தையும் எழுதுவேன். மேலும் அன்றைய நாளில் நான் என்ன செய்ய விரும்புகிறேன், எனென்ன இலக்குகலை அடைய வேண்டியுள்ளேன், எனென்ன பண்புகளை ஒழுக்கத்துடன் ஒழுக வேண்டியுள்ளேன் என்று அன்றைய நாளின் திட்டங்கள் அனைத்தையும் எழுதுவேன்.\nஇது ஒரு சிறந்த சுய-பிரதிபலிப்பு (self-reflection) முறை என்பதால் எம்மை அறியாமலே அதிகமான நேரம் இதில் கழிந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆதலால் குறிப்பு எழுத முன்பே – 30 நிமிடத்திகுறிய கடிகார அலாரத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்வேன்.\nகுறிப்பிட நாளின் இரண்டாவது குறிப்பை வழக்கமாக உறங்க முன் எழுதுவேன். அதிகமான சந்தர்பங்களில் இதனை என் கையடக்க தொலைபேசியிலே எழுதுகிறேன். இது சார்பளவில் மிகவும் குறுகியதாக இருக்கும். அன்றைய நாளை மிகச் சிறந்த ஒரு நாளாக அமைத்துக் கொள்ள உதவி செய்த மனிதர்கள் மற்றும் இறைவன் எனக்கருளிய உதவிகள், சந்தர்ப்பங்கள், பொருட் செல்வங்கள் என எல்லாவற்றிகும�� நான் செலுத்தும் கிருதக்ஞதையாக/நன்றியாக (gratitude) இது அமையும்.\nநீங்களும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குறிப்பெழுத வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப நீங்களே இதனை திட்டமிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு எழுவதனால் ஏற்பட்டக் கூடிய ஏழு முக்கியமான நன்மைகளை இனி பார்ப்போம்.\nகடந்த நிகழ்வுகளை சற்று ஆராய்ந்து பார்த்தல்\nசிறிது நேரம் கடந்து சில நாட்களில் உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை பற்றி நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து உங்களால் என்னென்ன கற்றுக்கொள்ள இயலும் என்பதனை சிந்தித்து பாருங்கள். ஏனெனில் உங்களின் எதிர்கால செயல்கள் அனைத்தும் உங்களின் கடந்த காலத்தின் புரிதலுக்கேற்ப வலுமை அடையும். குறிப்பெடுபதினால் நீங்கள் உங்களின் அனுபவங்களை சரியாக எதிர்காலத்தில் பயன்படுத்த உதவும்.\nகுறிப்பு எழுதுவதினால் உங்களின் எண்ணங்கள் மிகவும் சீராகவும் தெளிவடையவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் குழப்பமாக உள்ள சமயங்களில் இவ்வாறு எழுதும்போது அந்த குழப்பங்கள் நீங்கி அவற்றில் அர்த்தங்கள் தெளிவாக புரியக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். மேலும் நீங்கள், உங்களுக்காக மட்டுமே எழுதுவதால், உங்களின் தனிப்பட்ட விடயங்களில் மற்றவர்களின் விமர்சனகள் பற்றி சிந்திக்காமல் முற்றிலும் கவனம் செலுத்த உதவும்.\nஇன்றைய மிக வேகமான காலகட்டத்தில் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்ள தவற விடுகிறோம். இவ்வாறு தினமும் குறிப்பு எடுப்பதினால் உங்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை சீராக கொண்டு செல்ல இயலும். ஒவ்வொரு நாளும் சற்று நேரம் உங்களின் தினசரி நிகழ்வுகள் எவ்வாறு உங்களின் நீண்ட கால குறிக்கோள்களை அடைய உதவுகின்றன என்பதனை சித்திப்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.\nமனிதனின் உணர்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று. அவை உங்களின் செயல்களை பாதிக்க கூடும். எனவே ஒவ்வொரு நாளும் அதற்காக சற்று நேரம் ஒதுக்கி உங்களின் உணர்சிகள் என்ன சொல்ல முயல்கின்றன என்பதனை கவனியுங்கள். இந்த உணர்சிகள் உங்களின் முக்கியமான வாழ்கையின் தேவைகளையோ அல்லது தேவையற்றவற்றயோ சுட்டி காட்ட கூடும். அவற்றை கூர்ந்து கவனியுங்கள்.\nஇது விளக்குவதற்கு சற்று கடினமான விடயமானாலும் மிகவும் முக்கியமானதொன்றகும். தினந்தோறும் எழுத்து குறிப்பு எடுப்பதினால் உங்களின் மனதோடு இணைந்து அதன் ஏற்றத் தாழ்வுகளை கண்காணிக்க உதவும்.\nநீங்கள் கற்றுக்கொண்ட விஷயத்தை எழுதுவதால் அது உங்களின் ஆழ் மனதில் பதிய மிகுந்த வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் என்னெவெல்லாம் கடந்த சில தினங்களில் கற்றீர்களோ அவற்றை எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது நீங்கள் கட்ற்றவற்றில் இருந்து உங்களுக்கு நல்ல பயன்களை தரும். மேலும் நீங்கள் அதனை மற்றொரு முறை கற்றுக்கொள்ள அவசியம் இருக்காது.\nஉங்களுள் தோன்றும் கேள்விகளை கேட்டல்\nகுறிப்பெடுப்பது நீங்கள் ஏற்கனவே கற்றவற்றை எழுதுவதற்காக மட்டுமல்ல. நீங்கள் உங்களுள் தோன்றும் முக்கியமான கேள்விகளை அப்படியே எழுதுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு தரமான, வலிமையான கேள்விகளை எழுப்புகிரீர்களோ – உங்களால் அந்த அளவிற்கு தரமான பதில்களை உங்களாலே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இந்த குறிப்பேட்டில் உங்களின் அன்றைய தினதின் முக்கியமான கேள்விகளை குறித்துக்கொள்ளுங்கள்\nஇந்த ஏழு நன்மையான விளைவுகளை நான் என்னுடைய குறிப்பெடுக்கும் பழக்கத்தினால் உணர்கிறேன். இது சுய முன்னேற்ற பயிற்சிகளில் மிகவும் முக்கியமனதொன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பெடுத்தலுக்கு சிறந்த ஊடகம் அல்லது கருவி எது\nஇது முற்று முழுதாக உங்கள் தனி விருப்பதிட்குரிய ஒரு விடயம். ஒரு நாட்குறிப்பேட்டையோ (diary), விசேடமாக தயாரிக்கப்பட குறிப்பேடுகளையோ அல்லது ஓர் சாதாரண பாடசாலை பயிற்சிப் புத்தகத்தையோ (exercise book) பயன்படுத்தலாம். நீங்கள் அதிகம் கணனியுடன் தொடர்புடையவர் என்றால் குறிப்பெலுதவென்றே விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.\nதனிப்பட முறையில் நான் காகிதம் – மென்பொருள் என இரண்டு ஊடகங்களையும் பயன்படுத்துகின்றேன். அதிகமான சந்தர்பங்களில் நான் Day One என்கிற மென்பொருளையே பயன்படுத்துகிறேன். கணணி, கையடக்கத் தொலைபேசி, மற்றும் iPad போன்ற எல்லா தளங்களிலும் ஒத்திசைந்து (sync) செயற்படுதல் இம்மென்பொருளின் சிறப்பம்சமாகும். இது குறிப்பெடுத்தலை ஒரு நாளும் தவறவிடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டு செல்ல பேருதவியாய் இருக்கின்றது. இது தவிர நீங்கள் Microsoft Word போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம்.\nபுதிய த��ட்டங்களை கிறுக்கும் போதும், mind mapping பண்ணும் போதும், கணணி முன்னமர்த்து அலுப்படைந்த நேரங்களிலும் நான் காகித குறிப்பேட்டை பயன்படுத்துகிறேன்.\nஉண்மையில் ஊடகமோ, கருவியோ குறிப்பெடுத்தலில் முக்கியத்துவம் பெறுவதில்லை. நீங்கள் எந்த அளவிற்கு சுய பிரதிபலிப்பை செய்கின்றீகள் என்பது தான் குறிப்பெடுத்தலின் அடிப்படை அம்சமாகும்.\nநீங்களும் குறிப்பெழுதும் பழக்கம் உள்ளவரா அவ்வாறெனில் நீங்கள் உணர்ந்த நன்மையான விடயங்களை எம்முடன் பகிந்து கொள்ள கீழே கமெண்ட் செய்யுங்கள்.\nஅல்லது நீங்கள் குறிப்பெடுக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கப் போகின்றீர்களா இது குறித்து உங்களுக்கு எதாவது கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் அல்லது வழிகாட்டல்கள் தேவைப்படின் கீழே கமெண்ட் செய்ய மறவாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்க ஆவலாயுள்ளேன்.\nTags: Self Help, சுய-அபிவிருத்தி, திட்டமிடல்\nPrevious Post இந்த புது வருடத்தில் ஏற்க வேண்டிய ஐந்து முக்கிய முன்மொழிகள்\nNext Post “இல்லை” என்று சொல்வது எப்படி (How to say a “No”) – ஆகஸ்டோ பைனாடின் “இல்லை” என்ற புத்தகத்தின் மதிப்பீடு.\nJanuary 3, 2013 இந்த புது வருடத்தில் ஏற்க வேண்டிய ஐந்து முக்கிய முன்மொழிகள்\tRead More\nJune 30, 2014 “இல்லை” என்று சொல்வது எப்படி (How to say a “No”) – ஆகஸ்டோ பைனாடின் “இல்லை” என்ற புத்தகத்தின் மதிப்பீடு.\tRead More\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-07-21T21:36:05Z", "digest": "sha1:ZQBBD6TMWAELVJY7B5VITXL5CFNNII3F", "length": 10354, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை | Chennai Today News", "raw_content": "\nஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை\nசிறப்புக் கட்டுரை / வேலைவாய்ப்பு\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை\nகல்லூரிப் பேராசிரியர் பணிக்குத��� தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு (டி.என்.செட்-2018) வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்\nகல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇதில் நெட் தேர்வை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலமாக நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.\nதமிழகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nமார்ச் 4 இல் தேர்வு: வரும் மார்ச் 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப். 9 கடைசி நாளாகும்.\nமொத்தம் 21 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nகட்டணம்: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி (கிரீமி லேயர்) பிரிவினருக்கும் ரூ.1500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) பிரிவினருக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnsetexam2018mtwu.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஅருமையான அருவியை மிஸ் செய்த நயன்தாரா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nபோலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஎன்பிஎஸ் வேண்டுகோள்\nமுதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு: விண்ணப்பிக்ககடைசி தேதி அறிவிப்பு\nஅரியர் தேர்வு விதிகள் மாற்றம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்றது அண்ணா பல்கலை\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17795-modi-says-no-loss-in-gst.html", "date_download": "2019-07-21T21:55:26Z", "digest": "sha1:OTEOY3OWARYFBGXOKHZ4HFQGL3C726ZR", "length": 10563, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை\nபுதுடெல்லி (15 ஆக 2018): நாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார்.\nகாலை 7.15 மணிக்கு செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 7.30 மணியளவில் மூவர்ண தேசியை கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.\nஅவர் பேசும்போது, \"நம் நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் உலகின் 6வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை எண்ணி பெருமை கொள்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில், கனமான பருவ மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பில் குடும்பங்களை இழந்த மக்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.\nபாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர், பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோரின் சேவைக்கு மரியாதை செலுத்துகிறேன். அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு, என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇந்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் இந்திய நாட்டில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்க நாம் வழிவகுக்க வேண்டும்.\n2019ல், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த துயர சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.\nமுதலில், ஜிஎஸ்டி சில பிரச்சனைகளை சந்தித்தாலும், பின்னர் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nஇந்திய விஞ்ஞானிகள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். 100 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்தனர். புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\"\n« நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு கொச்சி விமான நிலையம் மூடல் கொச்சி விமான நிலையம் மூடல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஜப்பானில் மோடி - ட்ரம்ப் சந்திப்பு\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:54:26Z", "digest": "sha1:ILVGCQ6R7ZUWXRIGI33HHMSLXOKCOXYL", "length": 3287, "nlines": 66, "source_domain": "amavedicservices.com", "title": " தர்ப்பணம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\n  மகரசங்கராந்திக்கு பின் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்தது. சூரியன் தன�...\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீத��யான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/regional-tamil-news/news-j-test-drive-starts-from-12th-sep-118091000036_1.html?amp=1", "date_download": "2019-07-21T21:38:03Z", "digest": "sha1:SMQG45HHBE6IX2MKB73GFY6KMPV5J2NX", "length": 9349, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அதிமுகவின் தொலைக்காட்சி சேனல் - 12ம் தேதி சோதனை ஓட்டம்", "raw_content": "\nஅதிமுகவின் தொலைக்காட்சி சேனல் - 12ம் தேதி சோதனை ஓட்டம்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (16:34 IST)\nமுன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி பிளவடைந்ததால் ஜெ.டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளேடு போன்றவை தற்போது டி.டிவி.தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அவை அ.ம.மு.க.தின்(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்) கட்சி ஊடகமாகவும் செயல்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க.வுக்கு என அதிகாரப் பூர்வமான சேனல் எதுவும் இல்லாதிருந்த நிலையில் அதற்கான பணிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டு சில மாதங்களாக புதிய டி.வி. சேனலை ஒன்றைத் தொடங்கவும் முடிவு செய்தனர்.\nஅந்த புதிய சேனலுக்கு ஜெயலலிதா பெயரில் அதாவது “நியூஸ் ஜெ” என்று பெயரிட்டு அது அ.தி.மு.க. வின் அதிகாரப் பூர்வ சேனலாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன் சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குவதாகவும் இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அன்றைய தினமே புதிய டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப், இணைய தளம், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட விபரங்களை தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிகிறது.\nஅ.தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ஜெ.நியூஸ் சேனலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தயார் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.\nதெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் \nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஅத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா\nமிரட்டி பார்க்கிறார்கள் ; பயப்படப்போவதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்\nஓபிஎஸ், இபிஎஸ் தவிர அனைவரும் அம்முகவில் சேருவார்கள்: தினகரன்\n - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி\nசமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த தினகரன்\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\nசூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு\nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nகணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா\nஹிட்லர் கொலை முயற்சி…ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை\nஅடுத்த கட்டுரையில் சென்னை, நாகை கடலில் மூழ்கும்; ஆனால் அது இயற்கை பேரிடர் இல்லை.....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:44:49Z", "digest": "sha1:6SMJNWRCQ43N7VGWQ3U42LCTXNCNMOQG", "length": 16800, "nlines": 341, "source_domain": "ta.wikipedia.org", "title": "சல்லியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகௌரவப் படைகளுக்கு சல்லியனை தலைமைத் தளபதியாக துரியோதனன் நியமித்தல்\nபோர்க்களத்தில் சல்லியனை தருமர் ஈட்டியால் வீழ்த்துதல்\nசல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன்.\nநகுலன்,சகாதேவனுக்கு தாய்மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த வேளையில் விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது துரியோதனன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கௌரவர் சேனைக்கு ஆ���ரவு கேட்கிறான். தனது தவற்றை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கன்னனுக்குச் சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மனவலிமை குன்றுமாறு செய்க என அவனை வேண்டிக்கொள்கிறான். அதற்குச் சல்லியன் இணங்குகிறான். [1]\nகுருச்சேத்திரப் போரில் தயக்கத்துடன் கலந்து கொண்டாலும் பல பெரும் வீரர்களை கொல்கிறான்.அபிமன்யுவின் மைத்துனனும் விராட நாட்டு இளவரசனுமான உத்தரனுடன் போர் புரிந்து தனது ஈட்டியால் கொல்கிறான். இதனையறிந்த அருச்சுனன் கோபம் கொண்டு சல்லியனின் சகோதரன் மற்றும் மகனைக் கொல்கிறான். தவிர சக்கரவியூகம் அமைத்து சாலியனையும் போரில் பங்கேற்க விடாது ஓரிடத்தில் கட்டுப்படுத்துகிறான்.\nகடைசி மூன்று நாட்கள் போர்:[தொகு]\nசல்லியன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து அருச்சுனனுடன் அவன் சண்டை போடும்போது அருச்சுனனின் திறமைகளை பாராட்டி கர்ணனின் குறைகளை மேம்படுத்தி கர்ணனின் குவியத்தை கெடுக்கிறான். முடிவில் கர்ணனின் மரணத்தின் பின் போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள் கௌரவ சேனைக்கு தலைமையேற்கிறான் போரில் தோற்கபோவது உறுதியான நேரத்தில் தருமனின் ஈட்டிக்கு இரையாகிறான்.[2] இதன் பின்னர் கௌரவ சேனை தலைவர் எவருமின்றி போர்க்களத்திலிருந்து ஓடத் துவங்கியது.\n - உத்யோக பர்வம் பகுதி 8\n↑ சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:40:53Z", "digest": "sha1:3UTNHLMP74VUXFBYB4PT2PXEK3Q6LSAW", "length": 11435, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:நிரோஜன் சக்திவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஉங்கள் வியப்பூட்டும் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும், நீங்கள் பாண்டியர் பற்றி விரிவாக எழுதியதற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் என் ப���ராட்டைத் தெரிவிக்க இதனை அன்புடன் அளிக்கின்றேன் ---செல்வா 14:47, 16 மார்ச் 2007 (UTC) செல்வா\nபெயர் - நிரோஜன் சக்திவேல்\nவீட்டுப் பெயர் - சந்துரு\nவசிக்கும் இடம் - ரொறன்ரோ, கனடா\nவசித்த இடம் - திருச்சிராப்பள்ளி, இந்தியா\nவளர்ந்த இடங்கள் - கெருடாவில் / தொண்டைமானாறு / சின்சபா வீதி, வெள்ளவத்தை\nபிறந்த இடம் - அச்சுவேலி , தமிழீழம்\nபிறந்த திகதி - ஜனவரி 31/1987\nபண்டாரப்பள்ளிக்கூடம் , கெருடாவில் , யாழ்ப்பாணம்\nகொள்ளுப்பிட்டி தமிழ் கலவன் பாடசாலை\nசர் ஜான் எ.மாக்டோனால்ட் , ரொறன்ரோ , கனடா\nகல்க் , ரொறன்ரோ , கனடா\nதாயார் பெயர் - ரேணுகா சக்திவேல் (சிவா) தந்தையார் பெயர் - சக்திவேல் சகோதரன் பெயர் - சக்திவேல் நிருபன் அம்மம்மா பெயர் (பாட்டி) (அம்மம்மா) - இரத்தினேஸ்வரி தாத்தா பெயர் (பாட்டனார்) (தாத்தா)- கந்தசாமி\nமின்னஞ்சல் மற்றும் எம். எஸ். என். மெசஞ்சர் முகவரி - nirojansakthivel66@gmail.com\nநிரோஜன் சக்திவேலின் ஃபேஸ்புக் முகவரி\nசத்யஜித் ராய் / மணிரத்னம் / பாரதிராஜா / ஷங்கர் (இயக்குனர்)\nசிவாஜி கணேசன் / கமல்ஹாசன்\nஇளையராஜா / ஏ.ஆர்.ரஹ்மான் / எனிக்மா\nகே. ஜே. யேசுதாஸ் / ஹரிகரன் / சாதனா சர்க்கம்\nகர்நாடக இசை / ஜரோப்பிய நடன இசை - (Euro dance)\nஎத்தனை ஜென்மம் - நீ வேணுண்டா செல்லமே\nஏய் அழகிய தீயே - மின்னலே\nஒரு பூங்காவனம் - அக்னி நட்சத்திரம்\nஎன்ன விலை அழகே - காதலர் தினம்\nசொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்\nமார்கழிப் பூவே - மே மாதம்\nகாதல் ரோஜாவே - ரோஜா\nசின்ன சின்ன ஆசை - ரோஜா\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - பாரதி\nகொஞ்சும் மஞ்சள் - உல்லாசம்\nதென்மேர்க்குப் பருவக்காற்று - கருத்தம்மா\nகண்ணா மின்சே - விக்டரி\n\"உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு\"\n\"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு\"\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\"\nசாவு நாளை என்றே தமிழை வளர்க்க இன்றே.\nஇணைய வலையினில் தமிழ் பரப்பி பின் நிலவினில் தமிழ்க் கவி பரப்பு.\nநான் விக்கிபீடியாவிற்கு அறிமுகமானது எளிதானதொரு விடயமாம்.தமிழ் வளார்ப்பதற்காக உலக வலையினில் வசதிகளைத்தேடும் பொழுது இந்த சிறந்ததொரு வலையினுள் சிக்கிக்கொன்டேன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-articles-and-theories", "date_download": "2019-07-21T21:09:04Z", "digest": "sha1:OHAGTSYHHCSHQ76O5OP3GRQ6YMEVFXAB", "length": 23142, "nlines": 282, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Articles and Theories | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome Article முக்கிய விதிகளும் கோட்பாடுகளும்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\n ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு:– ஒரு திடப்பொருள் திரவத்தில் மூழ்கியிருக்கும் போது எடையை இழப்பதாகத் தோன்றும். இழக்கப்படும் எடையானது அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.\n அவகோட்ரா எண்:- சம கனஅளவுள்ள வாயுப் பொருட்கள் சம அளவிலான வெப்பநிலை மற்றும் அழுத்தத்துடன் காணப்படும்போது அவை சம அளவிலான மூலக்கூறு எண்களைப் பெற்றிருக்கும்.\n கரும் பொருட்களின் கதிர்வீச்சு:- கரும் பொருட்கள் வெப்பம் அல்லது கதிர்வீச்சினை மற்ற நிறப் பொருட்களை விட எளிதில் உட்கவர்கின்றன.\nகொதிநிலையில் ஏற்படும் மாற்றம்:– அழுத்தம் அதிகரித்தாலும் மாசுப் பொருட்களை சேர்த்தாலும் ஒரு பொருளின் கொதிநலை அதிகரிக்கிறது.\n உறைநிலையில் ஏற்படும் மாற்றம்:- அழுத்தம் அதிகரித்தாலும் அல்லது மாசுப் பொருட்களை சேர்த்தாலும் ஒரு பொருளின் உருகுநிலை குறைகிறது.\nபாயில்ஸ் விதி:- மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிறை கொண்ட வாயுவின் கொள்ளளவு (கன அளவு) அதன் அழுத்தத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும்.\n புவியீர்ப்பு மையம்:- ஒரு பொருள் எந்த நிலையிலிருப்பினும் அதன் எடை முழுவதும் ஒரு புள்ளி வழியே செயல்படுகிறது. இப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.\n சார்லஸ் விதி:- பருமன் மாறாதபோது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அழுத்தம் மாறாதபோது அதன் பருமனும் அதன் சார்விலா வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.\n கூலூம் விதி:- இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட மின் விசையின் அளவு மின்னூட்டங்களின் பெருக்கற் பலனுக்கு நேர்த்தகவிலும்ää அவற்றின் இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.\n டால்டன் விதி:- நிலையான கன அளவு கொண்ட கொள்கலனின் குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைபடா காற்றின் மொத்த அழுத்தமானது அதன் பகுதிப் பொருட்களின் அழுத்தத்திற்கு சமம் ஆகும்.\n டாப்ளர் விளைவு:- மூலத்திற்கு அய்வாளருக்கும் இடையே சார்பு இயக்கம் இருப்பதால் அதிர்வெண் மாறுவதாகத் தோன்றுகிறது.\n மின்னாற் பகுப்புக்கான ஃபாரடே விதிகள்:-\n1. ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்புலம் மாறும் பொழுதெல்லாம் மின்னியக்க விசையும் மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப் புலம் மாற்றும் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டம் நீடிக்கும். இது பாரடேயின் முதல் விதி எனப்படும்.\n2. தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் மதிப்புகள் காந்தப்பாய மாற்ற வீதத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். இது ஃபாரடேயின் இரண்டாம் விதி எனப்படும்.\n லென்(ஸ்) விதி:- தூண்டப்படும் மின்னியக்கு விசை மாற்றும் மின்னோட்டத்தின் திசைகள் அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.\n நியூட்டனின் பொது ஈர்ப்பு விதிகள்:- அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது. இது நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி எனப்படும்.\n நியூட்டனின் இயக்க விதிகள்:-\n1. முதல் விதி:– ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருள் அல்லது சீரான திசைவேகத்தில் நேர்க்கோட்டில் இயங்கிக் ���ொண்டிருக்கும் ஒரு பொருள் புறவிசை ஒன்று அதன் மீது செயல்படாதவரை அதே நிலையில் தொடர்ந்து இருக்கும்.\n2. இரண்டாம் விதி:- இயங்கும் பொருளின் உந்தம் மாறுவீதம் அதன் மீது செயல்படும் விசைக்கு நேர்விகிதத்திலும் அதே திசையிலும் இருக்கும்.\n3. மூன்றாவது இயக்க விதி:– ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமானää ஆனால் எதிர் திசையில் உள்ள ஓர் எதிர் வினை உண்டு. வினையும் எதிர்வினையும் வௌ;வேறு பொருள்களின் மீது செயல்படுவதால் அவை ஒன்றையொன்று சமன் செய்வதில்லை. ஓய்வு நிலையிலிருக்கும் பொருள்ää இயக்க நிலையிலிருச்கும் பொருள் ஆகிய இரண்டிற்கும் மூன்றாவது இயக்க விதி பொருந்தும்.\n ஓம் விதி:- மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.\n பாஸ்கல் விதி:- அசையா நிலையிருக்கும் ஒரு திரவத்தில் ஒரு பகுதியில் செலுத்தப்படும் அழுத்தம் அத்திரவத்தின் எல்லாப் பகுதிகளிலும் அதே அளவில் செலுத்தப்படும்.\n ஒளி நியூட்டனின் துகள் கொள்கை:- ஒளியானது மிக நுண்ணிய நிறையற்ற மீள் சக்தியுள்ள ஒரு வகை துகள்களால் ஆனது. இது எல்லா திசைகளிலும் மிகுந்த திசைவேகத்துடன் நேர்க்கோட்டில் பரவுகிறது. (ஒளி அலைகளின் விளிம்பு விளைவு தள விளைவு ஆகியவற்றை இவரால் தெளிவுபடுத்த இயலவில்லை.\n பெர்னௌலி தேற்றம்:- வரிச்சீர் ஓட்டத்தில் பாகுநிலையற்றää அமுக்க இயலாத ஒரு திரவத்தினுள் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி.\n ஸ்நெல் விதி:- கொடுக்கப்பட்ட இரு ஊடகங்களுக்கு படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாயும்.\n ஆம்பியர் நீச்சல் விதி:- காந்த ஊசியை நோக்கி முகம் இருக்க ஒருவர் மின்னோட்டத்தின் திசையில் நீந்தினால் ஊசியின் வடமுனை அவரது இடக்கையை நோக்கி விலகும்.\n ஃப்ளமிங் இடக்கை விதி:- இடக்கையின் கட்டைவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகியவை ஒ;றுக்கொன்று செய்குத்தாக வைக்கப்படுகின்றன. புலத்திசையை சுட்டுவிரலும் மின்னோட்டத்தின் திசையை நடு விரலும் குறிப்பிட்டால் கட்டைவிரல் கடத்தி நகரும் திசையை (விசை) குறிக்கும்.\n1. சுற்றுப்பாதை விதி:- கோள்கள் சூரியனை ஒரு குவியமாகக் கொண்டு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.\n2. பரப்புகளின் விதி:- ஒரு கோள் அதன் நீர் வட்டப் பாதையில் இயங்கும் போது சூ ரியனுக்கும் கோள்களுக்கும் இடையே வரையப்படும் கோடு சமகால அளவுகளில் சம பரப்பளவைக் கடக்கும்.\n3. சுற்றுக்கால விதி:- கோள்களின் சுற்றுக்காலங்களின் இருமடிகள் சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவுகளின் மும்மடிக்கு நேர்விகிதத்தில் உள்ளன.\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nFacebook ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleஅறிவியல் பூர்வமான பொதுவான உண்மைகள்\nNext articleமே 11, தற்போதைய நிகழ்வுகள்\nவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் ஜூலை (1-6) 2019\nநிதிநிலை அறிக்கை 2019 -20: சிறப்பு அம்சங்கள்\nபொருளாதார ஆய்வறிக்கை 2018-19 முக்கிய அம்சங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nபொருளாதார ஆய்வறிக்கை 2018-19 முக்கிய அம்சங்கள்\nவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் மார்ச் 17 -22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/allegedly-sacked-tech-mahindra-employees-move-high-court-against-289259.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:17:33Z", "digest": "sha1:SEXDGURUF3OXKZBAX7OJTJDFB5HPTHSG", "length": 14891, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்? டெக் மகிந்திரா, தெலுங்கானா அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் | Allegedly sacked Tech Mahindra employees move High Court against ouster - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன் டெக் மகிந்திரா, தெலுங்கானா அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்\nடெக் மகிந்திரா நிறுவனத்தின் ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது தொடர்பாக அந்த நிறுவனமும், தெலுங்கானா அரசும் விளக்கம் ���ளிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேஷன் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் சோற்றுக்கு உளை வைத்து வருகின்றன.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டார். இதனால் அவுட்சோர்சிங் துறையில் கடும் சரிவை சந்தித்த முன்னணி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை காரணம் ஏதுமின்றி வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஹைதராபாதில் உள்ள டெக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றிய 4 பேரை அந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து அந்த 4 பேரும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ராமசந்திர ராவ் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.\nஅந்த வழக்கில், நாங்கள் 4 பேரும் சட்டவிரோதமாக பணியிலிருந்த நீக்கப்பட்டுவிட்டோம். இதுகுறித்து தொழிலாளர் நலத் துறையை நாடினோம். ஆயினும் அவர் எங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாங்கள் வேலையை இழந்துள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகிறோம் என்று ஊழியர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nநீதிபதி கூறுகையில், நீக்கப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளாதது ஏன் இதுகுறித்து டெக் மகிந்திரா விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் பணிநீக்க நடவடிக்கை சட்டப்படி நிகழ்ந்துள்ளதா என்பதை ஆராயத் தவறியது ஏன் என்பது குறித்து தொழிலாளர் நலத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் இன்னும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tech mahindra செய்திகள்\n24 மணி நேரத்தில் வேலைய விட்டு போய்டுங்க.. 'ஹெச்.ஆர்' மிரட்டல் ஆடியோவை வெளியிட்ட ஐடி ஊழியர்\n விப்ரோ, இன்போசிஸ் வரிசையில் டெக் மஹிந்திரா.. 1500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு\nஅமெரிக்க நெட்வொர்க் சேவை நிறுவனத்தை 240 மில்லியன் தொகைக்கு வாங்குகிறது டெக் மகிந்திரா\nலாபப் பாதைக்குத் திரும்பியது மகிந்திரா சத்யம் நிறுவனம்\nமகிந்திரா சத்யம் - டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு\nசத்யம் 'லே-ஆப்': அரசு மூக்கை நுழைப்பது சரியா\nபிங்க் ஸ்லிப்-பதைப்பில் 10000 சத்யம் ஊழியர்கள்\nசத்யம் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள்\nசத்யம்: டெக் மஹிந்திரா வசமானது எப்படி\nபெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது\nதவறாக பயன்படுத்தப்படும் பிசினஸ் விசா.. சீனர்களை வெளியேற்ற கோரி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/07/blog-post_3.html", "date_download": "2019-07-21T21:05:00Z", "digest": "sha1:L2W6OW3DB3RNUKF5RVF6VNLDTWISQSOS", "length": 13779, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "பயர்பாக்ஸ் புது வசதிகள்", "raw_content": "\nஓப்பன் சோர்ஸ் (Open Source) முறை என்று சொல்லப்படுகின்ற திறந்த நிலை சிஸ்டம் வரிகளுடன் அமைக்கப்பட்டது பயர்பாக்ஸ் பிரவுசர். இதனால் இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, பல கணிப்பொறி வல்லுநர்கள், இதற்கான ஆட் ஆன் (Add on) தொகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவற்றினால் பல கூடுதல் வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம். அண்மையில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் தொகுப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் சிறப்பான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\n1. மல்ட்டி ரோ புக்மார்க்: நமக்குப் பிடித்த அல்லது நமக்குப் பயன்தரும் இணைய தள முகவரிகளைப் புக் மார்க் (Book Mark) என்ற பெயரில் பயர்பாக்ஸ் பிரவுசரில் பட்டியலிட்டு வைக்கிறோம். புக்மார்க் டூல்பாரில் கிளிக் செய்தவுடன் 20க்கும் மேற்பட்ட தளங்களுக்கான புக்மார்க்குகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் கிளிக் செய்தவுடன், அந்த இணைய தளங்களுக்கு நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் புக்மார்க்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, கூடுதலாக இருப்பவைகள், ஒரு கீழ்விரி மெனுவாக நமக்குக் கிடைக்கிறது. கீழாகச் சென்று கிளிக் செய்தால், மெனு விரிந்து நமக்கு அவை கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக அருகே ஒரு பட்டியல் விரிந்து அவை அனைத்தும் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா இதற்கென ஒரு ஆட் ஆன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. Multirow Bookmarks Toolbar என இது அழைக்கப்படுகிறது. இதனைப் பெறhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/6937 என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், மெனுவில் புக்மார்க்குகள் சென்று தங்குவதில்லை. வரிசையாகப் பட்டியலிடப்படுகின்றன.\n2. யு.எஸ்.பி.யில் பயர்பாக்ஸ்: சென்ற மாதம் ஒரு நாள் அவசரமாக வெளியூர் சென்றிருந்த போது, இணையத்தில் சில தகவல்களைத் தேடி ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றேன். அங்கே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும், குரோம்பிரவுசரும் வைத்திருந்தனர். எனக்கு இவற்றை இயக்குவது தெரியும் என்றாலும், பயர்பாக்ஸ் பிரவுசரில் பழகிவிட்டதால், அது இல்லாதது சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், ஏன் நாம் எடுத்துச் செல்லும் வகையில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பைலை வைத்திருக்கலாமே என்று யோசனை பிறந்தது. அதே நோக்கத்துடன் தேடுகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் என்ற ஒரு புரோகிராம் பைல் இருப்பது தெரிய வந்தது. இதனை ஜான் டி ஹேலர் என்பவர் உருவாக்கி இலவசமாகத் தந்துள்ளார். இந்த பைலின் அளவு 5710 கேபி தான். இதனை ஒரு யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து எடுத்துச் சென்றால், பயர்பாக்ஸ் பிரவுசரை இதிலிருந்தே இயக்கி பிரவுஸ் செய்திடலாம். இதனைப் பெறவும், இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் http://portableapps.com/apps/internet/firefox_ portable என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n3. தண்டர்போர்டு போர்ட்டபிள் (Thunderbird Portable): பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும்,மொஸில்லா தரும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். இந்த புரோகிராமும் யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. 5950 கேபி அளவுள்ள பைலில் இது அடங்கியுள்ளது. இதனை யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து இயக்கி பயன்படுத்தலாம்.\n4. ஒன் கிளிக் ஆன்ஸர் (One Click Answer): பயர்பாக்ஸ் பிரவுசரில் எந்த இணைய தளத்தில் இருந்தாலும், ஏதேனும் ஒரு சொல்லுக்குரிய பொருள் தெரிய வேண்டுமா ஒன் கிளிக் ஆன்ஸர்ஸ் என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும். எந்த சொல்லிலும் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால், உடனே Answers.com என்ற தளத்திலிருந்து பொருள் விளக்கம் பெறப்பட்டு ஒரு பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும். இந்த ஆட் ஆன் தொகுப்பைhttp://www.answers.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.\n5. வண்ணங்களில் டேப்கள்: பய��்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திற்குமான டேப்களை ஒரே நிறத்தில் தான் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக அவற்றை வண்ணங்களில் பார்த்தால் நன்றாக இருக்குமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே இதற்கான புரோகிராம்http://binaryturf.com/ என்கிற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதுவும் இலவசம்தான்.\n6. வெப்சைட் பி.டி.எப். பைலாக: பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும். அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.\nமொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1\nபார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2\nமொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3\nபார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4\nஇதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.\nஉருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திடhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/11205146/1000968/Bike-runs-on-Sea-Water.vpf", "date_download": "2019-07-21T21:27:53Z", "digest": "sha1:ECYJQ4HIVUHP7MEI22C2ZKWPZ5OBIP4T", "length": 9713, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை\nஈரோட்டில், இளம் பொறியாளர்கள் 2 பேர் பெட்ரோலுக்கு மாற்றாக கடல்நீரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.\nஈரோட்டில், இளம் பொறியாளர்கள் 2 பேர் பெட்ரோலுக்கு மாற்றாக கடல்நீரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர். சூரம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த ஜோதிபாசு, நிரஜ்குமார் ஆகிய இவ்விருவரும் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.\nகடல்நீரில் உள்ள வேதிப்பொருட்களை பிரித்து, அதிலிருந்து கிடைக்கும் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தி, இரு சக்கர வாகனங்களை இயக்க முடியும் என்று சாதனை மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதங்க செயின் பறிப்பு - இளைஞர்களுக்கு தர்ம அடி\nதங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nகர்நாடகாவில் தொட���ும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா, நம்பிக்கை வாக்கெடுப்பு\nகாங்கிரஸ், ம.ஜ.த மற்றும் பா.ஜ.க எம்எல்ஏக்கள் தனித்தனியே ஆலோசனை\nசந்திரயான்- 2 கவுன்டவுன் தொடங்கியது\nசந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான கவுண்டவுன் இன்று மாலை ஆறு மணி 43 நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.\nமண்ணில் வைத்து காய்கறிகள் வியாபாரம் - வியாபாரிகள் வேதனை\nசின்னத்திருப்பதி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத‌தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.\nபுதுச்சேரியில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபுதுச்சேரியில் புற்று நோய் குறித்த மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவரசித்தி விநாயகர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் - கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கோவில் நிர்வாகம்\nசித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25293/", "date_download": "2019-07-21T20:57:01Z", "digest": "sha1:ZTHSOYNLGQZNPH2KNTL5OLBFR5JF4CDF", "length": 11178, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது:-\nகடந்த இரண்டு வருட காலப்பகுதியில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள���ளார்.\nமேலும் இரு நாடுகளுக்குமான உறவை ஆழமான நிலைக்கு கொண்டுசெல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவினருக்கும் இந்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும் இடையில், நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவிருந்தே, எமது இரு நாடுகளுக்கிடையிலும் வரலாற்று, கலாசார, இனத்துவ மற்றும் நாகரிக தொடர்புகள் காணப்படுகின்ற போதிலும், அவை சிதைவடைந்த சந்தர்ப்பங்களும் பல உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் இருப்பினும், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், மேற்படி தொடர்புகள், மிகவும் உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் வலய ரீதியிலான பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக, இந்தத் தொடர்புகளை மிகவும் உயர் மட்டத்தில் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nசட்ட விரோத மண்அகல்வு குறித்து தகவல் வழங்கியவர் மர்மமானமுறையில் மரணம்:-\nஊடகவியலாளர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62594", "date_download": "2019-07-21T22:28:59Z", "digest": "sha1:7CJCF3TS2ZJJDCHCK4Z3CXMEMNUILXUW", "length": 5282, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "வழியை மறித்து பழம்கேட்கும் யானைகள்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவழியை மறித்து பழம்கேட்கும் யானைகள்\nபுத்தல இருந்து கதிர்காமம் நோக்கிச்செல்லும் பிரதானவீதியில் யானைகள் வழியை மறித்து பழம் கேட்கின்றன. பழம் கொடுத்தால் மட்டுமே வழி விடும். இது அப்பாதையால் செல்வோருக்கு பழகிவிட்டது. தெரியாதவர்கள் யானை செல்லும்வரை தூரநிற்பார்கள்.அதுவும் நிற்கும். இனி பழக்கப்பட்டவர்கள் வரும்போது அவர்கள் அருகேசென்றறு பழம் வழங்க அதன்பின்னால் ஏனையோரும் செல்வார்கள். வாகனங்கள் வராதவேளையில் இவ்யானைகள் வீதியின் ஓரத்தில் பற்றைகளுக்குள் நிற்கும். வாகனம் வந்தால் இலேசாக வீதிக்கு மத்திக்கு வந்து வழிமறித்துநிற்கும். வாகனங்கள் அருகே சென்றதும் தும்பிக்கையை நீட்டி பழம் கேட்கும். பழங்களை வழங்கினால் அது தன்பாட்டில் வழியைவிட்டு ஒதுங்கும். அவ்வாறான சம்பவமொன்றை இங்கு காண்கிறீர்கள்.\nPrevious articleமாணவர்களுக்கு, கற்பதற்கான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nNext articleபனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை ���ேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nஉடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nபாலியல் துஸ்பிரயோகம் செய்த பகுதியில் இருந்த குற்றவாளியின் இந்திரியம் டி என் ஏ பரிசோதனைக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/realme-3i-india-release-date-july-15-specifications-features-news-2066701", "date_download": "2019-07-21T21:31:36Z", "digest": "sha1:VEU6GNIUEKD6T6AQJV4JRCTX7TZP3FPQ", "length": 12431, "nlines": 177, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Realme 3i India Launch Date July 15 Specifications Features । 'ரியல்மீ X'-உடன் இணைகிறது 'ரியல்மீ 3i', ஜூலை 15-ல் அறிமுகம்!", "raw_content": "\n'ரியல்மீ X'-உடன் இணைகிறது 'ரியல்மீ 3i', ஜூலை 15-ல் அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமுன்னதாக ரியல்மீ 3 கடந்த மார்ச் மாதம் அறிமுகமானது\nஇது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரியல்மீயின் நிர்வாக இயக்குனர்\nஇந்த ஸ்மார்ட்போனிற்கென ஒரு பக்கத்தை துவங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட்\nஇந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது\nஇந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனுடன், 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான மாதவ் சேத், ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் செவ்வாய்கிழமையான இன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ரியல்மீ X-உடன் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாதவ் சேத் வெளியிட்ட ட்வீட், ஜூலை 15-ல் ரியல்மீ 3i ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த டிவீட்டில்,\"எங்களுடைய புதிய #DareToLeap தயாரிப்புடன் திங்கட்கிழமை சந்திப்போம். அதுசரி, நாங்கள் எத்தனை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்போகிறோம் ��ன ஏதாவது யூகம் உள்ளதா\nஅந்த ட்வீட்டில் ரியல்மீ 3i-தான் அறிமுகமாகப்போகிறது என அவர் குறிப்பிடாத நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தன் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேகமாக ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பக்கத்தில், ரியல்மீ 3i-ஐ 'ஸ்மார்ட்போன்களின் சாம்பியன்' என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், பெரிய பேட்டரி, நல்ல டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வால், இது குறித்து கூறுகையில், இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டின் எக்ஸ்குளூசிவாக இருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ 3-யை விட குறைந்த விலையில் இருக்கும் என கூறியுள்ளார்.\nமுன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு வெளியான ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\n'ரியல்மீ X'-உடன் இணைகிறது 'ரியல்மீ 3i', ஜூலை 15-ல் அறிமுகம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் ��ுதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்\nவைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/latest-stills-of-actress-tamannaah/", "date_download": "2019-07-21T22:25:16Z", "digest": "sha1:QFGPIXVWCBDEWOAJSQWKCGCCS3BKHMD6", "length": 5109, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "Latest Stills of actress Tamannaah - Tamil News", "raw_content": "\n – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\n இனி கவலை வேண்டாம் ..\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-14/", "date_download": "2019-07-21T21:17:41Z", "digest": "sha1:GZSQ4CWLJLCDIETVFG7UPWPYP7LNBZYV", "length": 32704, "nlines": 161, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 14 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 14\nகடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோலகல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் – இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் ” சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்” “பாதி வழி வந்தாகி விட்டதாம்” “பாதி வழி வந்தாகி விட்டதாம்” “சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்” “சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்” என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங் களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும் அறிவிக்கப் பட்டி ருந்தது.\nசக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள். அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத் திலுள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன.\n“தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை; இனிமேல் தோன்றப் போவதுமில்லை என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட் டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் ���ளித்தவர் அவரே யல்லவா இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட் டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர் அவரே யல்லவா மகேந்திரவர்ம சக்கரவர்த் தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு ‘மகாமல்லன்’ என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று. “அப்பா மகேந்திரவர்ம சக்கரவர்த் தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு ‘மகாமல்லன்’ என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று. “அப்பா இந்தப் பட்டினத் துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள் இந்தப் பட்டினத் துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்” என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள். இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.\nஅந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன. எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது. அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள். இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன. பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள்.பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். “கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே சித்திரம் வரைவதெங்கே” என்றார்கள். “எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். “அப்பா” என்று அவர்கள் சொன்னார்கள். “அப்பா இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள் இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள் சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்” என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. “அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்” என்றார் சக்கரவர்த்தி. “இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா” என்றாள் குந்தவி. “நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்” என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. “அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்” என்றார் ���க்கரவர்த்தி. “இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா” என்றாள் குந்தவி. “நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம் குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம் சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படி யெல்லாம் செய்யக்கூடாது சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படி யெல்லாம் செய்யக்கூடாது” என்றார் சக்கரவர்த்தி. “எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை” என்றார் சக்கரவர்த்தி. “எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை” என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள்.\n அப்படி நீ இருந்தால் ‘காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்” என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத் தாறு தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள் அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்.” “ஜனகர் தந்திரம் செய்தாரா அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்.” “ஜனகர் தந்திரம் செய்தாரா என்ன தந்திரம் அப்பா” என்று குந்தவி கேட்டாள். “அது தெரியாதா உனக்கு சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார் விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார் இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது உடனே ஜனகர், “ஐயையோ எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம் பண்ணிக் கொள்” என்றார்.\nஇராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று” “குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, “அப்பா” “குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, “அப்பா நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே” என்றாள். சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், “ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா” என்றாள். சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், “ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை” என்று சொன்னாள். சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, “அது என்ன சமாசாரம் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை” என்று சொன்னாள். சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, “அது என்ன சமாசாரம் கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம் அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று கேட்டார். அப்போது குந்தவி “கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும் என்று கேட்டார். அப்போது குந்தவி “கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும் உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்” என்றாள். அப்படி யா சமாசாரம் குந்தவி உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில��லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்” என்றாள். அப்படி யா சமாசாரம் குந்தவி இன்னொரு தடவை சொல்லு” என்றார் சக்கரவர்த்தி. “அதெல்லாம் ஒரு தடவைக் குமேல் சொல்ல மாட்டேன் அப்பா இன்னொரு தடவை சொல்லு” என்றார் சக்கரவர்த்தி. “அதெல்லாம் ஒரு தடவைக் குமேல் சொல்ல மாட்டேன் அப்பா நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள் ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்” “ஓ ஆபத்பாந்தவா இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்” என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.\n“உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்” என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள். “வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்” என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள். “வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே” என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார். யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, “நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்” என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார��. இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது. சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-48688583", "date_download": "2019-07-21T22:12:15Z", "digest": "sha1:AMHV2JR646NAFLJOZF567KVDZ7IRIMLN", "length": 25624, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்? - BBC News தமிழ்", "raw_content": "\nதடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Science Photo Library\nதடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது.\nகடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் \"தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்\" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர்.\nஉலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது.\nதடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால் உலகம் மிகவும் அபாயகரமான இடமாக இருந்தது. இன்றைய அளவில் தடுக்கப்படக் கூடிய நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைந்து வந்தனர்.\nசீனர்கள்தான் முதன்முறையாக தடுப்பூசிகளின் முதலாவது வடிவமான அம்மை குத்துதலை கண்டுபிடித்தனர். இதன்படி, ஆரோக்கியமான நபருக்கு நோய்வாய்ப்பட்ட திசுவை புகுத்தி அவருக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே இந்த நுட்பம்.\nஎட்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், பால் கறந்து விநியோகம் செய்யும் பெண்களுக்கு லேசான பசுஅம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதையும் அவர்களுக்கு மிகவும் அரிதாகவே பெரியம்மை தாக்குவதையு கண்டார்.\nபெரியம்மை மிகவும் கொடுமையான தொற்றுநோய். இந்த நோய் தாக்கியவர்களில் 30 சதவீதத்தினர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தோர் பெரும்பாலும் உடல் நிறைய தழும்புகளைக் கொண்டிருந்தனர். அல்லது பார்வையிழந்திருந்தனர்.\nபாலியல் உறவால் ஏற்படும் கொடிய நோய் தொற்றை தடுக்க முதல் தடுப்பூசி\n1796ஆம் ஆண்டு ஜென்னர், எட்டு வயது நிரம்பிய ஜேம்ஸ் பிப்ஸ் மீது சோதனையை மேற்கொண்டார்.\nபசு அம்மையின் புண்ணில் இருந்து சீழினை அந்த சிறுவனிடம் செலுத்தினார். அவன் உடலில் உடனடியாக அறிகுறிகள் தென்பட்டன.\nபிப்ஸ் குணமடைந்ததும், அவன் மீது பெரியம்மை கிருமியை செலுத்தினார். ஆனால் அவன் ஆரோக்கியமாக இருந்தான். பசு அம்மை அவனை பெரியம்மை நோயின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது.\n1798ஆம் ஆண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இருந்துதான் வேக்சின் (VACCINE) என்ற சொல் உருவானது. Vacca என்ற சொல் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். அந்த சொல்லிலிருந்துதான் வேக்சின் என்ற சொல் உருவாக்கப்பட்டது.\nஇதனால் கிடைத்த வெற்றி என்ன\nகடந்த நூற்றாண்டில் பல நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க இந்த தடுப்பூசிகள் உதவின. 1960களில் முதன் முறையாக தட்டம்மை நோய்கு எதிரான தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு வரை, சுமார். 26 லட்சம் பேர் ஆண்டு தோறும் தட்டம்மையால் உயிரிழந்து வந்தனர்.\nதடுப்��ூசிகள் காரணமாக 2000 முதல் 2017 வரை 80 சதவீத தட்டம்மை நோய் மரணங்கள் குறைந்தன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nசில பத்தாண்டுகள் முன்னர் வரை, போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு முடக்குவாதம் அல்லது மரணம் ஏற்பட்டு வந்தது மிகவும் கவலையளித்த ஒன்றாக அமைந்தது. இப்போது போலியோ நோயே இல்லாமல் போய்விட்டது.\nசிலர் ஏன் தடுப்பூசி வேண்டாம் என்கிறார்கள்\nதடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர். தடுப்பூசிகள் சுத்தமில்லாதவை என்றும், அவர்கள் கருதினார்கள். தடுப்பூசி போட வேண்டுமா வேண்டாமா என்ற தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட சந்தேகமாக இது அமைந்தது.\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்\n1800களில் தடுப்பூசிகள் எதிர்ப்பு அணிகள் பிரிட்டன் முழுவதும் தோன்றின, இதன் காரணமாக தடுப்பூசிகளுக்க மாற்றாக மாற்று மருந்துகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நோயாளியை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.\n1870களில் முதலாவது தடுப்பூசி எதிர்ப்பு குழு அமெரிக்காவில் பிரிட்டிஷ் தடுப்பூசி எதிர்ப்பாளர் வில்லிம் டெப் என்பவரால் தொடங்கப்பட்டது.\nசமீபத்திய வரலாற்றில் தடுப்பூசியை எதிர்த்த முக்கியமான நபர்களில் ஒருவர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட்\n1998ல் லண்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எம்.எம்.ஆர். தடுப்பூசியுடன் ஆட்டிசம் மற்றும் குடல் நோய்க்கு வழிவகுக்கிறது என்று தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஎம்.எம்.ஆர். என்பது இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை, தாளம்மை மற்றும் ரூபெல்லா அல்லது ஜெர்மனி தட்டம்மையின் தாக்குதலுக்கு எதிராக செலுத்தப்படுகிறது.\nஅவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வேக்ஃபீல்ட்டின் பெயர் இங்கிலாந்தின் மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.\n2004ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 10000 குழந்தைகள் எம்.எம்.ஆர். தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nதடுப்பூசிப் பிரச்சினை பெரும்பாலும் அரசியல் படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்தாலியின் உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி, தடுப்பூசி எதிர்ப்பு குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.\n'உடல்பருமன், தாமதமாகும் திருமணம்': இந்திய பெண்களை புற்றுநோய் தாக்கும் காரணங்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எவ்வித ஆதாரமும் இன்றி, தடுப்பூசிகளை ஆட்டிசம் நோயுடன் இணைத்தார். ஆனால் மிக சமீபத்தில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nதடுப்பூசிகள் மீதான மனப்போக்கு தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று, தடுப்பூசிகள் மீதான மக்களின் நமபிக்கை பொதுவாக நன்றாக உள்ளதாக தெரியவந்தாலும், ஐரோப்பாவின் பகுதிகளில் இந்த நம்பிக்கை மிகவும் கீழே உள்ளதும், பிரான்சில் இந்த நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.\nமக்களில் அதிக அளவிலானோருக்கு தடுப்பூசி போடப்படும்போது இந்த நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நோய் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு திறன் மேம்படாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.\nஇதற்கு மந்தை நோய் எதிர்ப்புத்திறன் என்று பெயர். இது உடையும் போது மக்கள் தொகையில் பலருக்கும் இந்த நோய் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.\nஇந்த இனக்குழு / மந்தை நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்க, மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க விகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது நோய்க்கு நோய் மாறுபடுகிறது. தட்டம்மைக்கு இது 90% ஆக இருக்கும் நிலையில் குறைந்த தொற்றுத் தன்மை கொண்ட போலியோவிற்கு 80% ஆகும்.\nஅமெரிக்காவில் புரூக்ளினில் பழமைவாத யூதர் சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறும் தவறான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன..\nஇதே சமூகத்தினரிடையே தான் அமெரிக்காவில் தட்டம்மை பெரிய அளவில் பரவும் மையமாக கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.\nதடுப்பூசிகளுக்கு எதிரான பொய் பிரசாரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவு பரப்பப்பட்டு மக்கள் முட்டாளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் மிகவும் மூத்த மருத்துவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார். அமெரிக்க ஆய்வாளர்களும், தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை ரஷ்யர்கள் போலியாக இயக்கும் சமூகவலைத்தள கணக்குகள் மூலம் பரப்பப்படுவதை கண்டறிந்தனர்.\nகுடும்பம், பாலுறவு, குழந்தைகள் நலனில் இந்தியாவின் நிலை - 15 தகவல்கள்\nபரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக 85 சதவீதத்திலேயே மாறாமல் இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆண்டுதோறும் தடுப்பூசிகள் காரணமாக உலகெங்கும் இருபது முதல் முப்பது லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nதடுப்பூசிகளுக்கு மிகப்பெரிய சவால்களை வழங்கும் நாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வோரின் குறைந்த விகிதமும் உள்ள நாடுகள் வரிசையில், போர் மற்றும் குறைந்த சுகாதார பேணல் முறை உள்ள நாடுகள் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான், அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளாகும்.\nஆனால், வளர்ந்த நாடுகளில் முக்கிய பிரச்சினை அவை தன்னிறைவு உணர்வுடன் இருப்பதுதான் என்று உலக சுகாதார நிறுவனம் இனம் கண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால், மக்கள் ஒரு நோய் என்ன தீங்கினை விளைவிக்கும் என்பதை மறந்துவிட்டதுதான்.\nஇயற்றியோர்- ரோலண்ட் ஹக்ஸ், டேவிட் பிரவுன், டாம் பிரான்சிஸ்-வின்னிங்டன் மற்றும் ழான் வில்மாட்.\nநீரின்றி தவித்த சிங்கப்பூர் நீர் மேலாண்மையில் சாதிப்பது எப்படி\nஅதிகாரத்தை பணியவைத்த மக்கள் போராட்டம் - ஹாங்காங்கில் நடப்பது என்ன\nஅழிவின் விளிம்பில் இருக்கும் சுத்திதலை சுராவை காக்கும் பெண்ணின் கதை\nமார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62283-paramapadham-vilayattu-official-trailer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T22:27:59Z", "digest": "sha1:HCUWQKXNGPD22B7UGZXYGQ5RDFFLZQAG", "length": 8957, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அரசியல் ஒரு பாம்பு விளையாட்டு த்ரிஷா 60 திரைப்படத்தின் ட்ரைலர் | Paramapadham Vilayattu Official Trailer", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nஅரசியல் ஒரு பாம்பு விளையாட்டு த்ரிஷா 60 திரைப்படத்தின் ட்ரைலர்\nத்ரிஷாவின் 60 வது படமான பரமபத விளையாட்டு திரைப்படத்தின் ட்ரைலர், த்ரிஷாவின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரிஷா நடித்த 'பேட்ட' திரைப்படத்தை தொடர்ந்து, திரிஷாவின் 60வது படமாக, 'பரமபதம் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகிறார். 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில்,திருஞானம் இயக்குகிறார்.\nஅரசியல் த்ரில்லராக அமைந்துள்ள,இந்த திரைப்படத்தின் இசையை அம்ரீஷ் அமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்- பெப்சி நிறுவனம் அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்புப்படை வீரர்\nதேர்தல் பிரசாரத்தில் குழந்தைகள் : பிரியங்காவுக்கு நோட்டீஸ்\nநீர்த்துப் போகிறதா பாலியல் வழக்குகள்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவைரலாகும் த்ரிஷாவின் மேக் அப் லெஸ் பதிவு\nஅப்போ த்ரிஷா... இப்போ சமந்தாவாக மாறிய நடிகை\nபிங் வண்ண உடையுடனான புகைப்படத்தை பதிவிட்டு நன்றி கூறிய த்ரிஷா\nத்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/productscbm_348260/30/", "date_download": "2019-07-21T21:21:04Z", "digest": "sha1:MJDQRIHSQHG73MPQTWMXWGPZVHEF65IE", "length": 75379, "nlines": 215, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.\nஇன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி உள்ளது.\nநானாவித மங்கள வாத்திய சகிதம் கும்பங்கள் வீதியுலா, காலை-09 மணிக்கு ஸ்தூபி கும்பாபிஷேகம், விநாயகப் பெருமான் மஹா கும்பாபிஷேகம், பகல்-09.45 மணியைத் தொடர்ந்து ஏனைய பரிவார தேவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தச தர்சனம், திருக்கதவு திறக்க திருமறைக்காடு,திருக்குறுந்தொகை ஓதல், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், ஆசியுரை, சிவாச்சாரிய சம்பாவனை, மஹா அபிஷேகம்,திரவிய அபிஷேகம், விசேட பூஜை வழிப��டு, விநாயகப் பெருமான் வீதியுலா வருதல் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை(அன்னதானம்)என்பன இடம்பெறும்.\nகும்பாபிஷேக கிரியைகள் ஆலயப் பிரதம குரு சிவாகம பூஷணம் சிவஸ்ரீ தி. சோமநாதக் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.\nஇவ்வாலய கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-06 ஆம் திகதி காலை-09.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.\nநேற்று சனிக்கிழமை(09)மாலை பஞ்சமுக அர்ச்சனை வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் இடம்பெற்றன.\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்���து.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...\nநல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...\nஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...\nபாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி\nமாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்புஇன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...\nபூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி\nகிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...\nமுல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...\nயாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உ���்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி ப��றநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் (30-06-2015) செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வல்லிபுரம்...\nமரண அறிவித்தல். சிவசம்பு செல்வரத்தினம் (ரத்தினம்) (02.06.2015 )\nசிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு செல்வரத்தினம் (ரத்தினம்) அவர்கள் 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி...\nமரண அறிவித்தல். சின்னத்தங்கச்சி கந்தசாமி (05.06 1936 -30.4.2015)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கச்சி கந்தசாமி அவர்கள் 30-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, பாலாத்தை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி...\nமரண அறிவித்தல் இளையதம்பி பாலசுப்பிரமணியம்.(06 03 2015)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மரட்டினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு...\nமரண அறிவித்தல். மாலினிதேவி இராசரத்தினம். (13.10 1951 — 12 02.2015)\nயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாலினிதேவி இராசரத்தினம் அவர்கள் 12-02-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி ராணிமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற...\nமரண அறிவித்தல்.அசோக் சந்திரசேகரலிங்கம்.(.07-02-2015 நீர்வேலி,சுவிஸ்)\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். ( 20 .04. 1982 - 07-02-2015) அன்னார், சந்திரசேகரலிங்கம்(சுந்தரலிங்கம் C.T.B) தவமணிதேவி தம்பதிகளின்...\nமரண அறிவித்தல்.சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை. ( 13.01.2015)\nயாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 13-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு...\nமரண அறிவித்தல்: இரத்தினம் கிருஸ்னபிள்ளை (21.12.14 சிறுப்பிட்டி)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கிருஷ்ணபிள்ளை(மாப்பாணர்) அவர்களின் மனைவி இரத்தினம் இன்று மாலை(21.12.14)இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற ராசசிங்கம் மாணிக்கத்தின் அன்பு மகளும் காலம்சென்ற சின்னத்தம்பி தெய்வானைப் பிள்ளை தம்பதியினரது மருமகளும் காலம்...\nமரண அறிவித்தல்: திரு:செல்வரத்தினம்(07.12.14 சிறுப்பிட்டி )\nசிறுப்பிட்டி மே��்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு செல்வரத்தினம் அவர்கள் இன்று ஞாற்றுக்கிழமை( 07.12.14) காலமாகி விட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்...\nமரண அறிவித்தல் சிவபாதம் விதுஷா (06.12.2014 சிறுப்பிட்டி)\nசிறுபிட்டி மேற்கு சிவபாதம் தெய்வமணி அவர்களின் இரண்டாவது மகள் செல்வி விதுஷா இன்று யாழ் போதனா வயித்திய சாலையில் அவரது நோய்க்கு மருத்துவம் பலனளிக்காத நிலையில் காலமாகிவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை அறியத்தருகின்றோம், இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும்...\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண் உருவம் எங்கள் அன்ரா. சிறுப்பிட்டியின் ஒரே ஒரு வெள்ளைக்காரி என்றும்...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அ்னைவருக்கும சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\n3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)\nசிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட க���கரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை 20.01.2019 ஆகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014 திதி : 9 ஒக்ரோபர் 2015 அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய் இருந்த உங்களை...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை குணசேகரம்:\nமலர்வு : 18 யூலை 1953 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2014 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும்...\n3ம் ஆண்டு நினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்\nயாழ். ஏழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது மனைவி...\n31ம் நாள் நினைவஞ்சலி ஐயாத்துரை குணசேகரம்\nஇதய அஞ்சலி யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 31ம் நாள் நிவஞ்சலி எங்கள் இதய தெய்வமே எமைப் பிரிந்து எங்கு சென்றீர் மாதமொன்று மறைந்தாலும் மறையாதய்யா உன் நினைவு காலமெல்லாம் உன் நினைவால் நாம் கண்கலங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaatrin-mozhi-team-invites-aspiring-lyricists/", "date_download": "2019-07-21T21:12:26Z", "digest": "sha1:YLZ4NXAHP57DZLSMN5LAHHGZXIMRCEC4", "length": 5609, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "நீங்க கவிஞரா? – அப்போ இந்த ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி உங்களுக்குத்தான்! – Kollywood Voice", "raw_content": "\n – அப்போ இந்த ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி உங்களுக்குத்தான்\n‘மொழி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா அப்பட இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்திருக்கும் படம் தான் காற்றின் மொழி.\nஇப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோ. தனஞ்ஜெயன், எஸ். விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.\nஅக்டோபர் 18-ம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் படக்குழு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ‘காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி’யை அறிவித்துள்ளது.\nஅதன்படி பாடல் எழுத தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.\nஇந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ). போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்து விட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்கு பெறலாம்.\n‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின் 2’ படங்களை கைப்பற்றிய சன் டிவி\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13171", "date_download": "2019-07-21T21:06:29Z", "digest": "sha1:GL2WXWVHVJOP44NML3IIEWA6BNCX7BKT", "length": 10918, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரட் அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்���ள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபெரிய கேரட் - 1/4 கிலோ\nசர்க்கரை - 200 கிராம்\nபால் - 1/2 லிட்டர்\nநெய் - 3 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி - 10 - 15\nகிஸ்மிஸ் - 2 டீஸ்பூன்\nஏலப்பொடி - 1 பின்ச்\nகேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும். வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.\nசிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.\nஅல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nநான் இதை செய்து பார்க்கிறேன்\nநான் இதை செய்து பார்க்கிறேன் நன்றி\nஸாதிகா மேடம் கேரட் ஹல்வா\nஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க, உங்க கேரட் ஹல்வா செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.போன வாரமே செய்துட்டேன் ஆனா பின்னூட்டம் இப்பதான் கொடுக்க முடிந்தது:)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/75041-secure-your-membership.html", "date_download": "2019-07-21T21:26:20Z", "digest": "sha1:LJR4ROKVAXCHOVJQRGECOLW4VGT4XU3K", "length": 13573, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பத்திரம் - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு ஃபோட்டூன் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பத்திரம்\nகட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பத்திரம்\nகட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பத்திரம்\nமுந்தைய செய்தியார் முதல்வர் யார் பிரதமர்னு நாம் தானே முடிவு செய்யணும்\nஅடுத்த செய்திசென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nகேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nதண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….\nசீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்\nதிரைப்பட இ���க்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:22:58Z", "digest": "sha1:EJQBW2PTXT6ACTEPBMLGKD2Z47OVSEB7", "length": 25311, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பெண்கள் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nமுன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் … கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 17/05/2018 17/05/2018 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், குரான், டி.என்.டி.ஜே, ததஜ, தமிழ்நாடு தவிஹீத் ஜமாத், பாலியல், பாலியல் கொடூரம், பாலியல் வக்கிரம், பி.ஜெய்னுலாப்தீன், பிஜே, பெண்கள், முகம்மது, முகம்மது நபி, ஹதீஸ். 1 பின்னூட்டம்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஉலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 08/03/2018 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது ஆணாதிக்கம், உற்பத்தி, உழைக்கும் பெண்கள், உழைக்கும் பெண்கள் தினம், உழைப்பு, சமூக விடுதலை, சமூகம், சமையலறை, சோசலிசம், பெண் விடுதலை, பெண்கள், பெண்ணியம், மார்ச் 8, முதலாளித்துவம், விடுதலை, march 8. 1 பின்னூட்டம்\n மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/03/2017 by செங்கொடிPosted in முழக்கம்குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆணாதிக்கம், உழைக்கும் பெண்கள், உழைக்கும் பெண்கள் தினம், எழுச்சி, சமூகக் கட்டமைப்பு, சமூகம், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்ச்சி, பெண்கள், பெண்கள் தினம், ப���ண்ணுரிமை, மகளிர் தினம், வன்முறை, march 8. பின்னூட்டமொன்றை இடுக\nபொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா\nநவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா\nPosted on 04/01/2017 03/01/2017 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடக்குமுறை, அரசு, ஆர்ப்பாட்டம், கம்யூனிசம், காவல்துறை, சிபிஎம், சிறை, சீண்டல், தடை, தாக்குதல், தோழர்கள், பாலியல், பெண்கள், பொதுமக்கள், பொதுவுடமை, போராட்டம், போலீஸ், மக்கள். 2 பின்னூட்டங்கள்\nமார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்\n1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் … மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/03/2015 06/03/2017 by செங்கொடிPosted in கம்யூனிசம்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, ஆணாதிக்கம், உலக உழைக்கும் பெண்கள் தினம், உழைக்கும் பெண்கள், கிளாரா ஜெட்கின், சமூகம், தலைமை, பெண்கள், மதம், மதவாதிகள், மார்ச் 8, march 8. 1 பின்னூட்டம்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/bank-of-baroda-territory-head-interview-list-2018-19", "date_download": "2019-07-21T21:13:46Z", "digest": "sha1:KOTIBY76WJPBRXNCPSDXDMAYARTUCX7T", "length": 11331, "nlines": 246, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Bank of Baroda Territory Head Select List 2018-19 - Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் Bank பாங்க் ஆஃப் பரோடா மண்டல தலைவர் நேர்காணல் பட்டியல் 2018-19\nபாங்க் ஆஃப் பரோடா மண்டல தலைவர் நேர்காணல் பட்டியல் 2018-19\nபாங்க் ஆஃப் பரோடா மண்டல தலைவர் நேர்காணல் பட்டியல் 2018-19\nபாங்க் ஆஃப் பரோடா ஆனது மண்டல தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் விரைவில் அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபாங்க் ஆஃப் பரோடா மண்டல தலைவர் நேர்காணல் பட்டியல் 2018-19\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 4, 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 03, 2018\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nஇந்திய வங்கி PO Prelims தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/upsc-cds-ii-2-previous-year-question-paper-download-pdf", "date_download": "2019-07-21T22:05:53Z", "digest": "sha1:45V6W3UCH3DPAGFTEOF5ZLRNU7ECKQW2", "length": 11689, "nlines": 269, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UPSC CDS II Previous Year Question Paper – Download PDF | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome முந்தய வினாத்தாட்கள் UPSC UPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2019 முதல் 08.07.2019, மாலை 06.00 மணி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF\nUPSC CDS II முந்தய வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் \nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nUPSC Group -ல் சேர – கிளிக் செய���யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 12, 2019\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nUPSC CGS & Geologist முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/29222107/1007088/Stalin-Letter-After-becoming-DMK-Leader.vpf", "date_download": "2019-07-21T21:40:12Z", "digest": "sha1:6Y7OQUUTXXKGE53AL7ZUPVAT7NY5YZPY", "length": 10922, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "\" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு \" - மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு \" - மு.க. ஸ்டாலின்\nமத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்\nதெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,\nதேர்தல் எப்போது வந்தாலும், நமது இலக்கை நிறைவேற்ற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என சுட்டிக்காட்டி உள்ள அவர்,தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவோரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என திட்டவட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இணைந்து பணியாற்றி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விம��்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/thimiru-pudichavan-official-teaser/", "date_download": "2019-07-21T20:59:28Z", "digest": "sha1:4ZKCO7SB7UE6YISPEUYMRAROOKUPO2S2", "length": 2645, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Thimiru Pudichavan – Official Teaser – Kollywood Voice", "raw_content": "\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hendersonbrask7", "date_download": "2019-07-21T22:07:11Z", "digest": "sha1:CSMG6USUYPLLDTEII7IKHTYLFEIWOV6O", "length": 2874, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hendersonbrask7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும��. உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/saudi-arabia-executes-prince-for-murder/", "date_download": "2019-07-21T22:21:04Z", "digest": "sha1:VZFHUZMEH7P47RS5UOUQYAIUWBT46FQK", "length": 8520, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Saudi Arabia executes prince for murder: | Chennai Today News", "raw_content": "\nதீர்ப்பு வழங்கி 2 ஆண்டுகளுக்கு பின் சவுதி இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nதீர்ப்பு வழங்கி 2 ஆண்டுகளுக்கு பின் சவுதி இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nசவூதி அரேபியாவில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசவுதி அரேபியா அரச குடும்பத்தில் சுமார் 1000 பேர் வரை உள்ள நிலையில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.\nசவுதி அரேபியாவின் இளவரசரான துர்கி பின் சவூத் அல் கபீர் என்பவர் தனது நண்பர் ஒருவரிடம் மோதலில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் துப்பாக்கியால் தனது நண்பரை அவர் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது\nஇதன்பேரில் கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் கபீருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மரண தண்டனையை சவூதி அரசு நிறைவேற்றியுள்ளது.\nநடப்பாண்டின் இதுவரையான காலத்தில் மொத்தம் 134 பேருக்கு, சவூதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, அரச குடும்பத்தின் வாரிசையும் விடாமல், தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக, சர்வதேச அளவில், நீதி மற்றும் மனித மாண்பை காக்கும் அரசாக, சவூதி அரேபியா பெருமை பெற்றுள்ளது.\nமளிகை கடையாக மாறுகிறது போஸ்ட் ஆபீஸ்\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nநிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை\nஎஸ்.எம்.எஸ். மூல���் விவாகரத்து நோட்டீஸ்: சவுதி அரேபியா நடவடிக்கை\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_12.html", "date_download": "2019-07-21T21:13:21Z", "digest": "sha1:4VG3NPCXHMV32ACQDDDGWZIHKVTXVWEM", "length": 4233, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "ரைடர் இளைஞர் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu ரைடர் இளைஞர் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு\nரைடர் இளைஞர் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லலூரியின் சரஸ்வதி ஊர்வலத்தை முன்னிட்டு ரைடர் இளைஞர் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது இதன் போதான படங்கள்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_45.html", "date_download": "2019-07-21T21:14:21Z", "digest": "sha1:PMQMJDEDOFDGMTIXAJYBV4BQUY5FLFPM", "length": 6831, "nlines": 86, "source_domain": "www.karaitivu.org", "title": "உகந��தமலை முருகனாலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல்நடுவிழா! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka உகந்தமலை முருகனாலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல்நடுவிழா\nஉகந்தமலை முருகனாலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல்நடுவிழா\n2000வருடங்கள் பழைமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான இராஜகோபுர நிருமாணப்பணிகளை ஆரம்பித்துவைப்பதற்கான கால்கோள் இடும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) நடைபெறவுள்ளது.\nதிங்கட்கிழமை(22) காலை 9மணி முதல் 9.45மணி வரையிலான சுபநேரத்தில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் முன்னிலையில் இவ்வரலாற்று நிகழ்வு நடைபெறவிருப்பதாகவும் பல முக்கிய அரசியல் ஆன்மீகப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவிருப்பதாகவும் ஆலய நிருவாகசபைச் செயலாளர் க.கு.ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.\n1865 இல் முறைப்படி ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இவ்வாலயம் 2001இல் குடமுழுக்குக்கண்டு இறுதியாக 2014இல் மகா கும்பாபிசேகத்தைக்கண்டது.\n2000வருடங்கள் தொன்மைவாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இராஜகோபுரம் அமையவிருக்கும் முதல்நாள் கண்கொள்ளாக்காட்சியைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடுவார்;களென எதிர்பார்க்கப்படுகின்றது.\nகதிர்காமத்திற்கு பாதயாத்திரைசெல்வோர் தங்கிச்செல்லும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கானகத்தின் மத்தியிலே உவப்பான மனோரம்மியமான சூழலில் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2580", "date_download": "2019-07-21T21:48:39Z", "digest": "sha1:DHLWK3CXNNP7S3OSC7XL3YVCH43ZIMT2", "length": 6971, "nlines": 64, "source_domain": "yarlminnal.com", "title": "உலகக் கோப்பைக்கான அசத்தலான நியூசிலாந்து அணி அறிவிப்பு! – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஉலகக் கோப்பைக்கான அசத்தலான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் மே மாத இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள 15 பேர் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ள இந்த அணி, சம பலம் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. இந்த அணியில் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத டாம் பிளன்டெல் என்ற வீரர் இடம்பிடித்துள்ளார்.\nஇவர் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். அதிக போட்டிகளில் விளையாடிய மூத்த வீரராக ராஸ் டெய்லர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.\nமார்டின் கப்தில், கிராண்ட்ஹோம், காலின் மன்றோ ஆகியோர் துடுப்பாட்டத்திலும், டிம் சௌதி, டிரண்ட் போல்ட் ஆகியோர் பந்துவீச்சிலும் மிரட்ட உள்ளனர்.\nதிறமையான வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\njaffnanews maalai maalai.com yarl yarlminnal yarlminnal.com உலகக் கோப்பைக்கான அசத்தலான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்��ாக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/66906-bjp-high-level-committee-meeting-to-discuss-tiruvarur-election-held-today.html", "date_download": "2019-07-21T21:59:43Z", "digest": "sha1:H7X46DF7YN3GRNTVM7EJESWP4Z2ROOEM", "length": 15255, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்\nதிருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்\nசென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தின் போது, திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது, என்ன முடிவு எடுப்பது, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப் பட வேண்டியவை, பிரதமர் மோடியின் தமிழக வருகையில் செய்ய வேண்டியவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக பாஜக., வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுந்தைய செய்திதிருப்பள்ளியெழுச்சி பனுவல் 2\nஅடுத்த செய்திதிருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்\n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nகேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nதண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….\nசீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/lg-w30-w10-cost-in-india-second-sale-timings-12pm-amazon-july-10-offers-specifications-news-2067093", "date_download": "2019-07-21T21:12:54Z", "digest": "sha1:565TX3FS3BCPMENZBTA4OS5KPGYIW4CO", "length": 16069, "nlines": 190, "source_domain": "gadgets.ndtv.com", "title": "LG W30 W10 Price in India Second Sale Timings 12pm Amazon July 10 Offers Specifications । விற்பனையில் எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!", "raw_content": "\nவிற்பனையில் எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇன்று விற்பனையாகவுள்ள எல்.ஜி ஸ்மார்ட்போன்கள்\nஎல்.ஜி W10 ஸ்மார்ட்போனின் விலை 8,999 ரூபாய்\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய்\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசானில் இன்று விற்பனையாகவுள்ளது\nமுன்னதாக ஜூலை 3 அ��்று விற்பனையான நிலையில், எல்.ஜி-யின் புதிய ஸ்மார்ட்போன்களான 'எல்.ஜி W10, W30' இன்று மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. ஜூன் மாத இறுதியில், எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போனுடன், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரண்டாவது முறையாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இன்னும் எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போனின் விலை கூட அறிவிக்கப்படவில்லை.\nஎல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்களில் விலை\n3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.\nஎல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\n4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபி���்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\n4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஎல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nமற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇன்னும் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் எல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nவிற்பனையில் எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட��னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்\nவைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:37:33Z", "digest": "sha1:6LQXNEX76GWCYSKXFVD6W7FP2ILAMF2J", "length": 9400, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:37, 21 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி ம���டியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசிங்கப்பூர்‎; 10:47 0‎ ‎2405:204:738d:29e::2269:88b1 பேச்சு‎ →‎குடியேற்றவாத ஆட்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசிங்கப்பூர்‎; 10:45 0‎ ‎2405:204:738d:29e::2269:88b1 பேச்சு‎ →‎குடியேற்றவாத ஆட்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசிங்கப்பூர்‎; 10:31 +3‎ ‎2405:204:738d:29e::2269:88b1 பேச்சு‎ ஆம் அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி 1987‎; 23:27 +153‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ ShriheeranBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback, PHP7\n1987‎; 23:05 -153‎ ‎2001:16a2:4e27:4500:bcba:3caf:1d89:25f1 பேச்சு‎ 1987 11 28 நவபர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n1994‎; 08:33 +46‎ ‎2409:4072:6205:f987::fe3:10a1 பேச்சு‎ கார்த்திக் பாண்டி பிறந்த நாள் அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/amruthamayi-offers-rs-10-cores-for-kerala-flood/articleshow/65449897.cms", "date_download": "2019-07-21T21:17:42Z", "digest": "sha1:3MI6TYY2X2DK7GHZBSE4C5XO5AOAXWLQ", "length": 14130, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "amruthamayi. madha amruthamayi helps kerala: கேரள வெள்ளம் : ரூ. 10 கோடி நிதி கொடுத்த மாதா அமிர்தானந்தமயி - amruthamayi offers rs 10 cores for kerala flood | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் - ஜூலை 22\nஇன்றைய ராசி பலன்கள் - ஜூலை 22WATCH LIVE TV\nகேரள வெள்ளம் : ரூ. 10 கோடி நிதி கொடுத்த மாதா அமிர்தானந்தமயி\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ��ாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்துள்ளார்.\nகேரள வெள்ளம் : ரூ. 10 கோடி நிதி கொடுத்த மாதா அமிர்தானந்தமயி\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்துள்ளார்.\nஇயற்கைப் பேரிடரால் வரலாறு காணாத அளவுக்குக் கேரள மாநிலம் சீர்குலைந்து இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. இந்த வருடத்தின் பருவமழையை எந்தக் கேரள மக்களாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.\nகிட்டத்தட்ட ஒன்றரை லட்ச மக்கள் 1200 க்கும் அதிகமான பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளைக் கேரள அரசு செய்து கொடுக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் 12 தேசியப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதால் பல இடங்களில் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீட்புப் பணிகளுக்காக இன்னும் 23 பேரிடர் குழுக்கள் கேரளத்துக்கு வரவுள்ளன.\nமேலும் கேரளவிற்கு அண்டை மாநிலத்திலிருந்து நிதிஉதவிகள் கிடைத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு ரூ. 10 கோடி நிதியை மாதா அமிர்தானந்தமயி தேவி வழங்குவதாக அறிவித்திள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடகாவில் நிலவும் தொடர் குழப்பம்; சட்டமன்றத்தில் உறங்கிய எடியூரப்பா\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் நீர் திறப்பு\nஇன்று நடக்குமா நம்பிக்கை வாக்கெடுப்பு...தேவகவுடா குடும்பத்தின் பலே திட்டங்கள் இதோ\nகர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ., எஸ்கேப்...ஆட்சி கவிழ்வது உறுதி\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்...\nகர்நாடகாவில் நிலவும் தொடர் குழப்பம்; சட்டமன்ற...\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் நீர் திறப்பு\nஇன்று நடக்குமா நம்பிக்கை வாக்கெடுப்பு...தேவகவ...\nகர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும...\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nயமுனை ஆற்றங்கரையோரத்தில் முழு அரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை\nMoon Mission: மீண்டும் தொடங்கிய ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; புதிய வரலாறு படை..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019)- எந்த காரியத்திலும் ஆதாயம் ஏற்படும்\nமீண்டும் தொடங்கிய ‘சந்திராயன் - 2’ கவுண்ட் டவுன்; புதிய வரலாறு படைக்கத் தயாரான இ..\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nBigg Boss Episode 28: அழுதே சாதித்தார்... அழுது கொண்டே சென்றார் மோகன் வைத்தியா....\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேரள வெள்ளம் : ரூ. 10 கோடி நிதி கொடுத்த மாதா அமிர்தானந்தமயி...\nஹெலிகாப்டரை அனுப்புங்கள்; இல்லையெனில் 50,000 பேர் உயிரிழக்க நேரி...\nகேரள நிவாரணப் பணிகளுக்கு கேட்டது ரூ.2000 கோடி; கிடைத்தது வெறும் ...\nவாஜ்பாய்க்கு நான்கு இடங்களில் நினைவிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/08/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:18:13Z", "digest": "sha1:NOFPW4VBY5CRKN7OQJSKLWSO5U7OAMXH", "length": 61292, "nlines": 357, "source_domain": "tamilthowheed.com", "title": "ஜின்களும் நாமும் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மார்க்க பிரிவும் தீர்வும்\nஜின்கள் என்ற படைப்பு உண்மைதான் என்று சான்றழிக்கும் திருக்குர்-ஆன் வசனம்\nமனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்கு வதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)\nநெருப்புக் கொழுந்திலிருந���து அவன் (இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)\n(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)\nஜின் இனத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்\n(மறுமை நாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)\nநிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவி மடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்)”நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரிய மான ஒரு குர்ஆனை கேட்டோம் என்று கூறினர் என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக\nஅது (திருக்குர்ஆன்) நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக்கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம், அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்ற அந்த ஜின் கூறலாயிற்று) (72-2)\nநல்ல ஜின்களின் ஏகத்துவ நம்பிக்கை\nமேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (72-3)\nஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். (72-4) ஜின்களின் எண்ணங்கள் மேலும் மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமா நாம் எண்ணிக்கொண்டிருந்தோம்\nஆனால் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் (ஜின்களிலுள்ள அவ் வாடவர்களின்) மமதை பெருகிவிட்டனர் ஜின்களின் வாக்குமூலம் இன்னும் நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து எழுப்பமாட்டான் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர் (72-7)\nநிச்சயமாக நாம் வானத்தை தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப் பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (72-8)\nஜின்களில் பலம் பொருந்திய ஓர் இப்ரீத் கூறியது நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன். நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன் (27-39)\nஜின்களுக்கு அபரிமிதமான சக்திகள் இருந்தாலும் குறைகளும் உண்டு அவைகளுக்கு மறைவான ஞானம் பற்றிய அறிவு இல்லை\n(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே ‘மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)\n(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம், ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ அவன் தனக்காக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான் (72-9)\nஅன்றியும் புமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாட்டப் பட்டிருக்கிறதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறியமாட்டோம் அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறியமாட்டோம்\nமேலும் நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர் அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர். நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்\nஜின்களுக்கும் அல்லாஹ்வின் பயம் உள்ளது\nஅன்றியும் நிச்சயமாக நாம் புமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும் அவனை விட்டு ஓடி (ஒளிந்து) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும் நாம் அறிந்து கொண்டோம். (72-12)\nநல்ல ஜின்கள் ஈமான் கொள்வார்கள்\nஇன்னும் நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம். எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ அவன் இழப்பைப ப்பற்றியும் அநீதியைப்பற்றியும் பயப்படமாட்டான் (72-13)\nஇன்னும் நிச்சயமாக நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர், நம்மில் அக்கிகரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர்கள் முஸ்லிம் களாகி (வழிபட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியை தேடிக்கொண்டனர் (72-14)\nஜின்களும் இஸ்லாத்தை (தாவா பணியை) தங்களுடைய சமுதாயத்திற்கு எத்திவைக்கின்றன\n(ஜின்கள்) கூறினார்கள் ‘எங்களுடைய சமூகத்தாரே நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30) அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின் கூறிற்று) (72-15)\nஜின்களும் தங்கள் உணவை சமைத்துத்தான் உண்கின்றன\n*ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் – அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)* மனிதர்கள் மற்றும் ஜின்கள் மீது அல்லாஹ்வின் கருணை (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் (72-16)\nஅல்லாஹ் மனிதர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்\nஅல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும் புமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச்செய்து அதைக் கொண்டு கனிவர்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படு்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப் படுத்தித்தந்தான். (14-32)\n(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும் அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான் (14-33)\nஅல்லாஹ் நபிமார்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்\nஅப்போது நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம், மேலும் அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்) கல்வியையும் கொடுத்தோம், இன்னும் நாம் தாவுதுக்கு மலைகளையும், பறவைகளையும் வசப்படுத்திக்கொடுத்தோம், அவை (தாவுதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் நாமே செய்தோம்.\n(21-79) இன��னும் சுலைமானுக்கு கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக்கொடுத்தோம்) அது அவருடைய ஏவலின் படி, நாம் எந்த புமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த புமிக்கு அவரை எடுத்துச்) சென்றது. இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராக இருக்கின்றோம் (21-81)\nஜின்களை அல்லாஹ் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக்கொடுத்தாலும் அவற்றின் நடவடிக்கைகளை அல்லாஹ்தான் கண்காணித்து வந்தான் என்பதற்கு ஆதாரம்.\nஇன்னும் ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காக (கடலிலி) மூழ்கி வரக்கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும், அன்றியும் நாமே அவற்றை கண்காணித்து வந்தோம் (21-82)\nநபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப் படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே\n(அவருக்கு தாமாகவே ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை)\n(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக்கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக் கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)\nமனிதர்களில் சிலர் தங்களிடம் ஜின்கள் உள்ளன அவற்றை தாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளதாக சொல்லுவார்கள் உண்மையில் அவர்கள் மஹா கெட்டவர்களாத்தான் இருக்கவேண்டும்\nஏனெனில் கீழே உள்ள அல்லாஹ்வின் வசனத்தை மீண்டும் உண்ணிப்பாக கவனியுங்கள்\n(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக்கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்)\nநம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வ��தனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)\nநபி சுலைமான் (அலை) அவர்களுக்கு இணையான சக்தியை அல்லாஹ் எந்த மனிதனுக்காவது கொடுப்பானா\nமேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்தானே ஜின்களை வசப்படுத்திக்கொடுத்தான் அவரால் தன்னைத்தானே ஜின்களை வசப்படுத்தும் திறமை இருந்ததா\nஒரு நபிக்கு இல்லாத திறமை சாதாரண மனிதர்களுக்கு கிடைத்துவிடுமா\nசகோதரர்களே அல்லாஹ் திருக்குர்ஆனில் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா என்று கேட்கிறானே இன்னுமா தாங்கள் சிந்திக்க வில்லை என்று கேட்கிறானே இன்னுமா தாங்கள் சிந்திக்க வில்லை\nஉங்கள் சிந்தனைகளுக்கு என் அறிவுக்கு எட்டி சில உதாரணங்களை தருகிறேன்.\nஇதை வைத்தாவது சிந்தித்து வெற்றிபெறுங்கள்\nஉங்கள் ஊரில் ஒரு ஹஜரத் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும் வைத்துக்கொள்வோம். அவர் அந்த ஜின்-ஐ எங்கு அடைத்து வைப்பார்\n2) அலாவுதீனுடைய அற்புத விளக்கு போன்று ஒரு கெட்டியான இரும்பு உலோக பெட்டி\nமேற்கண்ட இரண்டையும் கீழே தவிடு பொடியாக்குகிறேன் பாருங்கள்\nநெருப்புக் கொழுந்திலிருந்து அவன் (இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)\nகண்ணாடிக்குடுவை மற்றும் கெட்டியான இரும்புப் உலோகம் ஆகியவைகளை நெருப்பின் உதவியில்லாமல் உருக்க முடியாது அவ்வாறிருக்க இந்த ஜின்கள் கண்ணாடிக்குடுவையின் உள்ளேயோ அல்லது இரும்பு உலோக பெட்டியின் உள்ளேயோ அடைப்பட்டு இருந்தால் தங்களுடைய அபார ஆற்றலினால் இந்த இரண்டையும் உருக்கி வெளியேற முடியுமே\nமேலே தாங்கள் கண்டீர்கள் ஜின்களும் அடுப்பு மற்றும் பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிடுகின்றன என்று. இந்த ஜின்கள் மேற்கண்ட பொருட்களில் அடைபட்டுக்கிடந்தால் ஜின்களுக்கு எவ்வாறு உணவு கொடுக்கப்படும்\nயானை கட்டி சோறு போடுவதற்ககே யானைப்பாகன்கள் அல்லல் படுகின்றனர் அவ்வாறிருக்க ஜின்களை கட்டி சோறு போட இந்த ஹஜரத்து மார்களுக்கு முடியுமா\nஉலகில் யானைப்பசி என்பது கட்டுக்கடங்காதது அவ்வாறிருக்க ஜின்களின் பசி எவ்வாறு இருக்கும் சற்று யோசியுங்கள்\nஜின்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஹஜரத்மார்களால் ஏன் கீழ்கண்டவைகளை சாதிக்க முடியவில்லை\nநபி சுலைமான் (அலை) அவர்களுக்கே அவர் தனது இருக்கை யிலிருந்து எழுந்திருக்கும் முன் அயல்நாட்டு ராணியின் சிம்மாசனத்தை கொண்டு வந்து தருகிறேன் என்று ஒரு ஜின் சொன்னதாக மேலே கண்டீர்கள்\nஈராக்கில் இலட்சம்பேரை கொன்று குவித்த குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க கூட்டுப்படைகளை இந்த ஹஜரத்மார்கள் கண்கூட காண்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் ஏன் இவர்கள் தங்களிடம் உள்ள ஜின்களை உடனே அனுப்பி அந்த நாட்டு உயர் அதிகாரிகளின் கதைகளை முடிக்கவில்லை\nஅமெரிக்காவை விடுங்கள் ஏன் பாபர் மசூதியை இடிக்கும்போது இந்த ஹஜரத்களால் தடுக்க முடியவில்லை சரி எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது உடனே தங்களிடம் உள்ள ஜின்களுக்கு கட்டளையிட்டு இரவோடு இரவாக ஏன் மீண்டும் பாபர் மசூதியை கட்டிக்கொடுக்க முடியவில்லை\nஏன் அல்லாஹ்வின் ஆலையத்தை கட்டுவதைவிட இவர்களுக்கு ஜின்களை வைத்து கத்தம் பாத்திஹா ஓதுவது சிறந்ததாக உள்ளதா\nஏன் இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு பாசமில்லையா அல்லது இவர்கள் சொன்னால் ஜின்கள் செய்யதா என்ன\nஉங்களிடம் ஜின்களை வசப்படுத்தும் திறமையிருந்தால் என்ன செய்வீர்கள் (நிச்சயம் எனக்கு இதற்கான பதிலை அளிக்கவும்)\nஒரு ஜோக் ஆனால் சிந்தனைக்கு விருந்து\nநபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் சமுதாயத்தவர்கள் சிலைகளை வணங்கியதை கண்டித்தார்கள் அதே சமயம் மக்கள் இல்லாத நேரத்தில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்து பெரிய சிலையை மட்டும் வைத்துவிட்டு மற்ற சிறிய சிலைகளை இடித்துவிட்டார்கள். மக்கள் உடைத்த காரணம் கேட்ட போது சிலைகளை உடைக்கும் போது பெரிய சிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எதுவுமே செய்யவில்லை என்று நாசுக்காக சொன்னார்கள்\nஇதே வழிமுறையை ஜின்-ஐ வசப்படுத்திய ஒரு ஹஜரத்திடம் ஒருவர் கீழ்கண்ட முறையில் செய்தால் என்ன நிகழும் சிந்தனையை சிதறவிடாமல் கீழே உள்ளதை கவனியுங்கள்.\nஒரு ஹஜரத் தான் ஜின்னை வசப்படுத்தி வைத்துள்ளதாக எல்லோருக்கும் அறிவிக்கின்றார் பிறகு வேலை விஷயமாக பக்கத்தது ஊருக்கு சென்றுவிடுகிறார்.\nஅது சமயம் நமது ஏகத்துவ சகோதரர் இந்த ஹஜரத்-ன் வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டின் வாசல் படிகளை உடைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் காலையில் வீடு திரும்பும் அந்த ஹஜரத் வாசல்படிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரப்பட்டு எவனடா உடைத்தான் இதை என்று கூறுவார்\nஅக்கம்பக்கம் விசாரிப்பார் உடனே (வாசல்படிகளை உடைத்த) அந்த சகோதரர் அந்த ஹஜரத்திடம் சென்று உங்கள் வீட்டின் வாசப்படிகளை நான்தான் உடைத்தேன் அப்போது உங்களுடைய வீட்டில் இருக்கம் ஜின் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தது என்னை எதுவும் செய்யவில்லை ஏன் உங்களுக்கு தகவல்கூட அந்த ஜின் தரவில்லையா என்று சொன்னால் என்ன நடக்கும் என்று சொன்னால் என்ன நடக்கும் அடுத்த வினாடியே அந்த ஹஜரத் என்னடா உனக்கு பைத்தியம் பிடித்துக்கொண்டதா ஏன் இவ்வாறு உளருகிறாய் என்பார் அடுத்த வினாடியே அந்த ஹஜரத் என்னடா உனக்கு பைத்தியம் பிடித்துக்கொண்டதா ஏன் இவ்வாறு உளருகிறாய் என்பார்\nஉடனே அந்த சகோதரர் நீ உன் வீட்டில் வசப்படுத்தி வைத்துள்ள அந்த ஜின்-ஐ கூப்பிட்டு கேள் என்று சொன்னால் அந்த ஹஜரத்திற்கு மூக்கின்மேல் கோபம் வந்துவிடும் உடனே கல்லை எடுத்து அடிக்க வருவார் (அப்போதும் ஜின்-ஐ ஏவிவிடமாட்டார் ஏனென்றால் அது முடியாது என்பது அந்த ஹஜரத்திற்கு தெரியும்)\nஅடுத்த அரைமணி நேரத்தில் அந்த ஹஜரத் தன்னிடம் வைத்துள்ள கத்தம் பாத்திஹா ஓதிய பணத்தைக்கொண்டு ஒரு கொத்தனார் அல்லது மேஸ்திரியை அழைத்து தனது வீட்டின் இடிந்த வாசல்படிகளை கட்டுவார் அப்போதுகூட தனது ஜின்னுக்கு கட்டளை பிறப்பித்து வாசலைகட்டித்தா என்று ஏவமாட்டார் ஏனென்றால் அது முடியாது என்பது அந்த ஹஜரத்திற்கு தெரியும்\nமேல்கண்டவைகளை தாங்கள் படித்திருப்பீர்கள் ரசித்திருப்பீர்கள் ஒரு உண்மையைச் சொல்கிறேன்\nமனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் தன் திருமறையில் சான்றுபகறுகிறான் அவ்வாறிருக்க எந்த மனிதனுக்கும் எந்தவித அபார சக்தியும் கிடையாது\nமேலும் ஒரு எறும்பு கடித்தாலே தாங்கமுடியாது மேலும் ஓர் இருட்டறையில் ஒரு எலியைப் பார்த்தாலோ மனிதன் அலறியடித்துக் கொண்டு ஓடுவிடுவான் ஏனெனில் மனிதர்களில் பலர் பயந்தாங் கோளிகளாகவே உள்ளனர் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதுவும் ஒரு ஜின் எவ்வாறு இருக்கும் என்று கற்பனைகூட செய்ய இயலாது அவைகளை தாங்கள் வசப்படுத்திவைத்துள்ளோம் என்று கூறுபவனை விட மஹா கெட்டவன் யார்\nஇவர்கள் பின்னால் மனிதர்கள் செல்வது கூடுமா இந்த கொடிய பொய்களை அவிழ்த்துவிடும் மக்களை நம்பலாமா\nதங்களின் சுய இலாபத்திற்காக பொய்களை இட்டுக்கட்டி அதுவும் இஸ���லாத்தில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது தகுமா இந்த ஹஜரத்மார்களுக்கு\nஜின்களை வசப்படுத்துவேன் என்று சொல்கிறவன் ஏதாவது ஒரு வகையில் ஏர்வாடி தர்காவிற்கு சொந்தக்காரனாகவோ அல்லது கத்தம் பாத்திஹா ஓதும் முஷ்ரிக்குகளின் வழிமுறையிலேயேதான் இருப்பான்\nஅழகிய நம் இஸ்லாம் எனும் மார்க்கத்தை கேவலப்படுத்தலாமா காபிர்களுடைய கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தலாமா காபிர்களுடைய கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தலாமா உள்ளங்கள் இறைவனை நினைப்பதாலேயே அமைதியுறுகின்றன உள்ளங்கள் இறைவனை நினைப்பதாலேயே அமைதியுறுகின்றன தமிழிலும் திருக்குர்ஆன் உள்ளது சகோதரர்களே முதலில் அதை வாங்கி தினந்தோறும் வாசியுங்கள் நீங்கள் தெளிவுபெறுவீர்கள் தமிழிலும் திருக்குர்ஆன் உள்ளது சகோதரர்களே முதலில் அதை வாங்கி தினந்தோறும் வாசியுங்கள் நீங்கள் தெளிவுபெறுவீர்கள் பிழை கண்டால் என்னை மன்னிக்கவும் நான் ஆலிம் கல்விபெற்றவனல்ல மாறாக தமிழில் திருக்குர்ஆனை படித்து அல்லாஹ்வின் வார்த்தைகளை புரிந்துக்கொண்டவன்\nஇதனால் தான் தங்களுக்கு பதில்கூற முடிகிறது என்னில் தவறுகள் இருக்கலாம் நானும் தங்களைப்போன்ற உம்மி (அரபி இலக்கணம் அறியாத) இஸ்லாமிய இளைஞனே\nஎன்னுடைய கருத்துக்களில் ஏதாவது பிழை இருந்தால் தெரிவிக்கவும் அது குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இருந்தால் நானும் திருந்திக்கொள்கிறேன்.\nஎனக்கு ஜின் பற்றிய பதில் அளிக்க கேட்டுக்கொண்டதால் எனக்கு ஒரு நன்மையை எத்தி வைத்த பாக்கியம் தங்களால் கிடைத்தது நன்றிகள் நமக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அள்ளிவீசட்டும் நமது பாதங்களை சுவனத்திற்காக நிலைப்படுத்தட்டும்\nமனிதர்களை திருப்திபடுத்தும் அறிய கலை எனும் பொக்கிஷம் அல்லாஹ்விடமே உள்ளது\nஇந்த பதில் திருப்தியானதாக இருந்தால் இதை மக்களிடத்தில் தாங்களும் எத்திவைத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள் சகோதரரே\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)\nFiled under இஸ்லாம், திருக்குர்ஆன்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\n2 Responses to ஜின்களும் நாமும்\nசலாம் அறிவு சார்ந்த அருமையான பதிவு – நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் ம���ுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் த���்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/13113549/1250843/England-captain-Eoin-Morgan-said-I-am-not-imaging.vpf", "date_download": "2019-07-21T22:08:47Z", "digest": "sha1:ULU7PAD4WFLQKVPB4KACKFRCYYSJLSHE", "length": 19867, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை - இங்கிலாந்து கேப்டன் || England captain Eoin Morgan said I am not imaging moving final", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை - இங்கிலாந்து கேப்டன்\n2015-ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே சொதப்பிய பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.\nஅரையிறுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் (வலது), ஜோ ரூட்\n2015-ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே சொதப்பிய பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 32.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாசன் ராய் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்களும், ஜோ ரூட் 49 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் விளாசினர். பர்மிங்காமில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எந்த வடிவிலான போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.\n27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிசுற்றை எட்டியதால் இங்கிலாந்து வீரர்கள் பரவசத்தில் உள்ளனர்.\nபின்னர் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் ‘இன்றைய நாளில் எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. முழு அர்ப்பணிப்போ��ு விளையாடி வெற்றியை வசப்படுத்தி இருக்கிறோம். இது போன்று சாதிக்கும் போதும், சரியாக ஆடாத போதும் கூட ஒரு அணியாக நாங்கள் உற்சாகமாக அனுபவித்து கற்றுக்கொள்கிறோம். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய போது அடுத்த உலக கோப்பையில் நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அந்த சமயம் 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து இறுதிசுற்றுக்கு வரும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்லியிருந்தால் நான் உங்களை பார்த்து சிரித்து இருப்பேன். ஆனாலும் அதன் பிறகு வியக்கத்தகு முன்னேற்றம் கண்டு இந்த நிலையை எட்டியிருக்கிறோம்.\nஞாயிற்றுக்கிழமை நெருக்கடியை கண்டு பயந்து ஓடும் நாள் அல்ல. அது சாதிக்க வேண்டிய நாள். இங்கிலாந்து வீரர்கள் தங்களது வழக்கமான பாணியில் விளையாடி முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அது தான் முக்கியம்.\nநியூசிலாந்து இந்த தொடர் முழுவதும் அனேகமாக தோற்கடிக்க கடினமான ஒரு அணியாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக ஆடினார்கள். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘கடந்த 12 மாதங்களில் அணியாக நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். அதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். வெற்றி பெறுவதற்காகவே இங்கு வந்தோம். கடைசியில் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த உலக கோப்பையில் அரையிறுதியில் தான் எங்களது மோசமான செயல்பாடு வெளிப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி எங்களை எல்லா வகையிலும் வீழ்த்தி விட்டது. குறிப்பாக முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை (3 விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது) மாற்றி விட்டது’ என்றார்.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nடிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணிய��� வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி\nடிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்\nகால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nநியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரை\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/05/08081851/1240581/Google-IO-2019-Search-to-Get-AR-Results.vpf", "date_download": "2019-07-21T22:04:50Z", "digest": "sha1:QXPOSC5DQLCEFFH6KIBBXWHCQLDLBSBI", "length": 17735, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேற லெவலில் மாறும் கூகுள் சேவைகள் - கூகுள் IO2019 முக்கிய அறிவிப்புகள் || Google I/O 2019 Search to Get AR Results", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவேற லெவலில் மாறும் கூகுள் சேவைகள் - கூகுள் IO2019 முக்கிய அறிவிப்புகள்\nகூகுள் நிறுவனத்தின் IO2019 நிகழ்வில் அந்நிறுவன சேவைகளில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #IO2019\nகூகுள் நிறுவனத்தின் IO2019 நிகழ்வில் அந்நிறுவன சேவைகளில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #IO2019\nகூகுள் நிறுவனத்தின் IO2019 டெவலப்பர் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. இதில் கூகுள் நிறுவன சேவைகளான கூகுள் சர்ச், லென்ஸ் உள்ளிட்டவற்றில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி கூகுளின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களும் அறிவிக்கப்பட்டன.\nஅந்த வகையில் கூகுள் சர்ச் செய்யும் போது கேமரா வழியே ஏ.ஆர். சார்ந்த பதில்கள், கூகுள் நியூஸ் சேவையில் பாட்காஸ்ட் சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்படுகின்றன. இத்துடன் கூகுள் லென்ஸ் சேவையில் கட்டணம் செலுத்தும் வசதி, கூகுள் மென்பொருள் தானாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇனி பாட்கேஸ்ட்கள் நேரடியாக கூகுள் தேடல்களில் ஒன்றிணைக்கப்படுகிறது. இதன் மூலம் பயனர் விரும்பும் பாட்கேஸ்ட்களை எளிமையாக கண்டறிய முடியும். மேலும் பாட்கேஸ்ட்களை பின்னர் கேட்க சேமித்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கூகுள் சர்ச் செய்யும் போது ஏ.ஆர். சார்ந்த தகவல்கள் பதில்களாக பட்டியலிடப்படுகின்றன. இவை இம்மாத இறுதியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென கூகுள் நாசா, நியூ பேலண்ஸ், சாம்சங், டார்கெட், விசிபிள் பாடி, வால்வோ மற்றும் வேஃபேர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன்மூலம் கூகுள் தேடல்களில் 3D பொருள்களை காண்பிக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3D பொருட்கள் மற்றும் ஏ.ஆர். அனுபவத்தை நேரடியாக பெற முடியும். இதனால் பயனர் தேடும் விவரங்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.\nகூகுள் லென்ஸ் சேவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை கொண்டு பயனர்கள் உணவகங்களில் கிடைக்கும் பிரபல உணவு வகைகளை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் அந்த உணவு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதையும் பார்த்து தெரிந்து கொண்டு அவற்றுக்கு மற்றவர்கள் வழங்கியிருக்கும் விமர்சனங்களை படிக்கலாம்.\nஇவற்றுடன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் கோ எனும் சர்ச் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதிலு��் கேமரா வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி பயனர்கள் மிக எளிமையாக மொழி மாற்றம் செய்ய முடியும். மொழி தெரியாத அல்லது படிக்கத் தெரியாதவர்கள் எழுத்துக்களின் மேல் கூகுள் கேமராவை காண்பிக்க வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு திரையில் மொழி பெயர்ப்பு, வாசித்தல் போன்ற ஆப்ஷன்களை பட்டியலிடும். அவற்றை தேர்வு செய்தால் உடனடி மொழிமாற்றம் பெறுவதோடு, எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை கூகுள் கேமரா வாசித்துக் காட்டும்.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nகூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 XL\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு கியூ பீட்டா இன்ஸ்டால் செய்வது எப்படி\nசென்னையை சேர்ந்த மாணவருக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் ‘கூகுள்’ நிறுவனத்தில் வேலை\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதன���த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=Pollachi", "date_download": "2019-07-21T22:22:24Z", "digest": "sha1:GVNUC2YT6ZQWJEGGMTIG7YO4JPVNNQMX", "length": 4135, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rajtamil.in/watch.php?vid=355255e5a", "date_download": "2019-07-21T20:57:29Z", "digest": "sha1:XCSI52U56B46XOY5RFU2ESTB76K2DU2I", "length": 5747, "nlines": 136, "source_domain": "www.rajtamil.in", "title": " குழந்தைகள் விற்பனை செய்த செவிலியரும் அவரது கணவரும் கைது", "raw_content": "\nகுழந்தைகள் விற்பனை செய்த செவிலியரும் அவரது கணவரும் கைது\nகுழந்தைகள் விற்பனை செய்த செவிலியரும் அவரது கணவரும் கைது\nகுழந்தைகள் விற்பனை செய்த செவிலியரும் அவரது கணவரும் கைது\nகுழந்தைகள் விற்பனை - கைது நடவடிக்கை தீவிரம்\nகுழந்தைகள் விற்பனை விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்ட இடைத்தரகர்கள் கைது\nபச்சிளங் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு பெண் கைது\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் - மேலும் ஒரு பெண் தரகர் கைது\nகுழந்தைகள் விற்பனை : முன்னாள் செவிலியர் அமுதவள்ளி மற்றும் அவரத��� கணவர் சிறையில் அடைப்பு\nகுழந்தைகள் விற்பனை : ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா கணவருடன் கைது\nBREAKING NEWS | பச்சிளம் குழந்தைகள் விற்பனை - மேலும் 3 பேர் கைது | #Namakkal\nநாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் : கைது செய்யப்பட்ட செவிலியர் வீட்டில் போலீசார் சோதனை\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ரேகா என்பவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/page/3588/", "date_download": "2019-07-21T21:22:16Z", "digest": "sha1:XPZQXKOFJU3T2A24FHSKJIAZIH2CLDGN", "length": 12112, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "இலங்கைச் செய்திகள் | LankaSee | Page 3588", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nஒபாமாவினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கைத் தமிழ் விஞ்ஞானி\nவிஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக்கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ்ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால...\tமேலும் வாசிக்க\n“கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்களின் விரைவான மீள் குடியேற்றத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”\nகிளிநொச்சியில் பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் தங்களின சொந்த காணிகளில் மிள்குடியேற முடியாது ஜந்து வருடங்களை கடந்தும் வாழ்ந்து வருகின்றனர் இந்த பிரதேசம் தற்போது இரானுவத்தின் கட்டுபாட்டில் காணப்படு...\tமேலும் வாசிக்க\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க- வன்னி பிரதிநிதிகள் சந்திப்பு\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மூன்று-நாள் வடக்கு பயணத்தின் இறுதிநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய��் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச்...\tமேலும் வாசிக்க\nதேனீர் – அப்பம் நிர்ணய விலை ‘சாத்தியமில்லை’: தேனீர்க்கடைக் காரர்கள்\nஇலங்கையில் தேனீர், பால் தேனீர் மற்றும் அப்பம் ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த விலைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிறிய மற்றும் பெரிய தேநீர...\tமேலும் வாசிக்க\nபுலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தமைக்கு யாழில் வைத்து நன்றி தெரிவித்தார் பிரதமர்\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தமைக்காக நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துப் பேசினார். இந்த நாட்டில் இனிப் பிரிவினையை ஏற்படுத்த மு...\tமேலும் வாசிக்க\nதீவகப் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – விஜயகலா\nதீவகப் பகுதியிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்தார். யாழ். மாவட்டத்த...\tமேலும் வாசிக்க\nதேசிய அரசுக்குள் குழப்பம் – நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை\nநல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்களிடையே கருத்து மோத...\tமேலும் வாசிக்க\nநாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணைய வேண்டும் – ரணில்\nநாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செ...\tமேலும் வாசிக்க\nசு.கவின் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகள்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி கடந்த வாரம் தேசிய அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், சு.கவைச் சேர்ந்த மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்க...\tமேலும் வாசிக்க\nசேறுபூசும் திரைப்படத்துக்கு குரல் கொடுத்த 8 பேர் கைது\nஇலங்கை இராணுவத்துக்கு சேறுபூசும் வகையில் இந்தியாவ���ல் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வட...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/06/125.html", "date_download": "2019-07-21T21:14:54Z", "digest": "sha1:DNPB55HAIEVYQOJI4PPF5I6W7LDCD4TN", "length": 38457, "nlines": 1810, "source_domain": "www.kalviseithi.net", "title": "தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி\" - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி\"\nதொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர்.\n2003-ல்நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப���பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபுதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச...\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணிய...\nPGTRB 2017 - வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்க...\nஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உ...\nஇந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக ...\n‘அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் பள்ள...\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்க...\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங...\nயோகா- இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் வி...\nபேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்: புகார...\nதமிழக மாணவர்களுக்கு பலன்தராத ‘நீட்’ தேர்வு நகர்ப்ப...\nபுதிய பாடப்புத்தகங்களில் இருந்த தேவையில்லாத வரிகள்...\nFlash News : தம���ழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள...\nSMC - பள்ளிகளில் திட்டமிடல்,செயல்படுத்துதல் மற்றும...\nதமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக...\nபாரதிதாசன் பல்கலைக்கழக ம் வழங்கிய concurrent cours...\nTNPSC சாதனை - ஒரே நாளில் 580 பணியிடங்களுக்கு சான்ற...\nDEE : BEO - விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலை ப...\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - கிருஷ்ணகிரி...\nமாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம்வேண்டி கல்வி...\nதனியார் பள்ளிகள் என்பதை இனி அரசு உதவிபெறும் பள்ளிக...\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல்...\nபள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தன்னார்வ அமைப்ப...\nஇன்று (29.06.19) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத...\nFlash News : சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொட...\nFlash News : DSE - ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள...\nபணியாளர் கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதிக்கு மாற்றம்\nஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை...\nதலைமையாசிரியர் கவனத்திற்கு - பள்ளிகளில் வழங்கப்பட்...\nTNPSC - தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இ...\nமத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,95...\nசென்னைப் பல்கலைக்கழகம் தொலைநிலை பட்டப் படிப்பை முழ...\nமாநில மொழிகளில் வங்கித் தேர்வு நடக்குமா\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுற...\nஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்ப...\n6 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு\nபுதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு\nஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் பதவி உயர்வு பெற்றவ...\nTRB - கணினி ஆசிரியர் தேர்வு விடைத்தாளை பதிவிறக்கலா...\nஇலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு\nஇன்ஜி. கல்லூரிகள் ஜூலை 1ல் திறப்பு\nமூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்\nஇன்ஜி. கவுன்சிலிங்கில் 1348 இடங்கள் ஒதுக்கீடு\nபாட புத்தகங்களில் 19 பிழைகள் நீக்கம்\nசர்ச்சைக்குரிய பதிப்புகள்: தமிழக அரசின் புதிய பாட ...\nபாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிக...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு பொதுமாறுதல் கலந...\nஆன்லைன் மூலம் பல்வேறு 'முறைகேடுகளுடன்' நடைபெற்ற கண...\nஜூலை 2ம் தேதி வரை கல்வி அதிகாரிகளுக்கு விடுப்பு இல...\nDSE - உடற்கல்வி இயக்குநர் நிலை 2 க்கான பணியிடமாறுத...\nTRB - கணினி ஆசிரியர் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது....\nடிஜிட்டல் மயமான அரசு பள்ளி\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் திரு...\n6.84 லட்சம் பணியிடங்கள் காலி\nதனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் மெட்ர...\nமும்மொழி கொள்கை குறித்து பிரதமருக்கு, முதல்-அமைச்ச...\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுக...\nபுதிய 1-ம், 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழு...\nசனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு ...\nமாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்த...\nவேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் 2019 - வெளியீடு\nபட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையி...\nபல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACT...\n01.08.2019 முதல் IFHRMS மூலம் உண்டியல் தயார் செய்த...\n\" No Pen Day \" முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அரசு...\nஎம்பிஏ, பிஎட் படிப்பு: ஜூலை 27-ல் நுழைவுத்தேர்வு ...\nமாவட்ட கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடை நீக்...\nமத்திய பாதுகாப்பு படையில் 84 ஆயிரம் காலி பணியிடங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/11/blog-post_23.html", "date_download": "2019-07-21T21:12:48Z", "digest": "sha1:2ZMSSCT7J7TRVXW7GYHBEKVP23PQHUX5", "length": 4202, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\n08/11/2018 இன்று சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் 13/11/2018 நிறைவடைகின்றது இன்று காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக பூஜைகள் இடம் பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 ��து ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/101678/news/101678.html", "date_download": "2019-07-21T21:17:34Z", "digest": "sha1:TPWMBBERCMQUCX3NLOYW2NVT7GGFTMMK", "length": 45832, "nlines": 163, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமாமகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா?? இதோ அந்தக் கதை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமாமகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா\nவரலாற்றிலேயே… “ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான மூளைசாலிகளாக ஈழத்தமிழர்கள் (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரன் ) இருந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.\nஅந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் “தமிழீழம்” எப்பவோ மலர்ந்திருக்கும்…\n1988 செப்ரெம்பர் 28ல் வெளியான ஓரளவு அதிர்ச்சி தரும் செய்திகளிடையே மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி ஒன்று இடம்பெற்றதாக குறிப்பிடும் செய்தி ஒன்றும் சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்தது.\nசதி முயற்சிக்கு தலைமை தாங்கிய மாலைதீவு தலைவர் அப்துல்லா லுபுதிக்கு ஸ்ரீலங்கா தமிழ் இராணுவக் குழுவான தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் எனப்படும் புளொட் அமைப்பு உதவி செய்துள்ளது என்பதை கேள்விப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.\nஇதோ அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தோல்வியில் முடிந்த கதை….\nஸ்ரீலங்காவை சோந்த குழு ஒன்றினால் மற்றொரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குத் திட்டமிடுவதில் ஈடுபட எப்படி முடிந்தது புளொட் அமைப்பின் ஒரு கடந்தகால பேச்சாளரான – ஸ்கந்தா – இது பற்றி கூறுகையில்,\nதான் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து லுபுதியை (Abdullah Luthufi) பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இருப்பதாகவும், அவர் வெறுமே உமாவிற்கு ஆதரவான ரசிகர்களில் ஒருவர் என்று மட்டுமே தான் நம��புவதாகவும் சொல்லியிருந்தார்.\n“லுபுதி என்னுடன் அரசியல் பற்றி வெகு அபூர்வமாகவே பேசியிருந்தாலும்” அவர் எப்போதும் சாதாரண மாலைதீவு மக்கள் சர்வாதிகாரி கையுமின் ஆட்சியின் கீழ் எதிர்கொள்ளும் துயரங்களைப் பற்றியே குறிப்பிடுவார். …\n“பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலரிலும் குறைந்தளவு பணத்திலேயே வாழும் கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” என்று அவர் வழக்கமாகச் சொல்லுவார்.\n“யாராவது அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் பகிரங்கமாகவே தொந்தரவுக்கு ஆளாவார்கள்”. அந்த சர்வாதிகாரி தன்னை கொன்றுவிடலாம் என்பதால் தனக்கு தனது சொந்த நாட்டுக்குப் போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nலுபுதி சொல்வதின்படி, அப்போதைய ஜனாதிபதி கையும் (Gayoom) பெருமளவு இளைஞர்களை எகிப்தில் உள்ள மதரசாக்களுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு உத்வேக போதனையை போதிப்பதின் மூலம், நாட்டை ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இணங்கிச் செல்லும் பாதையை திறந்து விட்டுள்ளார்,\n“உமா மற்றும் லுபுதி ஆகியோரிடையே பிணைப்பு வலுப்படுவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரான தங்களின் வெறுப்பை பகிர்ந்து கொண்டதுதான் என்று நான் நம்பகிறேன்.\nமத்திய குழு அல்லது அரசியற் குழுவில் உள்ள நாங்கள் எவரும் மாலைதீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் தொடர்பு கொண்டிருக்கவில்லை” என்று ஸ்கந்தா சொன்னார்.\nமாலைதீவில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மத்திய குழுவையோ அல்லது அரசியல் குழுவையேர் கலந்தாலோசித்து அவர்கள் சம்மதம் பெறாமல், அவரது அதிகாரத்தை பயன்படுத்தியது மற்றும் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஒரு அங்கத்தவர்கள் குழுவை அனுப்பியது தொடர்பான பல சுய விமர்சன அமர்வுகள் இடம்பெறலாயின.\n“முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, நாங்கள் சர்வதேசவாதிகள் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தில் உள்ளவர்கள்.\nமாலைதீவைச் சேர்ந்த அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் ஒரு குழுவினர் உதவிக்காக எங்களை அணுகினார்கள்;;;…அவர்களிடம் பணம் இருக்கவில்லை.\nஆனால் அவர்கள் தங்கள் நாட்டை நேசித்தார்கள் மற்றும் ஒரு அடக்குமுறைத் தலைவரை தூக்கியெறிய விரும்பினார்கள்” என்று சொல்லி உமா தனது த��ப்பை நியாயப் படுத்தினார். கையும் தனது நாட்டை மத தீவிரவாத பாதையில் வழிநடத்தி கொண்டிருப்பதை லுபுதி சுட்டிக்காட்டினார்.\nமாலைதீவு ஸ்ரீலங்காவில் இருந்து மிகவும் குறுகிய தூரத்தில் உள்ள ஒரு நாடு மற்றும் மத தீவிரமானது விரைவாக பரவி ஏற்கனவே இனவாதத்தினால் பிளவடைந்துள்ள இந்த நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கும்.\nமத தீவிரவாதம் இலகுவில் உழைக்கும் வர்க்கத்தினரை கூறுகளாகப் பிரித்து அழிவை ஏற்படுத்தும், அது அவர்களை அடக்குமுறை அதிகாரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களது பகடைக் காய்களாக மாற்றிவிடும். “\nஉங்களுக்குத் தெரியுமா இந்தியர்களால் ஆயுதங்கள் களையப்பட்ட ஒரேயொரு இயக்கம் நாங்கள் மட்டும்தான்.\nமக்கள் வசிக்காத தீவு ஒன்றில் நாங்கள் ஆயுதங்களை இறக்குவதற்கு லுபுதி சம்மதித்தார், பின்னர் நாங்கள் அதை சிறு படகுகள் மூலமாக கொண்டு வரலாம், இவைதான் நான் தன்னிச்சையாக முடிவு செய்ததற்கான காரணங்களில் சில” என அவர் சொன்னார்.\nநாங்கள் வேகமாகச் செயற்பட வேண்டியிருந்தது, ஒருவேளை கலந்தாலோசிக்காது நான் செயற்பட்டது தவறாக இருக்கலாம். “ எனினும் எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் நாங்கள் கியுபாவில் பற்றிஸ்ராவை தூக்கியெறிந்த கஸ்ட்ரோ மற்று சே குவேரா ஆகியோருடன் ஒப்பிடப் பட்டிருப்போம் மற்றும் கூலிப்படையினராக குறிப்பிடப் பட்டிருக்க மாட்டோம்.\n“மாலைதீவினருக்கு உதவியற்காக எங்களுக்கு ஒரு ஒற்றைச் சதம் கூட வழங்கப்படவில்லை. உண்மையில் அவர்களுக்கு உதவும் எங்கள் முயற்சியில் நாங்கள்தான் ஆட்களையும் பணத்தினையும் இழந்துள்ளோம்.”\nலுபுதியின் வேண்டுகோள் எளிமையானதும் நேரடியானதுமாகும். ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலாக மக்களுடன் அதிகம் நட்புள்ள ஒரு ஆட்சியை ஏற்படுத்த அவர் விரும்பினார்.\nமாலைதீவு பயணத்தில் தான் ஈடுபடுவது என்று உமா முடிவெடுத்ததின் பின்னர் சுமார் 80 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு இரகசிய பிரிவு உருவாக்கப்பட்டது என்று ஸ்கந்தா சொன்னார்.\nமாதக் கணக்காக புளொட் அங்கத்தவர்கள் மாலைதீவுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் நுழைந்து நில அமைப்பை கண்காணித்து வந்தார்கள், லுபுதியின் குழுவினருடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி ஒரு ஆயுத கைய யேற்பை நடத்த திட்டம் தீட்டினார்கள்.\nஐரோப்பாவில் உள்ள மற்றொரு குழுவினர் பயணத்துக்கு பயன்படுத்த தக்க கப்பல் ஒன்றை வாங்குவதற்கு பொறுப்பாக இருந்தனர்.\nகப்பல் கொள்வனவு இரண்டு வித நோக்கங்களை கொண்டதாக இருந்தது – ஒன்று மாவைதீவினர் மற்றும் புளொட் அங்கத்தினரை மாலைதீவுக்கு அனுப்பி அங்கு அவர்கள் நிருவாகத்தை கைப்பற்ற உதவுவது மற்றும் அடுத்தது நீண்ட காலத் திட்டத்தின்படி ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு வேண்டிய ஆயுதங்களை அனுப்புவதற்கு அதைப் பயன்படுத்துவது.\nஇந்த நடவடிக்கைக்கான திட்டம் உமாவினால் தீட்டப் பட்டது, லுபுதி மற்றும் இந்த செயற்பாட்டுக்கு தலைமை தாங்கிய இரண்டு புளொட் தலைவர்களான வசந்தி மற்றும் பாருக் ஆகியோர் மிகவும் சிக்கலான விடயங்களை எளிமையாகத் தீர்க்கக் கூடியவர்கள்.\nதுரதிருஷ்டவசமாக இந்த திட்டம் ஆரம்பக் கட்டத்திலேயே சிதைவடைந்து விட்டது. இந்த நடவடிக்கைக்காக கொள்வனவு செய்யப்பட்ட கப்பல், பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு புறப்பட இருந்த நாளுக்கு சற்று முன்னதாக காப்புறுதிக் கட்டணம் செலுத்தவில்லை என்கிற காரணத்துக்காக பறிமுதல் செய்யப்பட்டது.\nதிட்டமிட்டபடி திட்டத்தை நடத்துவதற்காக குழுவானது இரண்டு இழுவைப் படகுகளை கல்பிட்டி வழியாக கடத்திச் சென்றது.\nஒரு இழுவை படகில் இருந்த குழுவுக்கு வசந்தி தலைமை தாங்கினார். இரண்டாவது படகில் இருந்த குழுவை புளொட் அங்கத்தவர் பாருக்கும் மற்றும் லுபுதியும் வழி நடத்தினார்கள்.\nதிட்டத்தின்படி பாபுவின் தலைமையின் கீழ் செல்லும் ஒரு குழுவினர் வானொலி நிலையத்தையும் மற்றும் தொலைத் தொடர்பு வலையமைப்பையும் கைப்பற்றுவது.\nபாருக் தலைமையிலான குழு ஜனாதிபதி கையும் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் அகியோரைக் கைது செய்வது, லுபுதி மற்றும் வசந்தி தலைமையிலான குழுக்கள் அங்கிருந்த ஒரேயொரு இராணுவ தளத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப் பட்டது.\nவரும் குழுக்களைச் சந்திப்பதற்காக பிரதான நிலப்பரப்பில் லுபுதியின் குழு ஒன்று காத்திருந்து, வரும் குழுவினருடன் இணைந்து நிருவாகத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇரண்டு குழுக்களும் ஒக்ரோபர் 30 நள்ளிரவு புறப்பட்டன மற்றும் அவர்களது செல்லிடத்தை நவம்பர் 2 ல் அடையும் என எதிர்பார்க்கப் பட்டது. உடனடியாகவே பிரச்சினை எழ���ந்தது, காலநிலை மோசமாக மாறியதால் இழுவைப் படகு அதன் பாதையை விட்டு விலகிச் சென்றது.\nகாற்று படகினை அவுஸ்திரேலியாவை நோக்கித் தள்ளத் தொடங்கியது. புளொட் அங்கத்தவர்கள் கொந்தளிப்பான கடற்பயணத்துக்கு முற்றிலும் பழக்கமில்லாதவர்கள் என்பதால் தீவிரமான கடல் – நோய் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.\n“ஒரு பருக்கை உணவைத்தானும் நாங்கள் வாயில் வைத்தால் அந்தக் கணமே நாங்கள் அதை வாந்தி எடுக்கலானோம்” என்றார் அந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்த ராகவன் என்பவர்.\nநவம்பர் 2ல் நாங்கள் மாலைதீவை அடைவோம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக நாங்கள் நவம்பர் 3, அதிகாலை 4.00 மணியளவில் மாலைதீவை அடைந்தோம்.\nகப்பல்களை கட்டுவதற்கு கப்பல்கட்டும் தளம் எதையும் எங்களால் காணமுடியவில்லை. இறுதியாக நள்ளிரவில் லுபுதி மற்றும் வசந்தி தலைமையில் இருந்த முதல் படகினை கரை சோக்க முடிந்தது.\nவரும் போராளிகளைச் சந்திப்பதாக இருந்த லுபுதியின் ஆட்களை எங்குமே காணமுடியவில்லை. நாங்கள் சொன்ன தினத்தை தவற விட்டிருந்தபடியால் அநேகமாக அவர்கள் சென்றிருக்க வேண்டும் என்றார் ராகவன்.\nராகவன் சொன்னதின்படி உள்ளே வந்த குழுவுக்கு இராணுவ முகாமை நோக்கி முன்செல்வதைத் தவிர வேறு மாற்று வழி இருந்கவில்லை.\nபடகில் இருந்;து இறங்கும்போது அவர்கள் கொண்டு வந்திருந்த தொடர்பாடல் கருவி கடலுக்குள் விழுந்துவிட்டது.\nஇப்போது அந்தக் குழுவினருக்கு இரண்டாவது படகுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது ஸ்ரீலங்காவில் உள்ள தங்கள் தலைமையுடன் தொடர்பு கொள்ளவோ திறமையான தொடர்பாடல் வசதி எதுவும் இருக்கவில்லை.\nதுறைமுகத்தை விட்டு வெளியேறும்போது, ஒரு தொகுதி காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகள் கண்களில் இந்தக் குழு தென்பட்டு விட்டது, அவர்கள் இந்தக் குழுவினரை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள்.\nபுளொட் அங்கத்தவாகளில் ஒருவர் அவர்களின் திசையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதனால் அந்த உத்தயோகத்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.\nஎனினும் அந்த துப்பாக்கிச்சூடு இராணுவத்துக்கு எச்சரிக்கையை தெரிவித்துவிட்டது மற்றும் தாககுதலாளிகள் முகாமை அடைந்ததுமே எச்சரிக்கையுடன் இருந்த இராணுவ வீரர்கள் அவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.\nவசந்தி, மற்றும் இந்த திட்டம் பற்றிய முழு விபரமும் தெரிந்த ஆள் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூடடுக்கு இலக்காகி முதன்முதலில் இறந்தவர்களாக இடம் பிடித்தார்கள்.\nஇராணுவத்தினர் எச்சரிக்கை அடைந்தபடியால், அந்தக் குழவினரால் முகாமை கைப்பற்ற முடியவில்லை எனினும் அவர்களால் இராணுவத்தினரை முகாமுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்க முடிந்தது.\nஇந்த இடைநேரத்தில் இரண்டாவது குழுவினால் தங்கள் படகை கரைக்கு கொண்டுவர முடிந்தது மற்றும் அதே வளாகத்துக்குள் இருந்த தொலைத்தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையத்தை நோக்கி அவர்கள் முன்னேறினார்கள்.\nபீற்றர் எனும் ஒரேயொரு அங்கத்தவரை மட்டும் இரண்டாவது படகில் தொடர்பாடல் வசதிக்காக நிறுத்தியிருந்தார்கள்.\nமாலைதீவில் அன்றைய தினம் விடுமுறையாக இருந்ததால் தொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பாபுவின் குழுவினர் கண்டனர்.\nஅங்குள்ள இரும்புக் கதவுகள் தாக்குதல்காரர்கள் தாக்கிய வெடிமருந்துகளை தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருந்தன.\nஇதேநேரம் தொலைத்தொடர்பு மையத்தை பாபு துண்டிக்கவில்லை என்பதை அறியாத பாருக் மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி கையும் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்வதற்காக முன்னேறினார்கள்.\nஎனினும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்ட ஜனாதிபதியின் விபரமுள்ள பாதுகாப்பு பிரிவினர் அவரை அவரது வீட்டை விட்;டு வெளியேற்றி விட்டார்கள்.\nபாதுகாப்பு அமைச்சரும் மறைவாக ஒளிந்து கொண்டார். பாருக் மற்றும் அவரது குழுவினர் வந்தபோது பறவைகள் பறந்துவிட்டன. அவர்களைத் தேடிப்பார்த்தபோதும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையம் என்பன மீதான தாக்குதலை கேள்வியுற்ற ஜனாதிபதி கையும் அந்த வசதிகள் தாக்குதல்காரர்களின் கையில் விழுந்து விட்டது என்றே நினைத்தார்.\nஅதிர்ஷ்ட வசமாக காலை 7 மணியளவில்தான் தொலைத் தொடர்பு சேவை இன்னும் செயற்படுகிறது என்பதை அவர் கண்டு பிடித்தார்.\nஅவர் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களை தாக்குதலை முறியடிக்க உதவி கோரி அழைப்பை ஏற்படுத்தினார். ராகவன் சொல்வதின்படி டியாகோ கார்சியா தளத்திலிருந்த அமெரிக்க ஜெட் விமானம்தான் முதலில் வந்தது.\nகாலை 7.30 மணியளவில் அமெரிக்க போர் விமானம் அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டது, அதன் பின்னர் அது அது சென்றுவிட்டது.\nஇந்தக் கட்டத்தில் பாருக் மற்றும் ராகவன் ஆகியோர் தங்கள் திட்டம் தோற்றுவிட்டது என்பதை உணாந்தார்கள். அங்கிருந்து திரும்பவதற்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் எப்படி என்பதுதான் கேள்வி\nவசந்தியின் மரணத்துடன் திட்டம் தோல்வியுற்றால் திரும்பிச் செல்வதற்காக ஏதாவது எற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்பதை அவர்கள் அறிவது இயலாத காரியமாயிற்று.\n“நாங்கள் தவிக்க விடப்பட்டோம” என்றார் ராகவன் – “தொடர்பாடல் எதுவும் இல்லை, 80 அங்கத்தவர்களையும் வெளியேற்றவதற்காக தொடர்பு கொள்ள வழி எதுவுமில்லை”. ஒரு அவசரத் திட்டத்தை செயற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,\nஒரு குழு ஒரு கப்பலை கடத்துவதற்காக துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது, ஒரு இரண்டாவது குழு பணயக்கைதிகளாக சிலரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.\nபிற்பகலளவில் முதலாவது குழு புரோகிரஸ் லைட் எனும் கப்பலைக் கைப்பற்றியது. அந்தக் கப்பலில் பணியாற்றிய குழுவினர் இந்தக் குழுவை ஏற்றிச் செல்ல சம்மதித்திருந்தனர்.\nஇரண்டாவது குழு மாலைதீவு அமைச்சர் மற்றும் அவரது சுவிஸில் பிறந்த மனைவி உட்பட குடிமக்கள் சிலரை பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டது.\n“கிட்டத்தட்ட பி.ப 6.00 மணியளவில் துருப்புகளை ஏற்றிவந்த முதலாவது இந்திய விமானம் தரையிறங்கியது” என்று சொன்னார் ராகவன்.\n“ எங்கள் அங்கத்தவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு செல்வதற்கு இதுதான் தக்க தருணம் என நாங்கள் அறிந்து கொண்டோம். இரண்டு மணித்தியாலங்களுக்குள் துருப்புக்களை ஏற்றிய மொத்தம் ஏழு விமானங்கள் தரையிறங்கின.\nநாங்கள் மின் பிறப்பாக்கிகளை அணைத்து நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு அங்கிருந்து செல்லத் தயாரானோம். எங்களது அங்கத்தவர்களில் மூவர் மாலைதீவில் மரணமானார்கள்.\nமீதமாக உள்ள எங்கள் அங்கத்தவர்கள் யாவரும் கப்பலில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் பின்னிரவு 12.30க்கு (4.11.1988) கப்பல் மாலைதீவினை விட்டு புறப்பட்டது.\nமாலைதீவை விட்டு வெளிச்செல்லும் கப்பல்பாதை விமான நிலையத்தின் திசையில் சென்று அந்த இடத்தில் இருந்து படகுகள் சர்வதேச கடல்பகுதியை நோக்கித் திரும்புகின்றன.\nதங்களது உண்மையான ��ேருமிடத்தை மறைப்பதற்காக குழு கப்பல் பணியாளர்களிடம் தாங்கள் இந்தோனசியாவின் திசையில் செல்வதாகச் சொல்லியிருந்தார்கள்.\nகப்பல் விமான நிலையத்தை நோக்கித் திரும்பியபோது, இந்திய வீராகள் கிளர்ச்சிக்காரர்கள் தங்களை தாக்க வருவதாக நினைத்து கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள்.\nஎனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை மற்றும் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. இதே நேரம் மற்றொரு நாடகத்திற்கான திரை விலகியது.\nமுதலாவது வந்த குழு இராணுவ முகாமை தாக்கியபோது துப்பாக்கிச் சூடு ஆரம்பமானதும் பீற்றரும் அவரது தொடர்பாடல் கருவியும் இருந்த இழுவைப் படகில் பணியாற்றியவர்களிடம் அச்சம் குடிகொள்ளத் தொடங்கியது.\nதங்களை போவதற்கு அனுமதிக்க முடியுமா என அவர்கள் வினாவினார்கள். இழுவைப் படகையும் அதன் பணியாளர்களையும் செல்ல பீற்றர் அனுமதியளித்தார். அவர் ஒரு சிறிய படகில் இருந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு தாக்குதலாளிகள் பின்வாங்கிச் சென்ற சிறிது நேரத்தின் பின்னும் பீற்றர் ஏதாவது சமிக்ஞையை எதிர்பார்த்து கடலிலேயே காத்திருந்தார்.\nஇறுதியாக 4.11.1988ல் தங்களது குழு மாலைதீவை கைப்பற்றிவிட்டது என்று நம்பி அவர் துறைமுகத்தை நோக்கிச் சென்றார், அங்கு அவருக்கு இந்திய துருப்புக்களால் சூடான வரவேற்பு வழங்கப்பட்டது,\nஅவாகள் அவரை விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் மட்டுமல்ல ஆனால் புளொட் குழுவின் ஒரு அங்கத்தவர் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள்.\nபுரோகிரஸ் லைட் கப்பலில் இன்னும் சுவராஸ்யமான பல நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்திய போர் ஜெட் விமானம் புரோகிரஸ் லைட்டின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் ஒரு இந்திய யுத்தக்கப்பலை அதைப் பிடிக்கும்படி திருப்பி விட்டார்கள்.\nயுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட்டை பிடித்ததும் அதன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் உண்டானது. பணயக் கைதிகளில் ஒருவர் கப்பலின் மேல்தளத்திற்கு இழுத்து வரப்பட்டார். யுத்தக் கப்பல் தனது வழியில் இருந்து மாறாவிட்டால் தாங்கள்.\nஅவரைக் கொல்லப் போவதாக அவரைக் கடத்தியவர்கள் அச்சுறுத்தினார்கள். அநேகமாக உயர் அ��ிகாரிகளுக்கு அறித்த பின்னராக இருக்கலாம் போர்க்கப்பல் தனது தடையை தளர்த்தி விலகியது ஆனால் அங்கிருந்து செல்லவில்லை.\nஆனால் புரோகிரஸ் லைட் ஸ்ரீலங்கா கடற்பரப்புக்குள் நுழைய முயற்சிக்கிறது என்பது தெளிவானதும் போர்க்கப்பல் விரைவாக முன்னுக்கு வந்தது. எச்சரிக்கை தெரிவிக்கும் விதத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கப்பலை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது.\nபுரோகிரஸ் லைட் தனது வேகத்தை குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாததால் யுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அது வேகமாக உடைந்து மூழ்கத் தொடங்கியது…. பணயக் கைதிகள், கடத்தல்காரர்கள், மற்றும் கப்பல் பணியாளர்கள் ஆகிய அனைவரும் இந்திய கடற்படை கப்பல் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.\nமாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி இந்தியாவின் தலையீட்டினால் திறமையாக முறியடிக்கப் பட்டது. 1989ல் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். நான்கு வருடங்களின் பின்னர்.\nஅவரைத் தொடர்ந்து புளொட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.சித்தார்த்தன், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த புளொட் அங்கத்தவர்களின் விடுதலைக்காக வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்தார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122295/news/122295.html", "date_download": "2019-07-21T21:16:20Z", "digest": "sha1:XMZJ5LC5PZ3WQVICHU3XVZKTAOUL26ZC", "length": 6192, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சந்தோஷம் அதிகரிக்க புதிய வழி! ஆராய்ச்சியில் தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசந்தோஷம் அதிகரிக்க புதிய வழி\nகாய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது எல்லோ ருக்கும் தெரியும். அத்துடன் அவை நம்மை சந்தே��ஷமாகவும் வைத் திருக்கிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nகாய்கறி, பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அவற் றில் உள்ள சத்துக்கள், புற்று நோய், மாரடைப்பு போன்ற பல நோய்களை தடுக்கின்றன. இந்நிலையில், காய்கறி, பழங்கள் மனிதர்களை சந்தோஷமாகவும் வைத்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.\nலண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ ஓஸ்வால்ட் கூறும் போது, ‘‘காய்கறி, பழங்களை சாப் பிடுவதால் உடல்நலன் அதிகரிப் பதை விட, நமக்கு சந்தோஷத்தை விரைந்து அதிகரிக்க செய்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து உணவில் காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வது உளவியல் ரீதியாகவும் பயன் அளிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெட்ஸோ முஜ்சிக் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக 12,385 பேரின் உணவு பழக்க வழக்கங்களை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123054/news/123054.html", "date_download": "2019-07-21T21:13:58Z", "digest": "sha1:IYFU56BKQJ7VPBZ3YGYO6A6KPXKF2SYN", "length": 9349, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா\nகுடும்பத்தில் அம்மாவிடம் கூடுதல் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா வேலை, பொருளாதார பொறுப்பு என பிஸியாக இருப்பதால் குழந்தைகள் அவரிடம் சேர்ந்து கழியும் நேரங்கள் மிகக் குறைவு.\nஅதனால் குழந்தை எப்படி நடந்தாலும் அம்மாவை குறை சொல்லி, அவர் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள் அப்பாக்கள்.\nஆனால் உண்மையென்னவென்றால் குழந்தைகள் கூடவே இல்லாவிட்டாலும், அப்பாவின் செயல்கள் குழந்தை உற்று கவனித்துக் கொண்டுதானிருக்கும். அவர்களின் செயல்கள் குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.\nஇந்த ஆய்வு குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் குழந்தைப்பருவ ஆராய்ச்சி செய்யும் இரு விதமான ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளது.\nகுழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், நல்ல எண்ணங்களைப் பெறுவதற்கும் அப்பாவின் உறுதுணை குழந்தைப் பருவத்தில் மிக அவசியம் என்று போதுமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2-3 வயதான குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்பு இருந்தாலும், அப்பா குழந்தைகளிடம் நடக்கும் விதங்கள் மனதளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர். அப்பா, குழந்தையிடம் பொறுமையில்லாமல் எரிந்து விடுவது, சரியாக வளர்க்க தெரியாமல், டென்ஷன் பட்டுகொண்டிருப்பது ஆகியவை எதிர்மறை விளைவுகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும்.\nகுறிப்பாக பெண் குழந்தைகளை விட, ஆண்குழந்தைகளுக்கு அப்பாவின் நடவடிக்கைகளால் கவரப்படுவார்கள். அதேபோல், குழந்தையை வளர்க்கும்போது உண்டாகும் பெற்றோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் கூட குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அவை மனதளவில் பாதிக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகின்றது.\nகுழந்தைகளின் வளர்ப்பில் தந்தையின் பங்கு இல்லை. அதனால் அவர்களின் வளர்ச்சி தந்தையால் பாதிக்காது என்று முந்தைய காலங்களில் சொல்லி வந்தனர். ஆனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தந்தையின் குணங்களுக்கும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் நேரடி தொடர்பிருக்கிறது. அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.\nசுமார் 730 குடும்பங்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காண்பிக்கும் கோபம், மன அழுத்தம் எவ்வாறு குழந்தைகளை பாதிக்கிறது என்று ஆய்வை ஆரம்பித்தனர்.\nஅப்பாக்களின் குணங்கள், மன நலங்கள் நிச்சயம் குழந்தைகளின் மனதில் விதையை தூவும். வளர்ந்தவுடன் அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களின் தந்தையை பொறுத்தான் அமையும் என்று ஆய்வின் இறுதியில் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/08/madurai-women-chinnappillai/", "date_download": "2019-07-21T22:21:37Z", "digest": "sha1:RMYRVPLK3Q54NIT67P6BXMTPBBZ77CTN", "length": 8047, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "வாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’ - Tamil News", "raw_content": "\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nமதுரை,மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெண், சின்னப்பிள்ளை. களஞ்சியம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய இவர், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். இதற்காக அவருக்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசின் “ஸ்ரீ ஸ்திரீ சக்தி” விருது கிடைத்தது. அப்போது அவருக்கு இந்த விருதினை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து தொட்டு கும்பிட்டார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.இந்த நிலையில் வாஜ்பாய் மரணம் குறித்து, சின்னப்பிள்ளை கூறியதாவது:-மத்திய அரசின் விருதை நான் பெற்றபோது நாட்டுக்கே பிரதமரான அவர் எனது காலில் விழுந்ததை நினைக்கும் போது இப்போதும் எனது மனம் பதைபதைக்கிறது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மனமுடைந்து போய் விட்டேன். சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாட்டுக்கு கிடைக்க போவதில்லை. அவர் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால் எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருக�� ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/what-son-you-are-226845.html", "date_download": "2019-07-21T22:00:29Z", "digest": "sha1:YSWSB3ZJYH5GYX2E4ACT5FPBSKYLRKLB", "length": 11945, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏண்டா இப்படி?... அதாண்டா அப்படி! | What a son you are ! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன�� தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே\nஇவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க\n\"கொஸ்டீன் பேப்பர் \"லீக்\" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் \nஅது நேத்து எனக்கு தெரியலை..\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nஇதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\n\"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.\nஎனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.. எப்படி கிழிப்பே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/09/04/tamilnadu-jayalalithaa-asks-pm-instruct-jipme-160789.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:40:48Z", "digest": "sha1:WFVXCTYIHOK2X7LQ3WDOPDPAFWN7ITA6", "length": 18254, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடர பிரதமருக்கு முதல்வர் கடிதம் | Jayalalithaa asks PM to instruct JIPMER to withdraw user charges | ஜிப்மரில் இலவச சிகிச்சை தொடர பிரமதருக்கு ஜெயலலிதா கடிதம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடர பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசென்னை: ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதோடு, முன்புபோல் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nஇது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,\nபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரியில் இருந்து வரும் ஏழை நோயாளிகளை மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து அங்கு போய் சிகிச்சை பெறுபவர்களையும் கடுமையாக பாதிக்கும்.\nஇது தொடர்பாக ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 2008ம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அந்த சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலே அதிமுக கடுமையாக எதிர்த்தது. இந்த கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று உத்தரவாதத்தை அளித்துவிட்டு மேற்கண்ட சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.\nஇப்போது ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் என்று அறிவித்திருப்பது, நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழியில் இருந்து பின்வாங்குவது போல இருக்கிறது.\nஎனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சையை நிறுத்திவிட்டு, கட்டணம் வசூலிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், முன்பு போலவே அதாவது 2008ம் ஆண்டு உறுதி அளித்தது போல இலவச சிகிச்சை தொடர வேண்டும் என்றும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry jipmer புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sridevi-remembered-at-oscars-313306.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:02:11Z", "digest": "sha1:EARDA3CZPMSUX24SNOKZL6JGNLSBO6C2", "length": 16303, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்கார் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள் | Sridevi remembered at Oscars - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்க��ம் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கார் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள்\nநடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்கார்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த இந்திய நடிகர்களான ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி அரங்கத்தில் 90வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.\nசிறந்த ஹாலிவுட் திரைப்படங்களுக்கும், நடிகர்களுக்கும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.\nஅதேசமயம், திரைத்துறையை சேர்ந்த உயிரிழந்த முக்கிய பிரபலங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்.\nஅவ்வாறான ஒரு நிகழ்வில்தான் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவிக்கும், சசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n“இருமுறை சப்தம் போட்டும் குளியலறையில் இருந்து ஸ்ரீதேவியின் பதில் வராததால் பதறிய போனி கபூர்”\nஎங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி - போனி கபூர் உருக்கம்\nதுபாயில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்குகள் 28ஆம் தேதியன்று நடைபெற்றன.\nஇவர்களைதவிர, கடந்த ஆண்டு மரணித்த, சினிமா துறையை சேர்ந்த ரோஜர் மூர், மேரி கோல்ட்பெர்க் மற்றும் ஜோஹன் ஜோஹன்சன், ஜான் ஹேர்ட் மற்றும் சாம் ஷெப்பர்ட் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற 89-வது அகடாமி விருதுகள் வழங்கும் விழாவில், பிரபல பாலிவுட் நடிகரான ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிரிபுராவில் தோல்வி: என்ன நினைக்கிறார்கள் இடதுசாரிகள்\nசிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்\nஎப்படி பா.ஜ.க-வால் தொடர்ந்து வெல்ல முடிகிறது - விடை சொல்லும் புத்தகம்\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்பது தெரியுமா\nபாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்கர் அகாடமியிலிருந்து இரு உறுப்பினர்கள் நீக்கம்\nசிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்\nஆஸ்கரைத் தூக்கிச் சாப்பிட்ட அருண் ஜேட்லி பட்ஜெட்\nஆஸ்கர்.... ஒரே ஒரு விருது.. லைன் கட்டி போட்டியில் நிற்கும் 81 நாடுகள்\nமிஷல் ஒபாமாவுக்கு ஈரான் டி.வி. பலவந்தமாக அணிவித்த முழு உடை\nஆஸ்கர் விருதுக்கு மோதும் 3 உண்மைக் கதைகள்\nமூவர்ணகொடி போர்த்தும் அளவுக்கு ஸ்ரீதேவி என்ன செய்துவிட்டார் மகாராஷ்டிர அரசை விளாசிய ராஜ்தாக்ரே\nஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் உள்ளதா: வெளியுறவுத் துறை அமைச்சகம் என்ன சொல்கிறது\nஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உதவி புரிந்த அஷ்ரப்\nஸ்ரீதேவி உடல் மீது மூவர்ணக் கொடி ஏன்: இதோ சட்டம் என்ன சொல்லுதுனு பாருங்க\nநடிகை ஸ்ரீதேவிக்கு தேசியக்கொடி மரியாதை ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noscars sridevi hollywood ஆஸ்கர் ஸ்ரீதேவி ஹாலிவுட்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த இந்திய நடிகர்களான ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nசிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்\nபாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/eb-worker-who-sleeps-during-work-time-near-nithiravilai-in-kanniyakumari-348597.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:01:13Z", "digest": "sha1:SPSP7DZDTL3K4ORGA4COWQMCWS7DNTZX", "length": 16302, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை நேரத்தில்.. ஆபீஸ் அறையில்... மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு.. அதிர வைத்த ஈபி ஊழியர்! | EB Worker who sleeps during work time near Nithiravilai in Kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலை நேரத்தில்.. ஆபீஸ் அறையில்... மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு.. அதிர வைத்த ஈபி ஊழியர்\nபணியின்போது தூங்கிய மின்வாரிய ஊழியர்-வீடியோ\nகன்னியாகுமரி: சட்டையை கழட்டிவிட்டு.. தரையில் மல்லாக்காக படுத்து கொண்டு போதையில் மின் அலுவலக ஆபீசில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர்\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கிராத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ராத்திரி கரண்ட் கட் ஆகிவிட்டது. ராத்திரி நேரம் என்பதால் எப்போது கரண்ட் வரும், எப்போது தூங்குவது என்ற கலக்கம் வந்துவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஈபி ஆபீசுக்கு போன் செய்தார்கள்.\nரொம்ப நேரம் ரிங் போனதே தவிர, யாருமே போனை எடுக்கவில்லை. இதனால் மேலும் கடுப்பாகி, நித்திரவிளை மின் அலுவலகத்திற்கே எல்லாரும் திரண்டு வந்துவிட்டனர்.\nஅப்போது ஆபீஸ் திறந்துதான் இருந்தது. கதவுகள் திறந்த நிலையில், எல்லா ரூமிலும் ஃபேன்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹாலில் டேபிளுக்கு கீழே அந்த ஊழியர் தூங்கி கொண்டிருக்கிறார்.\nமேல் சட்டையை கழற்றிவிட்டு, அப்படியே மல்லாக்காக கீழே படுத்துவிட்டார். நல்ல போதையிலும் இருந்திருக்கிறார். இதைப்பார்த்ததும் இன்னும் கொதித்து போய் விட்டனர் மக்கள் அப்போது மணி இரவு 8.45\nவாய்க்கு வந்ததை எல்லாம் ஜனங்க திட்ட ஆரம்பித்துவிட்டனர். \"எங்களுக்கு ஊருக்குள்ள கரண்ட் இல்லை.. போன் போட்டாலும் எடுக்கல.. இந்த நேரத்துக்கே இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் யார் இதை கேட்கிறது\" என்று மக்கள் புலம்பி செல்கிறார்கள். அது எதுவுமே போதை ஊழியர் காதில் ஏற வாய்ப்பே இல்���ை. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nதினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்\nஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\n125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanyakumari viral video கன்னியாகுமரி மின்வாரிய ஊழியர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cellphone-blast-thirupur-9th-standard-student-injured-314477.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T22:19:31Z", "digest": "sha1:UV6Y5PPDUVJ7EUXFJ2QI7JJSIYK4UQ3X", "length": 13910, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் செல்போன் வெடித்து 9ஆம் வகுப்பு மாணவன் காயம்.. பாட்டு கேட்ட போது விபரீதம் | Cellphone blast in Thirupur: 9th standard student injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூரில் செல்போன் வெடித்து 9ஆம் வகுப்பு மாணவன் காயம்.. பாட்டு கேட்ட போது விபரீதம்\nதிருப்பூர்: தாராபுரம் செல்போன் வெடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாராபுரம் அடுத்த மூலனூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவர் இன்று தனது செல்போனில் வழக்கம் போல் பாட்டு கேட்டுள்ளார்.\nபின்னர் செல்போனை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது.\nஇதில் அந்த மாணவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவர் பால்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇரவில் வரும்போது துரத்தி துரத்தி குரைத்த நாய்கள்.. விஷம் வைத்து தீர்த்துக்கட்டிய மீன்வியாபாரி\nகுடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி தர்றேன்.. சந்தோஷமா இருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு\nஅழ வச்சுட்டியேடா செல்லத் தம்பி.. லாரியில் ஏற்றப்பட்டான் சின்னத்தம்பி.. வரகளியாறு செல்கிறான்\nமோடிக்கு கருப்பு கொடி காட்றது பெருமையா.. இல்லை கடமை.. திருப்பூரிலும் களம் இறங்கும் வைகோ\nவிடாமல் துரத்திய ஈகோ.. ஒரே சேலையில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nநம்பறீங்களோ... இல்லையோ... கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்.. ஒரே கூட்டம்\nபடியில் பயணம்.. நொடியில் மரணம்.. திருப்பூரில் பயங்கரம்.. பரிதாபமாக இறந்த சின்னச்சாமி\nதிருப்பூரில் திடீர் பரபரப்பு.. சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்\nஉனக்காக சென்னைக்கு வர்றேன்.. வானம் இடியும் அளவு சிரித்த கயல்விழி.. வைரலாகும் வாட்ஸ் ஆப் ஆடியோ\nஏய்.. பீடி கொடு.. முடியாது.. கொடு.. முடியாது.. சண்டை.. கடைசியில் கொலை\nதிருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம்\nExclusive: \"குணமா சொல்லனும்\" பாப்பாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirupur cell phone blast திருப்பூர் செல்போன் வெடித்தது காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/dmk-duraimurugan-critics-tn-govt-cyclone-gaja-funds-334845.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T22:17:02Z", "digest": "sha1:MJGEQQKVPXX7YGBMYGKANSE7NI3CW2HA", "length": 18392, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒப்புக்குச் சப்பாணி போல நிதி கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.. தமிழக அரசு மீது துரைமுருகன் பாய்ச்சல் | DMK Duraimurugan critics TN Govt Cyclone Gaja Funds - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒப்புக்குச் சப்பாணி போல நிதி கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.. தமிழக அரசு மீது துரைமுருகன் பாய்ச்சல்\nஒப்புக்குச் சப்பாணி போல நிதி கேட்டால் எப்படி கொடுப்பார்கள்: துரைமுருகன் பாய்ச்சல்\nவேலூர்: \"ஹெலிகாப்டரில் போனாலும் கீழே இறங்கி நடக்கணும்\" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு வந்தார். இதுகுறித்த விமர்சனங்களை தொடர்ந்து, ஸ்டாலின், கமல் உள்டபட எதிர்க்கட்சிகள் எல்லோருமே முன்வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று காட்பாடியில் திமுக மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அத்தொகுதி எம்எல்ஏவும், எதிர்கட்சி துணை தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது:\nதஞ்சை, நாகை என 7 மாவட்டங்களில் புயல் சேதம் ஏற்பட்டு, வீடுகள், நிலங்கள், எல்லாமே பாதிப்படைந்து மக்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இதையெல்லாம் திரும்பவும் சரி செய்ய நிறைய நிதி தேவைப்படும்.\nபாதிக்கப்பட்ட இடங்கள் என்னென்ன, எவ்வளவு சேதம் ஆகியிருக்கிறது, இதையெல்லம் மீண்டும் சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும் என கணக்கிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது சம்பந்தமாக அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர, இதுவரை ஒட்டுமொத்த கணக்கீடு பற்றி தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஎல்லாவற்றையும் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக மத்திய அரசிடம் மாநில அரசு நிதி கேட்டுள்ளது. முழு கணக்கீடு இல்லாமல் மத்திய அரசு எப்படி நிதி அளிக்கும் இன்னும் தானே புயலுக்கு வரவேண்டிய நிவாரணமே நமக்கு வந்து சேரவில்லை. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ வந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு தமிழ்நாடு என்று ஒன்று இருப்பது கூட தெரியவில்லை.\nமுதலமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்துவிட்���ு வந்துவிட்டார். நானும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது ஹெலிகாப்டரில் போவேன். ஆனால் முத்துப்பேட்டையிலிருந்து நடந்தே போவோம். ஆனால் முதல்வர் கீழே இறங்கவேயில்லையே அவர் இறங்கி நடந்து சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்திருக்க வேண்டும். பாதிப்பு இடங்களை ஸ்டாலின்தான் முதலில் சென்று பார்வையிட்டார். அதேநேரத்தில் கஜா புயலை திமுக அரசியலாக்கவில்லை\"\nகமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nகதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இதோ சொத்துக் கணக்கு\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nஅந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nஅட கொடுமையே.. \"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\".. செம வாக்குறுதி \"செல்லம்\"\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone gaja katpadi கஜா காட்பாடி துரைமுருகன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hasini-killer-escaped-his-mom-found-de-d-292276.html", "date_download": "2019-07-21T21:16:48Z", "digest": "sha1:U2TW33WGNGFE54IXN7BZ3N2LSX3YVSAC", "length": 14727, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதஷ்வந்த�� அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபுள்ளைய பெத்து வளர்க்கச் சொன்னா பேயை வளர்த்து வளர்த்திருக்கிறார்கள் என்று கொலையாளி தஷ்வந்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு பதிவிட்டு வருகின்றனர். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். அவரைத் தேட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.\nதஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர்களுக்கு சொந்தமான அபார்ட்மென்டில் இருக்க பிடிக்காமல் குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.\nவேலையில்லாமல் இருந்த தஷ்வந்த் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.\nடிசம்பர் 2ஆம் தேதியன்றும் அப்பா வேலைக்கு போன உடன் அம்மா சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரளா மறுக்கவே, தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.\nதஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nமழை வேண்டி வருண பூஜை மார்பளவு நீரில் மூழ்கி பிரார்த்தனை\nகரூரில் தொற்று நோய் பரவும் அபாயம்..நீரி��்றி இறக்கும் மீன்கள்..\nஓசூரில் இலவச மருத்துவ முகாம்... பயனடைந்த மாற்றுத்திறனாளிகள்...\nமனைவி அடித்துக்கொலை... தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு...\nமேல்மலையனூர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது...\nஆடி மாத சிறப்பு வழிபாடு.. பிடாரியம்மனுக்கு பழங்கள் வைத்து நேர்த்திக்கடன்...\nமனைவி அடித்துக்கொலை... தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு...\nஓசூரில் இலவச மருத்துவ முகாம்... பயனடைந்த மாற்றுத்திறனாளிகள்...\nவிஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. வாதம் செய்த ஸ்டாலின்\nTN Weather Update : எங்கெங்கு மழை பெய்யும் : வானிலை அறிக்கை- வீடியோ\nNIA Raid in Tamilnadu : நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் என்ஐஏ ரெய்டு-வீடியோ\nTTV Dinakaran : சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகள்- டிடிவி தினகரன்-வீடியோ\nஇணையத்தில் வைரலான சிங்கப்பெண்ணே பாடல்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nchennai சென்னை கொலை ஹாசினி kundrathur\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T20:58:55Z", "digest": "sha1:LKPNQRR5ECJKLDLXUQ6FQ47YVFXR45UR", "length": 2983, "nlines": 51, "source_domain": "tamilmadhura.com", "title": "விநாயகர் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\n நமது தளத்திற்கு விநாயகர் ஸ்லோகம் மற்றும் அதற்குரிய பொருளுடன் பதிவிட வந்திருக்கும் ஸ்ரீஜெயந்தி மோகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். ஸ்ரீஜெயந்தி ஸ்லோகம் மற்றும் நமது வழிபாட்டு முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் உன்னதமான பணியாற்றி வருகிறார். உங்களது பிஸியான நேரத்திலும் […]\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உ���தே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/45825-pharmacies-are-closed-in-tn.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:30:45Z", "digest": "sha1:ABIJCUUKVZPQJE4WM4DDZF6NEYMUHY42", "length": 11029, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் அடைப்பு...மக்கள் அவதி! | Pharmacies are closed in TN", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nதமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் அடைப்பு...மக்கள் அவதி\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் இன்று மருந்துக்கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில் நாடு முழுவதுமே போலியான மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனையாகும் சூழ்நிலை உருவாகும் என மருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.\nஅதன்படி இன்று தமிழகம் முழுவதுமுள்ள மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டுள்ளது. கடையடைப்பு நடைபெறும் நேரத்தில் அவசர மருந்து தேவைக்கு 044 - 28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இந்தியா முழுவதும் 8 லட்சம் கடைகளும், தமிழகத்தில் 35,000 மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டது போல் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ன.\nமேலும், சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை இன்று மருந்தாளுனர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் ��ள்ளே...\nஇன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு\nசீரியல் பார்ப்பதில் தமிழகமே முதலிடம்- ஆய்வில் தகவல்\nகடல் கடந்து வணிகம் செய்யும் “மதுரை”- அமைச்சர் செல்லூர் ராஜூ\nநெட்டிசன் பார்வை: 'செக்கச்சிவந்த வானம்' க்ளாஸா... க்ளோஸா\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு...\nஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று நள்ளிரவு முதல் ஒரு நாளுக்கு மருந்துக் கடைகள் மூடப்படும்\n368 கோடி ரூபாய்க்கு அம்மா மருந்தகத்தில் விற்பனை\nதமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/15202749/1005962/Chennai-Government-SchoolLKGMinister-Sengottaiyan.vpf", "date_download": "2019-07-21T21:32:09Z", "digest": "sha1:VXRP2TOHGSM6FKJCW6IGBQWV744XV5MX", "length": 10317, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக 32 அரசுமேல்நிலைப்பள்ளிகளில்\nPre KG, LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வி ஆண்டில் 35 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது\" - பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ���ிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Mahath.html", "date_download": "2019-07-21T21:37:41Z", "digest": "sha1:3SP5UAQ2O6TGTDBJIWFMT2HNIDUIPTU2", "length": 7548, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Mahath", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபிக்பாஸ் மஹத்துக்கு பளார் விட்ட சிம்பு\nசென்னை (28 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியேற்றப் பட்டுள்ள நிலையில் அவரை நடிகர் சிம்பு கன்னத்தில் அடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் வீட்டில�� நடந்த பாலியல் வல்லுறவு\nசென்னை (27 ஆக 2018): விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டில் பாலியல் வல்லுறவு நடந்ததாக போட்டியாளர்களில் ஒருவரான டேனி குற்றம் சாட்டியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்ன கன்றாவியெல்லம் அரங்கேறுமோ\nசென்னை (27 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் மஹத் பெண் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமாகி வருகிறார்.\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/47416-girl-has-affected-by-facebook-love-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T20:55:30Z", "digest": "sha1:OSH4QURTMDZ25BPZ4VLUUCRFRN2YEALB", "length": 11171, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக்கில் ஆசை வார்த்தை ! சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி | Girl has Affected by Facebook Love in Chennai", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nசென்னை அரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் 10ஆம் வகுப்பு மாணவியிடம் 15 சவரன் நகைகளை ஏமாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் சூளைமேடு பத்மநாப நகரைச் சேர்ந்த ராகுல்குமார் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். ஆசை வார்த்தை பேசி சிறுமியை தன் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் கல்லூரி மாணவர். கல்லூரி படிக்கும் போதே சுயதொழில் தொடங்கவுள்ளதாக சிறுமியிடம் கூறிய ராகுல், அதற்காக அவரிடமிருந்து 15 சவரன் நகையையும் வாங்கியுள்ளார். அதன்பிறகு, தன்னை தவிர்த்து வந்த ராகுல் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nகல்லூரி மாணவர் ராகுல்குமாரையை பிடித்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அவரின் செல்போனை ஆராய்ந்ததில் பல பெண்களிடம் இதே போல் ராகுல்குமார் பழகி பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. அதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.சிலநாட்கள் தாமதத்துக்கு பிறகு கல்லூரி மாணவரை விசாரித்த அண்ணாநகர் காவல்துறையினர், இருதரப்பையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிறுமியிடமிருந்து ஏமாற்றிப் பறித்த நகைகளை ஒப்படைப்பதாக‌ கல்லூரி மாணவர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனையடுத்து மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து காவல்துறையும், ஊடகங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இளம்பெண்கள் மட்டுமின்றி பள்ளிச் சிறுமிகள் கூட ஏமாற்றப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் விரிக்கப்படும் சதி வலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களுக்கு‌ மு���்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.\nகாதல், கல்யாணம், பண மோசடி \nஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nதவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதல், கல்யாணம், பண மோசடி \nஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/East+Jerusalem/6", "date_download": "2019-07-21T21:35:41Z", "digest": "sha1:5MUE73NSJDQSKFK45UIA2R3TVOLKI7SD", "length": 8031, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | East Jerusalem", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு ���ோட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nதண்ணீரில் தத்தளிக்கும் முடிச்சூர்: பொதுமக்கள் சாலை மறியல்\nபருவமழை எதிரொலி: மீன்பிடி தொழில் முடக்கம்\nபருவமழை எதிரொலி: நாகை அடப்பாற்றில் கோட்டாட்சியர் ஆய்வு\nவடகிழக்கு பருவமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கன மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nபருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nவடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் உயரும்\nதமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை\nபருவமழை எச்சரிக்கை குறித்து முதல்வருக்கு கவலையில்லை: ஸ்டாலின்\nவடகிழக்கு பருவமழை அக்.,26ல் தொடங்க வாய்ப்பு\nவடகிழக்கு பருவமழை அக்.,25-க்கு பின் தொடங்க வாய்ப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்\n26 அடி நீள ராட்சத மலைப்பாம்பை விருந்தாக்கிய கிராம மக்கள்\nவடகிழக்கு பருவமழை மிதமா‌க இருக்கும்: வானிலை மையம் தகவல்\nதண்ணீரில் தத்தளிக்கும் முடிச்சூர்: பொதுமக்கள் சாலை மறியல்\nபருவமழை எதிரொலி: மீன்பிடி தொழில் முடக்கம்\nபருவமழை எதிரொலி: நாகை அடப்பாற்றில் கோட்டாட்சியர் ஆய்வு\nவடகிழக்கு பருவமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கன மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nபருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nவடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் உயரும்\nதமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை\nபருவமழை எச்சரிக்கை குறித்து முதல்வருக்கு கவலையில்லை: ஸ்டாலின்\nவடகிழக்கு பருவமழை அக்.,26ல் தொடங்க வாய்ப்பு\nவடகிழக்கு பருவமழை அக்.,25-க்கு பின் தொடங்க வாய்ப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்\n26 அடி நீள ராட்சத மலைப்பாம்பை விருந்தாக்கிய கிராம மக்கள்\nவடகிழக்கு பருவமழை மிதமா‌க இருக்கும்: வானிலை மையம் தகவல்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55514", "date_download": "2019-07-21T22:34:04Z", "digest": "sha1:24AO53GWCWPIKXJKSFP2ALPIKCPDHQBB", "length": 8469, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை\n(படுவான் பாலகன்) முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.\nகலாசார திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று(21) செவ்வாய்க்கிழமை அழகிய குடும்பம் எனும் தலைப்பில் செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்து நடாத்தினர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.\nகுடும்ப உளவியல், குடும்ப முகாமைத்துவம் எனும் தலைப்புக்களில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் வி.குகதாஸன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜனாபா மஹ்பூப் நிசா ஆகியோர் இதன்போது விரிவுரைகளை வழங்கினர்.\nஇந்;நிகழ்வில் பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nமுப்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த குடும்பங்கள் அனைத்தும் அழகிய குடும்பங்களாகவே இருந்தன. ஆனால் தற்போது, அழகிய குடும்பங்கள் என்று சொல்வதற்கு எந்த குடும்பகளுமே இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் உணவிற்காக போராடினார்கள், வீடுகள் ஒழுங்காக இருக்கவில்லை ஆனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருந்தது. ஆனால் தற்போது, வீடுகள் மாளிகைகளாக கட்டப்படுகின்றன. அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அந்நிலையிலும் கூட அழகிய குடும்பங்களை காணமுடியாதுள்ளது. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேசுவதில்லை, சகோதரங்களுடன் பேசுவதில்லை. எல்லோரும் ஒருமித்திருந்து உணவு உண்பதில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு அழகிய குடும��பங்களை உருவாக்க முடியும். தற்காலத்தில் ஆடம்பரங்களுக்காக பல தொகை பணங்களை செலவு செய்து வருகின்றோம். இதனால் எமக்கு ஏற்படக்கூடியது தீங்கேயாகும். இதைவிடுத்து தங்களது குடும்பங்களுக்காக நேரங்களை ஒதுக்குங்கள் பிள்ளைகளுடன் கதைபேசி மகிழுங்கள். இதன் மூலமாக அழகிய குடும்பங்களை உருவாக்க முடியும் என்றார்.\nகுறித்த செயலமர்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஇளைஞன் வெட்டிக்கொலை – நடந்தது என்ன\nNext articleமூதூரில் மாணவர்கள் கௌரவிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக தகவல்\nஉயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் தைப்பொங்கல் மற்றும் மனித விழுமிய தின நிகழ்வு-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=principal", "date_download": "2019-07-21T22:28:55Z", "digest": "sha1:XZMBI7HJVUJND75OTM7PH4BCCDCJKF5D", "length": 3186, "nlines": 46, "source_domain": "www.supeedsam.com", "title": "principal – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n50 வயதிற்கு மேற்பட்ட அதிபர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.\n50 வயதிற்று மேற்பட்ட அதிபர்களுக்கு அதற்குச் சமமான பயிற்சி நெறியை மாவட்ட மட்டத்தில் நடாத்தி விலக்களிக்க வேண்டும் எனகல்வி அமைச்சரிடம் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருகோணமலைக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சரிடம் இக்கோரிக்கைவிடப்பட்டுள்ளது. பாடசாலை முகாமைத்துவ...\nஅதிபரை மண்டியிட வைத்த சம்பவம் – முதலமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை\nஊவா மாகாண முதலமைச்சரால் பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவர் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/portfolio-cate/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-21T21:34:28Z", "digest": "sha1:5D23ZYOPCQELKYTTISZRRDXDWG3X4RPD", "length": 4142, "nlines": 84, "source_domain": "amavedicservices.com", "title": " கல்வி | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nசமஷ்டி கணபதி ஹோமம் கலியுக வரப்ரசாதம்\nபெப்ரவரி 13, 2017 05:02 பிப\nசங்கடஹரசதுர்த்தி விரதம் எவ்வாறு அனுசரிக்க வேண்டும்\nவைஷ்ணவ சித்தாந்தத்தின் சிற்பி ராமானுஜர்\nசெப்டம்பர் 04, 2017 06:41 முப\nநம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி\nடிசம்பர் 26, 2017 11:15 முப\nஸ்ராத்தம் செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்றா\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298664", "date_download": "2019-07-21T22:22:45Z", "digest": "sha1:6CQWWQCZTUJKMLWPOAY3ST5F6CLEX7KR", "length": 18617, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி உஷ் :பதறிய அமைச்சர்கள்| Dinamalar", "raw_content": "\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று சந்திக்கிறார் ... 1\nசீன அலுவலகத்தில் முட்டை வீச்சு\nஇந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்\nரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநம்பிக்கை ஓட்டெடுப்புக்கு வாய்ப்பில்லை: காங்., 7\nஅப்பா, மகனுக்கு தொடரும் துரதிருஷ்டம்\nடில்லி உஷ் :பதறிய அமைச்சர்கள்\nசமீபத்தில், டில்லிக்கு வந்த தமிழக அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி இருவரும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவை சந்தித்தனர். தமிழக அரசியல் நிலை மற்றும் கூட்டணி தோல்வி குறித்து, அவர்கள் பேசியுள்ளனர். அப் போது, அமித் ஷா ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி பேசியிருக்கிறார். தங்கமணிக்கு ஓரளவு ஹிந்தி தெரியும் என்றாலும், அமித் ஷாவின் குஜராத்தி கலந்த ஹிந்தி, அவருக்கு சுத்தமாக புரியவில்லை. இரண்டு அமைச்சர்களும், தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, அமித் ஷா பேசியதை ஓரளவு புரிந்து கொண்டனர். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது குறித்து, அமைச்சர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அமித் ஷா. தேர்தலில், அ.தி.மு.க., சரியாக வேலை செய்யவில்லை எனவும் அவர்களிடம் குற்றம் சாட்டியிருக்கிறார்.இதைக்கேட்டு தங்கமணி, வேலுமணி இரு வரும் பதறி போயினர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக அரசியல் களத்தில், அதிரடி நடவடிக்கைகள் எடுக்க, பிரதமர் மோடியும், கட்சி தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்துவதைப் போலவே, தமிழக கட்சிகளை ஒரு வழியாக்க, பா.ஜ., தயாராகி வருகிறதாம்.\nமத்திய அரசின், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும், சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குகிறது. இந்த குறும்படங்களை, சம்பந்தப்பட்ட மாநில துார்தர்ஷன் சேனல்களே தயாரித்து, விருதுக்கு அனுப்பும்.பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், மக்களை எப்படி சென்றடைகிறது என்பதை, இந்த குறும்படங்கள் விவரிக்கும். அதோடு சுற்றுச்சூழல் உட்பட, மக்களை பாதிக்கும் மற்றும் பயன்படக் கூடிய விஷயங்களும் குறும்படங்களாக தயாரிக்கப்படுகின்றன.இந்த முறை, இந்தியாவின் அனைத்து துார்தர்ஷன் கேந்திரங்களிலிருந்தும், 70க்கும் மேற்பட்ட குறும்படங்கள், விருதுக்காக வந்துள்ளன. ஆனால், தமிழக துார்தர்ஷனிலிருந்து, ஒரு குறும்படம் கூட வரவில்லை.'திரைப்பட தயாரிப்பில், தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அங்கிருந்து ஒரு குறும்படம் கூட வரவில்லையே' என வருத்தப்பட்டிருக்கிறார், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/06/35293/", "date_download": "2019-07-21T21:35:07Z", "digest": "sha1:SRYHEPPEU2J7UGY2CSTCBIWA25TBD6HO", "length": 7508, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சவூதி அரேபிய வரலாற்றில் முதற்தடவையாக வங்கி தலைவர் பதவியில் பெண்ணொருவர் - ITN News", "raw_content": "\nசவூதி அரேபிய வரலாற்றில் முதற்தடவையாக வங்கி தலைவர் பதவியில் பெண்ணொருவர்\nஐபில் கோபுரத்தை மூட பிரான்ஸ் தீர்மானம் 0 07.டிசம்பர்\nசவூதி முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக உலக நாடுகள் அறிவிப்பு 0 23.அக்\nசவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவில் சிக்கல் 0 28.அக்\nசவூதி அரேபிய வரலாற்றில் முதற்தடவையாக வங்கி தலைவர் பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அல் ஒலாயன் சவூதி அரேப���யன் வங்கி பிரதானியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய பெண்கள் அந்நாட்டு பொருளாதார செயற்பாடுகளுக்கு நேரடி ஒத்துழைப்புக்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் பல அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண் சுதந்திரத்தை இல்லாது செய்து, பல்வேறு பொருளாதார செயற்பாடுகளுக்கு அவர்களது ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய பெண்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கும் அண்மையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமரமுந்திரிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை\nசிகரட் தயாரிப்பு ஒரு பில்லியனினால் வீழ்ச்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது\nகாற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/08083753/1249913/Sri-Lanka-inaugurates-first-model-village-built-with.vpf", "date_download": "2019-07-21T22:01:23Z", "digest": "sha1:HMZ5Z6IYMT2CF76ZOVQNMNPIRTDAAUSD", "length": 15173, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமம் - மந்திரி தொடங்கி வைத்தார் || Sri Lanka inaugurates first model village built with Indian assistance", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமம் - மந்திரி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமத்தை இலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி சஜித் பிரேமதாசா தொடங்கிவைத்தார்.\nஇலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி சஜித் பிரேமதாசா - முன்னாள் அதிபர் சந்திரிகா\nஇந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமத்தை இலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி சஜித் பிரேமதாசா தொடங்கிவைத்தார்.\nஇலங்கையில் விடுதலைப்புலிகள்-ராணுவம் இடையிலான சண்டை முடிந்தவுடன், சண்டையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர் களுக்காகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மாதிரி கிராமங்களை உருவாக்குவதாக இந்தியா அறிவித்தது.\nஇலங்கையின் வீட்டு வசதி அமைச்சகத்துடன் இணைந்து ரூ.120 கோடி செலவில் இந்த பணி நடந்து வருகிறது. 100 கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 400 வீடுகள் உள்ளன.\nஇவற்றில், முதலாவது மாதிரி கிராமத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கம்பகாவில் ராணி குடமா என்ற இடத்தில் இந்த மாதிரி கிராமம் அமைந்துள்ளது.\nஇலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் சந்திரிகா, இந்திய தூதர் (பொறுப்பு) ஷில்பக் அம்புலே ஆகியோர் கூட்டாக இந்த மாதிரி கிராமத்தை தொடங்கி வைத்தனர். முற்றிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஇதுதவிர, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தோட்ட தொழிலாளர்களுக்கும் 60 ஆயிரம் குடியிருப்புகள், இந்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, தொழிற்பயிற்சி போன்ற துறைகளில் 70-க்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nநைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்\n‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குட��ம்பத்துடன் இணைந்தார்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை\nபாகிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/227361?ref=popular-manithan", "date_download": "2019-07-21T22:25:18Z", "digest": "sha1:UJXV2RF7OIYXA65ETP5FZUA7SBTN6USX", "length": 11381, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "மீன் பிரியர்களே இது உங்களுக்குதான்! 1000 தடவை அவதானித்தாலும் நாவூறும்... - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந்தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்ப�� நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nமீன் பிரியர்களே இது உங்களுக்குதான் 1000 தடவை அவதானித்தாலும் நாவூறும்...\nஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.\nஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.\nபுரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.\nஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.\nமூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் , போன்றவற்றிற்கு இந்த ஒமேகா கொழுப்பு அமிலத்தின் தேவை இருக்கிறது. மேலும் ஆழ்ந்த தூக்கத்தை பெற இந்த சத்து மிக முக்கியம். மீனை எப்படி வித விதமாக சாப்பிடலாம் என்று இந்த காணொளியில் பாருங்கள்.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்க��சிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004622.html", "date_download": "2019-07-21T22:14:28Z", "digest": "sha1:MKX5BLDYHJY2NVLJXRYCY63VCMRF23BB", "length": 5528, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி", "raw_content": "Home :: நகைச்சுவை :: ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅகநானூறு - களிற்றியானைநிரை தினம் ஒரு குறள் அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.\nசமைத்துப் பார் பாகம் -3 மரபும் ஆக்கமும் ஒரு பைங்கிளியின் படலம்\nதாயார் சன்னதி காட்டிலே கதைகள் அண்ணா எனும் மக்கள் தலைவர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlolai.com/jaffna/advertise-with-us/", "date_download": "2019-07-21T21:28:52Z", "digest": "sha1:UFNAI5UNWAXMC4VTSL7FCCMRFO2DYK5E", "length": 22066, "nlines": 320, "source_domain": "www.yarlolai.com", "title": ":::::::: Yarlolai ::::::::", "raw_content": "\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\nTranslators / Interpreters || மொழிபெயர்ப்பாளர்கள் / உரைபெயர்ப்பாளர்\nTravel || பிராயாண சேவைகள்\nVehicle Hire || வாகன வாடகை சேவை\nVideo Filming || வீடியோ படப்பிடிப்பு நிலையங்கள்\nWeb Designs || வலை வடிவமைப்பர்கள்\nwelding Works || வெல்டிங் வேலையாளர்கள்\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உ���ரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/bbc-tamil-news/groups-of-walrus-comes-to-seashore-at-artic-114100300009_1.html?amp=1", "date_download": "2019-07-21T21:17:15Z", "digest": "sha1:ZJYIJ3PA4KTIHRZGHVWCSCURN5Z6MFT5", "length": 7072, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்", "raw_content": "\nகூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்\nவெள்ளி, 3 அக்டோபர் 2014 (19:42 IST)\nவால்ரஸ் எனப்படும் கடல் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் வடமேற்கு அலாஸ்காவின் கரையோரத்தில் வந்துகுவிந்துள்ளன.\nகடலில் அவை தங்கியிருப்பதற்குப் போதுமான அளவு பனிக்கட்டிகள் இல்லாது போயுள்ளமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.\nபொயின்ட் லே பழங்குடிக் கிராமத்திற்கு வடக்கே, சுமார் 35 ஆயிரம் வரையான வால்ரஸுகள் தாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nசுக்சி கடலின் ரஷ்ய பகுதியிலும் பெரும் எண்ணிக்கையான வால்ரஸுகள் கூட்டம் கூட்டமாக வந்துசேர்ந்துள்ளதாக இயற்கை வளங்களின் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் உலகளாவிய நிறுவனமான டபிள்யூ டபிள்யூ எஃப் (WWF) கூறுகின்றது.\nபூமியின் வடகோடியான ஆர்ட்டிக் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் வேகமாக மாறிக்கொண்டிருப்பதையே இந்த வால்ரஸ் கூட்டங்கள் காட்டுவதாக கூறும் WWF அமைப்பு, கோடைகால பனிக் கட்டிகள் குறைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.\nதெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் \nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nஅத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\nசூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு\nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nகணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா\nஹிட்லர் கொலை முயற்சி…ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/harbajan-singh-tweets-about-sarkar/", "date_download": "2019-07-21T21:18:07Z", "digest": "sha1:G2CHIY2GYE4OLPMLLE2XRWVIYSMQNAWH", "length": 8991, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "harbajan singh tweets for vijay's sarkar movie", "raw_content": "\nHome செய்திகள் விஜய்க்காக தமிழில் டீவீட் செய்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்…\nவிஜய்க்காக தமிழில் டீவீட் செய்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்…\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தீபாவளிக்குத் தமிழில் வாழ்த்துக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி `சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்” என சர்கார் படத்துக்கும் தனது வாழ்த்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\n#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் #HappyDeepavali\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சமீபகாலமாக தமிழில் ட்விட் செய்து அசத்தி வருகிறார். அவரது தமிழ் ட்விட்டுகளைக் கண்டு ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு அவர் ஆடத்தொடங்கியதிலிருந்தே அவர் ட்விட்டுகளை தமிழில் பதிவிட்டு வருகிறார்.\nஅவரது தமிழ் ட்விட்டுகள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளைக்கொண்டுள்ளது. இந்த நிலையில், அவர் தீபாவளி வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்கார் படத்துக்கான அவரது வாழ்த்துகள் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.\nஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும், சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்#HappyDeepavali” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டு கமெண்டுகளில் விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதமிழ் சினிமா வரலாற்றிலேயே சர்கார் படம் செய்த சாதனை….ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்..\nNext articleமூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை ரம்பா ..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\n ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சுரேகர்.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nரஜினி மன்றத்தின் உறுப்பினர்கள் இவளவு தான் – காட்டிக்கொடுத்த கூகிள்\nஇரண்டு இட்லி கூட கிடைக்காமல் உணவுக்குகாக கெஞ்சி உயிரை விட்ட லூசு மோகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-movie-audio-launh/", "date_download": "2019-07-21T21:39:11Z", "digest": "sha1:PR2JP4I5CIP3IHJFAUJ5HPIPCFQYB7KS", "length": 8686, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் இசை வெளியிட்டு விழாவிற்கு ரஜினி ஏன் வரவில்லை தெரியுமா.? வெளிவந்த காரணம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் இசை வெளியிட்டு விழாவிற்கு ரஜினி ஏன் வரவில்லை தெரியுமா.\nசர்கார் இசை வெளியிட்டு விழாவிற்கு ரஜினி ஏன் வரவில்லை தெரியுமா.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது.வரும் தீபாவளியன்று படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று (அக்டோபர் 2 ) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.\nஇந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் படு விமர்சியாக கொண்டாடபட்டது. மேலும், இந்த விழாவில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் , நடிகர் விஜய், நடிகைகள் வரலக்ஷ்மி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்குபெற்றிருந்தனர்.\nஅதே போல இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவார் என்ற சில செய்திகளும் வெளியாகி இருந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் தற்போது “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த பட���்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பதால் நடிகர் ரஜினி இந்து நடக்கும் விழாவிற்கு வருகைதர இருப்பதாக கூறப்பட்டது.\nஆனால், இந்த விழாவிற்கு ரஜினி வராதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், ரஜினிக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முறைப்படி அழைப்பு விடுக்காததால் ரஜினி இந்த விழாவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல ரஜினி சார்பில் அவரது பி.ஆர்.ஓ இந்த விழாவிற்கு கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே ரஜினியின் பி.ஆர்.ஓவும் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராஜா ராணி செம்பா காதல் முறிந்தது. காதலன் எடுத்த அதிரடி முடிவு.\nNext articleவிஜய் முதலமைச்சர் பற்றி உதயநிதியிடம் ரசிகன் கேட்ட கேள்வி.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nராட்சசன் படத்தில் நடித்த சிறு வயது ‘கிறிஸ்டோபர்’ இவர் தான்..\nவிசுவாசம் படப்பிடிப்பே இன்னும் முடியல.. அதுக்குள்ள அஜித்தின் அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023585.html", "date_download": "2019-07-21T21:09:53Z", "digest": "sha1:TRKLJ3ZNSETBZDK3DNEPPRYCWK5HTBP7", "length": 5464, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: உடம்பு சரியில்லையா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்கு��் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசார்லி சாப்ளின் கதைகள் பெண்களுக்கான சட்டங்கள் விஜயகாந்த்\n மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம் கொங்கு மலர்கள்\nமுத்திரைகள் சந்தேகங்களும் சில.. தமிழ்நாட்டுச் சமையல் (சைவம்) சாதனைத் தலைவி சோனியாகாந்தி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/13_56.html", "date_download": "2019-07-21T21:21:58Z", "digest": "sha1:7FNN4JPEULBDDSZU5B7H5FKGJB63TIW2", "length": 12994, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "புவி வெப்பமடைதல் தொடர்பில் ஐ.நாவின் குற்றச்சாட்டு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / புவி வெப்பமடைதல் தொடர்பில் ஐ.நாவின் குற்றச்சாட்டு\nபுவி வெப்பமடைதல் தொடர்பில் ஐ.நாவின் குற்றச்சாட்டு\nபுவி வெப்பமயமாதலை 1.5 வீதமளவில் குறைக்க சரியான நடவடிக்கைகளை உலகம் எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டெரஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உடன் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகாலநிலை மாற்றம் தொடர்பாக கவனம் கொள்ளாமையின் அபாயம் குறித்து அங்கு மேலும் தெரிவித்த அன்டனியோ குட்டெரஸ், காலநிலை மாற்றமானது நம்மை விட வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறதெனவும், கடந்த நான்கு வருடங்கள் மிகவும் வெப்பமான காலப்பகுதிகளாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கடந்த 2015ம் ஆண்டு பரிஸில் எடுக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான தீர்மானத்தின் பிரகாரம், புவி வெப்பமயமாதலை மேலும் 1.5 வீதத்தால் குறைப்பதற்கு நாடுகள் தீர்மானித்திருந்தமையினை அன்டனியோ குட்டெரஸ் நினைவுபடுத்தியுள்ளார்.\nஅங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் நடைபெறுகின்ற ரமழான் மாதத்தில், தனது ஆதரவை, கடந்த மார்ச் 15ம் திகதி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ள��ர்.\nநேற்று(ஞாயிற்றுக்கிழமை) உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூஸிலாந்துக்கு பயணித்துள்ள அன்டனியோ குட்டெரஸ், காலநிலை மாற்றத்தினை மையப்படுத்திய பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்ட��� படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:17:56Z", "digest": "sha1:7RDKPAXDJMZELPJU2VO4QEC7LIPGLM6Q", "length": 6231, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "இடதுசாரி கட்சிகள் – GTN", "raw_content": "\nTag - இடதுசாரி கட்சிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇமானுவல் மகரோனின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம்..\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மகரோனின் புதிய தொழிலாளர்...\nஅதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் – ராஜித\nதந்தை செல்வா குறிப்பிட்டதைப் போன்று அதிகாரங்கள்...\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் ���ெய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/09/namithapolitics.html", "date_download": "2019-07-21T21:55:21Z", "digest": "sha1:ZAH5A6Y5RTJO35XZQO4KSPG6RCZQJR33", "length": 16434, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம் | கும்மாச்சி கும்மாச்சி: அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம்\nசென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ உடனடியாக திமுக விலகிவிடாது என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nகேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே\nதலைவர் சொல்லாத பதில்: எவண்டா அவன் இவன அறிவாலயத்தில் விட்டது, கேள்வியே கேட்க தெரியவில்லை. எவன் முதலீடு பண்ணா எங்களுக்குஎன்ன. எவன் முதலீடு பண்ணா எங்களுக்குஎன்ன எங்க கிட்டே இருப்பதை கேட்காமல் இருந்தால் சரி. ஏற்கனவே அஞ்சாநெஞ்சனும், தளபதியும் கேட்குற கேள்விக்கே எனக்கு பதில் தெரியவில்லை.\nகேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதி��ாக இருக்கிறீர்களா\nதலைவர் சொல்லாத பதில்: அந்த அம்மையார் என்ன அலைக்கற்றை வழக்கில் இருக்கிறார்களா இல்லை நிலக்கரியில் தான் ஆட்டையைப் போட்டார்களா இல்லை நிலக்கரியில் தான் ஆட்டையைப் போட்டார்களா அவர்கள் மத்திய அரசிலிருந்து விலகலாம். எங்களது கழகம் அண்ணா வழியிலே தோன்றி, பெரியார் போதித்த பகுத்தறிவு பயின்று வந்தவர்கள். மக்களுடைய நன்மை கருதி நாங்கள் இத்தாலி அம்மையார் வெளியேற்றும் வரையில் கூட்டணியில் இருந்து அத்துனை தமிழனின் மானங்களை சுத்தமாக விற்றுவிட்டு, அம்மையார் அடித்து துரத்தும் வரை அங்கேயே இருப்போம்.\nகேள்வி: அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா\nதலைவர் சொல்லாத பதில்: காலி இடங்களை நிரப்புவது அன்னை சோனியாவின் வேலை, அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வழியில் வந்த நாங்கள் அம்மையார் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுத்தால் வாங்கமலா இருப்போம். .\nகேள்வி: உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா\nதலைவர் சொல்லாத பதில்: இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து பின்னர் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.\nகேள்வி: இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா\nயோவ் யாருயா அது என் படத்தை போட்டது\nதலைவர் சொல்லாத பதில்: கழகம் என்றுமே ராஜபக்ஷேவை ஆதரித்தது இல்லை. சில பார்ப்பனீயஊடகங்கள்தான் அவரை ஆதரித்தன. ஆனால் அண்ணா வழியில் வந்த நாங்கள் மத்திய அரசு மாறி நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழனை கொத்து கொத்தாக போட்டு தள்ள சிங்கள அரசிற்கு உதவிய பொழுது நான் கண்ணீர் வடித்தேன், பின்னர் காலை எட்டுமணி தொட்டு பதினோரு மணி வரை எனது உடலை வருத்தி உண்ணா விரதமிருந்தேன். மற்றபடி பகுத்தறிவு பாசறையில் பயின்ற நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுகொடுக்க முடியாமல் தொடர்ந்து அரசு பதவி வகித்து இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கிறோம்.\nஆனால் ஒன்று நாங்கள் அவசரப்பட்டு , ஆத்திரப்பட்டு மத்திய அரசிலிருந்து விலகமாட்டோம். (தக்காளி எங்களுக்குத்தான் தெரியும் புலி வாலை பிடித்த கதை)\n( பழக்கடை: எவன் அவன் தலைவரிடம் ஏடாகூடமா கேள்வி கேட்கிறது. )\nLabels: அரசியல், கட்டுரை, சமூகம், நையாண்டி, மொக்கை\nஹா ஹா ஹா....ஆமா இந்த பதிவுக்கும் அந்த படத்துக்கும் இன்னா தொடர்பு ஹீ ஹீ..இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு பதிவு\nஹீ ஹீ..இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு படம்\nகாமெடியாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிற பதிவு\nஅவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, செங்கல்பட்டு, அத்திப்பட்டுன்னு எம்புட்டுப் பட்டுப்பட்டுன்னு பதில் சொல்லியிருக்காரு தலீவரு அவரை இப்புடியா நக்கல் பண்ணுவாக அவரை இப்புடியா நக்கல் பண்ணுவாக\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபதிவுக்கும் படத்துக்கும் என்னா சம்பந்தம்னு கண்டு பிடிச்சிட்டேன். .கேள்விக்கு கலைஞர் சொல்ற பதில் மாதிரி சம்பந்தமே இல்லாம இருக்குங்கறதை சிம்பாலிக்கா சொல்ல ரீன்களோ எப்பீடி..\nமுரளிதரன், சுரேஸ்குமார் வருகைக்கு நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் ...\nஉதயகுமாரும், கேஜ்ரிவாலும், கொடநாட்டு குந்தானியும்,...\nகாதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++\nஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்.................\nதமிழ் சினிமாவின் எதிர்காலம்-நாளைய இயக்குநர்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/weather-2", "date_download": "2019-07-21T21:20:53Z", "digest": "sha1:FLP3MTXBRHEYUOA4R5PW2QBCHVLY7BKN", "length": 8390, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome வானிலை அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று மண்டலத்தில் உருவாகியுள்ள மேல்அடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.\nகடந்த 24 மணிநேர நிலவரப்படி கடலூரில் 7 சென்டி மீட்டர் மழையும், திருவேற்காடு, பரங்கிபேட்டை ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nPrevious articleஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.\nNext articleபுதுச்சேரி மாநிலத்தின் புதிய முதல்வர் நாராயணசாமி, டில்லியி��் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளித்தார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Himachal+Pradesh?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T20:55:34Z", "digest": "sha1:H6PFR3CCXNMS2F5N2PUPSLPNMOOZKSU5", "length": 8703, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Himachal Pradesh", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு\nமூன்று பேர் தலை துண்டித்து படுகொலை : புதையலுக்காக நரபலியா\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n‘O+’க்கு பதிலாக ‘B+’; ரத்தம் மாறியதால் உயிரிழந்த குழந்தை பெற்ற பெண்..\nமருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை: தரையில் இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி\n‘வீடு கட்ட நாங்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவு��்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு\nமூன்று பேர் தலை துண்டித்து படுகொலை : புதையலுக்காக நரபலியா\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n‘O+’க்கு பதிலாக ‘B+’; ரத்தம் மாறியதால் உயிரிழந்த குழந்தை பெற்ற பெண்..\nமருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை: தரையில் இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி\n‘வீடு கட்ட நாங்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Deva%20gouda", "date_download": "2019-07-21T21:47:36Z", "digest": "sha1:6VSW36GCLO644NHM2D636C76XDFASUXS", "length": 8353, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Deva gouda", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n5 ஆண��டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nதிமுக வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார்: தேவசகாயம் தகவல்\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nபிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி\nமனம் மாறிய தேவகவுடா துமகூரு தொகுதியில் போட்டி\nதேர்தல் அரசியலை அதிரடியாக முன்வைத்த தமிழ் திரைப்படங்கள்\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nதிமுக வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார்: தேவசகாயம் தகவல்\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nபிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி\nமனம் மாறிய தேவகவுடா துமகூரு தொகுதியில் போட்டி\nதேர்தல் அரசியலை அதிரடியாக முன்வைத்த தமிழ் திரைப்படங்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினு��்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/portfolio-cate/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:58:49Z", "digest": "sha1:NUMQG3AFJOESHMQUIETK4Z45QI66OKP5", "length": 4237, "nlines": 84, "source_domain": "amavedicservices.com", "title": " ஆரோக்கியம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகோவில் தரிசனம்- விஞ்ஞான ரீதியான விளக்கம்\n கோவில்கள் நமது பாரம்பரிய பொக்கிஷங்கள். நமது வழிபாட்டு ஸ்தலங்கள். கோவில் சென்று இறைவனை வழிபடுவ...\nஸ்ராத்தம் செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்றா\nசெப்டம்பர் 19, 2017 06:21 பிப\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/saif-ali-khan/", "date_download": "2019-07-21T21:38:33Z", "digest": "sha1:LK7DV57IEYL66FIVFRHMDYEJXMBYDDWG", "length": 39132, "nlines": 230, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Saif ali khan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 5, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசனம் பேசுவார். சிவாஜி மாதி��ி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.\nஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் பார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார். ஓமி பஹூபலி பதவிக்கு த���க்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.\nபடத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.\nசின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை குடிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் வருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும் கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.\nசெய்ஃப் அலி கான் (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவருடைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.\nஇன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.\nகரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படியா என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு\nநசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது\nபிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்\nஇரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.\nஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.\nஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்\nஇந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவாக ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.\n2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்\nஜனவரி 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந���திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஇளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே.\nமல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், துரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.\nஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.\nரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார் ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்\nஅருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.\nகே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.\nரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.\nசெய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார் தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.\nநெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்\nஇப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்\nஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு\nமல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு\nரேகா பற்றிய வ��க்கி குறிப்பு\nஅருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு\nகே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டுரை\nரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு\nசெய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்\n2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்\n2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா\n2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்\nஜனவரி 26, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஇரண்டு பேருக்கும் எல்லா தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்\nரஹ்மானுக்கு இருக்கும் அளவுக்கு புகழ் இளையராஜாவுக்கு இல்லைதான். ஆனால் ரஹ்மானுக்கு விருது கொடுக்கும்போது ராஜாவை மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.\nஎம்எஸ்வியை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ராஜாவுக்கு இருக்கும் புகழ் கூட அவருக்கு இல்லைதான். ஆனால் அவர் எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர் இல்லை. குறைந்த பட்சம் ஒரு பத்ம ஸ்ரீயாவது கொடுக்கக் கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.\nஅப்புறம் ஆமிர் கானுக்கு பத்ம பூஷன், செய்ஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/75138-election-manu-for-rahul-in-kanyakumari.html", "date_download": "2019-07-21T21:40:01Z", "digest": "sha1:2QLUIVUWGW7AGYCJA27ITFAAI24UROMN", "length": 14625, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு அரசியல் கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு\nகன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.\nகாங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nமுந்தைய செய்திஅரசியலே வேண்டாம்… அழுது தீர்த்த வேல்முருகன்\nஅடுத்த செய்திகடும் நிதி நெருக்கடி 5000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டம்\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nபெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் \nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இச��்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/20/root-cause-of-pollachi-incident-thilakavathi-ips-shocking-information-3117514.html", "date_download": "2019-07-21T21:01:29Z", "digest": "sha1:JB3YQW6H3UQSWS5NSC4TWLCKO4EDW7ZJ", "length": 6317, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "Root cause of pollachi incident: Thilakavathi IPS Shocking Information! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nபொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்\nதமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம் - என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய அவருடைய கருத்துச் சீற்றத்தைக் காணொலியாகக் காண...\nஅதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்���ு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.\n- என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், எழுத்தாளரும், பதிப்பாளருமான திலகவதி ஐபிஎஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : திலகவதி ஐபிஎஸ் பொள்ளாச்சி பாலியல் வன்முறை மதுபோதை Thilakavathi IPS POLLACHI SEXUAL ABUSE BAN TASMAC\n சல்மான் கானை கோர்ட் படியேற வைத்த பிஷ்னோய் பெண்களுக்கு மான்குட்டிகளும், பெற்றெடுத்த பிள்ளைகளும் ஒன்றே\nசாலை விபத்துக்களைத் தடுக்கும் ‘நைட்ரஜன் கேஸ்’ நிறை / குறைகளைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க\n‘சரவணபவன் அண்ணாச்சி’ துயரத்தில் முடிந்ததோர் பெருந்திணை காதல்\n‘ஸ்டாலின், வைகோ கெமிஸ்ட்ரி’ கேள்விக்கு வைகோவின் பதில்\nவில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு ஒரு அறிவிப்பு, அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது: ரூ 1 லட்சம் பரிசுத் தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-48950774", "date_download": "2019-07-21T22:00:19Z", "digest": "sha1:PG437RUNEGJWQYW6EONNTHGBS56BKDD6", "length": 20347, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "''ஓய்வு பெறாதீர்கள் தோனி'' - ட்விட்டரில் உருகும் ரசிகர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\n''ஓய்வு பெறாதீர்கள் தோனி'' - ட்விட்டரில் உருகும் ரசிகர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR\nமகேந்திர சிங் தோனி நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.\n38 வயது தோனிக்கு இந்தப் போட்டியே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கடைசி போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது.\nநேற்றைய போட்டியில் தோனி அவுட் ஆனதும் அவர் ஓய்வு பெறக்கூடும் என இந்திய ஊடகங்களும் இந்திய ரசிகர்களும் பதிவிட்டு வந்தனர்.\nதோனி இந்திய அணிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பல்வேறு நபர்கள் காணொளிகள், மீம்கள் வாயிலாக உருக்கமாக பகி��்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் \"Dont Retire Dhoni\" எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது\nஅதேபோல #DhoniForever எனும் ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.\n''பில்லியன் மக்களின் கனவை பூர்த்தி செய்தவர். எங்களை விட்டுப் போகாதீர்கள் தோனி'' என அஞ்சு என்பவர் பதிவு செய்திருக்கிறார்.\nதோனி ஓய்வு பெறக்கூடாது என இந்தியாவின் பிரபல மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR\n'' நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் எனது கணக்கை துவங்கினேன். நான் பதிவிடும் முதல் ட்வீட் இதுதான். பில்லியன் கணக்கான மக்களின் இதயமான ஒருவருக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். தயவு செய்து டி20 உலகக்கோப்பை வரை அணியில் இருங்கள் தோனி. இந்தியாவுக்கு நீங்கள் தேவை'' என பதிவிட்டிருக்கிறார் பிரேம் குமார்.\n''நான் இந்தக் காணொளியை பார்க்கும்போது திரும்ப திரும்ப அழுகிறேன்'' என பதிவிட்டு தோனி நேற்று அவுட் ஆன பிறகு பெவிலியன் திரும்பிய காணொளியை பகிர்ந்திருக்கிறார் மொஹம்மத் ஷாருக்.\n'' நாங்கள் உங்களை இப்படிப்பார்க்க விரும்புகிறோம் தல தோனி. ஓய்வு பெறாதீர்கள்'' என பதிவிட்டுள்ளார் சையத் வஹீத்\n''நான் தோனியை அதிகளவு வெறுப்பனவாக இருந்தேன், அவரை கேலி செய்பவனாக இருந்தேன். இப்போது என் இதயத்திலிருந்து சொல்கிறேன். எங்களுக்கு நீங்கள் வேண்டும் தோனி'' என அனுஜ் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.\n'' இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாதீர்கள். உங்களை இன்னும் கொஞ்சம் நாட்கள் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்'' என்கிறார் மது\nபுகைப்பட காப்புரிமை @MSalmaniac @MSalmaniac\nபுகைப்பட காப்புரிமை @MSalmaniac @MSalmaniac\n''நீங்கள் எங்களை எப்போதும் பெருமை கொள்ளச் செய்தீர்கள். நாங்கள் உங்களது அமைதியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறோம். வயதின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதை நிறுத்துங்கள். இன்னமும் அவர் ஃபினிஷர். தயவு செய்து அடுத்த டி20 உலகக்கோப்பை வரை நாட்டுக்கு சேவை செய்யுங்கள்'' என விகாஸ் சிங் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.\n'' உங்களிடம் இன்னமும் ஏராளமான கிரிக்கெட் மீதமிருக்கிறது. எங்களது நாட்டிற்கு நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க நீங்கள் தேவை'' என சரவணகுமார் ஏழுமலை எனும் நேயர் பதிவிட்டிருக்கிறார்.\n''எ���க்கு எப்போதுமே தோனி தலைவர்தான்'' என தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.\n\"நீங்கள் மீண்டும் விளையாடுவீர்களா என்பது தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுக்காக நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள். உங்கள் சுய நம்பிக்கையையும், அமைதியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன்.\" என தோனி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் ட்வீட் செய்துள்ளார்.\nநேற்றைய போட்டியில் என்ன நடந்தது\n2019 உலகக்கோப்பையின் அரை இறுதிப்போட்டியில் நான்காவது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.\nவிராட் கோலி, ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் என பிரதான பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததும் ரிஷப் பந்துடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.\nதிணறிக்கொண்டே இருந்த தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அற்புதமான ஒரு கேட்ச் மூலம் தினேஷ் கார்த்திக்கை பெவிலியன் அனுப்பினார் நீஷம்.\n4 விக்கெட்டுகள் இழந்தும் தோனி களமிறங்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்ட்யா ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த இணை கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தது. ஆனால் 23-வது ஓவரில் பிரிந்தது.\nஇந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தபோதுதான் தோனி களமிறங்கினார்.\nதோனி - ஹர்திக் பாண்ட்யா இணை 7 ஓவர்களில் வீழ்ந்தது.\nஅதன்பின்னர் ஜடேஜாவும் தோனியும் இணைந்து இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டனர்.\nஜடேஜா அதிரடியாக ஆட அவருக்கு பக்க பலமாக ஆடினார் தோனி.\nஇந்த இணை 116 ரன்களை குவித்தது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார்.\nபடத்தின் காப்புரிமை OLI SCARFF\nஆட்டத்தின் 49-வது ஓவரில் மூன்றாவது பந்தில் தோனி அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.\nதோனி 72 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்\nதோனி ஏன் முன்கூட்டி இறங்கவில்லை என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇந்நிலையில் போட்டி முடிந்து விராட் கோலி நிருபர்களுக்கு பதிலளித்தார். அப்போது தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அவர் களமிறக்கப்பட்ட விதம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nதோனியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசும்போது ''ஜடேஜா ஒருமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட் விழுந்தாலும் புவனேஷ்வர் குமார் முதலான பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலை. அந்�� சூழலில் ஜடேஜாவுக்கு ஏற்றபடி தோனி சிறப்பான பங்களிப்பை வழங்கினார் என்பதே என் கருத்து'' என்றார் கோலி\n'' தோனி கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கான வேலை. சூழலுக்கு தகுந்தவாறு அவரை வெவ்வேறு இடத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம். இந்த போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவர் ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதே'' என இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறினார்.\nஇந்த உலகக் கோப்பை தொடரில் எட்டு இன்னிங்ஸ்களில் களமிறங்கிய தோனி 45.5 எனும் சராசரியோடு 273 ரன்களை குவித்தார். இரு போட்டிகளில் அவர் அரை சதம் எடுத்தார்.\nஅதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளார்.\nஇதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்கள் குவித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.\nஒரு சிறு தீவு துணை கண்டத்தை வீழ்த்தியது எப்படி\nஇரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இப்படிதான் இருந்தான்\n’நான் அரைகுறை கிரிக்கெட் வீரனல்ல’: சாதித்து காட்டிய Sir ரவீந்திர ஜடேஜா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=141676", "date_download": "2019-07-21T22:00:47Z", "digest": "sha1:LAEJBLHQDOGIXBA2X5PD5X4ZIO7AJBRZ", "length": 13090, "nlines": 119, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ? – குறியீடு", "raw_content": "\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nஈழத்தீவின் தலையாக காணப்படும் யாழ்ப்பாணம் தமிழர்களின் தலைநகர் போன்றே விளங்கியது. கல்வி, கலை , கலாச்சாரம் போன்றவற்றில் தனித்துமாக திகழ்ந்தது.\nஆறுமுக நாவலர் போன்ற பற்றாளர்கள், யோகர் சுவாமிகள் போன்ற ஞானிகள், தந்தை செல்வா போன்ற அரசியல் தலைவர்கள் , போராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியலாளர்கள், பிரபாகர��் போன்ற போராளிகள் , மாமனிதர் துரைராஜா போன்ற அறிவியவாளர்கள் , உள்ளிட்ட பல்வேறுபட்ட மாண்பு நிறைந்தவர்களை பெற்று சுமந்து வளர்ந்த பெருமை கொண்டது யாழ் மண் இன்று போதைவஸ்தின் புகழிடமாகவும் வன்முறைகளின் இருப்பிடமாகவும் மாறி விட்டது.\nபோர்த்துக்கீசியரை வீரத்துடன் எதிர்கொண்ட மாவீரன் சங்கிலியன் யாழ்ப்பாண தமிழ் அரசின் தலைசிறந்த மன்னனாக விளங்கினான் .போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இறுதி வரை அவர்களுக்கெதிராகப் போராடி வீர மரணமடைந்தவன் சங்கிலியன் என்பது வரலாற்றுப் பதிவாகும்.\nகடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தின் நல்லூர் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.\n2011 காலப்பகுதியில் அந்த வீரம் செறிந்த சிலை சிங்கள ஏகாதிபத்திய கைக்கூலிகளால் அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மீண்டு அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், மன்னன் சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று சிலை மாற்றி நிறுவப்பட்டது.\nசங்கிலியன் சிலையின் கையில் இருந்த வீர வாளை எடுத்து விட்டால், தமிழர்கள் சுதந்திரம், சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலைப் பாதையை மறந்து விடுவார்கள் என சிறிலங்கா ஏகாதிபத்திய அரசாங்கம் தவறாக மதிப்பிட்டது. “எழுக தமிழ்” ஆக தமிழர்கள் எழுந்து நிற்பதை கண்ட சிங்கள ஏகாதிபத்தியம் தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வாளையே தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியது. இதற்கு பலிகடாவாக அப்பாவி சில தமிழ் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கியதுடன் தமது கைக்கூலிகளாக அவர்களை பயன்படுத்தி யாழில் வாள்வெட்டு கலாச்சாரம் ஒன்றை ஏற்படுத்தி விட்டு நாடகம் ஆடுகிறது.\nஇந்த வாள் வெட்டு குழுக்கள் யார் எதற்­காக இப்­ப­டிச் செய்­கி­றார்­கள் இவர்­க­ளுக்கு எதி­ராக ஏன் சிறிலங்கா காவல் துறை தீவி­ர­மான நட­வ­டிக்கை எத­னை­யும் எடுக்­க­வில்லை , எடுப்பதும் இல்லை இர­வில் இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளைச் செய்­து­கொண்­டி­��ுந்­த­வர்­கள் இப்­போது பட்­டப் பக­லி­லும் வாள் வெட்டை தொடர்கிறார்கள். இவர்களுக்கு இந்த துணிவை கொடுத்தது யார்\nசிறிலங்கா காவல் துறை உட­னடியாக தீவீர நட­வ­டிக்கை எடுத்ததாக வேண்டும் . யாழ்ப்பாணம் வாள்பாணமாக மாறாது பாதுகாப்பது தமிழ் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். இதனை அவர்கள் செய்வார்களா\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183102", "date_download": "2019-07-21T21:56:57Z", "digest": "sha1:CQIQE4WSM6HLP45KZ34NCGSMVSKNRSD2", "length": 7351, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து\nஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்- ���ிங்கள புத்தாண்டு நிகழ்வுகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வினை தொடர்ந்து, அதிகாரப் பகிர்வு ஆவணம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.\nஆனாலும் ஜனாதிபதியுடனான குறித்த தனிப்பட்ட சந்திப்பு இடம்பெறவில்லை.\nபுத்தாண்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/227366", "date_download": "2019-07-21T22:21:46Z", "digest": "sha1:B7RSFJYPFDUHL6CPVA5F2LRN7ON7LQ7J", "length": 12911, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "கருப்பு மிளகை இந்த நேரத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க? கரையாத தொப்பையும் கிடுகிடுனு கரைஞ்சிடும்...! - Manithan", "raw_content": "\nகைவிட்ட தந���தை... மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்: திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nகருப்பு மிளகை இந்த நேரத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க கரையாத தொப்பையும் கிடுகிடுனு கரைஞ்சிடும்...\nகருப்பு மிளகு என்பது தென்னிந்திய உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு காரசாரமான மசாலா பொருளாகும்.\nஇந்த கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது.\nஇதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம். ஆனால் இந்த கருப்பு மிளகை கொண்டு நம் எடையை கூட குறைக்க முடியுமாம்.\nஇந்த கருப்பு மிளகை சில வகைகளில் உணவுடன் கலந்து கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நாள் கரைக்க முடியாமல் கஷ்டப்பட்ட தொப்பையும் கரைந்து போய்விடும்.\nகருப்பு மிளகு டீ உங்கள் எடையை குறைக்க சிறந்த ஒன்று. இதை நீங்கள் எளிதாகவும் தயாரிக்கலாம்.\nஇஞ்சி, லெமன், துளசி, க்ரீன் டீ பேக்குகள் அல்லது பட்டை மற்றும் 1/2 - 1 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து டீ தயாரிக்கவும்.\nஇதை காலையில் சாப்பிடுவதற்கு முன் செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்.\nதினமும் 1-2 டீ ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து கொண்டு வந்தால் எடை குறையும். நீங்கள் இதுவரை இஎடுத்துக் கொண்டது இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரித்து கொள்ளுங்கள். அதிகமான மிளகு சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள், கண்களில் எரிச்சல், வயிறு எரிச்சல், மூச்சுப் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.\nகாலையில் உணவருந்துவதற்கு முன் மிளகு அல்லது மிளகு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். இதை வெறுமனே மென்றோ, ஜூஸ், சூப் போன்றவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nகல்முனை வடக்கு விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் முழுமையான தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு\nகோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/65523-there-is-no-need-for-the-court-to-dissolve-the-fetus-for-less-than-20-weeks.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T22:22:53Z", "digest": "sha1:KHSM7KFGDI73YZAVKL3LXCCSEUKECYJH", "length": 10147, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட அவசியமில்லை | There is no need for the court to dissolve the fetus for less than 20 weeks", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\n20 வாரத்திற்கு குறைவான கருவை கல��க்க நீதிமன்றத்தை நாட அவசியமில்லை\nபாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வற்புறுத்துவதாக, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைக் கலைக்க, சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு சட்டப்படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என்றும், கருக்கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருக்கலைப்பு குறித்து, போலீசாருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண்ணை வெட்டி ரயிலில் பாய்ந்த இளைஞர் உயிரிழப்பு\nசொத்துக்கள் ஏலம்;எங்களுக்கு வருமானத்திற்கு வழிகள் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்\nதண்ணீருக்காக ரூ.1000 கோடி கேட்டுள்ளோம்: ஓபிஎஸ்\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு: அதிகாரிகள் தேங்காயை காட்டியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது\nபொள்ளாச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெர���யுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Where.Is.Balakumar.html", "date_download": "2019-07-21T21:00:12Z", "digest": "sha1:OYWDI36K5CVNMZUGCM3UYACA6PS25TTQ", "length": 12002, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலகுமார் எங்கே..?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / முக்கிய செய்திகள் / பாலகுமார் எங்கே..\nஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். எனது ஊரைச் சேர்ந்தவர். அவர் புலோலி வங்கியில் பணி புரிந்த காலத்தில் இருந்து நன்கு தெரியும்.\nஇன்று நான் உயிருடன் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி கேட்டதை உடனே சென்னையில் என்னை சந்தித்து கூறியவர்.\nஅவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். இராணுவத்தினரிடம் அவர் உயிருடன் இருந்தமைக்கான படம் கீழே உள்ளது.\nஆனால் அவரும் அவருடைய மகனும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. பத்து வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.\nஇன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலருக்கு அவரை நன்கு தெரியும். கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர்கள் இவர்கள்.\nஇன்று அவர் எங்கே என்பதை அறிவதில் ஏனோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.\nஅவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்\nசரணடைந்த பாலகுமாரையும் அவர் மகனையும் சர்வதேச விதிகளுக்கு முரணாக கொன்றவர்கள் மீது ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை\nதமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர். இன்று அவருக்காக குரல் எழுப்ப ஒரு தமிழர் பிரதிநிதிகூட இல்லையா\nஆய்வு செய்திகள் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படு��ொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/blog-post4_9.html", "date_download": "2019-07-21T21:00:16Z", "digest": "sha1:X74POAN7OHQJSXEKIHWHLVCKMJL5PGGQ", "length": 13371, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சொந்த வீடு, சொர்க்கம் போல வாழ்க்கை!! நெகிழும் கொட்டாச்சி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சொந்த வீடு, சொர்க்கம் போல வாழ்க்கை\nசொந்த வீடு, சொர்க்கம் போல வாழ்க்கை\nஇமைக்கா நொடிகள்' படத்தின்மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுட்டி நாயகி, 'மானஸ்வி'. இவர், நடிகர் கொட்டாச்சியின் மகள். சென்னையில் சொந்த வீடு வாங்கியே ஆக வேண்டும் என்கிற கனவை நினைவாக்கியிருக்கிறார்கள் மானஸ்வியின் குடும்பத்தினர்.\nபதினெட்டாம் தேதி பால் காய்ச்சினோம். மே 1 -ம் தேதி புது வீட்டுக்குக் குடி வந்துட்டோம். கிட்டத்தட்ட பதினைந்து வருடக் கனவு இது\nசென்னை வந்த புதுசுல மேன்ஷன்ல என் வாழ்க்கை ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் 800 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து இருந்தேன். கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய் வாடகைக்கு வீடு பார்த்தேன். என்னுடைய திருமணத்துக்குப் பிறகு நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிச்சது. திருமணமாகி 7,000 ரூபாய் வாடகைக்குக் குடியேறினோம். ஆனா, அவ்வளவு ரூபாய் கொடுத்து வாடகைக்கு போகிறோமேன்னு வருத்தமா இருக்கும். ஒவ்வொரு தடவை வாடகை கொடுக்கும்போதும், அடுத்த முறை கண்டிப்பா நாம வீடு வாங்குறோம் என்கிற எண்ணம் வந்துட்டே இருக்கும். இப்போ வாங்கணும், அப்போ வாங்கணும்னு பல தடவை நினைச்சிருக்கேன். என் பொண்ணு மானஸ்வி பிறந்ததுக்கு அப்புறம், எங்க லைஃப்ல பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய நடக்க ஆரம்பிச்சிருக்கு. பாப்பா பிறந்து இரண்டு வயசுல 15,000 ரூபாய் வாடகைக்குப் போனோம். மூணு வயசுல மானஸ்வி நடிக்க ஆரம்பிச்சிட்டா. அப்படியே வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைந்தது. இப்போ அவளுக்கு ஆறு வயசு. நாங்க ஆசைப்பட்ட சொந்த வீட்டை இப்போ வாங்கிட்டோம்.\nஇதுக்கு, முழுக்க முழுக்க என் மனைவி அஞ்சலிதான் காரணம். ஆரம்பத்திலிருந்தே வாடகை வீடு அவங்களுக்குப் பிடிக்கலை. அவங்க டப்பிங் பேச ஆரம்பிச்சதும், கண்டிப்பா நாம வீடு வாங்குறோம்னு ரொம்ப முயற்சி எடுத்தாங்க. என் வீட்டிலுள்ள இரண்டு தேவதைகளால் மட்டும்தான் இது சாத்தியமாச்சு'' என்று புன்னகைக்கிறார், கொட்டாச்சி.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்ற���தழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/klkintroduction/", "date_download": "2019-07-21T22:00:09Z", "digest": "sha1:4FNOO32NRZXKL5JAYFLKFHAJOVTC5PRU", "length": 13207, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகரைப் பற்றிய ஓர் அறிமுகம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகரைப் பற்றிய ஓர் அறிமுகம்\nகீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.\nஅந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.\nஇங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.. இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nகீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் – North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போ��ீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/3.html", "date_download": "2019-07-21T21:39:02Z", "digest": "sha1:56N4CLCL62SPGQ2PFIDOMHNPNSUL3KSO", "length": 22234, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 22\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\n ஜெயமோகன் மறுபடியும் பாண்டாக்களால் தாக்கப்பட்டாரா\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nமலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது 2019\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nநவகாளி நினைவுகள் - சா���ி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nசென்ற வாரங்களில் எழுதியவற்றின் தொடர்ச்சி. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேலைகளினால் இந்தியாவில் என்ன பிரச்னைகள் என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.\nவெளியில்கொடுக்கும்வேலை (outsourcing) பற்றி மிக விரிவாகவே எழுதியுள்ளீர்கள். எல்லா தளங்களையும் தொட்டு சென்றது.\nபணத்தைச் செலவழிப்பது முதல் வேலை செய்யும் இடங்களிலேயே கிடைக்கும் அரை மணிநேர இடைவெளியில் இருபாலரும் உடலுறவு கொள்வது வரை (அப்படித்தான் சில செய்தித்தாள்கள் பேசுகின்றன) சீரழிவு நடக்கிறது.இது படிக்க கசப்பானதாக இருந்தால் கூட, எதுவும் நடக்கும்.\nஅழைப்பு மையங்களில் வேலை செய்பவர்களை பல 3rd Party BPO நிறுவனங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்குகின்றன. மற்றுமொரு தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த பிரச்னையை சமாளித்தால் அதிகப்பணம் உண்டு என்ற வகையில் சிறிதும் ஓய்வின்றி வேலை செய்வதால் மிக சீக்கிரத்திலேயே உடலும், மூளையும் சோர்வடைகிறது. வேண்டிய நேரத்தில் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது. இதனால் வெளியார் உறவின்றி இவர்கள் தனித்தீவாக வசிக்க வேண்டியதாகிறது. அழைப்பு மையங்களில் அமெரிக்காவில் இருப்பவர்களுடன் சூசி, ஷாரன், சமாரா, சாம், டாம், பாப் என்ற பெயரிலெல்லாம் பேசி, அவர்களிடம் பேஸ்பால் பற்றியும், \"அமெரிக்கன்\" புட்பால் பற்றியும், ஹாலிவுட் படங்கள் பற்றியும் அறுத்து கண்ணாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தவுடன் கீழ் மத்தியதரக் குடியிருப்பில் வசித்துக் கொண்டு, தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், குடும்பத்தினருடன் சண்டை, தனியறை இல்லாமை என்று ரவியாகவும், புவனாவாகவும் வாழ்வது கொடுமைதானே\nஅழைப்பு மையம் என்றில்லை... எங்கெல்லாம் வேலைகள் பொதி போல முதுகில் சுமர்த்தப்படுகின்றதோ, அங்கெல்லாம் வேலை செய்பவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விடும் நிலை உள்ளது.சத்தியமான உண்மை. உடலுழைப்பைவிட மன/மூளை உழைப்பில் அசதி அதிகம். நீங்கள் சொல்லும் பைத்தியமாகிவிடும் நிலையில்தான் நானுட்பட வங்கி மற்றும் பல துறைகளில் செயல்படும் production support consultantsன் நிலை. அது இங்கு சிங்கப்பூரில் மற்ற பல அழுத்தங்களால் எல்லா துறைகளிலும் பரவியிருக்கிறது. வாழ்வை ��ொலைத்து பணம் சம்பாதிக்கும் நிலை.\nஇதுதான் அங்கு சென்னையிலும், இந்தியாவிலும் நடக்கும். அள்ளி அள்ளி காசு தருபவர்கள் சும்மா தரமாட்டார்கள். போட்ட காசுக்கு பிரதிபலன் இல்லாவிடில் - திரும்பி சென்றுவிடுவர்.\nஎனக்குத்தெரிந்த அதுஏற்கனவே ஒருசில நிறுவங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. உதாரணத்திற்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி இங்கிருந்த மொத்த தகவல்தொழில்நுட்ப சேவையையும் சென்னையிலிருந்து செய்ய ஸ்கோப் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் ஆரம்பித்து ஏகப்பட்டபேரை நியமித்து செயல்பட ஆரம்பித்துளனர். ஆனால், இப்போது பல நடைமுறை சிக்கல்கள். இங்குள்ள தேவை, அவசரக்குத்துக்கேற்ப அங்குள்ளவர்கள் நடந்துகொள்வதில்லை. முன்பைவிட சேவைத்தரம் குறைந்துவிட்டது. கொஞ்சம் வற்புறுத்தினால் வேறு வேலைதேடி உடனே கிளம்பி விடுகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளுடன் தொடர்கிறது, பார்க்கலாம்.\n(எது எப்படியோ one of my elective this semester I chosen is: Managing IT Outsourcing அதற்கு உங்களுடைய தொடரில் சில தகவல்கள் கிடைத்தது, மிக நன்றி.)\nஇந்த கால்செண்டர்,பி.பி.ஓ கம்பெனிகள் எத்தனை காலம் - எல்லா ஆட்களையும் வீட்டுக்கு வந்து அழைத்து, கொண்டுவிட்டு செல்லப்போகிறார்கள். இவர்களின் வளர்ச்சி விகித ப்ளானை கவனித்தால் - ஆயிரக்கணக்கில் ஆள் சேர்ப்பு நடக்க இருக்கும் பட்சத்தில், எல்லோரையும் (அம்பத்தூரிலிருந்தோ, தொண்டையார்பேட்டையிலிருந்தோ, போருரிலிருந்தோ சோழிங்கநல்லூருக்கு டாடா சுமோ அல்லது குவாலிஸில் அழைத்து சென்று.. எல்லா ஊர் (சென்னை, பெங்களூர்...) சாலைகளும் இந்த வண்டிகளாலேயே நிரம்பியிருக்கும் போல.\nபி.கு: ஒரு சம்பந்தமில்லாத கேள்வி: குங்குமம் 10 லட்சம் தாண்டி விற்றுள்ளதாமே\nசமீபத்திய குங்குமம் இதழை அட்டை டூ அட்டை விமர்சனம் பண்ணமுடியுமா \nமேலும் சுமார் ரூ.500 வைத்து பதிப்பிக்கப்பட்ட டாலர் தேசம் புத்தகம் இதுவரை எவ்வளவு விற்றுள்ளது. பெங்களூர் புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக புத்தகங்களுக்கு வரவேற்பு எப்படி தமிழில் கிரிக்கெட் மற்றும் அம்பானி டை புத்தகங்களை வாங்கினார்களா \nடாலர் தேசம் ரூ. 350 தான் (500 அல்ல). நன்றாகவே விற்கிறது.\nபெங்களூர் புத்தக கண்காட்சியில் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.\nஅம்பானி புத்தகம் சூப்பர் செல்லர். போட்டதெல்லாம் விற்று மேலே இன்னமும் அச்சிட்டிருக்கிறோம், அதுவும் பரபரவென விற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட் புத்தகங்கள் நிதானமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் புத்தகங்கள் தமிழுக்குப் புதிதுதானே\nகுங்குமம் - விமர்சனம் செய்ய அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் குங்குமத்தை முழுதாக மாற்ற என்னிடம் ஒரு யோசனை உண்டு. அதைப்பற்றி எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/kerala/page/2", "date_download": "2019-07-21T21:50:18Z", "digest": "sha1:23GQQ7YJ6YUKX74ZW75I3SGXCYXRHU24", "length": 7133, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளா | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டா���், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nகேரள மாநிலத்தில் 3 நாட்களுக்குப் பலத்த மழை பெய்யும்..\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறப்பு..\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்..\nதான் பிறந்தபோது உடனிருந்த நர்சை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்…\nகோழிக்கோட்டில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம்\nதேர்வு எழுத குதிரையில் சென்ற மாணவி..\nபாஜக போட்டியிடும் தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும்..\nகேரள மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டி..\nமீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என ராகுல் உறுதி\nஉத்தர திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..\nமாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை | போலீசார் தீவிர கண்காணிப்பு\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா..\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு | சுவாமி தரிசனத்திற்கு இளம் பெண்கள் வர...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10908/news/10908.html", "date_download": "2019-07-21T21:46:46Z", "digest": "sha1:6TGFSI6RTHUZFLDIXTF6AU7SXJTGWKW2", "length": 5728, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…! : நிதர்சனம்", "raw_content": "\n18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…\n32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி தறிக் கூடத்தில் வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்த்து வந்த பிரபு (18) என்ற வாலிபருடன் சுமதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந் நிலையில் சுமதியும் பிரபுவும் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டனர். இது குறித்து சந்திரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், என்னையும் 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலன் பிரபுவுடன் ஓடி போன மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுமதியையும் வாலிபரையும் தேடி வருகின்றனர். 18 வயது வாலிபருடன் 32 வயது பெண் ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70161/news/70161.html", "date_download": "2019-07-21T21:17:17Z", "digest": "sha1:DFR7B4WFA3ZLMIJN3NXYT5LGVZ34NDV2", "length": 13187, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..! : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..\nகிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் சிறுவர்கள் மத்தியில் இம்மாதத்திற்குரிய பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் NERDO நிறுவனத்தின் செயலரும், செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான திரு.பத்மநாதன், கனடாவிலிருந்து வந்திருந்த திரு.இன்பநாயகம், செஞ்சோலை முகாமைத்துவசபை அங்கத்தவர்கள், செஞ்சோலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nமுதலில் சிறுவர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இம்மாதம் நான்கு சிறுமிகள் தமது பிறந்தநாளை கொண்டாடினர். ஏனையோர் பிறந்தநாள் பாடலை பாட இல்லத்தின் தந்தையுடன் சிறுமிகள் கேக் வெட்டி தமது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.\nதொடர்ந்து கடவுள் வாழ்த்துடன் செஞ்சோலை மாணவர் மன்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் சிறுமிகள் இருவரின் வரவேற்பு நடனம் பாடலுக்கேற்ற அபிநயத்துடன் அனைவரையும் கவர்ந்தது.\nஅடுத்து இல்லத்தின் தந்தையான திரு.பத்மநாதன் அவர்கள் ஆசியுரை வழங்கினார். தனது உரையில் அனைவரையும் வரவேற்றதுடன் மாணவர்களின் முன்னேற்றத்தை அருகிலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன் சிறுவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nஇவர்களை இந்த சமூகத்தின் நற்பிரஜைகளாக உருவாக்குவேன். எனது நண்பர்கள், கருணை உள்ளம் கொண்டவர்களின் ஆதரவுடன் செஞ்சோலை முகாமைத்துவசபை தலைவராக எனதுகடமையை சிறப்பாக நிறைவேற்றுவேன் என எடுத்துரைத்தார்.\n நான் மீண்டும் மீண்டும் கேட்பது உங்களுக்கு எந்தவித கவலையும் வேண்டாம் ஆண்டவனால் தரப்பட்ட இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி திறமையாகப் படியுங்கள். உங்களது ஆக்கங்கள், திறமைகளுடன் சிறகடித்து பறவுங்கள். நாம் அன்பு இல்லத்தை ஆரம்பிக்கும்போது கையில் ஒரு ரூபாய் இல்லை நம்பைக்கையோடு ஆரம்பித்தோம்.\nஇன்று பாரதி, செஞ்சோலை சிறுவர் இல்லங்களாக வளர்ந்து நிற்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னால் நீங்கள்தான் இருக்கின்றீர்கள். மாணவர்களே, உங்களுடைய ஒவ்வொருநாள் வளர்ச்சியும்தான் எங்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.\nதாய்க்குத் தாயாக, அக்காவிற்கு அக்காவாக இங்கு உங்களுடன் இரவு பகலாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் செஞ்சோலை குடும்பத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் என தனது உரையை நிறைவு செய்தார்.\nஅடுத்து பாடல் ஒன்றை சிறுமி சுதர்சனா வழங்கினார். தொடர்ந்து தவறஞ்சினி சிறப்பான கவிதை ஒன்றை வழங்கி அனைவரையும் கவர்ந்தார். அடுத்து சிறுமிக��ின் பாடலுக்கான அபிநயநடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.\nஅடுத்து கனடாவிலிருந்து வந்திருந்த திரு.இன்பநாயகம் அவர்கள் தனது கருத்துரையில் எமது எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த மாணவர்களின் கைகளிலேயே உள்ளது.\nமாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மாணவர் மன்றமானது அடிக்கடி இடம்பெறவேண்டும் என்றும், மாணவர்களின் வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளதாகவும், மிகச் சிறியவர்களுக்கு பெரியவர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றும் கூறியமர்ந்தார்.\nஅடுத்து சிறுமிகளின் செஞ்சோலை தொடர்பான குழுப்பாடல் சிறப்பாக இருந்தது. சிறிமிகள் மத்தியில் நடைபெற்ற பொதுஅறிவுப்போட்டி நிகழ்வு பாராட்டும்படி அமைந்தது. அடுத்து சிறுமிகளின் நடனம் நேர்த்தியானதாக அமைந்திருந்தது. அடுத்து சிறுமி இசைச்செல்வியின் பாடல் இடம்பெற்றது.\nஅடுத்து பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கோட்ட, வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளின் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.\nசி.நிலோஜினி – முதலாம் இடம் – உயரம் பாய்தல்\nசி.நிலோஜினி – இரண்டாம் இடம் – உயரம் பாய்தல்\nபா.குமுதகலா – மூன்றாம் இடம் – ஓட்டம்\nசு.அஜித்தா – முதலாம் இடம் – தட்டெறிதல்\nஇதில் சு.அஜித்தா, சி.நிலோஜினி ஆகியோர் மாகாண மட்டத்திலாக கோட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து முகாமைத்துவசபை செயலாளர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2011/11/blog-post_4822.html", "date_download": "2019-07-21T21:56:19Z", "digest": "sha1:MS3FHDF665BFSZPCRAO5327XJI563BYJ", "length": 54166, "nlines": 204, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: நன்மை செய்யும் நான்காம் எண்", "raw_content": "\nநன்மை செய்யும் நான்காம் எண்\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு சிறப்புகளும் தனித்தன்மைகளும் உண்டு. 4, 13, 22, 31ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஈ, M, கூ ஆகியவை. ராகு ஒரு சாயா கிரகமாகும்.பிடிவாத குணம்\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாகக் கூறக் கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொதுநல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈட���பட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.\nநான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத் தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய உருவ அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி, மூட்டு வலிபோன்றவை ஏற்படும். மனஉளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். கார சாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறு நீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாசக் கோளாறு போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.\nநான்காம் எண்ணுக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக் கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றாற்போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராகவும் இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும், இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும். என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கின்றோமோ, இல்லையோ மற்றவர்களுக்கு தொழில் செய்யும் நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்புண்டு. என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும் ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினிர்ஸ், பௌதீக ஆராய்ச்சித் தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாக இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்புண்டு. 5, 8ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுப காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.\nதெற்கு திசை ராகுவுக்குரியது. பாலை வனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள் உலர்ந்து போன நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.\nநான்காம் எண் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல்நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு நற்பலன்களும் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களி���் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது மிகவும் உத்தமம்.\nஅதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28,\nஎன்ன பண்ணும் சந்திர தசை\nசூரிய திசை என்ன செய்யும்\nநினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்\nமாபெரும் சனிபெயர்ச்சி யாகம் - மற்றும் ஜோதிடர் மாநா...\nஜாதக ரீதியாக வாரிசு யோகம்\nநன்மை செய்யும் நான்காம் எண்\nநட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/21676-megalaya-beef-lovers-quit-bjp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:56:24Z", "digest": "sha1:SIBDB2A47QKSWVZDAXHRL3TIIPC3I7TF", "length": 9566, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பாஜக-வை விட்டு எஸ்கேப் ஆகும் பீஃப் விரும்பிகள்\" | megalaya beef lovers quit bjp", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n\"பாஜக-வை விட்டு எஸ்கேப் ஆகும் பீஃப் விரும்பிகள்\"\nபாஜக அரசின் மாட்டிறைச்சி தொடர்பான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பாஜகவினர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.\nகால்நடைச் சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் ஆன்டோனியஸ் பதவி விலகினார். மத்திய அரசின் இந்த சட்டம் ஏழை எழிய மற்றும் பழங்குடி மக்களை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுடன் பதவி விலகிய அவர், கட்சிக்காக எங்களின் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாது என ���ிட்டவட்டமாக கூறினார்.\nஇந்நிலையில் இவரை தொடர்ந்து தற்போது அம்மாநிலத்தின் பாஜக கட்சியிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோரும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்கள்\nஅப்போ ஸ்ருதி, இப்போ பிரியங்கா: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nRelated Tags : Bjp , Megalaya bjp , Beef lovers , Quit , மேகாலயா பாஜக , பீஃப் விரும்பிகள் , கட்சியை விட்டு வெளியேற்றம்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃ��் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்கள்\nஅப்போ ஸ்ருதி, இப்போ பிரியங்கா: கலாய்க்கும் நெட்டிசன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/64578-narendra-modi-swearing-in-ceremony-amit-shah-to-be-cabinet-minister-bjp-gujarat-chief-confirms.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T21:45:15Z", "digest": "sha1:QL76BS7YNVRNYJ72C4V37JBDX5DDJWYO", "length": 6901, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார், யார்? - லைவ் அப்டேட் | Narendra Modi swearing-in ceremony : Amit Shah to be cabinet minister, BJP Gujarat chief confirms", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார், யார்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா\n311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா\n311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=239&paged=400", "date_download": "2019-07-21T21:50:56Z", "digest": "sha1:YV3J2VCJR6VPFFIDZPAKLDVSSGPRJ5XB", "length": 3690, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "SRI LANKA – Page 400 – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\n’தேசிய பிரச்சினைக்குத் தீர்வின்றேல் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை’\nஇலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பட்சத்தில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது, தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்கள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றபடுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரப் பிரிவினுடைய தெற்காசியத் திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3124", "date_download": "2019-07-21T22:02:31Z", "digest": "sha1:NMIM7O6TINK4CK4XVQHNV6X44MW3YBMG", "length": 9282, "nlines": 46, "source_domain": "yarlminnal.com", "title": "ஆச்சரியம்…. ஆனால் உண்மை…! கனடாவில் அமோகமாக விற்பனையாகும் யாழ்ப்பாண பனம் கள்ளு….!! – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\n கனடாவில் அமோகமாக விற்பனையாகும் யாழ்ப்பாண பனம் கள்ளு….\nயாழ்ப்பாணத்து பனங்கள்ளு Liquor Control Board of Ontario இன் அனுமதியுடன் கனடாவில் சந்தைப்படுத்தி வருகினறார் ஒரு ஈழத்து முயற்சியாளர் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும்.நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1989 களில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த சண்முகநாதன் சுகந்தன் பின் நாட்டுக்கு திரும்பி தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை ஆராயும் போது பனையை நம்பி வாழும் சமூகங்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் ஈழத்து பனையையும் சர்வதேச அரங்கில் இடம்பெற செய்ய வேண்டும் என திடசங்கற்பம் கொள்கிறார்.\nஇங்கு பதநீர், கள்ளு, பனஞ்சாராயம் ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதனை அவதானிக்கிறார். போத்தல்களில் இருந்து லேபிள் வரை பிரச்சினையாக இருந்தது.இவற்றுக்கென தனியே சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் பிரிவுகளை உருவாக்கி இங்கு திறம்பட செயற்படும் பனை கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து தூய கள்ளை பெற்று அதற்கென புதிய போத்தல்களையும் கொழும்பில் இருந்து பெற்று, லேபிளையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கி பதநீர், கள்ளு, சாராயத்தை போத்தலில் அடைத்து விநியோகத்தை மேற்கொண்டார்.\nமுதலில் ஆயிரக்கணக்கான லீட்டர் பதநீரை போத்தலில் அடைத்து விநியோகிக்கும் போது இலங்கை முழுவதுமிருந்து அதற்கு பெரு வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து க��்ளை பெரியதொரு கொள்கலன் ஊர்தியில் எடுத்துச் சென்று வெளிமாவட்டங்களில் விநியோகம் செய்தார் அதற்கும் பெரு வரவேற்பு கிடைத்தது.VSS Distributors என்கிற தனது நிறுவனமூடாக இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முன்னணி ஹோட்டல்களில் இருந்து சர்வதேச அரங்கு வரை இன்று கள்ளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்.குழந்தைக்கு தேவையான போசனைக்கூறுகள் பல பதநீரில் உள்ளது அதே போல் கள்ளிலும் பல்வேறு போசனைக் கூறுகளும், நோயெதிர்ப்பு சக்திகளும் உள்ளன கனடாவிலிருந்து வந்து, ஈழத்தில் வெற்றிகரமாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்து வரும் சுகந்தன் எம்மவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n கனடாவில் அமோகமாக விற்பனையாகும் யாழ்ப்பாண பனம் கள்ளு….\n கனடாவில் அமோகமாக விற்பனையாகும் யாழ்ப்பாண பனம் கள்ளு….\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/portfolio-cate/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-21T21:34:09Z", "digest": "sha1:NU5OETFZEUUVGJD6DIUMNTEX35JT7WNN", "length": 4207, "nlines": 84, "source_domain": "amavedicservices.com", "title": " பித்ரு கர்மா | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹாளய பக்ஷம் 2017 வருடம் செப்டம்பர் 6 ம் தேதி தொடங்கி 19 ம் தேதி முடிகிறது. இது பித்ருகளுக்களை ...\nஅக்ஷய திரிதியை - சிறப்பும், உயர்வும்\nடிசம்பர் 15, 2017 01:10 பிப\nஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபட���த்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:15:43Z", "digest": "sha1:FXQHU7U655M6OOFPWBRBLQ7RACWDEIBR", "length": 6557, "nlines": 110, "source_domain": "kancheepuram.nic.in", "title": "பயனுள்ள இணையதளங்கள் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nமாற்றுத் திறனாளிகள் நலனுக்கான இணையதளங்கள்\n1 மாநில ஆணையர் – மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் http://www.scd.tn.gov.in\n2 மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மேம்பாட்டு துறை http://www.disabilityaffairs.gov.in\n3 மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையாளர் அலுவலகம் http://www.ccdisabilities.nic.in\n4 மறுவாழ்வுக்கான இந்திய கவுன்சில் http://www.rehabcouncil.nic.in\n5 பல குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் http://www.niepmd.tn.nic.in\n6 Alliyaurjang பேச்சு & காதுகேட்டல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தேசிய நிறுவனம் http://ayjnihh.nic.in\n7 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய நிறுவனம் http://www.nimhindia.org\n8 பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அதிகாரமளித்தல்தேசிய நிறுவனம் http://www.nimhindia.org\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ezhu-velaikara-lyric-video-cinemapettai/", "date_download": "2019-07-21T21:40:55Z", "digest": "sha1:HUVJ5GCDDIYV7V4O6TH4IXYIJ6OC6AFK", "length": 6363, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயனின் \"எழு வேலைக்காரா\" லிரிக் வீடியோ ! - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் “எழு வேலைக்காரா” லிரிக் வீடியோ \nசிவகார்த்திகேயனின் “எழு வேலைக்காரா” லிரிக் வீடியோ \nஏற்கனவே ஒரிஜினல் வேலைக்காரர்களை வைத்து ஆடியோ லான்ச் செய்தனர். இப்பொழுது வீடியோ முழுக்க உழைக்கும் வர்க்கத்தை காட்டி பெருமை சேர்த்துள்ளனர்.\nRelated Topics:அனிருத், சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், மோகன் ராஜா, வேலைக்காரன்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/24122101/1022832/Actor-Vivek-tweets-that-Shankar-will-Definitely-Call.vpf", "date_download": "2019-07-21T20:56:35Z", "digest": "sha1:SMFC5GOHLT4Q3EGY4MQUU2SNWRNH77S7", "length": 9034, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்\" - நடிகர் விவேக்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்\" - நடிகர் விவேக்\n\"இந்தியன்-2\" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.\n\"இந்தியன்-2\" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார். தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள பல நடிகர்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். அப்படி தான் நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம். இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவலில், 1975ல் கமலின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்தே அவரது ரசிகர் என விவேக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை கமலின் படத்தில் தான் நடித்ததே இல்லை என்று கூறியுள்ள விவேக், கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள 'இந்தியன்-2' படத்தின் கதைக்கு தாம் தேவைப்பட்டால் ஷங்கர், கண்டிப்பாக அழைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...\nஉலக நாயகன் கமலின் அடுத்த படமான \"தலைவன் இருக்கிறான்\" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nசுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nசுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி\nநடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\n\"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்\" - பாரதிராஜா\nஇயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nதிரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.\nநடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை\nகும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ரூ.1,325 அபராதம்\nபோக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல சினிமா இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு, ஐதராபாத் போலீசார் ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூ���ம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/5515-2017-03-02-10-01-01", "date_download": "2019-07-21T21:23:06Z", "digest": "sha1:J7WIDXQGBE6672VN7ITKOB5Q2IDTJ3UQ", "length": 6111, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நயன்தாரா உஷாரா இருங்க", "raw_content": "\nPrevious Article நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext Article இன்று முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால்\nபாவனா விவகாரத்தை விசாரிக்கப் போன போலீசுக்கு, வேறொரு வில்லங்க நியூஸ் கிடைத்தது.\nஅது வேறொன்றுமில்லை. நயன்தாராவின் கேரள டிரைவரும் அவரது பாதுகாப்பு பர்சனுமான சேது என்பவர் சில வருடங்களுக்கு முன் ஒரு கொலை வழக்கில் சிக்கி சில பல வருஷங்கள் உள்ளே இருந்துவிட்டு வந்தவர் என்பதுதான்.\nநயன்தாராவுக்கும் இந்த விஷயத்தை பாஸ் பண்ணினார்களாம். வெளிநாட்டில் இருக்கும் நயன், பாவனா விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே அப்செட்.\nஅவரிடம் இந்த விஷயமும் தெரிவிக்கப்பட, மேலும் அப்செட் கேரளாவுக்கு திரும்பியதும் அவர் எடுக்கப் போகும் முடிவென்ன கேரளாவுக்கு திரும்பியதும் அவர் எடுக்கப் போகும் முடிவென்ன அல்லது செட்டில்மெடன்ட் என்ன என்பதுதான் இப்போது பலருக்கும் கேள்வி.\nநயன்தாராவின் சகல உறவு பாலங்களையும் அறிந்து வைத்திருக்கும் சேது, லேசுல விலகுவாரா அல்லது அதற்குண்டான விலைதான் என்ன அல்லது அதற்குண்டான விலைதான் என்ன பாத்திரத்தை நசுக்காம ஆத்திரப்படுங்க நயன்\nPrevious Article நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext Article இன்று முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T22:00:38Z", "digest": "sha1:7JK4YZ2BFWSE2J6HNK5YMI5MOHYTQ56K", "length": 16959, "nlines": 123, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோரக்பூர் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nஅதித்யநாத் வெறுப்புப் பேச்சு வழக்கு: உத்திர பிரதேச அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்\n2007ஆம் ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் கலவரத்தில், வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அப்போதைய பாஜக எம்.பி.யோகி அதித்யநாத்…More\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துகொண்டிருந்த குழந்தைகளை தனது…More\nபல குழந்தைகளின் உயிரை பாதுகாத்த கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானிற்கு பிணை\nபல குழந்தைகளின் உயிரை பாதுகாத்த கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானிற்கு பிணை உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரின் பாபா ரகுபர்…More\nஉத்திர பிரதேசம் BRD மருத்துவமனையில் தீவிபத்து: ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் சேதம்(\nஉத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி அதித்யநாதின் சொந்த தொகுதியான கோரபூரில் உள்��� BRD மருத்துவமனியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக…More\nகோரக்பூர் கதாநாயகன் மருத்துவர் கஃபில் கான் மீதான வழக்குகள் ஆதாரமில்லாததால் கைவிடப்பட்டது.\nஉத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது மேலும் உயிரிழப்பை தவிர்க்க…More\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக விற்கு வாகுகளை அள்ளிக் குவிக்கும் மின்னணு வாக்கு எந்திரம்\nமூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் உத்திர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்கு எதிரங்கள் எந்த கட்சிக்கு…More\nதங்கள் இயலாமைக்கு கஃபில்கானை பழிவாங்கும் உத்திர பிரதேச அரசு\nகோரக்பூர் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து உத்திர பிரதேச பாஜக யோகி அரசு மீது…More\nகோரக்க்பூரை தொடர்ந்து ஃபரூக்காபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறையால் 49 குழந்தைகள் மரணம்\nஉத்திர பிரதேச மாநிலம் கோரபூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கும் ஏற்பட்ட குழந்தைகள் மரணித்துள்ள நிலையில் தற்போது ஃபரூக்காபாத்…More\nகோரக்பூர்: 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பலி\nஉத்தரிய பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பலியாகியுள்ளது. இத்துடன் இம்மாதம் மட்டும் உயிரிழந்த…More\nஇவ்வளவு பெரிய நாட்டில் இது ஒரு சாதாரண சம்பவம் தான்: கோரக்பூர் சோகத்தை குறித்து அமித் ஷா\nகோரக்பூர் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 70 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வை ஒரு சாதாரணமான நிகழ்வு என்றும் இவ்வளவு பெரிய…More\nசொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளை காத்த கோரக்பூர் கதாநாயகன் Dr.கஃபீல் கான்\nஆக்சிஜன் சிலிண்டர் விநியோக நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியால் கோரக்பூர் BRD மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட சிகிச்சை…More\nஉ.பி.:கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலி\nஉத்தர பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து இதுவரை 30 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தரும்…More\nஉத்திர பிரதேசம்: அதித்யநாத் தொகுதியில் 48 மணி நேரத்திற்குள் 30 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணம்\nஉத்திர பிரத���ச முதல்வர் யோகி அதித்யநாதின் தொகுதியான கோரக்பூரில் உள்ள BRD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள்…More\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/10/06/", "date_download": "2019-07-21T21:30:56Z", "digest": "sha1:3A53K3VXWLH5CFLEZKHMH4ZDL47SXJJL", "length": 14120, "nlines": 175, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "06 | ஒக்ரோபர் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபாபு – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு\nரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.\nபணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.\nசிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.\nபாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா\nபணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.\nபடத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.\n‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏ���்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.\nசிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்\nஎன் பெண்களுக்காக இரண்டு பாட்டுகள் (Two Songs for My Daughters)\nஒக்ரோபர் 6, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த பதிவை என் பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-21T21:44:20Z", "digest": "sha1:LBVDYNE2N7UYTSA2AM3X3OXKBY7HJ6NX", "length": 7696, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இருவர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இருவர் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nநிரோ, உங்கள் எழுத்து நடை மேம்பட்டு வருகிறது. பாராட்டுக்கள். சில சந்தேகங்கள் - கதை விளக்கத்தில், ஆனந்தனுக்குப் பிறகு தமிழ்ச்செல்வம் அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், தமிழ்ச்செல்வம் தான் ஆனந்தனை அரசியலுக்கு அழைத்து வருவதாக இருக்கும் என நினைக்கிறேன். படம் பார்த்து நாளாகிவிட்டது. நினைவில்லை. தவிர, படத்தில் நாசரை அண்ணாதுரை என்று குறிப்பிடுகிறீர்களா இதுவும் எனக்கு ஐயமே இருவரும் தனிக்கட்சி துவக்குவதும் இல்லை என நினைக்கிறேன். ஆனந்தன் பிரிந்து சென்று புதுக்கட்சி தொடங்குவதாகத் தான் வரும் என நினைக்கிறேன். உங்களிடம் டிவிடி இருந்தால் சரி பார்க்கவும்--Ravidreams 13:32, 17 நவம்பர் 2006 (UTC)\nஆமாம் உங்கள் கருத்துக்கள் சரியே தவறு ஏற்படுத்தியது நானே.மேலும் நாசர் கொண்ட பாத்திரப்பெயர் தெரியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 18:00, 17 நவம்பர் 2006 (UTC)\nநாசர் தந்தை பெரியாராகவும்,ராஜேஷ் அண்ணா பாத்திரத்தில் நடித்ததாகவும் ஏதோ விமர்சனத்தில் படித்த நியாபகம் மீண்டும் படம் பார்க்க கிடைத்தால் சரியாக என்னால் பதிலளிக்க இயலும் இப்படம் பல இடங்களில் சென்சார் கத்திரிக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாகும்.--கலாநிதி 16:39, 18 நவம்பர் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2013, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:35:10Z", "digest": "sha1:FLUWSUYUQP4RJQYE6MSEKSLY6KMSIDBU", "length": 50939, "nlines": 522, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெட்ரோனிடசோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமெட்ரோனிடசோல் (Metronidazole (INN)) என்பது நைட்ரோமைடஸால் நுண்ணுயிர்க் கொல்லி ��ருந்துசார் மருத்துவமாகும். இது, காற்றிலி உயிரி நுண்ணுயிரி (anaerobic bacteria) மற்றும் முதலுயிரி (protozoa) ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், மெட்ரோனிடசோல் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, ஓரணுக் கொல்லி மற்றும் எதிர் ஒரணு மருந்தாகவும் விளங்குகிறது.[1] இதனை அமெரிக்காவில், ஃபிளஜில் என்ற வணிகப்பெயரின் கீழ் ஃபைஸர் நிறுவனமும், அதே பெயரின் கீழ் சனோஃபி-அவெண்டிஸ் நிறுவனமும், பல்வேறு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் உலகெங்கிலும் சந்தைப்படுத்துகின்றன.\nமெட்ரோனிடசோல் மருந்தானது, தோல் சிவந்துபோதல் (ரோஸக்ஸ் மற்றும் மெட்ரோஜெல் கால்டெர்மா நிறுவனத்தைச் சேர்ந்தது) மற்றும் பூஞ்சனம் கட்டிகள் (அனாபேக்ட் , கேம்ப்ரிட்ஜ் ஹெல்த்கேர் சப்ளைஸ்) போன்ற தோல்நோயியல் நிலைகளிலான சிகிச்சைகளில் பயன்படும் களிம்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n3.2 மெபண்டஸால் உடனான ஸ்டீவன்ஸ்-ஜான்ஸன் நோய்க்குறித்தொகுதி\n3.3 மரணம் விளைவிக்கக்கூடிய செரோட்டினின் நோய்க்குறித் தொகுதிக்கான சாத்தியம்\nபரவும் தன்மை கொண்ட மெட்ரோனிடசோல் எடுத்துக்கொள்ளப்படும்போது, அதனை காற்றிலி உயிரி நுண்ணுயிரி மற்றும் உணர்திறனுள்ள ஓரணு உயிரி ஆகியவற்றால் உறிஞ்சுகின்றன. காற்றிலி உயிரி நுண்ணுயிரிகளின் அளவு குறைந்ததும், ஃபெராக்ஸிடைன் ஆக்ஸிடோ-ரெடக்டேஸால் உருவாக்கப்படும் குறைக்கப்பட்ட ஃபெராடாக்ஸினுடன் வினைபுரிவதன் மூலம் பையூரிவேட் நொதியற்ற வகையில் குறைக்கப்படுகிறது. இந்தக் குறைப்பு காற்றிலி உயிரி உயிரணுக்களுடனான நச்சுப்பொருட்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகிறது என்பதுடன் காற்றிலி உயிரிகளின் பெருக்கத்திற்கும் உதவுகிறது.\nமெட்ரோனிடசோல் வளர்ச்சிதை மாற்றப்பொருள்கள் நுண்ணுயிரியின் மரபணுக்களுக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டு நிலையற்ற மூலக்கூறுகளாக உருவாகின்றன. இந்தச் செயல்பாடானது மெட்ரோனிடசோல் பகுதி சார்ந்து குறைக்கப்படும்போது மட்டுமே நடக்கிறது, அத்துடன் இந்தச் செயல்பாடு காற்றிலி உயிரி உயிரணுக்களில் மட்டுமே நடக்கிறது என்பதால் இது மனித உயிரணுக்கள் அல்லது காற்றுள்ள நுண்ணுயிரிகளில் சிறிய விளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது.[2]\nஉடலமைப்பு மெட்ரோனிடசோல் குறிப்பிடப்படும் சிகிச்சைகளாவன:\nநுண்ணுயிரி பெண்ணு��ுப்பு அழற்சிக்கான அறிகுறிகள் உள்ள நோயாளிகளிடத்தில் கார்ட்னரெல்லா இன நுண்ணுயிரினங்களின் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் துணைத்தொற்று காற்றுள்ள நுண்ணுயிரிகள்) போன்றவற்றோடு பொதுவாகத் தொடர்புடையது.\nஇடுப்பெலும்பு அழற்சி நோய்க்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளான அஃப்லாக்ஸின், லெவாஃபிளாக்ஸோஸின், அல்லது செஃப்ட்ரியாக்ஸேன் போன்றவற்றோடு தொடர்புற்று இணைந்துள்ளது .\nபாக்டீரிரைட்ஸ் ஃபிரிஜில்ஸ், எஸ்பிபி , ஃபியூஸோபாக்டீரியம் எஸ்பிபி , கிளாஸ்ட்ரிடம் எஸ்பிபி , பெப்டோகோகஸ் எஸ்பிபி , பெப்டோஸ்ட்ரெப்டோகோகஸ் எஸ்பிபி , பிரிவடல்லா எஸ்பிபி , போன்ற காற்றிலி உயிரி நுண்ணுயிரித் தொற்றுக்கள் அல்லது இடை வயிற்று கட்டி, வயிற்றறை உறையழற்சி, சீழ்த்தேக்கம், மார்சளிக் காய்ச்சல், வளியிழு மார்சளிக் காய்ச்சல், நுரையீரல் கட்டி, நீரிழிவுநோய் கால் புண், மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைக் கட்டி, எலும்பு மற்றும் மூட்டு அழற்சிகள், ரத்தம் நச்சுத்தன்மையடைதல், கருப்பை உள்ளழற்சி, சூலகக் குழாயில் சீழ்க்கட்டி அல்லது இதய உட்சவ்வு அழற்சி.\nகிளஸ்ட்ரிடியம் டிஃபிஸைல் காரணமாக ஏற்படும் பொய்ச்சவ்வுப் பெருங்குடல் அழற்சி.\nசெரிமான வயிற்றுப்புண் நோயில் பல-மருந்து அளிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹெலிகோபேக்டர் பைரோலியினை அழிப்பதற்கான சிகிச்சை,\nஜியர்டயாஸிஸ்: இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒற்றை-உயிரணுகொண்ட நுண்ணுயிரின் தொற்று ஏற்படும் பித்தநீர்களின் உட்செலுத்தலால் ஏற்படும் சிறு குடல் தொற்றாகும். ஜியர்டயாஸிஸ் நோயானது, வளரும் நாடுகளில் 20–30 சதவிகிதம் என்ற அளவில் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமெரிக்காவில் ஜியர்டியா ஆண்டிற்கு 2.5 மில்லியன் மக்களிடத்ததில் தொற்று ஏற்படுத்துவதாக தெரிவித்திருக்கின்றன. பொதுவாக, நீர்வழியாகவே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது மற்றும் உடலுறவு போன்றவை உள்ளிட்ட பல்வேறு முறைகளிலும் பரவுவதாக உள்ளது. இவ்வாறு பரவும் தன்மை ஜியர்டியா தொற்றுக்களின் பெரும்பாலானவற்றில் உள்ளது. மேலும், இது மோசமான சுகாதாரம் மற்றும் சுத்தமின்மை ஆகியவற்றுடன் தொடர்புற்றுள்ளது. நீர் மாசுக்களே அமெரிக்க நாட்டில் ஜியர்டியா நோய்ப்பரவலில் பொதுவான காரணமாக உள��ளது. இது வடிகட்டப்படாத (அசுத்தமான) தண்ணீரை அருந்துவதுடன் தொடர்புற்றுள்ளது. பாலுறவு மற்றும் முகம் மற்றும் வாய் ஆகியவற்றில் உள்ள அசுத்தங்களின் விளைவாகவும் ஏற்படுகிறது. மேலும், அணையாடை மாற்றுதல் மற்றும் கையை போதுமான அளவிற்கு சுத்தப்படுத்தாமை ஆகியவை தொற்று ஏற்பட்ட குழந்தையிடமிருந்து மேலும் பலருக்குப் பரவுவதற்கான அபாயக் காரணிகளாக இருக்கின்றன. இறுதியாக, உணவில் உருவாகும் ஜியர்டியா நோய்ப்பரவல் என்பது தொற்று ஏற்பட்டவர்கள் கைபட்டு உணவு அசுத்தமடைவதன் மூலம் உருவாகிறது.\nசிறிய அளவிலான தொற்று கொண்டுள்ளவர்கள் அடிவயிற்று அழற்சி, வெடிப்பு, தண்ணீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி, தசை பிசகல் மற்றும் தீவிரமடையும் நிலைக்கு முன்பாக 3–4 நாட்களுக்கு நீடிக்கும் காய்ச்சல் ஆகியவற்றின் தொடக்கநிலை தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களிடத்தில் மீண்டும் நிகழ்கின்ற அல்லது தடுப்பாக மாறும் படிப்படியான அறிகுறிகள் ஏற்படுகின்றன.\nஅறிகுறிகளின் தீவிரமான மற்றும் மறைமுகமான தொடக்க நிலைகளில் மலங்கள் மிகவும் பிசுபிசுப்பானதாகவும் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் மாறுகிறது. ஆனால் ஜியர்டஸிஸ் குடல் நோய்களோடு தொடர்புறுவதில்லை என்பதால் அது இரத்தம் அல்லது சீழினைக் கொண்டிருப்பதில்லை. தண்ணீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நீர்மையான மலங்கள் மற்றும் மலச்சிக்கலோடு சுழற்சி முறையில் உருவாகலாம். குமட்டல், வீக்கம், மார்பெலும்பு எரிச்சல், முட்டை வீச்சம் மற்றும் அமிலச் செரிமானக்கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் அதிகரிக்கலாம். மேலும், நீர்மையான மலங்கள் இல்லாத நிலையிலும் இவை, பொதுவாக இருக்கலாம்.\nவயது வந்தோருக்கான மருந்தளவு: ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் என்று ஐந்து நாட்களுக்கு\nகுழந்தைகளுக்கான மருந்தளவு: ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் என்று ஒரு மருந்தளவில் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 15 மில்லிகிராம்\nஅசுத்தமடைந்திருக்க வாய்ப்புள்ள அடிவயிற்று அறுவைசிகிச்சை அல்லது குடல்நீட்சி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பவர்களுக்கான தடுப்பு சிகிச்சை மற்றும் நியோமைசினுடன் தொடர்புற்றுள்ளது.[சான்று தேவை]\nகடுமையான ஈறு எரிச்சல் மற்றும் பிற பல் தொற்றுக்கள் (டிஜிஏ மற்றும் அ���ெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) அல்லாத நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது)\nவயிறு அல்லது பிட்டப்பகுதியைச் சேர்ந்த குரோன்ஸ் நோய் தொடர்பு (எஃப்டிஏ அல்லாத அங்கீகரிப்பு) – சிப்ராஃபிளக்ஸாஸின் உடனான சேர்மானத்தில் மிகுந்த பயன்மிக்கது என்று கருதப்படுகிறது[சான்று தேவை]\nபகுதி சார்ந்த மெட்ரோனிடசோல் பயன்பாடு தோல் சிவந்துபோதல் மற்றும் துர்நாற்ற பூசணக் காயங்களின் சிகிச்சையில் பயன்படுகிறது.[3]\n] மெட்ரோனிடசோல் மீதான ஆய்வு, கர்ப்பத்தின் 32 வாரங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் மெட்ரோனிடசோல் சிகிச்சை மேற்கொள்வது குறைபிரசவத்தின் அதிகரித்த அபாயத்தோடு தொடர்புகொண்டதாக உள்ளமையைக் கண்டறிந்துள்ளது. இது பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் கிளிண்டாமிசின் அல்லது வாய்வழி மெட்ரோனிடசோல் சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக உருவாகும் சாத்தியம் உள்ளது.[4]\nகர்ப்பப்பைவாய் வழி சிசு தானாகவே தவறிவிடுதல் (cervicovaginal fetal fibronectin) உள்ளிட்ட மற்றும் காரணிகளோடு தொடர்புடைய நுண்ணுயிரி பெண்ணுறுப்பு அழற்சியின் காரணமாக விளையும் குறைப் பிரசவ தடுப்பிற்கும் மெட்ரோனிடசோல் பயன்படுகிறது.[5]\nஎனினும், மெட்ரோனிடசோல் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதற்கான சரியான நுண்ணுயிர்க் கொல்லி அல்ல என்று லாமண்ட் வாதிடுகிறார். நுண்ணுயிரிசார் பெண்ணுறுப்பு அழற்சிக்கான நேர்மறை சோதனை முடிவுள்ள பெண்களுக்கு இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கிளிண்டாமைசின் தரப்படுவது மிகவும் பயன்மிக்கதாக காணப்படுகிறது.[6]\nமெட்ரானைடஸாலோடு தொடர்புகொண்டதாக (≥1 சதவிகித நோயாளிகளிடத்தில்) பின்வருபவை உள்ளிட்ட பக்க விளைவுகள் / விரும்பத்தகாத நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன: குமட்டல், வயிற்றுப்போக்கு, மற்றும்/அல்லது வாயில் உலோகச் சுவை. சிரைவழி மருந்தளி்ப்பு இரத்த உறைவை உருவாக்கலாம்.\nபொதுவாக அன்றி, அவ்வப்போது ஏற்படும் பக்க விளைவுகள்: மிகு உணர்ச்சி காரணமான எதிர் விளைவுகள் (எ.கா: எரிச்சல், அரிப்பு, சிவந்துபோதல் மற்றும் காய்ச்சல் போன்றவை), தலைவலி, மயக்க உணர்வு, வாந்தி, நாக்கு அழற்சி, வாய் அழற்சி, கருப்பான சிறுநீர், மற்றும்/அல்லது கூச்ச உணர்வு.[3]\nமெட்ரோனிடசோல் அதிகமான அளவிலோ மற்றும்/அல்லது கொண்டு நீண்ட காலத்திற்கு அளிக்கப்பட்டலோ, அது, நாக்கு தடித்துப்போதல், வெள்ளைய��ுக் குறைவு, நியூட்ரோபில் அணுக்குறைவு, நரம்பு இயக்கத்தடை மற்றும்/அல்லது சிஎன்எஸ் நச்சுத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புறும் சாத்தியம் உள்ளது.[3]\nபுற்றுநோய் குறித்த சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (International Cancer Research Institute) மனிதர்களிடத்தில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய துணைப்பொருளாக மெட்ரோனிடசோல் மருந்தை பட்டியலிட்டுள்ளது. சில பரிசோதனை முறைகள் கேள்விக்குள்ளாகி இருப்பினும், விலங்குகளின் மீதான பரிசோதனைகளில் இது ஒரு புற்றுநோய் காரணியாகவே காணப்பட்டுள்ளது.[7] இருப்பினும், மனிதர்களிடத்தில் பாதுகாப்பானதாகவே அறியப்பட்டுள்ளது.[7][8] இது புற்றுநோய்க்கான அபாயத்திற்கு மிகவும் குறைவான சாத்தியம் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. மேலும், பெரும்பாலான சூழ்நிலைகளில் சிகிச்சையின் பலன்கள் அபாயத்தை அதிகப்படியானதாக மதிப்பிட்டுவிடுவதாக இருக்கின்றன. விலங்கு உணவுகளில் மற்றும் கால்நடை மருத்துவத்தில் மெட்ரோனிடசோல் பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.[9]\nமெட்ரானைடஸாலுக்கும் பல்வேறு பிறவிக் குறைபாடுகளுக்கும் உள்ள தொடர்புகளையும் பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. எனினும், இத்தகைய ஆய்வுகள் முழுமையற்றவையாகவே உள்ளன. மேலும், மிக அண்மையிலான ஆய்வுகள் மெட்ரோனிடசோல் பிறவிக் குறைபாடுகள் அல்லது கருவின் பிற எதிர்மறை விளைவுகளுக்கான அபாயத்தை குறிப்பிடத்தகுந்த அளவில் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளன.[10]\nபகுதி சார்ந்த மெட்ரோனிடசோல் சிகிச்சையின் பொதுவான பக்க விளைவுகள் சிவந்துபோதல், உலர்வு, மற்றும்/அல்லது தோல் எரிச்சல், கண்ணில் நீர்வடிவதல் ஆகியவற்றை உள்ளிடும்.[3]\nமெட்ரோனிடசோல் பயன்பாட்டின்போது மது அருந்துவது குமட்டல், வாந்தி, தோல் சிவந்துபோதல், அதிகரித்த இதயத் துடிப்பு, மற்றும் சுவாசத் தடை,[11] போன்றவற்றை ஏற்படுத்தலாம் என நீண்டகாலமாக கருதப்பட்டு வந்தது. இருப்பினும் இக்கருத்தை கேள்விக்குள்ளாக்கும் ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.[12] உடல்ரீதியான மெட்ரோனிடசோல் சிகிச்சையின்போது நோயாளிகள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சிகிச்சைக்குப் பிறகான 48 மணிநேரங்களுக்காவது மதுவைத் தவிர்க்க வேண்டும்.[3] இருப்பினும், மருத்துவ அமைப்பில் இந்த விளைவின் இயக்கவியல் கேள்விக்குள்ளாகி உள்ளது.[13][14][15]\nமெபண்டஸால் உடனான ஸ்டீவன்ஸ்-ஜான்ஸன் நோய்க்குறித்தொகுதி[தொகு]\nமெட்ரோனிடசோல் மருந்து மட்டுமே ஸ்டீவன்ஸ்-ஜான்ஸன் நோய்க்குறித்தொகுதியை விளைவிப்பதில்லை. ஆயினும், மெபன்டஸால் மருந்துடன் இது சேர்க்கப்படும்போது இந்த நோய்க்கான ஆபத்து விகிதம் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.[16]\nமரணம் விளைவிக்கக்கூடிய செரோட்டினின் நோய்க்குறித் தொகுதிக்கான சாத்தியம்[தொகு]\nசெரோட்டினின் நோய்க்குறித்தொகுதி முழுதுமாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருந்துகளுடனான இடையூடல் இரண்டொரு நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ கூட நிகழலாம். இந்த நோய்க்குறி எவ்வாறு தோன்றுகிறது, எவ்வாறு முன்னேறுகிறது மற்றும் இதற்கான சிகிச்சை என்ன என்பன பற்றி நிச்சயமாக இன்னமும் அறியப்படவில்லை. தசை இறுகுதல், தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த வேதியியலில் மாற்றங்கள் ஆகியவை இதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதற்கான ஒரே சிகிச்சை, இதற்குக் காரணமான மருந்துகளை நிறுத்துவதே. அண்மையில், மனச்சோர்வு-எதிர் மருந்து மற்றும் மெட்ரோனிடசோல் சேர்மத்தால் உருவான செரோட்டினின் நோய்க்குறித் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.[15][17] ஆயினும், இத்தகவல் மெட்ரோனிடசோல் நோயாளிக்கான தகவல் சிற்றேட்டில் காணப்படவில்லை. மனச்சோர்வு-எதிர் மருந்துகளில், புரோசாக், லெக்ஸாப்ரோ, செலக்ஸா, சோலாஃப்ட், எஃபெக்ஸர் ஆகியவை அடங்கும்.\n↑ ஃபிளஜில் 375 அமெரிக்க பரிந்துரைப்பு தகவல் ஃபைஸர் (பிடிஎஃப்)\n↑ ஓடிஐஎஸ்: மெட்ரோனிடசோல் (ஃபிளஜில்®) மற்றும் கர்ப்பம்.http://www.otispregnancy.org/pdf/Flagyl.pdf\nகுழப்பமான நேரம் from December 2009\nஎதிர் ஓரணு உயிரி உட்பொருட்கள்\nஉலக சுகாதார நிறுவன அத்தியாவசிய மருந்துகள்\nஐஏஆர்சி குழு 2பி கார்சினோஜென்ஸ்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/election-types-in-India", "date_download": "2019-07-21T20:57:54Z", "digest": "sha1:5VUQZVEP4BHB7FD3D55BX4767SIHY6MU", "length": 26004, "nlines": 305, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Types of Elections in India | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்��ுக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் இந்தியாவில் தேர்தல் வகைகள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\nஇந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download\nதேர்தல் (election) என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன.\nபெரும்பான்மையான குடியாட்சி அரசியல் அமைப்புகளில், பொது நிர்வாகம் அல்லது புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன.\nசில பொதுவான தேர்தல் வகைகள்:\nஅரசியலமைப்பின் 324 முதல் 329 வரையான வாக்கெடுப்பு இந்தியாவில் தேர்தல் முறையின் கட்டமைப்பை வழங்குகிறது.\nமக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செயல்முறை (இந்தியா):\nலோக் சபாவின் உறுப்பினர்கள் வயது வந்தோர் உலகளாவிய வாக்குரிமை மற்றும் முதல்-பிந்தைய-பிந்தையஅமைப்புமூலம்தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஅரசியலமைப்பின் கீழ் அதிகபட்சமாக 552 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது மாநிலங்களில் இருந்��ு 530 உறுப்பினர்கள் வரை அடங்கும், யூனியன் பிரதேசங்களிலிருந்து 20 உறுப்பினர்கள் வரை. ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை ஜனாதிபதியாக நியமிக்கலாம். 95 வது திருத்தச் சட்டம் 2009, 2020 வரை மேலும் பத்து ஆண்டுகள் நீடித்தது.\nமக்களவை தேர்தலில் பல்வேறு அம்சங்கள்:\nஒவ்வொரு கணக்கெடுப்புக்குப் பின்னரும் தொகுதிகள் மீளமைத்தல்\nஎஸ்.சி., எஸ்.டி.எஸ் இடங்களுக்கு இட ஒதுக்கீடு\nமக்களவை உறுப்பினர்கள் நேரடியாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக உள்ள நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவரது சமூக நிலை, மதம், சாதி, இனம் போன்றவற்றைத் தவிர்த்து, தேர்தலில் வாக்களிக்கலாம்.\nஒவ்வொரு மாநிலமும் தேர்தல்களுக்கான பிராந்திய தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் மக்களவை உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, தேர்தலுக்கான இடங்களின் எண்ணிக்கை தொகுதிகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்.\nஒவ்வொரு கணக்கெடுப்புக்குப் பின்னரும் தொகுதிகள் மீளமைத்தல்:\nஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னரும், தொகுதிகளைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்க வேண்டும்; பன்முகத்தன்மை என்பது மக்கள்தொகை அடிப்படையிலானது அல்ல.\nஎஸ்.சி., எஸ்.டி.எஸ் இடங்களுக்கு இட ஒதுக்கீடு:\nஅரசியலமைப்பு, மக்களவைத் தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்கிறது. 95 வது திருத்தம் சட்டம் 2009, 2020 வரை ஒதுக்கீடு காலம் நீட்டிக்கப்பட்டது.\n87 வது திருத்தச் சட்டத்தின் படி, 2001 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் ராஜ்ய சபைகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு அடிப்படையில் இருக்கும்.\nராஜ்ய சபை, பாராளுமன்றத்தின் மேல் மாளிகையாகும், இது 250 உறுப்பினர்களைக் கொண்டிருக்க முடியாது. ராஜ்ய சபை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒற்றை இடமாற்ற வாக்கெடுப்பு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் அடிப்படையில் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர்களால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன.\nராஜ்ய சபை பன்னிரெண்டு உறுப்பினர்கள் இலக்கியம், கலை, அறிவியல் மற்றும் சமூக சேவை துறைகளில் வேறுபாட்டை அடைந்த ஜனாதிபதி அவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.\nராஜ்ய சபை ஒரு நிரந்தர அங்கமாகும். இது கலைப்புக்கு உட்பட்டது அல்ல, ஆனால் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பிறகு ஓய்வு பெறுகிறது. தற்போது, ​​ராஜ்ய சபாவில் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.\nஅவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.\nஅரசியலமைப்பின் மூன்றாம் அட்டவணையின்படி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நபருக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.\nராஜ்ய சபாவில் ஒரு அங்கத்தினருக்கு ஒரு உறுப்பினர் முப்பது வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது.\nலோக் சபாவில் ஒரு அங்கத்தினருக்கு ஒரு உறுப்பினர் இருபத்தைந்து வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது.\nபாராளுமன்றம் சட்டத்தால் நியமிக்கப்படலாம் போன்ற மற்ற தகுதிகளை அவர் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியலமைப்பின் 102-வது பிரிவு பாராளுமன்ற மன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தகுதியற்றவராக கருதப்படுபவை ,\nஇந்திய அரசாங்கத்தின் கீழ் அல்லது எந்த மாநிலத்தின் கீழ் எந்தவொரு லாபத்தையும் அவர் வைத்திருந்தால் அல்லதுஅவர் இந்தியாவின் குடிமகனாக இல்லாவிட்டால் அல்லது வெளிநாட்டு அரசின் குடியுரிமையை தானாக பெற்றுக் கொண்டால் அல்லது வெளிநாட்டு அரசிற்கு விசுவாசம் அல்லது அவரது ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டால்பாராளுமன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் அவர் தகுதியற்றவராக கருதப்படுவார்.\n1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், பாராளுமன்றம் பல கூடுதல் தகுதியிழப்புகளை பரிந்துரைத்துள்ளது. மேலும், இது தவிர, அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை உறுப்பினர்கள் தகுதியிழப்புக்கு இடமளிப்பதற்காக வழங்குகிறது.\nமாநில சட்ட மன்றங்களுக்கான தேர்தல் செயல்முறை:\nஉலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை சட்டமன்றம் உருவாக்குகிறது. அதிகபட்ச வலிமை 500 இல் குறைவாகவும், குறைந்தபட்சம் 60 ஆகவும் இருக்கும்.\nஆளுநருக்கு, ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினரை பரிந்துரைக்க முடியும் என்றால், அவருடைய கருத்துப்படி சமூகம் போதுமானதாக இல்லை.\nஒவ்வொரு மாநிலமும் தேர்தல்களுக்கான பிராந்திய தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்���து. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சட்டமன்றத் தொகுதியின் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஒவ்வொரு மக்கள்தொகை கணக்கீட்டிற்கும் இடையில் மறுசீரமைப்பு:\nஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திலும், ஒவ்வொரு மாநிலத்தின் பகுதியிலும் உள்ள பகுதிகள் மொத்த எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.\nசட்ட மன்றத்திற்கான தேர்தல் செயல்முறை:\nமாநிலத்தின் சட்டமன்றக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்தின் சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை விடக் கூடாது. எவ்வாறெனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சட்டமன்றக் குழுவின் வலிமை நாற்பதுக்கும் குறைவானதாக இருக்கும். ஒரு சபையின் உண்மையான வலிமை பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. சட்டமன்ற கவுன்சிலின் கலவையானது மறைமுகத் தேர்தல் மூலம் ஓரளவிற்கு சிறப்பு தொகுதிகளினாலும் நடத்தப்படுகிறது.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nTelegram சேனலில் சேர கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 29, 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 28 2019\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC பொது தமிழ் – சொற்பொருள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-21T21:16:28Z", "digest": "sha1:Q3BDDJIZEAINPOXWFIX2NRPPX3OIICGG", "length": 28280, "nlines": 255, "source_domain": "tamilthowheed.com", "title": "பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இத்தா என்பது இருட்டறையா\nஇன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின்ஆட்டம் →\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க ��ாணவியின் அனுபவம்\nபெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.\nதென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.\nஎல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.\nவகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.\nஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற��கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.\nவீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா’ அல்லது ‘கெட்டவரா’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.\n(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் .\nFiled under நவீன உலகில் இஸ்லாம், பெண்கள், பொதுவானவை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ���ூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-21T21:16:24Z", "digest": "sha1:C74AWC6EQZ2UXBYNBDHGT4NLMG6ZOKVP", "length": 32419, "nlines": 284, "source_domain": "tamilthowheed.com", "title": "ஆய்வுகள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed) | பக்கம் 2", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nயார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவா��் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nFiled under ஆய்வுகள், கேள்விகள், நோன்பு\nஆசூரா நோன்புபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில் நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1592.\nFiled under ஆய்வுகள், நோன்பு\nமுஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளுக்கான காலத்தைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது. இந்த அவசியத்தை முஸ்லிம் சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆயினும் முதல் பிறையைத் தீர்மானிப்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த நவீன யுகத்தில் புதுப்புது வாதங்கள் எழுப்பப்படுவதால் அந்த வேறுபாடுகள் அதிகரித்து விட்டதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் எந்தக் குழப்பமும், முரண்பாடும் இல்லை; இருக்காது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. திருக்குர்ஆனையும் நபிவழியையும் அணுகும் விதத்திலும், வானியலைப் புரிந்து கொள்ளும் விதத்திலும் நம்மில் யாரிடமோ அல்லது நம் அனைவரிடமோ ஏதோ தவறுகள் இருப்பதால் தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.\nஎனவே தான் இறையச்சத்தை முன்னிறுத்தி காய்தல் உவத்தலின்றி நடுநிலையுடன் இது குறித்து விரிவாக ஆராய்ந்து தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறோம். 1999 நவம்பர் மாத அல்முபீன் இதழில் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த ஆக்கம், கொள்கைச் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று, மெருகூட்டப்பட்டு நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இஸ்லாமிய மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதில் பலருக்கும் ஏற்பட்டுள்ள குழப்பங்களை இந்நூல் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்.\nFiled under ஆய்வுகள், நோன்பு, ரமலான்\nமுதலில் தோன்றிய மதம் எது\nகேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார். ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா. மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், கேள்விகள்\nநேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு வந்துள்ள கட்டளை 3367 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், தம் தாயார் நேர்ந்துகொண்டு விட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துபோய்விட்ட நேர்த்திக்கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் சார்பாக நீங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள்.2\nFiled under அல்ஹதீஸ், ஆய்வுகள்\nபொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங் களை, பருகுவதற்காகவோ மற்ற நோக் கங்களுக்காகவோ பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டதாகும். 4192 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிப் பாத்திரங்களில் (பானங்களை) அருந்துகின்றவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறார். இதை நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.3 மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. மேலும் வாசிக்க\nFiled under அல்ஹதீஸ், ஆய்வுகள், குடும்பம்\nதிருமணம் செய்யாமல் அடிமைப் பெண்���ளுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30) இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும். மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், சமூகம், பெண்கள்\nதொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா\nதொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை. மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், சமூகம், தொழுகை\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றிய���ம் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்த���ன் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianarmyveterans.gov.in/contprintcont.php?lid=818&lang=1&level=1&sublinkid=984", "date_download": "2019-07-21T22:09:01Z", "digest": "sha1:TA7NBUU2ZC43WMWKUHCTHICDLHPVZ7ZJ", "length": 900, "nlines": 9, "source_domain": "www.indianarmyveterans.gov.in", "title": "Indian Army Veterans Portal", "raw_content": "\nகூடுதல்_ஓய்வூதிய_செலுத்தும்_குடும்ப_ஓய்வூதியம்_பிறந்த_வயது_தேதி_�® ( , 155 KB)\nஓய்வூதிய_பரிமாற்றம் ( , 129 KB)\nவார்த்தை_REVD_பயன்படுத்த ( , 150 KB)\nஆர்மி அதிகாரிகள் மட்டுமே இரக்கமுள்ள நிதி (AOBF) இராணுவ அதிகாரிகளுக்கு ம�& ( , 320 KB)\nஆத்ஹர் இயக்கம் ( , 285 KB)\nஊனமுற்ற ஓய்வூதியம் ( , 389 KB)\nபாலிசி_பொறுப்பான ஸ்மார்ட் கார்டை சரிசெய்ய முடியும் (GROCERYமட்டும் ( , 263 KB)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66263/", "date_download": "2019-07-21T20:55:47Z", "digest": "sha1:GVUXFNPGPRX4VXBUNW3ZCXIGHS65DJ63", "length": 10919, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நிறைவு பெற்றது உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தல் வாக்களிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிறைவு பெற்றது உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தல் வாக்களிப்பு\nநாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை நான்கு மணியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்��ப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், வாக்கெண்ணும் பணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபெரும்பாலான வாக்குச் சாவடிகளிலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதன் முடிவுகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இரண்டு மணி வரையான ஏழு மணிநேர வாக்குப் பதிவில், கம்பஹாவில் 65%, களுத்துறை மற்றும் மாத்தறையில் 55%, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் குருணாகலையில் 65% மற்றும் புத்தளத்தில் 69% என வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் 60%, அம்பாறை மற்றும் மொனராகலையில் 65% மற்றும் பொலனறுவையில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கண்டியில் 52%, பதுளையில் 65%, நுவரெலியவில் 60% மற்றும் காலியில் 67% என வாக்குகள் பதிவாகியுள்ளன.\nTagstamil tamil news உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தல் நிறைவு பெற்றது வாக்களிப்பு வாக்குச் சாவடி வாக்கெண்ணும் பணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nஐ.நா அமைதிப்படை குழுவின் தலைவராக முதல்முறையாக பெண் ஒருவர் நியமனம்\nயாழ்ப்பாணத்தில் 62% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது….\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதர��களின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/", "date_download": "2019-07-21T22:01:35Z", "digest": "sha1:ULX55FMPDFBIGYRG7DDPY4HYU2FFPQZR", "length": 16341, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "August 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாலை விதிகளை கடுமையாக்கும் அரசு தரமான சாலைகள் அமைக்குமாரோடு போட்டும் கூட சிரமப்படும் கிராம மக்கள்..\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைப்பட்டியில் இருந்து அவையம்பட்டி பிரிவு வரை இருந்த சாலை முற்றிலும் சேதமடைந்திருந்தது, பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு இந்த சாலை வழியாக தான் பள்ளிக்கு […]\nதேசிய அளவிலான லங்காடி(நொண்டி) போட்டி : தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன்…\nதேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன் ஆக செல்கிறார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 10 வது தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி செப்டம்பர் 1 […]\nபள்ளிக்கு செல்லும் ஆபத்தான வகையில் உடைந்த வாருகால் மூடி.. பல மாதங்களாக உறக்கத்தில் நகராட்சி.. ஒப்பந்தக்கார்களை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள்..வீடியோ தொகுப்பு..\nகீழக்கரை ஐந்தாவது வார்டு பகுதிய��ல் ஹைரத்துல் ஜலாலியா பள்ளிக்கு செல்லும் வழியில், வாருகால் மூடி உடைந்து அவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல மாதங்களாக சரி செய்யாமலே கிடக்கிறது. இது […]\nமதுரை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து- வீடியோ செய்தி..\nமதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு பேருந்து கல்லுப்பட்டி அருகே கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். செய்தி:- வி காளமேகம், கீழைநியூஸ் மதுரை […]\nமதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ செய்தி..\nமதுரை கோச்சடையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இங்கு தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இன்று (டாஸ்மாக்) கடை திறப்பதற்கான வேலைகள் ஆரம்பித்தனர். கடை திறக்கும் போது அப்பகுதி பொதுமக்கள் கூடி […]\nஇராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை..\nஇந்த ஆண்டின் பருவ மழை முழுமையாக தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]\nஅனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் சென்னை பெருநகர் ஆணையர் AK.விஸ்வநாதன்..\nசென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் சில மாதங்களுக்கு முன் திருடனை தைரியமாக விரட்டி பிடித்த இளைஞனை பாராட்டி அவனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை […]\nகாட்டுக்குள் உருவாக்கிய கோவில் கும்பாபிஷேகம்…\nஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பனைத்தொழிலாளர்கள் நிர்மாணித்த பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்புல்லாணி அருகே அடர்ந்த பனைமரங்கள் உள்ள காட்டுப்பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட எல்லை […]\nகீழை நியூஸ் செய்தி எதிரொலி, உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலக்கோட்டை மின்சார வாரியம்.. “வாழ்த்துக்கள்”..\nஉயிர் பலி ஏற்படும் முன் விழிக்குமா நிலக்கோட்டை மின்சார வாரியம், நமது செய்தியின் எதிரொலியாக, இன்று அந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் மாற்றப்பட���டது, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட. […]\nப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள்..\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2018-19ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே 100மீட்டர், 200மீட்டர் மற்றும் 400மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் தட்டு எறிதல், கைப்பந்து, கபாடி போன்ற பிரிவுகளில் போட்டிகள் […]\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nத��்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n, I found this information for you: \"சாலை விதிகளை கடுமையாக்கும் அரசு தரமான சாலைகள் அமைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25560?page=2", "date_download": "2019-07-21T21:03:29Z", "digest": "sha1:NLSSFXHVS4AE6VVEJ3R35FIUEUGUOASY", "length": 7801, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "kulanthai uruvaahumpothu aarambathil udalil maatram vilanguma | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் - உணவு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/actor-dhanush-vip2-movie-release-date-announced/", "date_download": "2019-07-21T21:56:14Z", "digest": "sha1:NZLDNIHPHBS3KTWC3MMVZRE4NFHUJ24W", "length": 8394, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Actor Dhanush VIP2 movie release date announced. | Chennai Today News", "raw_content": "\nதனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nதனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் தனுஷின் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வி.ஐ.பி-2’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வி.ஐ.பி-2ஆம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான கதை, வசனத்தை நடிகர் தனுஷே எழுத, படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், 2ஆம் பாகத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.\nமேலும் முதல் பாகத்தில் நடித்த அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் இந்த இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி முக்கிய வேடம் ஒன்றில் நடிகை கஜோல் நடித்துள்ளார். இதற்கு முன்னர் நடிகை கஜோல் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைப்புலி எஸ்.தாணு இணைந்து தயாரித்துள்ள வி.ஐ.பி-2 படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வரும் ஜூலை 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஷால் அதிரடியால் விஜய் ஃபர்ஸ்ட்லுக் தேதி திடீர் மாற்றம்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-07-21T21:56:18Z", "digest": "sha1:FP2XGESUDLHBTHCBTUQDPJGF752H7R5G", "length": 8776, "nlines": 117, "source_domain": "amavedicservices.com", "title": " முருகனின் வேலுண்டு நமக்குத் துணையாக! | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமுருகனின் வேலுண்டு நமக்குத் துணையாக\nசஷ்டி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருக பக்தர்களால் மிகுந்த சிரத்தையுடன் அனுசரிக்கப்படும் விரதமாகும். இந்த நாளில் முருகனை வணங்குவதோடு, அவர் கையிலிருக்கும் வேலையும் வணங்குவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும்.\nஆறு முகத்தோடு, கையில் வேலுடன் கந்த வேள் காட்சி அளிக்கும் திருக்கோலம் தெய்வீகம் ததும்பும் காட்சி அல்லவா இந்த வருடம், மாசி மாத சஷ்டி விரதம் பிப்ர���ரி 21ம் தேதி அன்று வருகிறது.\nவேல் முருகனுக்காக அன்னை பார்வதியால் படைக்கப்பட்ட ஆயுதம். முருகன் சூரபத்மனை,தாரகாசுரனை,சிங்கமுகனை அழிப்பதற்காக தேவர்களின் படைகளுக்கு தலைமை தாங்கினார். அப்போது அவரது ஆயுதமாக வேல் ஒன்றினை அன்னை பார்வதி தனது சக்தியின் வடிவாகத் தோற்றுவித்தார். இந்த வேல் கொண்டே முருக பெருமான் சூரபத்மனை போர்க்களத்தில் சாய்த்தார்.\nவேல் வெற்றியின் சின்னமாக விளங்குகிறது.\nவேலை வணங்குவோருக்கு வாழ்வில் எந்த ஒரு பயமும் இல்லை.\nவேலின் துணை கொண்டு நாம் நமக்கு தொல்லை தரும் சக்திகளை அழித்து விடலாம்.\nசூரபத்மனின் அழிவு நம்முள் இருக்கும் அகந்தையின் அழிவை உணர்த்துகிறது. சூரபத்மனை அழிக்க முருகனுக்கு துணை நின்றது வேலாகும்.\nஅன்னை பார்வதியின் சக்தியில் பிறந்தது வேல். இது ஞானத்தின் இருப்பிடம்.\nவேலை வணங்கினால் ஆன்மீக அறிவு கிடைக்கும்..\nவேல் உலகில் நன்மை தீமைக்குள் நடக்கும் போராட்டத்தை உணர்த்துகிறது. இறுதியில் நன்மையே வெல்லும் என்பதை காட்டுகிறது.\nவேல் ஒரு கூர்மையான ஆயுதம். அதன் கூர்மையான நுனி ஆன்மிக சக்தியின் கூர்மையை காட்டுகிறது.\nவேலின் நீளமும் ஆழமும் மனித சிந்தனைகளின் ஆழத்தை காட்டும் வண்ணம் அமைந்து உள்ளன.\nவேலுண்டு வினை தீர்க்க. அந்த வேலை வணங்கி, சஷ்டி விரதமிருக்கும் நாளில் நம் வினை தீர்க்கும் வழி தேடுவோமே\nஉங்கள் மகளின் திருமணம் கால தாமதப்படுகிறதா\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Delhi%20High%20Court", "date_download": "2019-07-21T20:59:11Z", "digest": "sha1:LXGXTAHPUDXQ4OAB2UDDYCEP5ZTFSAKR", "length": 5532, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Delhi High Court | Dinakaran\"", "raw_content": "\nசசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி\nராபர்ட் வதேராவின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோ��்டீஸ்\nபிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு கமலுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி\nநடிகர் சங்க தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nகமல் மீது பாஜக வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த டி.என்பி.எஸ்.சி.\nவலைதளங்களில் பரவும் ஆபாச படங்கள்தான் கள்ளக்காதல், வன்கொடுமைக்கு காரணம்: உயர் நீதிமன்றம் வேதனை\nசென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற ஐகோர்ட் தடை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும் : உயர்நீதிமன்ற நீதிபதி தாக்கு\nதிருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை: சென்னை உயர்நீதிமன்றம்\nவெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமழைநீரை சேமிப்பதில் பொறுப்பில்லை ஒதுக்கீட்டிலோ ஊழல் : சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்\nஏரிகளை எல்லாம் அரசே ஆக்கிரமித்து கொண்ட கொடுமை : ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nகுற்றங்களால் உருவாகும் 20 வார கருவை கலைக்க நீதிமன்றங்களை நாட வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம் கருத்து\n20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nநடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம்\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2016/03/", "date_download": "2019-07-21T21:24:06Z", "digest": "sha1:WGZ5NO7O4UMYHKCI2EMWKOY7WQUVZLDO", "length": 25867, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "���ார்ச் 2016 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 9.1, 9.2 ‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் … மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் … மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 29/03/2016 30/03/2016 by செங்கொடிPosted in உணர்வு மறுப்புரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசு, அல்லா, அல்லாஹ், இஸ்லாமிய பகுத்தறிவுவாதம், இஸ்லாம், உணர்வு, உணர்வு இதழ், டி.என்.டி.ஜே, த.த.ஜ, தமிழ் முஸ்லீம்கள், பகுத்தறிவு, முகம்மது, முட்டஸிலா, முஸ்லீம். 1 பின்னூட்டம்\nபகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன\n மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம் அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன\nPosted on 22/03/2016 by செங்கொடிPosted in கம்யூனிசம்குறிச்சொல்லிடப்பட்டது கல்வி, கல்வி தனியார்மயம், கல்வி முதலாளிகள், கல்விக்கொள்ளை, காலனியாதிக்கம், தனியார், தனியார்மயம், மக்கள், மறுகாலனியாக்கம், மறுகாலனியாதிக்கம், மாணவர்கள். பின்னூட்டமொன்றை இடுக\nகாணொளியில் புதியது 35 காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை. அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன் எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி. … கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 20/03/2016 by செங்கொடிPosted in காணொளிகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், ஏழை மக்கள், ஏவல்துறை, காணொளி, காவல்துறை, சட்டம் ஒழுங்கு, தாக்குதல், போராட்டம், போலீசு, மக்கள், மிருகம். 2 பின்னூட்டங்கள்\nமல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\n நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\nPosted on 14/03/2016 14/03/2016 by செங்கொடிPosted in முகநூல் நறுக்குகள்குறிச்சொல்லிடப்பட்டது 251 ரூபாய், ஆர்.எஸ்.எஸ், இராணுவம், கட்டுரை, சீமான், செல்போன், டி.என்.டி.ஜே, த.���.ஜ, தமிழச்சி, தேசபக்தி, மதவாதம், மல்லையா, முகநூல், ரிலையன்ஸ், ரோஹித் வெமுலா, விஜயகாந்த். பின்னூட்டமொன்றை இடுக\nகன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/03/2016 06/03/2016 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அசோசம், அரசு, இராணுவம், உற்பத்தி, ஊடகங்கள், ஒதுக்கீடு, கடன், கல்வி, பட்ஜெட், பாதுகாப்புத் துறை, புள்ளிவிபரம், பொருளாதார அறிஞர்கள், பொருளாதாரம், போராட்டம், மக்கள், முதலாளி, வங்கி, வரவு செலவு திட்டம், விலை உயர்வு, வேலைவாய்ப்பு. 1 பின்னூட்டம்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« பிப் ஏப் »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thats-the-tenth-time-sivakarthikeyans-great-achievement/", "date_download": "2019-07-21T21:01:35Z", "digest": "sha1:JUE4CGIYZHAHWKSGYPYBSQQUYU7Y5MQS", "length": 7436, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொடர்ந்து பத்தாவது முறையாக.!சிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.! - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.\nசிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.\nசிவகார்த்திகேயன் தமிழ் சினமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர் இவரின் படங்களுக்கு பேமிலி ரசிகர்கள் அதிகம்.\nஇந்த நிலையில் இவர் நடித்த படமான வேலைக்காரன் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகின்றன இந்த படத்திற்கு சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது,மேலும் சிவகர்த்திகேயன் நடித்த மெரீனா படம்முதல் வேலைக்காரன் படம் வரை தொடர்ந்து 10 படங்களுக்கும் யு சான்றிதழ் பெற்று சிவகார்த்திகேயன் சாதனை படைத்து���்ளார்.\nஇப்படியும் ஒரு சாதனையை சிவகார்த்திகேயன் படம் படைத்தது ரசிகர்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=181873", "date_download": "2019-07-21T22:02:02Z", "digest": "sha1:SDHJOCALWHVRFA3QGJKIGMUQYNCYC3ME", "length": 14281, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich – குறியீடு", "raw_content": "\nதமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nதமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich\nதமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 7.4.2019 சனிக்கிழமை யேர்மனி ஒபன்பாக் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nகாலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத�� தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; மதிப்பளிக்கப்பட்டனர்.\nபிரதம விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர். மண்டப வாசலில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.\nபின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.\nமாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள், நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.\nசென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 45 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து யேர்மனியில் உள்ள நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்த்திறன் போட்டியிலும், கலைத்திறன் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கான தங்கக் கேடயங்கள் வழங்கப்பட்டது. இவற்றில் பிரைங்பூர்ட் தமிழாலயம் தமிழ்த்திறனில் 3ஆம் இடத்தையும், கலைத்திறனில் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.\nலான்டவ் தமிழாலயம் தமிழ்த்திறனில் 1ஆம் இடத்தையும், கலைத்திறனில் 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. தமிழ்த்திறன் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டும் தமிழாலயங்களுக்கு தங்கக் கேடயத்துடன் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருது எனும் விருது வழங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக மதிப்பளிக்கப்பட்டு வந்தது.\nதொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தமிழ்த்திறன் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட லான்டவ் தமிழாலயம் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினைத் தனதாக்கிக்கொண்டது. அதுமட்டுமல்லாது இந்த வருடமும் தமிழ்த்திறன் போட்டிகளில் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டு அடுத்த சுற்றுக்கான முதற்படியாக மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினை நான்காவது முறையாகப் பெற்றுக் கொண்டது. யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய லான்டவ் தமிழாலயத்திற்கு சக தமிழாலயங்களும் ,வருகை தந்திருந்த மக்களும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் வாரி வழங்கினர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/05/05102754/1240113/HTC-to-launch-entry-level-smartphone-with-6-GB-RAM.vpf", "date_download": "2019-07-21T22:02:42Z", "digest": "sha1:S5VZOH3VYI5WJ4ITGOEGSZQDZG5VPBHZ", "length": 17980, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் || HTC to launch entry level smartphone with 6 GB RAM", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்\nஹெச்.டி.சி. நிறுவனம் புதிதாக என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதில் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #HTC\nஹெச்.டி.சி. நிறுவனம் புதிதாக என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதில் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #HTC\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பெருமை தாய்வானை சேர்ந்த ஹெச்.டி.சி. நிறுவனத்தை சேரும். கடந்த காலக்கட்டங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் வித்தியாசமான அம்சங்களை வழங்கிய ஹெச்.டி.சி. சமீப காலங்களில் சீன நிறுவனங்களால் சரிவை சந்தித்து வருகிறது.\nசீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வழங்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை ஹெச்.டி.சி. வழங்க தவறியதே அதன் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கீக்பென்ச் தளத்தில் இருந்து கிடைத்திருக்கும் புதிய தகவல்களில் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெயரிடப்படாத ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் HTC 2Q741 என்ற மாடல் நம்பருடன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருக்கிறது. கீக்பென்ச் தளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 897 புள்ளிகளையும், மல்டி-கோரில் 4385 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nபென்ச்மார்க் தளத்தின் படி ஸ்மார்ட்போனில் என்ட்ரி-லெவல் பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் கஸ்டம் ஸ்கின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர ஹெச்.டி.சி. நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனையும் உருவாக்கி வருகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் HTC 2Q7A100 என்ற மாடல் நம்பருடன் உருவாகி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் குவால்காம் வேரியண்ட்டையும், மற்ற நாடுகளில் மீடியாடெக் வேரியண்ட் ஸ்மார்ட்போனை ஹெச்.டி.சி. அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஹெச்.டி.சி. புதிய ஸ்மார்ட்போன் விலை கணிசமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nசுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்க���ழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/09150217/1226957/Facebook-drops-plan-of-launching-teen-meme-hub-called.vpf", "date_download": "2019-07-21T22:04:58Z", "digest": "sha1:4JAOYQNOLNJUS7KPTKQXTVFGUTWL3AFM", "length": 15908, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதியில் நிறுத்தப்பட்ட ஃபேஸ்புக் புதிய ஆப் || Facebook drops plan of launching teen meme hub called LOL", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாதியில் நிறுத்தப்பட்ட ஃபேஸ்புக் புதிய ஆப்\nஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook\nஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook\nசமூக வலைதளத்தை மேலும் வளர்க்கவும், பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஃபேஸ்புக் புதிய செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. லொல் (LOL) என்ற பெயரில் உருவாகி வந்த செயலியில் பயனரை மகிழ்விக்கும் நோக்கில் மீம், ஜிஃப் போன்றவை இடம்பெற்றிருக்கும்.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் லொல் செயலியை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்தளவு பயனர்களுடன் சோதனை முறையில் துவங்கப்பட்ட லொல் திட்டம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை.\nலொல் செயலியை ஃபேஸ்புக் 100 மாணவர்களுடன் இயக்கி வந்தது, பின் செயலியில் ஃபேஸ்புக் ஊழியர்களில் 100 இளைஞர்களை சேர்த்துக் கொண்டது. ஃபேஸ்புக் இனி மெசஞ்சர் கிட்ஸ் செயலியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மெசஞ்��ர் கிட்ஸ் செயலி 13 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட்ஸ் செயலி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை குழந்தைகள் தங்களது பெற்றோர் அனுமதிக்கும் நண்பர்களுடன் உரையாட முடியும். எனினும், இந்த செயலியை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உறக்க முறை மற்றும் சுயமரியாதையை குறைக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.\n“தளத்தில் வரும் தரவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கென பிரத்யேக சமூக வலைதளம் துவங்குவது நல்லதல்ல. சர்வதேச அளவில் குழந்தைகள் ஸ்கிரீனினை பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஃபேஸ்புக் அவர்களை ஸ்கிரீனினை பயன்படுத்த செய்கிறது,” என சமூக வலைதள வல்லுநரான அனூப் மிஸ்ரா தெரிவித்தார்.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஅமெரிக்கா அனுமதியின்றி லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டமில்லை - ஃபேஸ்புக் அறிவிப்பு\nஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரங்கள்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nபுதிய அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஃபேஸ்புக் வாட்ச்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப���பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=gylling90hussain", "date_download": "2019-07-21T22:22:02Z", "digest": "sha1:NXSX6G2RC4NDCXO6YPDCA2UKUESE2URS", "length": 2873, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User gylling90hussain - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=433", "date_download": "2019-07-21T22:09:12Z", "digest": "sha1:6LAMSJZRXQWZJAMSQXUYIZJWZCPMTC37", "length": 7480, "nlines": 29, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 433 -\nஅல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக சுவனத்தில் இரண்டு இறக்கைகளை வழங்கினான். அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம் சுற்றித் திரிகிறார்கள். இதனை முன்னிட்டே இவர்களுக்கு ‘ஜஅஃபர் அத்தய்யார்’ (பறக்கும் ஜஅஃபர்), ‘ஜஅஃபர் துல்ஜனாஹைன்’ (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபர்) என்றும் கூறப்படுகிறது.\nஇப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “வெட்டப்பட்டுக் கிடந்த ஜஅஃபரை நான் பார்த்தேன். அவரது உடம்பில் ஈட்டி மற்றும் வாளின் 50 காயங்கள் இருக்கக் கண்டேன். அதில் எந்தக் காயமும் உடம்பின் பிற்பகுதியில் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி)\nமற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரழி) கூறியதாக வருவதாவது: “நானும் ‘முஃதா’ போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் உடலைத் தேடினோம். அப்போது கொல்லப்பட்டவர்களில் இருந்த அவர் உடலில் 90க்கும் மேற்பட்ட அம்பு மற்றும் ஈட்டிகளின் காயங்கள் இருந்தன.” மற்றொரு வழியாக வரும் இதே அறிவிப்பில் “அந்த அனைத்துக் காயங்களும் அவரது உடலின் முன்பகுதியில்தான் இருந்தன” என்று வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)\nஇவ்வளவு வீரமாக போர் புரிந்து இறுதியில் ஜஅஃபர் (ரழி) வீர மரணமடைந்த பின்னர் கொடியை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஏந்தினார். தனது குதிரையின் மீதிருந்து போர்க் களத்தை நோக்கி முன்னேறிய அவர் சிறிது தாமதிக்கலானார். அதற்குப் பின்,\nபோரில் நீ குதித்தே ஆக வேண்டும்\nமக்கள் போருக்கு ஆயத்தமாகி ஈட்டிகளை\nஏந்தி நிற்கும் போது சுவனத்தை நீ வெறுப்பவனாக\nஇக்கவிதையை பாடிவிட்டு குதிரையிலிருந்து கீழிறங்கி, போர்க்களத்தை நோக்கி ஓடிய போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஓர் இறைச்சித் துண்டை கொண்டு வந்து, “இதன்மூலம் உங்களது முதுகிற்கு வலுசேர்த்துக் கொள்ளுங்கள் இந்நாட்களில் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டீர்” என்று கூறினார். அவரது கையிலிருந்த இறைச்சித் துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு மீதமுள்ளதை வீசி எறிந்து விட்டார். பின்பு தனது வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் குதித்தவர் இறுதிவரை போரிட்டு வீரமரணமடைந்தார்.\nஅல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது\nஅப்துல்லாஹ் (ரழி) வீரமரணமடைந்து கீழே விழும் நேரத்தில் அஜ்லான் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அக்ரம் (ரழி) என்ற வீரர் கொடியை ஏந்திக் கொண்டு “முஸ்லிம்களே உங்களில் ஒருவரை உடனே தலைவராகத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறினார். மக்கள் “நீர்தான் அவர்” என்று கூறினர். அதற்கவர் “அது என்னால் முடியாது” என்று கூறிவிட்டார். மக்கள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரழி) காஃபிர்களுக்கு எதிராகக் கடுமையானப் போரை நிகழ்த்தினார்.\nகாலித் (ரழி) கூறுகிறார்: “முஃதா போரின் போது எனது கையால் ஒன்பது வாட்கள் உடைந்தன. யமன் நாட்டில் செய்யப்பட்ட ஒரு பட்டை வாள் மட்டும் எனது கையில் நிலைத்திருந்தது. (ஸஹீஹுல் புகாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21496", "date_download": "2019-07-21T22:10:36Z", "digest": "sha1:K6JSASI7ITFWDZMREHMZSBLPWN65A5OW", "length": 5945, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "7 month pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்க டாக்டர் கிட்ட கேட்டுட்டு உங்களால முடிஞ்ச வேலையை செய்யுங்க. தினமும் இரவில் வெந்நீர் வைத்து இடுப்புக்கு ஊத்துகுங்கள். இரவு சாப்பாடு நைட் 8 மணிக்கு முன்னரே முடித்து விடுங்கள். நல்ல வாக்கிங் போங்கள். நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/03/how-to-watch-cricket-live-on-mobile.html", "date_download": "2019-07-21T22:06:01Z", "digest": "sha1:YSBSA4LFGYHVC5JIKAE5ERBWEMDJYKCD", "length": 7988, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "உங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / உங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி\nஉங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி\nஇது cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில் அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்\nஎனினும் இது cricket மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் அதாவது i phone பாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொ���்ட பாவனை யாளர்களுக்கும் android இயங்கு தளத்தை கொண்டுள்ள சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்\nமேலதிக விளங்கத்துக்கு இந்த வீடியோவை பார்க்க\nஉங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/07/uc-browser-for-pc.html", "date_download": "2019-07-21T22:01:01Z", "digest": "sha1:QOFCAWZFIZ3CFWWLWB2MMAZ7MWQGAH3D", "length": 7991, "nlines": 59, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அதிக பயனுள்ள ஒரு Browser", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / அதிக பயனுள்ள ஒரு Browser\nஅதிக பயனுள்ள ஒரு Browser\nகையடக்க தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதிகமாக அறிந்திருக்க கூடிய UC Browser இப்போது கணினிகளிலும் பயன்படுத்த கூடிய பதிப்பை வெளியிட்டுள்ளது\nவழமையான Browser போல இல்லாமல் சற்று வித்தியாசமாக பல வசதிகள் மட்டும் அல்லாமல் பாவனையாளர்கள் இலகுவாக உபயோகிக்க கூடிய வகையிலும் வடிவமைத்துள்ளனர்\nஉங்கள் மொபைலில் UC Browser உபயோகிப்பவராக இருந்தால் இலகுவாக உங்கள் கணினியில் இருந்து எந்தவகை கோப்புக்களையும் wifi உதவியோடு பரிமாற்ற முடியும்(விளக்கம் தேவை எனில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்)\nAdblock வசதி அதாவது விளம்பரங்களை நிறுத்தும் வசதி\nக்ரோமில் பயன்படுத்தும் அனைத்து நீட்சிகளையும் இதில் பயன்படுத்தலாம்\nவிரும்பிய Themes களை மாற்றி பயன்படுத்த முடியும்\nஇதன் முக பக்கம் பிரபல இணையதளங்களின் இணைப்புகளுடன் இருக்கும்\nஅதிக பயனுள்ள ஒரு Browser\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/04/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2019-07-21T21:19:13Z", "digest": "sha1:RRZZXLPZ3RYM2DUPS5F4TUMI7X2DM2TN", "length": 68608, "nlines": 284, "source_domain": "tamilthowheed.com", "title": "ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா\nஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா வேண்டாமா கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை என்னவெனில்:\nசொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை (நிஸாபை) அடைந்திருந்தால் அதில் ஆண்டுதோறும் ஜகாத் கடமையாகும் என்பதாகும். இந்தச் சொத்தில் விளைபொருளும் விவசாய வருமானமும் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்படும் (கனிமமும்) புதையலும் அடங்காது. மற்றபடி கால்நடைகள், தங்கம், வெள்ளி, வியாபாரச் சரக்கு, ரொக்கப்பணம் போன்றவை அடங்கும்.\nஇதையே இஸ்லாமிய உலகம் நபிகள் நாயகம் காலந்தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. இந்த நடைமுறைக்கு எதிராக யாரும் செயல்பட்டதில்லை. இந்த நடைமுறையைச் சான்றுகளின் அடிப்படையில் அனைவரும் ஆமோதித்திருக்கின்றனர். கலீஃபாக்கள், ஏனைய நபித்தோழர்கள், தாபயீன்கள், தபஉத்தாபயீன்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள், கைருல் குரூனில் வாழ்ந்தவர்கள், இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற காலங்களிலும் அது நடைபெற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்த சட்ட மேதைகள், நீதிபதிகள், மூத்த இமாம்கள் யாவரும் இக்கருத்தையே கொண்டிருந்தனர்.\nஇந்த நடைமுறைக்கு ஆதாரமில்லை என்று கூறி ஒரு சொத்துக்கு ஒரு தடவைதான் ஜகாத் உண்டு. அதைக் கொடுத்து விட்டால் போதுமானது. ஆண்டுதோறும் அதில் ஜகாத் உண்டு என்றெல்லாம் கூறுவது தவறானது என்று இதுகாலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இஸ்லாமிய ஷரீஅத் நடைமுறையைக் குறை கூறி விட்டு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் அதன்பிறகு அதில் ஜகாத் தேவையில்லை. கடமையில்லை; அது எத்தனை கோடி சொத்தாக இருந்தாலும் சரி என்று கூறி பொருள் வழி வணக்கமாக உள்ள இந்த ஜகாத் கடமையை சரிவரப் புரிந்துகொள்ளாத சிலர் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு புதிய கருத்தை ��ிதைக்க முற்படுகிறார்கள்.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் நூறு கோடி ரூபாய் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் இரண்டரை கோடியை ஜகாத்தாக வழங்கி விட்டால் மீதி தொண்ணூற்றி ஏழரைக் கோடி ரூபாய்க்கு வாழ்நாள் பூராவும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை; அதன் உரிமையாளரான கோடீஸ்வரர் மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; ஒரு நூறு ரூபாய்கூட அதில் யாருக்கும் தர வேண்டியதில்லை என்பது இவர்கள் வாதத்தின் சாராம்சமாகும். முஸ்லிம்களில் நூறு கோடி ரூபாய் வைத்திருப்பவர் பலர் இருக்கிறார்கள். 50 கோடி 30 கோடி 20 கோடி என்று வைத்திருக்கும் கோடீஸ்வர முஸ்லிம்கள் பட்டியல் நீண்ட பட்டியலாகும். அதே வேளை முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்களில் எத்தனையோ பேர் 100, 200, 300 கோடிகளின் அதிபதிகளாக மில்லியனர்களாக, பில்லியனர்களாக வாழ்கிறார்கள். இவர்களெல்லாம் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதும் எனில் இதை விட ஏழைகள் மீது இழைக்கப்படும் கொடுமை வேறென்ன இருக்க முடியும்\nஜகாத்திற்கு இந்தப் புதிய கருத்தை உருவாக்கி இஸ்லாமிய மார்க்கத்திலும் முஸ்லிம் உலகிலும் காலங்காலமாக உறுதியாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு ஷரீஅத் நடைமுறைக்கு இதுவரை யாராலும் நினைத்துக் கூட பார்க்காத ஒரு விளக்கம் கொடுத்து ஜகாத்தை ஒரு சர்ச்சைக்குரிய வழிபாடாக இவர்கள் ஆக்கி விட்டார்கள். இதனால் விளைந்தது என்ன இந்தியாவில் தென்பிராந்தியங்களில் இப்பொழுது வணிகர்கள் பற்பல தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் ஆண்டுதோறும் ஏழை எளியோர்க்கு ஜகாத் வழங்கி வந்ததை நிறுத்தி விட்டார்கள். ஏழைகள் மீது அக்கிரமமிழைக்கும் முதலாளிகள் நிறைந்த இந்த உலகில் ஜகாத் கொடுக்காமல் தட்டிக் கழிக்க இவர்களின் இந்தப் புதிய கருத்தும் நிலைப்பாடும் வகை செய்கின்றன.\nஇவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு ஆதாரம் என்னவெனில்\n1. மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் ஜகாத் கொடுப்பதற்கு இவர்கள் ஆராய்ந்து பார்த்தபோது சான்றுகள் எதுவும் குர்ஆனிலும் சுன்னாவிலும் கிடைக்கவில்லையாம்.\n2. ஆண்டுதோறும் ஜகாத் வழங்கினால் வழங்குகிறவர்கள் சிரமப்படுவார்களாம். அவர்கள் ஏழ்மையில் தள்ளப்பட வாய்ப்புள்ளதாம்.\n3. ஜகாத் என்பது செல்வத்தின் அழுக்காம். அதை ஒரு தடவை வழங்கி���ிட்டால் செல்வம் தூய்மையடைந்து துப்புரவாகி விடுமாம். துப்புரவான செல்வத்தை மீண்டும் துப்புரவாக்க வேண்டியதில்லையாம்.\nஷரீஅத்தில் இவர்கள் கண்டுபிடித்த இந்தப் புதிய கருத்துக்கு இவையே முக்கிய ஆதாரங்கள். இறைவன் கூறியதாக சில திருக்குர்ஆன் வசனங்களையோ இறைத்தூதர் கூறியதாக சில ஹதீஸ்களையோ காட்டி ஆண்டுதோறும் ஜகாத் இல்லை; கொடுக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது அல்லது ஹதீஸ் கூறுகிறது என்று ஏற்க முடியாது என்கிறார்கள். அவர்களுக்கு வஹியா வருகிறது என்று கேட்பதுடன் அவர்களிடமும் தவறு இருக்கிறது என்று வாதம் பண்ணி அத்தவறுகளையும் குறைகளையும் தோண்டியெடுத்துப் பட்டியலிடுகிறார்கள்.\nஉண்மை என்னவெனில் ஒரு முஸ்லிம் எத்தனை பெரிய ஆராய்ச்சியாளராக இருந்தாலும் இறைமறை குர்ஆனையும் இறைத்தூதரின் சுன்னாவையும் நபியின் ஆருயிர்த் தோழர்களும் அவர்களுக்குப் பிறகு வந்த ஸலஃப் அறிஞர்களும் விளங்கிக் கொண்டதைப் போல் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டுமே தவிர ஒருவர் தன் அறிவுக்கு எட்டியபடி விளங்குவதில் நிச்சயமாக விபரீதம் ஏற்பட்டு வழிதவறிட அதிக வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள், காணும் நியாயங்கள் எதிலும் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.\nமீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர் ஏழையாகி விடுவார் என்பது முற்றிலும் தவறான கருத்து. ஜகாத்தினால் செல்வத்திற்கு வளர்ச்சியே தவிர குறைவு இல்லை. ஜகாத்தின் அகராதிப் பொருளில் ஒன்று “”நமாஃ” வளர்ச்சி என்பதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “”லா யன்குஸு மாலுன் மின் சதகத்தின்” ஜகாத் உட்பட எந்த தானதர்மம் செய்வதானாலும் செல்வம் குறைந்து விடாது. (முஸ்லிம், திர்மிதி, அஹ்மது) இது முஸ்லிம்களுடைய நம்பிக்கை.\nஇறைவனும் குர்ஆனில் 2 : 261வது வசனத்தில் இக்கருத்தை உருவகப்படுத்தி அழகிய உவமையுடன் சொல்லிக் காட்டுகிறான். அல்லாஹ்வின் வழியில் செலவிடப்படும் ஜகாத் மற்றும் இதர தான தர்மம் எதுவானாலும் அது செல்வத்தை பன்மடங்காகப் பெருக்கும். மூலதனத்தை வளர்ச்சியடையச் செய்யும். ஆண்டுதோறும் ஜகாத் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று எனில் அதை இஸ்லாம் யார் மீதும் சுமத்தியிருக்காது. அத்துடன் ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்தக் கூடியதே என்று கூறுக��றவர்களின் கருத்திலும் உண்மையில்லை. ஜகாத் செல்வத்தையல்ல, ஜகாத் வழங்கிய மனிதனை சுத்தப்படுத்துகிறது. கருமித்தனம், பேராசை, ஏழைகள் மீது இரக்கம் காட்டாமல் வாழும் போக்கு இன்னும் இது போன்ற கசடுகள் குடிகொண்ட மனிதனை ஜகாத் தூய்மைப்படுத்துகிறது.\nசெல்வத்தின் மீது இது போன்ற அழுக்குகளோ கசடுகளோ படிவதில்லை. ஆக தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன் மனிதனாகத்தான் இருக்க முடியும். செல்வமல்ல. இதையே திருமறைக் குர்ஆன் இப்படிச் சொல்கிறது: “”நபியே, அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை வசூல் செய்து கைப்பற்றும். அதன் மூலம் அவர்களை அது தூய்மைப்படுத்தும்; பரிசுத்தமாக்கும்.” (9 :103) ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்ற கருத்துக்கு ஒரு குர்ஆன் வசனமோ அல்லது ஸஹீஹான ஒரு ஹதீஸோ சான்றாக இல்லை. இருப்பதாக சிலர் கருதும் ஹதீஸ் பலவீனமானது. ஜகாத் வழங்குகிறவர் மனதை சுத்தமாக்குவது போல வாங்குகிறவர் மனதையும், மேலும் வழங்குகிறவரும் வாங்குகிறவரும் வாழும் சமூக அமைப்பையும் சுத்தப் படுத்துகிறது. ஜகாத் கொடுத்த செல்வந்தர்மீது ஏழை எளியவர்கள் பொறாமை கொள்ளமாட்டார்கள். அவர்களை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். விரோதம் குரோதம் மன மாச்சரியம் பகைமை வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லாத சுத்தமான ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்த ஜகாத் வகை செய்கிறது.\nஇவர்களின் வாதத்தை நியாயமற்றதாக்குவதற்கு இது விஷயத்தில் நபியின் ஆருயிர்த் தோழர்களின் நடைமுறை ஒன்று மட்டுமே போதுமானதாக உள்ளது. அதை மட்டும் எடுத்துக்கூறி நாம் இது விஷயத்தில் நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் நபித்தோழர்கள் மற்றவர்களை விட பல மடங்கு மார்க்கத்தில் தெளிவு பெற்றவர்கள். பின்பற்றப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பின்பற்றுவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான காரியமல்ல. அவர்களுடைய சொல்லும் செயலும் ஆதாரமாக ஏற்கப்படும். அவர்கள் முந்திய காலத்து முதல் நூற்றாண்டின் மூமின்கள்; முஸ்லிம்கள். அவர்கள் வாழ்ந்த வழியில் நாம் நடைபோடுவதில் தவறேதுமில்லை. குர்ஆன் இறங்கிய அன்று குர்ஆன் மூமின்கள், முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதெல்லாம் இவர்களைப் பற்றித்தான்.\n“”ஒருவருக்கு நேர் வழி தெளிவான பிறகு இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பு காட்டி இறை நம்பிக்கைய��ளர் (நபித்தோழர்)களின் போக்குக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிப்பாராயின் அவரை அவர் போன போக்கில் விட்டு விட்டு பிறகு அவரை நரகில் வீசி எறிவோம். அது மிகவும் கேடுகெட்ட தங்குமிடமாகும்.” (அல்குர்ஆன் 4 : 115)\nஇவ்வசனத்தில் இறைநம்பிக்கையாளர்களின் போக்கு என்பது ஒட்டுமொத்த நபித்தோழர்களைக் குறிக்கும். அவர்கள் கடைப்பிடித்த நடைமுறையைக் குறிக்கும். அவர்களின் அந்த வழிமுறைக்கு எதிராக நடப்பவரின் முடிவு நரகமே என்பது இந்த வசனத்தின் சாராம்சமாகும்.\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) கூறினார்கள் : … எனக்குப் பின் ஏராளம் கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் எனது வழிமுறையையும் நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் வழிமுறையையும் இறுகப் பற்றி நின்று செயல்படுங்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)\nமுதலில் முந்தி முந்திக் கொண்டு இஸ்லாத்திற்கு வந்த முஹாஜிர்கள், அன்சார்கள், மேலும் அவர்களை யார் நல்ல விஷயத்தில் பின்பற்றி வாழ்ந்தார்களோ அவர்கள் யாவரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் சொர்க்கப் பூங்காவைத் தயார் செய்து வைத்துள்ளான். அதன் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அது மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)\nஇறைத்திருப்தியும் நிலையான சொர்க்க வாழ்வும் நபித்தோழர்களில் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் நல்ல முறையில் பின்பற்றி வாழ்கிறவர்களுக்குக் கிடைக்கும் கூலியாகும். காரணம் அவர்களுடையவும் பொதுவாக நபித்தோழர்களுடையவும் நடைமுறை பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களின் செயல்வடிவமாக உள்ளன. இப்படிப்பட்ட அந்தஸ்திற்குரிய நபித்தோழர்களை மார்க்க விஷயத்தில் ஏற்கக்கூடாது என்று கூறும் இவர்கள் வேறு யாருக்கு மதிப்பளிக்கப் போகிறார்கள். இந்த சஹாபாக்கள் கண்டறிந்த நியாயங்களை, அவர்கள் கூறிய சட்டங்களை, செய்து காட்டிய நடை முறைகளை நியாயப்படுத்துவது கூடாது என்றால் வேறு யாரை இவர்கள் நியாயப்படுத்தப் போகிறார்கள் ஆயினும் இன்றைக்கு நாமும் உலக அறிஞர்களும் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறியதற்கு நபித்தோழர்களின் நடைமுறையை மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.\nமுதலில் ஜகாத் விதியாக்கப்பட்டதன் நோக்கத��தைப் பார்க்கிறோம். வறுமையைக் களைவதுதான் அதன் முதல் நோக்கமாக உள்ளது. ஜகாத் பெற தகுதியுள்ள எட்டுப் பிரிவினர்களை இறைவன் பட்டியலிட்டுக் கூறியபோது முதல் பிரிவிலும் இரண்டாவது பிரிவிலும் ஏழை எளியவர்களை (ஃபக்கீர், மிஸ்கீன்களை) குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 9 : 60)\nஅவர்களுக்குப் பிறகுதான் ஏனைய பிரிவினர்களைக் குறிப்பிடுகிறான். ஆகவே “வறுமை ஒழிப்பு’ ஜகாத்தின் முதல் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது. ஒரு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை மட்டும் ஜகாத் கொடுப்பதனால் வறுமை ஒழியாது, ஆண்டுதோறும் கொடுத்தாக வேண்டும்.\nஇரண்டாவது : செல்வமும் அதன் பயனும் சமுதாயம் முழுவதிலும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். சமுதாயம் முழுவதும் செல்வத்தினால் பயனடைய வேண்டும். பணக்குவியல் ஏற்பட்டு விடக் கூடாது என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. “”அந்தச் செல்வம் உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது” என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 59 : 7)\nபொதுவாக ஜகாத் விதியாக்கப்பட்டதும், மேலும் இறைவழியில் செலவு செய்வதைத் திருமறைக் குர்ஆன் அதிக அளவில் வலியுறுத்துவதும் இந்த நோக்கத்தை அடைவதற்காகத்தான். அதாவது செல்வம் பரவலாக எல்லோருக்கும் பயன்பட வேண்டும். மேலும் பணக்குவியலைத் தடுப்பதும் பணவீக்கம் ஏற்படாமல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதும் குறிப்பிட்ட ஒரு மனிதரிடம், அல்லது சில முதலாளிகள் வர்க்கத்திடம் மட்டும் செல்வம் தேங்கி விடாமல் பாதுகாப்பதும் ஜகாத்தின் குறிக்கோளாகும். இவ்வாறு செல்வத்தின் பயனை அனைவரும் அடைவது நோக்கமாக உள்ளது. இதற்கு சுழற்சி முறையில் செல்வம் வளர்ந்து பெருகி சமூகம் பயன் அடைய வேண்டும். இது இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. இல்லையெனில் ஏழைகள் ஏழையாகிக் கொண்டே இருப்பார்கள். செல்வந்தர்கள் மென்மேலும் செல்வத்தில் மிதந்துகொண்டு வாழ்வார்கள். இதை இறைவன் விரும்பவில்லை என்பதைத்தான் இந்த 59 : 7வது வசனம் காட்டுகிறது.\nஇந்த இலக்கை அடைவதற்கு நிசாப் இருந்தால் ஆண்டுதோறும் ஜகாத் கொடுப்பதே சரியான தீர்வாகும். நூறு கோடி வைத்திருப்பவர் ஒரு தடவை இரண்டரை கோடியை ஜகாத் கொடுத்து விட்டு மீதி 97.5 கோடியை ஆயுள் காலம் முழுவதும் யாருக்கும் வழங்காமல் வைத்திருப்பதும் அதில் எந்தத் தவறுமில்லை என்று ஒரு ம���ஸ்லிம் நம்புவதும் வறுமையை நீக்காது. சுழற்சி முறையில் செல்வமும் வளராது. பொருளாதாரத் தேக்க நிலையே ஏற்படும்.\nமூன்றாவது : ஆண்டுதோறும் நிஸாப் இருந்தால் ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்களின் நிலைப்பாட்டிற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. திருமறைக் குர்ஆனுக்கு அடுத்தபடியாக அவர்கள் ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் அந்த ஹதீஸ்கள் விமர்சகர்கள் பார்வையில் நம்பத்தகுந்த பலமான ஹதீஸ்களாகவும் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தி அவை சரியில்லாத ஹதீஸ்கள் என்று கூறி தள்ளுபடி செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றைக் குறித்து அவை நம்பகமான ஹதீஸ்கள் இல்லை என்று சொல்வதும் அவற்றின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யாரேனும் ஓர் அறிவிப்பாளர் பற்றி எங்கிருந்தாவது ஒரு விமர்சனத்தைக் கண்டறிந்து உடனே அந்த ஹதீஸை மொத்தமாக அப்படியே தூக்கிப் போடுவதும் தள்ளுபடி செய்வதும் கண்டித்தக்கதாகும். இது ஹதீஸ் விமர்சகர்களின் (நுக்காதுல் ஹதீஸின்) போக்கே அல்ல.\nஅறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை மையப் படுத்தி ஆய்வு செய்து முடிவெடுக்கும் “தஸ்ஹீஹுல் ஹதீஸ்’ விஷயத்தில் ஒன்றுபட்ட கருத்தினை ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களுக்கும் எதிர்பார்க்க முடியாது. ஒருவர் பார்வையில் நம்பகமானது ஸிக்கதுன் என்று கூறப்பட்ட ஒரு “ராவி’ அல் ஜர்ஹு வத்தஃதீலுடைய உலமாக்களின் இன்னொருவர் பார்வையில் “ஸிக்கத்’ அல்ல நம்பகத்தன்மை அறியப்படாதவர் என்று கூறப்படுவதில்லையா “குதுபுர் ரிஜால்’ புத்தகங்களில் பார்வையிடும் அனைவருக்கும் இது தெரிந்த விஷயம்தான். ராவிகள் மீதுள்ள விமர்சனப் பார்வையில் பதிவான வேறுபாடுகள் ஹதீஸ்களை சரிகாணும் விஷயத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏற்கத்தக்க மக்பூலான ஸஹீஹான ஹதீஸ்களின் தராதரங்கள் மாறுபடுவதற்கும் அப்படிப்பட்ட ஹதீஸ்களின் பெயர்கள் மற்றும் வர்ணனைகள் வித்தியாசப்படுவதற்கும் ராவிகள் பற்றி அல்ஜர்ஹு வத்தஃதீலுடைய அறிஞர்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.\nஹதீஸை “தஸ்ஹீஹ்’ பண்ணுவதில் (நம்பத்தக்க ஹதீஸ் என்று தீர்ப்பு கூறுவதில்) ஹதீஸ் விமர்சகர் அனைவரும் ஒருமித்த கருத்துடையவர்களல்லர். இதனால்தான் “மராத்திபுஸ் ஸிஹ்ஹா’ ஸஹீஹான ஹதீஸ்களின் பெயர்கள் வேறுபடுவதும் இந்த அடிப்படைய��ல்தான். ஸஹீஹ், ஹஸன், ஸஹீஹுன் லிதாத்திஹி, ஸஹீஹுன் லிகைரிஹி, ஹஸனுல்லி தாதிஹி, ஹஸனுன் லி கைரிஹி, ஹஸனுன் கரீபுன் என்றெல்லாம் ஏற்புடைய ஸஹீஹான ஹதீஸ்களின் பெயர்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அறிவிப்பாளர்கள் பற்றி “அல் ஜர்ஹு வத்தஃதீலுடைய’ உலமாக்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.\n“அல் முஸ்தத்ரக்குடைய’ ஆசிரியர் இமாம் ஹாகிம் அவர்கள் ஹதீஸ்களை நியாயப்படுத்துவதில், மேலும் அவற்றை ஏற்புடையதாகக் காண்பதில் கவனக்குறைவுடையவர் என்று ஹதீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்னு குஸைமா, இப்னு ஹிப்பானை விட இது விஷயத்தில் மேம்பட்டவர் என்று கூறினர். ஹதீஸ்களை தஸ்ஹீஹ் செய்வதில் இமாம் புகாரியும், இமாம் முஸ்லிமும் மிகவும் நுணுகி ஆராய்ந்து முடிவெடுப்பவர்களாவர். இவர்கள் அனைவருமே ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து வழங்கிய தொகுப்பாசிரியர்கள் ஆவர். அப்படியாயின் ஒரு ஹதீஸின் ஒரு ராவி பற்றி ஏதேனும் ஒரு விமர்சனத்தைக் கண்டவுடன் அந்த ஹதீஸை மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; அது ஹதீஸ் கலை நிபுணர்களின் மரபே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nநமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்களை யார் செய்கிறார்களோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை ருசித்தவராவார்… இந்த ஹதீஸ் தொடரில் வருகிற “”வ அஃத்தா ஸக்காத்த மாலிஹி தய்யிபத்தன் பிஹா நஃப்ஸுஹு ராஃபிதத்தன் அலைஹி ஃபீ குல்லி ஆமீன்” எனும் ஹதீஸ் வாசகம் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும் கருத்துக்கு மிகவும் வலுசேர்க்கும் ஆதாரமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் தனக்குரிய பொருளில் மனம் விரும்பி ஜகாத்தைத் தாமாக முன்வந்து வழங்குகிறவர் எனும் ஹதீஸ் வாசகம் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும். இந்த ஹதீஸை அபூ தாவூத், தப்ரானி, பைஹகி போன்ற இன்னும் பல ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம். நவீன கால ஹதீஸ் விமர்சகர் ஷைகு அல்பானி வரையிலும் இந்த ஹதீஸை ஏற்கத்தக்க ஸஹீஹான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்.\nஆனால் இந்த ஹதீஸை ஜகாத் விஷயத்தில் புதிய கருத்து கூறியவர்கள் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். காரணம் ஜகாத் விஷயத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு இந்த ஹதீஸ் எதிரானது. அவர்கள் நிலைப்பாட��டை இது உடைத்தெறிகிறது. ஆகவே இந்த ஹதீஸைப் பல வீனப்படுத்தவும், பற்பல குற்றச்சாட்டுகளை இதன்மீது கூறவும், இதைத் தள்ளுபடி செய்யவும் முயன்றனர். இது குறித்து “சனத் இத்திஸால்’ இல்லாத “முன்கதிவு’ (அறிவிப்பாளர் துண்டிக்கப்பட்ட) ஹதீஸ் என்றனர். “முன்கதிஉ’ ஆன ஹதீஸை மொத்தமாகத் தள்ளுபடி செய்யத் தேவையில்லை. நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஓர் அறிவிப்பாளருடைய “இன்கிதாபு’ விடுபட்டுப் போதல் அந்த ஹதீஸை பலவீனப்படுத்தாது. அது ஏற்புடைய ஹதீஸ்தான் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இத்ததிஸாலுஸ் ஸனதில் கிஃப்பதுல் இத்திஸால் இருந்தாலும் ஹதீஸ் ஏற்கப்படும். அப்பொழுதும் அது “முத்தஸில்’ தான் “முன்கதிவு’ அல்ல.\nஇனி விடுபட்டவர் “ஸிக்கத்’ நம்பகமானவர் என்று வேறு ஏதேனும் வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அல்லது இன்னொரு தொடரில் அறிவிப்பாளர் வரிசை முத்தஸிலாக தொடர்ச்சியாக விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருப்பின் அப்பொழுதும் அது “முன்கதிவு’ அறிவிப்பாளர் துண்டிக்கப்பட்ட ஹதீஸ் அல்ல. ஸஹீஹான ஹதீஸ் தான்; தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது ஹதீஸ் நிபுணர்களின் கருத்தாகும். நாம் கூறும் இந்த ஹதீஸில் விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் ஆவார். இதை ஹாபிஸ் இப்னு ஹஜருல் அஸ்கலானி அவர்கள் தம்மிடமிருந்த அபூ தாவூதின் ஒரு மூலப்பிரதியில் அறிவிப்பாளர் துண்டிக்கப்படாமலுள்ளது என்று அல் இஸாபாவில் குறிப்பிடுகிறார்.\nஇந்த ஹதீஸ் மீது எதிர்க் கருத்துடையவர்கள் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முஆவியா அல் காழி குறித்து அவர் நபித்தோழரா இல்லையா என்ற சந்தேகங்களை எழுப்பி அதைத் தள்ளுபடி செய்ய முயன்றனர். ஆனால் அவர் உண்மையில் நபித்தோழர்தான் என்று பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீஸின் ஸனதில் இடம் பெறும் அம்ரிப்னுல் ஹாரிசுல் ஹிம்மசியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அவரும் நம்பகத்தன்மை அறியப்பட்டவர் என்று இமாம் தஹபீ அல் காஷிபிலும் தக்ரீபுத் தஹ்தீபில் இப்னு ஹஜரும், கிதாபுஸ் ஸிக்காதில் இப்னு ஹிப்பானும் விவரித்துக் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஹதீஸ் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்பதற்கு சரியான வலுவான சான்றாக உள்ளது என்பதை இந்த இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள். இதை எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்பதற்குச்சான்றுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். உண்மை என்னவெனில், நிஸாப் (ஜகாத் கொடுப்பதற்குரிய குறைந்தபட்ச ஒதுக்கீடு) இருந்தால் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்கள் அதற்குரிய சான்றுகளை ஆய்வு செய்யாமல், இந்த முடிவுக்கு வரவில்லை. திருக்குர்ஆன் வசனங்களும் ஸஹீஹான பல ஹதீஸ் ஆதாரங்களும் இருப்பதுடன், கலீஃபாக்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறையும் சான்றுகளாக உள்ளன. அதன்படியே இஸ்லாமிய உலகு கடந்த பல நூற்றாண்டுகளாக ஜகாத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது.\n(கட்டுரையாளர் புகழ்பெற்ற மார்க்க அறிஞரும், ஹதீஸ் கலை ஆய்வாளரும், நாகர்கோவில் பிர்தவ்ஸிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வரும், இஸ்லாமிய ஆய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். கட்டுரையாளருடன் பேச : 94434 82582) மௌலவி M.S. சையத் முஹம்மத் அன்வரி, பாஜில் பாகவி M.A.Lit (மதீனா)\nFiled under கேள்விகள், ஜகாத், ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன��� 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ulkuththu.com/2019/06/24/", "date_download": "2019-07-21T21:52:26Z", "digest": "sha1:WHYPW3XYS52I2A3NINU6VVIA2YZIB523", "length": 2159, "nlines": 37, "source_domain": "ulkuththu.com", "title": "June 24, 2019 - Ulkuththu", "raw_content": "\nதமிழர் தரப்பில் ஆஜரான முஸ்லிம் சட்டத்தரணி\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பிக்கு உள்ளிட்ட உண்ணாவிரதிகளை ஆதரித்து இன்று திங்கட்கிழமை முஸ்லிம் சட்டத்தரணி...\nசங்கரட்ண தேரரை இடம் மாற்ற முயற்சி\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் ��யர்த்தி தர வேண்டும் என்று கோரி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரரை இட மாற்றம் செய்விப்பதற்கு...\nசாஹ்ரானின் மனைவி பாத்திமா இன்று ஆஜர்\nடாக்டர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு\nகதிர்காமர் படுகொலை சந்தேக நபர் மரணம்\nஅச்சத்தின் உச்சத்தில் முஸ்லிம் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aquagem.com.cn/ta/", "date_download": "2019-07-21T21:19:45Z", "digest": "sha1:MQWZL5V4WRQQCNYXABWHQ5UVZTT6ILXP", "length": 4648, "nlines": 169, "source_domain": "www.aquagem.com.cn", "title": "Aquagem பூல் பம்ப் அதிர்வெண் இன்வெர்டெர் - ஸ்மார்ட் & சக்தி சேமிப்பு பூல் கருவிகள் சப்ளையர்", "raw_content": "\nமாறி ஸ்பீட் பூல் பம்ப்\nஒற்றை ஸ்பீட் பூல் பம்ப்\nதொழில்நுட்ப முன்னணி ஸ்மார்ட் மற்றும்\nஆற்றல் சேமிப்பு குளம் அணிகலன்கள் சப்ளையர்\nஎளிமை மற்றும் நம்பகத்தன்மை கண்டுபிடிப்புகள்\nபுதுமையான தயாரிப்புகள் வாடிக்கையாளர் அனுபவத்தை\nசெல் \"ஸ்மார்ட்\" மற்றும் \"சுற்றுச்சூழல் நட்பு\"\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு குளம் கணினியில்\nடச் ஸ்கிரீன் அதிர்வெண் இன்வெர்டெர்\nAquagem முதல் அதிர்வெண் இன்வெர்டர் மீது தொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறது. உடன் ஒரு iSAVER + , ஒற்றை வேகம் வேகம் கட்டுப்பாட்டு எளிதாக செய்யப்படுகிறது குழாய்களை.\nவிநியோகஸ்தர்களின் எங்கள் குளோபல் நெட்வொர்க் சேர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/10/2015-2012.html", "date_download": "2019-07-21T21:46:56Z", "digest": "sha1:RBZTKPFOLFPLCP5XP4FRZL5QDNPCWMCA", "length": 4695, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "2015 உயர் மற்றும்,2012 சாதாரண தர மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu 2015 உயர் மற்றும்,2012 சாதாரண தர மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு\n2015 உயர் மற்றும்,2012 சாதாரண தர மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு\n2015 உயர்,2012 சாதாரண தர மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு\nகாரைதீவு இ. கி. ச பெண்கள் பாடசாலையின் நாமகள் ஊர்வலத்தை முன்னிட்டு 2015 உயர் மற்றும்,2012 சாதாரண தர மாணவர் ஒன்றியத்தினால் தாகசாந்தி தொடர்ச்சியாக 4 வது முறையாக மிகச்சிறப்பாக வழங்கப்பட்டது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌர���ிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=143759", "date_download": "2019-07-21T22:03:20Z", "digest": "sha1:V2TUVGA6TXZAHTYFWNXUZ4YZQT4SGXCQ", "length": 8383, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் ! – குறியீடு", "raw_content": "\nசர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் \nசர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் \nஇலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் பல உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளிற்கு பிரிட்டன் உதவுவதுடன் இலங்கை அரசாங்கம் தனது மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் தமது பகுதிகளிற்கு திரும்பும் மக்களிற்கு உதவும்நோக்கில் யுஎன்டிபியுடன் இணைந்து பிரிட்டன் 1.3மில்லியன் டொலர் பெறுமதியான திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் தமது கிராமங்களிற்கு மக்கள் திரும்புவதற்கு உதவுவது குறித்து மகிழ்;ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் மோதலின் பாராம்பரியங்களிற்கு தீர்வு கண்டு தற்போது இடம்பெற்றுவரும் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு இது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/questions/web-designing", "date_download": "2019-07-21T20:56:24Z", "digest": "sha1:3GZ76QKNASTEWGPH53AXXELQKNFNB25W", "length": 5663, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions in Web Designing - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎன்னுடைய BLOG இல் HOME PAGE போல மற்றொரு PAGE-ஐ இனைப்பது எப்படி\nphotoshop cs3 சாப்ட்ேவரில் தமிழ் font எவ்வாறு type ெசய்வது அதற்கு எந்த Typing software ஐ பயன்படுத்தலாம்\nஎனக்கு HTML Trainning வீடியோ வேண்டும். உங்களிடம் இருந்தால் [email protected] இந்த mail id ��்கு தெரியபடுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=434", "date_download": "2019-07-21T22:07:32Z", "digest": "sha1:S2VIGJOZFXWUPXWZQYXU6SKUBSHTFUXB", "length": 7091, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 434 -\nமுஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி)\nமுஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.\nபோரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.\nஎனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் ��ள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.\nசிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindhits.com/medical-benefits-of-neem-tree/", "date_download": "2019-07-21T22:04:57Z", "digest": "sha1:55XGURIEE27Z2FALDF6G3WUBUVSGMT5R", "length": 13242, "nlines": 137, "source_domain": "www.behindhits.com", "title": "வேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள் | medical benefits neem tree", "raw_content": "\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nகுழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்\nகுழந்தைகளை பராமரிக்க சில வழிமுறைகள்\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nமழைக்கால நோய்களை தடுக்க உதவும் உணவுகளில் சில\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nவேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nகோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்பு��� மஞ்சளின் நன்மைகள்\nHome / Beneficial Hits / வேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nவேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅதிக பயனுள்ள மரங்களில் முக்கிய பங்கு வேப்பமரத்தையே சாரும். வேப்ப மரத்தின் பூ, இலை, பழம், பட்டை, வேப்பங்கொட்டை எல்லாமே மருத்துவ பயன்களை உடையது.\nவெயில் காலத்துக்கு வேப்பமரம் நமக்கு என்னெல்லாம் பயன் தருதுன்னு பாக்கலாம்.\nவேப்பம் பூவுடன் நில வேம்பு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, நன்கு பசியை தூண்டும்.\nவேப்பம் பூவுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து குழைந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவு கொடுத்தால், வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் அழித்து உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.\nவேப்பம் பூவை காய வைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ஏப்பம், மற்றும் பித்தம் நிற்கும்.\nவேப்பம் பூவை ரசம் அல்லது துவையல் செய்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் மற்றும் மயக்கம் நிற்கும்.\nவேப்பம் பூவுக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. நீரை சூடு செய்து அதில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி, காது வலி குணமாகும்.\nவேப்பம் பழத்தை அரைத்து சாறு எடுத்து தோல் புண், சொறி, சிரங்கு இடங்களில் பூசி வர விரைவில் குணமாகும்.\nவேப்பம் பழத்தை சர்பத் ஆக குடிக்க உடலில் உள்ள கிருமிகளை அழித்து தோல் நோய்கள், சொறி, சிரங்கை குணபடுத்தும் ஆற்றலை உடையது.\nவேப்பங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து அரைத்து, புண்கள் மீது பூசிவர குணமாகும். மேலும் குஷ்ட நோய்களையும் குணப்படுத்தும்.\n3 கிராம் வேப்ப விதையுடன் சிறிது வெல்லம் சேர்த்து தினமும் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வர மூல நோய் தீரும்.\nஉடலில் ஏற்பட்டுள்ள புண்களில் தொற்று நோய் தாக்காமல் இருக்க வேப்பங்கொட்டையை அரைத்து பூசுவது நலம்.\nவேப்பங் கொட்டையிலிருந்து தயாரிக்கும் வேப்ப எண்ணெய் தலையில் உள்ள பேன்களை அழிக்கும்.\nவேப்ப இலை ஒரு சிறந்த கிருமி நாசினி. வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வேம்பு தேநீர் குடித்து வந்தால், அவற்றை சரிசெய்து அஜீரணக் கோளாறுகளையும் சரிசெய்யும்.\nநீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை உண்டு வந்தால் இரத்தத்தில் கரைந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nஅம்மை நோய் உள்ளவர்கள் வேப்ப இலைகளை சிறிது ���ஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் காய்ந்த பின் குளிர்ந்த நீரில் குளிக்க சீக்கிரம் குணமடையும்.\nசுடு நீரில் சிறிது வேப்ப இலைகளை போட்டு குளிக்க தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகுழைந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ள சிறிது வேம்பு கொழுந்தை மை போல் அரைத்து தண்ணீரில் கலந்து ஒரு அவுன்ஸ் கொடுக்கலாம்.\nவேப்ப பட்டையை நன்றாக உலர்த்தி இடித்து சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.\nதேங்காய் எண்ணெயுடன் வேப்ப பட்டை பொடியை சேர்த்து காய்ச்சி தைலமாக உபயோகப்படுத்தலாம். தோல் நோய், சொறி, சிரங்குகளின் மேல் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.\nவெயில் காலத்திற்கு வேப்ப மர நிழலில் ஓய்வெடுப்பது உடலுக்கு நலம். மரங்களை வெட்டாமல் அதில் உள்ள நன்மைகளை பெற வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.\nPrevious வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nNext நோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் …\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/140611/news/140611.html", "date_download": "2019-07-21T21:51:32Z", "digest": "sha1:IBUD5IMQDRGZ7P5UJKGQZLLIZ5HR3KTH", "length": 7960, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொப்புள் பகுதியில் ஆயில் மசாஜ் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதொப்புள் பகுதியில் ஆயில் மசாஜ் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nநமது தொப்புள் பகுதி நெரடியாக நமது முகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பகுதியை குறிப்பிட்ட ஆயில்களா��் மசாஜ் செய்வதானால் முகத்தில் உருவாகும் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பல வகையானவற்றை குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.\n1. தொப்புள் பகுதியில் வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதனால் முகத்தில் வரும் பருக்களை கட்டுப்படுத்த முடியும்.\n2. கடுகு எண்ணெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதனால் உதட்டில் வரும் வெடிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என ஆயுர்வேதம் கூறுகிறது.\n3. பாதாம் ஆயில் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதால் முகம் மேன்மேலும் வசீகரம் பெறுகிறது. சுருக்கங்கள் நாளடைவில் காணாமல் போகிறது.\n4. தொப்புள் பகுதியில் எலுமிச்சை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதனால் முகம் கருமை அடைவதை தடுக்க முடியும், மட்டுமின்றி இயற்கையாகவே இருக்கும் நிறத்தில் கூடுதல் பொலிவு கிட்டும்.\n5. வேப்ப எண்ணெயை தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வதனால் முகத்தில் தோன்று வெண்புள்ளிகளை வராமல் தடுக்க முடியும்.\n6. பசுவின் நெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதனால் முகம் மிருதுவாகும், காற்று மாசு மற்றும் மன உளைச்சலால் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை இது நிவர்த்தி செய்யும்.\n7. பிராந்தியில் தோய்த்த பஞ்சை தொப்புள் பகுதியில் வைத்திருந்து ஓய்வெடுப்பதனால் மாதவிடாய் நேரத்து வலி மற்றும் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் கிட்டும்.\n8. ஆல்கஹாலில் தோய்த்த பஞ்சை தொப்புள் குழியில் வைத்திருப்பதால் காய்ச்சல், சளி, மூக்கொழுகுதல் என தொல்லைகளில் இருந்து விடுதல் பெறலாம்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48090-chhapra-rape-accused-deny-allegations.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-21T21:07:00Z", "digest": "sha1:LVPMO6TEUIVSHGMTGRYGZDKOLQNFTFW3", "length": 12996, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு | Chhapra rape accused deny allegations", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு\nபீகார் மாணவியை 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரின்சிபல் அதை மறுத்துள்ளார்.\nபீகார் மாநிலம் சரன் மாவட்டத்தின் சப்ராவில் உள்ளது தீபேஷ்வர் கியான் நிகேதன் பள்ளி. இங்கு 9-ம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏழு மாதத்துக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் கதறி அழுத சிறுமி, சிறைக்குச் சென்ற பின், கடந்த ஏழு மாதங்களில் 18 பேர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை விசாரித்தார்.\nமுதலில், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துள்ளான். அதை மற்ற நண்பர்க ளுக்கு அனுப்பியுள்ளான். அதைப் பார்த்த அவர்களும், ’இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால்...’ என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வீடியோ பற்றி பிரின்சிபலிடம் புகார் கூறியுள்ளார் சிறுமி. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவரும் உடன் பணியாற் றிய மேலும் இரு ஆசிரியர்களும் சேர்த்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் அந்த வீடியோ அப்ப���ியே மற்ற மாணவர்களுக்கும் பரவி மொத்தம் 18 பேர் அந்தச் சிறுமியை சீரழித்துள்ளனர். செய்வதறியாது திகைத்த அந்தச் சிறுமி இதை யாரிடம் சொல்வது என்று தினமும் தவித்திருக்கிறார்.\nஇதைக் கேட்டு கொதித்துப் போன அவளின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலதிகாரியிடம் புகார் கொடுக்கப் போவதாகக் கூறிய பின் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமி, யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று ஒப்பித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரின்சிபல் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் பிரின்சிபலும் ஆசிரியர்களும் சேர்ந்தே சிறுமியை சீரழித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அந்த பிரின்சிபல், தான் அப்பாவி என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘இது பொய்யான புகார். இதற்காக எந்த விதமான சோதனைக்கும் தயாராக இருக்கிறேன். பள்ளியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த புகாரை கொடுத்துள்ளனர். இதை சட்டப்படி சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.\nபிகார் மாநில ஏடிஜி சஞ்சீவ் குமார் சிங்கால் கூறும்போது, ‘விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். மற்றவர்களை கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.\nசொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா\n’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமராஜர் கட்டிய அணையைக் காக்க நிதியளித்த மாணவர்கள்\nஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’\n“ கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி\nஅரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை\n'அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் இல்லை' - புதிய சர்ச்சை\nதாயை பார்த்து ஆற்றில் குதித்த மூன்று குழந்தைகள் - நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்\n‘பஸ் டே’ என்ற சீரழிவை தவிர்த்து ‘பஸ் பே’ அமைப்போம் நெல்லை���ில் புதிய முயற்சி\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ\nRelated Tags : Rape , Bihar , Gang rape , கூட்டுப்பாலியல் வன்கொடுமை , பிகார் , மாணவி , பிரின்சிபல் , ஆசிரியர்கள் , மாணவர்கள்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா\n’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65492-modi-speech-in-nithi-aayog-meeting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:11:19Z", "digest": "sha1:S7UF6QOSH5MQ7YLAK6ZGHNRCMYUSZZQU", "length": 10210, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர்‌ வழங்க இலக்கு - மோடி | modi speech in nithi aayog meeting", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர்‌ வழங்க இலக்கு - மோடி\nகிராமப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் பிரச்னையின்றி வாழவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் என தனது உரையில் மோடி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜலசக்தி அமைச்சகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.\nதண்ணீரை பாதுகாக்க அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nஇந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு - மத்திய அரசு திட்டம்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி\nபாஜக எம்.பிக்கள் நடைபயணம் செல்ல மோடி அறிவுறுத்தல்\nRelated Tags : Modi , Nithi aayog meeting , ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் , பிரதமர் நரேந்திர மோடி , தண்ணீ���்‌ , மோடி\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-21T21:59:26Z", "digest": "sha1:I2FEJ23ZQPJPERRJ6VYE4WDQZDOEX4YI", "length": 20889, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஆண்களுக்கும் பங்குண்டு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\n���ரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nசாலிஹாவின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லை. காலையில் அவரால் படுக்கையை விட்டு எழவும் முடியாமல் மிகவும் அசதியாக இருந்தார். இரவிலிருந்து அவருக்கு வயிறு வலி. காலையில் பார்த்தால் அவருக்கு காய்ச்சலும் இருந்தது. அன்று அவர்களுடைய வீட்டு வேலைக்கார அம்மாவும் வரவில்லை. தம் மகளைப் பார்க்க ஊருக்கு செல்வதாகக் கூறி ஒரு வாரம் லீவு எடுத்து சென்றிருந்தார் அவர்.\nமுஸ்தபா தம் பிள்ளைகளை எழுப்பினார். அவர்களை பல் தேய்த்து, குளித்து பள்ளிக்கூடம் செல்ல தயாராகச் சொன்னார். அவர்கள் குளித்து முடித்து வருவதற்குள் அந்தத் தெருவில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்று தோசை மாவு வாங்கி வந்திருந்தார். தோசை சுட்டு, சட்னி தயாரித்து, ஆம்லெட் போட்டு, சுடச்சுட காலை டிபனை ரெடி செய்து வைத்திருந்தார் முஸ்தபா. ‘நீங்கள் சீக்கிரம் சாப்பிடுங்கள்’ என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தம் மனைவிக்கு ஓட்ஸ் கஞ்சி தயாரித்து ரூமுக்கு எடுத்துச் சென்று அவருக்கு அளித்தார்.\nபிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு முடித்து யூனிபார்ம் அணிந்து தயாரானதும் தம் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அவர்களைப் பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார். மாலையில் பிள்ளைகளை தாம் அழைத்து வந்து விடுவதாக பக்கத்து வீட்டு ஆன்ட்டி தெரிவித்தார்கள். அதேபோல் அன்று மாலை அவர்கள் பிள்ளைகளை அழைத்து வந்துவிட்டார்கள். பிள்ளைகள் அம்மாவிடம் ஓடிச்சென்று உடல்நலம் விசாரித்தார்கள். ‘இப்பொழுது தேவலாம். அல்ஹம்துலில்லாஹ். உங்களை ஸ்கூலில் விட்டுவிட்டு வந்து, உங்கள் டாடி என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். டாக்டர் எனக்கு ஊசி போட்டு மருந்து எழுதித் தந்தார். அத்தா அதை எனக்கு வாங்கித் தந்து விட்டு பிறகு ஆபீஸ் சென்றார்கள்’ என்று அவர்களின் அம்மா கூறினார்.\nஅன்று மாலையும் முஸ்தஃபா அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகு விரைவில் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரே அன்றைய இரவு உணவையும் தயார் செய்தார். தந்தை கிச்சனில் பரபரப்பாக சமையல் செய்வதை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தான் க���ீம். அன்று இரவு உணவு உண்ணும்போது சாலிஹாவிடம், ‘டாடி இன்று லேடீஸைப் போல் கிச்சனில் வேலை செய்தார்களே’ என்றான்.\nஅதற்கு முஸ்தபா அவனிடம், ‘கிச்சனில் பெண்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டுமா’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.\nஅவனும், ‘ஆமாம்’ என்றான். பிறகு முஸ்தபா அவனிடம் கேட்டார். ‘நாம் ஹோட்டலுக்குப் போவோமே, அப்போ அங்கு உள்ள கிச்சனில் யார் இருக்கிறார்கள் ஆண்களா பெண்களா\n‘அங்கு ஜென்ட்ஸ்தான் பார்த்திருக்கிறேன்’ என்றான் அப்துல் கரீம். ‘அப்படியானால் வீட்டு கிச்சனில் மட்டும் ஆண்கள் ஏன் வேலை பார்க்கக்கூடாது’ என்று கேட்டார் முஸ்தபா.\nகரீமுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு முஸ்தபா தம் பிள்ளைகளிடம் கூறினார். ‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது, தம் குடும்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிவதில் பிஸியாக இருப்பார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள், தம் செருப்பை ரிப்பேர் செய்து கொள்வார்கள், தம்முடைய துணி கிழிந்திருந்தால் அவர்களே அதை தைத்துக்கொள்வார்கள். பிறகு தொழுகை நேரம் வந்ததும் தொழுவதற்குச் சென்றுவிடுவார்கள்.\nமேலும் விவரித்தார். ‘கலீஃபா உமர் (ரலி) அவர்கள், சஹாபி ஸயீத் (ரலி) என்பவரை சிரியாவுக்கு கவர்னராக அனுப்பியிருந்தார்கள். ஸயீதும் மக்களை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஆனால் மக்களுக்கு அவரிடம் ஒரு குறை இருந்தது. அதை அவர்கள் கலீஃபா உமரிடம் நேரடியாச் சொல்லிவிட்டார்கள்.\nஅதாவது, கவர்னர் ஸயீத் காலையில் வேலைக்கு வருவது ரொம்ப லேட் என்பது மக்களின் குறை. கலீஃபா உமரும், ‘இதற்கு என்ன பதில் சொல்கிறாய் ஸயீத்’ என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு சஹாபி ஸயீத் பதில் கூறினார். ‘நான் என் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது கடமையாகி விட்டது. எனது குடும்பத்திற்கு ஒத்தாசை புரிய வேலையாட்கள் யாரும் கிடையாது. எனவே ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைவேன். மாவு உப்பி வரும்வரை காத்திருந்து, பிறகு அதனை குடும்பத்தினருக்கு சமைத்துக் கொடுத்துவிட்டு வருவேன்.’\n‘மக்களை ஆளும் கவர்னர் ஒருவர் தம் குடும்பத்திற்கு ஒத்தாசையாய் உதவி புரிந்து சமைத்துக் கொடுத்துவிட்டு பிறகு மக்கள் நலனைக் கவனிக்க வந்திருக்கிறார். அதனால், ஆண்கள் வீட்டில் உ��வி ஒத்தாசை புரியக்கூடாது, பெண்களே எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என்று இருக்கக்கூடாது. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முக்கியப் பொறுப்பு இருக்கும். குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே, அவர்கள் கிச்சனிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நாம் அனைவரும் உதவ வேண்டும்’ என்று சொன்னார் முஸ்தபா.ஸாலிஹாவும் கரீமும் புரிந்துகொண்டு தலையாட்டினார்கள்.\nTags: 2019 மார்ச் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஅல்குர்ஆனின் தனிப்பெரும பண்புகள்\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/70667-actor-sivakarthikeyan-father-was-murdered-like-ramailngam-by-terrorist.html", "date_download": "2019-07-21T21:27:37Z", "digest": "sha1:2F6YA3O2VGHMI6FHIGJLAARNAQTMQC5J", "length": 18498, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "ராமலிங்கம் போலவே... பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியானவர்~ நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n ராமலிங்கம் போலவே… பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியானவர்~ நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை\nராமலிங்கம் போலவே… பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியானவர்~ நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை\nசின்னஞ்சிறுசுகள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் நன்கு பழக்கமான முகம், நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த சிரித்த முகம் விஜய் டிவி.,யின் தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, தன் கலகல பேச்சால் பலரையும் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன்.\nபின்னாளின் சினிமா அவருக்குக் கை கொடுக்க, இன்று பலருக்கும் பழக்கமானவர் ஆகிவிட்டார். டிவி.,யி இருந்து சினிமாவுக்குச் செல்ல, சினிமா நன்றாகக் கைகொடுத்தது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவரது குடும்பப் பின்னணி குறித்து பெரிதாகத் தெரியாது.\nஒரு முறை விழா ஒன்றில், தனது தந்தை குறித்து கண்கலங்க நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னரே, அவரது தந்தை குறித்து வெளியுலகுக்கு பெரிதாகத் தெரிந்தது.\nசிவகார்த்திகேயன் தந்தை பெயர் G.தாஸ் அவரது தாயார் ராஜி சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருச்சி மத்திய சிறையில் கைதிகளைக் கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றியவர். திருச்சி காவலர் குடியிருப்பில்தான் அனைவரும் வசித்து வந்துள்ளனர்.\nகோவை குண்டுவெடிப்பில் கைதான பயங்கரவாதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தங்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் இல்லையெனில் உங்களைக் கொன்றுவிடுவோம் என்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. ஆனால் அதற்கு ஜி.தாஸ் மறுப்பு தெரிவித்து, தன் போக்கில் நேர்மையாக பணிகளை கவனித்துள்ளார்.\nஇதனால் 2003ல் அவர் வீடு திரும்பும் போது வழியிலேயே எப்படி ராமலிங்கத்தை கொன்றார்களோ அதே போல் அவரையும் வெட்டிக் கொன்றார்கள் பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் திருச்சியை காலிசெய்துவிட்டு சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் சென்னைக்கு வந்துவிட்டார்களாம். அப்போது சிவகார்த்திகேயனுக்கு வயது 17 என்று யுடியூப்பில் காணக் கிடைக்கும் ஒரு வீடியோ பதிவில் கூறப்படுகிறது…\nமுந்தைய செய்திஇருட்டு : டீசர்\nஅடுத்த செய்திகணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்த பெண் தலையில் கல்லைப் போட்டு கொலை\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nபெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் \n3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்\nகேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nதண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-21T21:29:44Z", "digest": "sha1:NZYAWPSOLKDAH32S2YQXKDOSN7LIZLVO", "length": 23490, "nlines": 344, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கட்டுரை – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஎகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 29/11/2017 29/11/2017 by செங்கொடிPosted in கட்டுரை, மொழிபெயர்ப்புகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசு, இ.பி.டபிள்யு, கட்டுரை, கம்யூனிசம், கார்ப்பரேட், சுரண்டல், பொருளாதாரம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், மொழிபெயர்ப்பு. பின்னூட்டமொன்றை இடுக\nநீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்\nPosted on 08/09/2017 08/09/2017 by செங்கொடிPosted in நூல்கள்/வெளியீடுகள்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, இளைஞர்கள், ஏகாதிபத்தியம், கட்டுரை, தகுதித் தேர்வு, தொகுப்பு, நீட், பேரா.நா.மணி, போராட்டம், மக்கள், மாணவர்கள், மோடி. பின்னூட்டமொன்றை இடுக\nமல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\n நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\nPosted on 14/03/2016 14/03/2016 by செங்கொடிPosted in முகநூல் நறுக்குகள்குறிச்சொல்லிடப்பட்டது 251 ரூபாய், ஆர்.எஸ்.எஸ், இராணுவம், கட்டுரை, சீமான், செல்போன், டி.என்.டி.ஜே, த.த.ஜ, தமிழச்சி, தேசபக்தி, மதவாதம், மல்லையா, முகநூல், ரிலையன்ஸ், ரோஹித் வெமுலா, விஜயகாந்த். பின்னூட்டமொன்றை இடுக\nபொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்\nபிரச்சனை பள்ளிப் பொதுப்பாட நூல்களைப் பற்றியதுதானே, பிறகு ஏன் இதனை சமச்சீர் கல்வியுடன் இணைத்துப் பேச வேண்டும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதும், பொதுப்பாட நூல்களை அகற்றிவிட்டு பழைய பாடநூல்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதன் விளைவுகளை ஆராயும் போதும் இந்த பிரச்சனையுடன் சம��்சீர் கல்வி எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பது புரியும். முந்தைய பாடநூற்கள் நான்கு வகையானவை, நான்கு விதமான பள்ளிக் கல்வி வாரியங்களுக்கு உரியவை; அதாவது மாநில வாரியம்- மெட்ரிக் கல்வி வாரியம் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கல்வி … பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 01/08/2011 by செங்கொடிPosted in அறிமுகம், கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கட்டுரை, கல்வி, சமச்சீர் கல்வி, நிகழ்வுகள். 1 பின்னூட்டம்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாத���ப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-21T22:04:11Z", "digest": "sha1:H6MEVLBXW5L4YP5MLXKVSQ4GIKO6T3RD", "length": 24002, "nlines": 360, "source_domain": "senkodi.wordpress.com", "title": "விடுதலை – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஉலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 08/03/2018 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது ஆணாதிக்கம், உற்பத்தி, உழைக்கும் பெண்கள், உழைக்கும் பெண்கள் தினம், உழைப்பு, சமூக விடுதலை, சமூகம், சமையலறை, சோசலிசம், பெண் விடுதலை, பெண்கள், பெண்ணியம், மார்ச் 8, முதலாளித்துவம், விடுதலை, march 8. 1 பின்னூட்டம்\nபகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை\nஅந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி ���ிழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் … பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 22/03/2014 22/03/2014 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அரசு, ஆங்கிலேயர், இந்தியா, கம்யூனிசம், காந்தி, சுதந்திரன், நினைவு நாள், பகத் சிங், மறுகாலனியாதிக்கம், விடுதலை, வெள்ளையர்கள், வேள்வி. 1 பின்னூட்டம்\nபோலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்\nநூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.\nPosted on 14/08/2013 by செங்கொடிPosted in படங்கள்குறிச்சொல்லிடப்பட்டது அன்னிய நிதி, ஆகஸ்ட் 15, சுதந்திரம், தனியார்மயம், ப.சிதம்பரம், பன்னாட்டு கைக்கூலி, பொதுத்துறை நிறுவனங்கள், போலிசுதந்திரம், மன்மோகன் சிங், விடுதலை. 6 பின்னூட்டங்கள்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஅண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 05/11/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், இடதுசாரி, இயக்கம், இலங்கை, ஈழம், தமிழீழம், தமிழ் தேசியம், நெடுமாறன், பிரபாகரன், புனைவு, புரட்சி, புலிகள் அமைப்பு, பெண் புலி, போராட்டம், போராளி, மக்கள், விடுதலை, விடுதலைப் புலிகள், வைகோ. 1 பின்னூட்டம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று\nமாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம��� பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 28/09/2012 28/09/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமைத்தனம், அரசியல், இந்தியா, கவிதை, காங்கிரஸ், காந்தி, காலனியாதிக்கம், சிங், சிதம்பரம், தன்மானம், துரோகம், தேச விரோதிகள், தேசபக்தர்கள், நக்சல், நிகழ்வுகள், பகத் சிங், போராட்டம், மக்கள், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், மாணவர்கள், விடிவெள்ளி, விடுதலை, வீரம். பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்���ையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-2004771190", "date_download": "2019-07-21T21:01:37Z", "digest": "sha1:OK4HKB3JH25KCYXE6BDDD4O5TYZFBRZL", "length": 3986, "nlines": 123, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tijd 1 - நேரம் 1 | レッスンの詳細 (オランダ語 - Tamil) - インターネットポリグロット", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 de Middeleeuwen வரலாற்று இடைக்காலம்\n0 0 de nabije toekomst நெருங்கிய எதிர்காலம்\n0 0 een eeuw நூற்றாண்டு\n0 0 een schema ஓர் கால அட்டவணை\n0 0 een zandloper நாழிகைக் கண்ணாடி\n0 0 eergisteren நேற்று முன் தினம்\n0 0 kwart voor … ... கால் மணிநேரம் உள்ளது.\n0 0 laat தாமதம்\n0 0 Nieuwjaar புது வருடப் பிறப்பு\n0 0 op tijd உரிய நேரத்தில்\n0 0 over een uur இன்னும் ஒரு மணி நேரத்தில்\n0 0 overmorgen நாளை மறுநாள்\n0 0 recent சமீபத்தில்\n0 0 tegenwoordig இக்காலத்தில்\n0 0 toendertijd அந்த நேரத்தில்\n0 0 vroeg ஆரம்பத்தில்\n0 0 zonnewijzer சூரிய கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2105/how-to-free-space-of-local-disk-c-in-windows-7?show=2204", "date_download": "2019-07-21T21:59:02Z", "digest": "sha1:RCNWQED5FNCRG5EE2UPHYFEAJDUR463Y", "length": 5913, "nlines": 78, "source_domain": "www.techtamil.com", "title": "How to free space of local disk c in windows 7? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nலோக்கல் டிஸ்க் c புல்-அவே இருக்கு. cc cleaner முயற்சி\nபண்ணி பாத்துட்டேன் ஆனா அது பயன் தரல. இதனால ���ுதிய apps என்னால\nஇன்ஸ்டால் பண்ண முடியல. இதுக்கு என்ன தீர்வு\nControl Panel -System and Security -Administrative Tools -Free up disk space இங்கே வேண்டியதை தெரிவு செய்யவும். (இதில் உள்ள சிலவற்றை Ccleaner செய்யாது) இங்கே Windows Update Cleanup என்பதில் அதிக இடம் இருக்கும். பழைய அப்டேட் கோப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றையும் அழிக்கலாம். உதாரணமாக windows sp1 update பல மாதங்களுக்கு முன்னர் அப்டேட் செய்திருந்தால்,அவை அங்கே இருக்கும்.\nஇதே இடத்தில் கீழே உள்ள clean up system files செல்லவும்.clean up.\nControl Pane- Uninstall programs இங்கே தேவையற்றவை இருந்தால் நீக்கவும். இவற்றை Ccleaner -Tools இலும் செய்யலாம்.அத்துடன் Duplicate finder -இல் duplicate files இருந்தால் நீக்கலாம்.\nமுடிந்ததும், Ccleaner -Tools சென்று Drive Wiper இல் C Disk ஐ Wipe செய்யவும். கவனிக்கவும்....C Drive இன் அளவைப் பொறுத்து சிறிது அதிக நேரம் எடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/it-trailblazers-consulting-pvt-ltd-informatica-developers/", "date_download": "2019-07-21T21:38:33Z", "digest": "sha1:RKKYZN6K3GHXGIXSZVPOMX3AWJAYZA2K", "length": 5616, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "IT TRAILBLAZERS CONSULTING PVT. LTD – Informatica Developers – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-07-21T21:42:54Z", "digest": "sha1:N2US4VOUCGZIXWJQP7HQGD6Y6VMUN3WX", "length": 13760, "nlines": 181, "source_domain": "adiraixpress.com", "title": "2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை \n2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை \n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் இன்று இரவு தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ��, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:-\nமார்ச் 23, சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – நேரம் இரவு 8 மணி\nமார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மாலை 4 மணி\nமும்பை இந்தியன்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி.\nமார்ச் 25: திங்கட்கிழமை: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி\nமார்ச் 26: செவ்வாய்க்கிழமை: டெல்லி கேப்பிடல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி\nமார்ச் 27: புதன்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி\nமார்ச் 28, வியாழக்கிழமை: ராயல் சேலஞ்சர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி.\nமார்ச் 29, வெள்ளி: சன் ரைசர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி.\nமார்ச் 30, சனிக்கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் – மாலை 4 மணி\nடெல்லி கேப்பிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி\nமார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை: சன் ரைசர்ஸ் Vs ஆர்சிபி – மாலை 4 மணி\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 1, திங்கட் கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 2, செவ்வாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ஆர்சிபி. – இரவு 8 மணி\nஏப்ரல் 3, புதன்: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே – இரவு 8 மணி\nஏப்ரல் 4, வியாழன்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 6, சனிக்கிழமை: சிஎஸ்கே Vs பஞ்சாப் – மாலை 4 மணி\nஹைதராபாத் Vs மும்பை – இரவு 8 மணி\nஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை: ஆர்சிபி Vs டெல்லி கேப்பிடல்ஸ்- மாலை 4 மணி\nராஜஸ்தான் Vs கொல்கத்தா – இரவு 8 மணி\nஏப்ரல் 8, திங்கட் கிழமை: பஞ்சாப் Vs ஹைதராபாத் – இரவு 8 மணி\nஏப்ரல் 9, செவ்வாய்: சிஎஸ்கே Vs கேகேஆர். – இரவு 8 மணி\nஏப்ரல் 10, புதன்: மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி\nஏப்ரல் 11, வியாழன்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்த���ன் ராயல்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 12 வெள்ளி: கொல்கத்தா Vs டெல்லி – இரவு 8 மணி\nஏப்ரல் 13, சனிக்கிழமை: மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – மாலை 4 மணி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs ஆர்சிபி – இரவு 8 மணி\nஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா Vs சிஎஸ்கே – மாலை 4 மணி\nஹைதராபாத் Vs டெல்லி – இரவு 8 மணி\nஏப்ரல் 15, திங்கட்கிழமை: மும்பை Vs பெங்களூரு – இரவு 8 மணி.\nஏப்ரல் 16, செவ்வாய்: பஞ்சாப் Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி\nஏப்ரல் 17, புதன்: ஹைதராபாத் Vs சென்னை – இரவு 8 மணி\nஏப்ரல் 18, வியாழன்: டெல்லி Vs மும்பை – இரவு 8 மணி\nஏப்ரல் 19, வெள்ளி: கொல்கத்தா Vs பெங்களூரு – இரவு 8 மணி\nஏப்ரல் 20, சனிக்கிழமை: ராஜஸ்தான் Vs மும்பை – மாலை 4 மணி\nடெல்லி Vs பஞ்சாப் – இரவு 8 மணி\nஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை: ஹைதராபாத் Vs கொல்கத்தா – மாலை 4 மணி\nஆர்சிபி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 22, திங்கட் கிழமை: ராஜஸ்தான் Vs டெல்லி – இரவு 8 மணி\nஏப்ரல் 23, செவ்வாய்: சிஎஸ்கே Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 24, புதன்: ஆர்சிபி Vs கிங்ஸ் லெவன் – இரவு 8 மணி\nஏப்ரல் 25, வியாழன்: கொல்கத்தா Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி\nஏப்ரல் 26, வெள்ளி: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி\nஏப்ரல் 27, சனிக்கிழமை: ராஜஸ்தான் Vs ஹைதராபாத் – இரவு 8 மணி\nஏப்ரல் 28, ஞாயிறு: டெல்லி Vs பெங்களூரு – மாலை 4 மணி\nகொல்கத்தா Vs மும்பை – இரவு 8 மணி\nஏப்ரல் 29, திங்கட்கிழமை: ஹைதராபாத் Vs பஞ்சாப் – இரவு 8 மணி\nஏப்ரல் 30, செவ்வாய்: ஆர்சிபி Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி\nமே 1, புதன்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி\nமே 2, வியாழன்: மும்பை இந்தியன்ஸ் Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி\nமே 3, வெள்ளி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கொல்கத்தா – இரவு 8 மணி\nமே 4, சனிக்கிழமை: டெல்லி Vs ராஜஸ்தான் – மாலை 4 மணி\nபெங்களூரு Vs ஹைதராபாத் – இரவு 8 மணி\nமே 5, ஞாயிறு: பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 4 மணி\nமும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 8 மணி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/15/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:01:22Z", "digest": "sha1:Z4RDL42RP2JBAMHE6R3MN6BDRY6BPUQC", "length": 15029, "nlines": 171, "source_domain": "nammalvar.co.in", "title": "நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்! – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிக்களை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான்.\nஉடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.\nஒன்று… பசி வந்து சாப்பிட வேண்டும்.\nஇரண்டு… தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்.\nமூன்று… சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்.\nநான்கு… தூக்கம் வந்து தூங்க வேண்டும்.\nஇந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.\nநாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம்.\nஇதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்.\nதமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திரு���்காட்டுப்பள்ளிக்கு...\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....\nபயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...\nஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...\n“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...\nராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...\nஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...\nஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...\nநிலத்துக்கு எப்படி வருகிறது வளம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்ட��/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191712.html", "date_download": "2019-07-21T21:00:24Z", "digest": "sha1:T4IEUCESHWWDTOMUVCSWZNSHJV6GU3YP", "length": 12828, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது : 21-8-1821..!! – Athirady News ;", "raw_content": "\nபாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது : 21-8-1821..\nபாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது : 21-8-1821..\n16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஉலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்துள்ளனர். பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அருங்காட்சியகத்தில் வைத்திருந்த இந்த ஓவியம் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திருடப்பட்டது. மறுநாள் அங்கு சென்ற பிரெஞ்சு ஓவியர் லூயிஸ் பீராட், தனது ஓவியங்களை பார்வையிட்டபோது, 5 ஆண்டுகளாக மோனோ லிசா ஓவியம் இருந்த இடம் காலியாக இருந்தது. அந்த ஓவியம் பொருத்தப்பட்ட 4 முறுக்காணிகளை அவர் கண்டுபிடித்தார். இதனால் வணிக நோக்கத்திற்காக அதை புகைப்படம் எடுப்பதற்காக திருடியிருக்கலாம் என்று சந்தேகிப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.\nபின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு அருங்காட்சியகத்தின் ஊழியர் பெருகியா என்பவர், ஓவியத்தை திருடியது தெ��ியவந்தது. அதனை விற்பனை செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nசிறுமியை கற்பழிக்க முயன்றவர்களை கடித்துக்குதறிய செல்ல நாய்..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில��� பெண் கழுத்து அறுத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun19/37454-2019-06-15-11-04-21", "date_download": "2019-07-21T21:14:15Z", "digest": "sha1:R2F3ZR7IRBS2DZ3MM46WRWMSXF5TBBX3", "length": 14164, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "குரங்குச் சேட்டை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nமிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nபாஜகவின் தேசப்பற்றும் திராவிட நாடும்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2019\nகுரங்கு தன் எதிரில் உள்ள ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தன் காலை அதற்கு நீட்டி, நீட்டி இழுத்துக் கொண்டுத் தாவும்.\nஇதைக் குரங்குச் சேட்டை என்பார்கள். இப்பொழுது தமிழகத்திலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.\nமதுரை திருமங்கலம் ரயில் நிலையம் அருகில் இரண்டு இரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த காரணத்தினால், ரயில்வே துறை அதிகாரிகள், பணியாளர்கள் அனவரும் இந்தியில்தான் பேசவேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரி ஆணை பிறப்பித்தார்.\nஅதாவது இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளில் ஒருவருக்குத் தமிழும், மற்றவருக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தினால், நேரவிருந்த விபத்துக்குக் காரணம் தமிழில் பேசியதுதான் என்பது அதிகாரி சொல்லும் காரணம். இதைச் சப்பாணிக் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்தான் பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு கொள்ளவும், கருத்துப் பரிமாறவும் எந்த ஊறும் இருக்காது.\nஅதை விட்டுவிட்டு வடநாட்டு இந்திக்காரர்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இங்குள்ள தமிழதிகாரிகள், பணியாளர்கள் அனைவர��ம் இந்தியில்தான் பேச வேண்டும் என்றும், அவர்களின் தாய் மொழியில் பேசக்கூடாது என்றும் சொல்வது எந்த வகையில் நியாயம்\nதி.மு. கழகத்தலைவர் தளபதி ஸ்டாலின் எடுத்த அவசர நடவடிக்கையால், அதிகாரிகள் பின்வாங்கி விட்டனர். இதைத்தான் குரங்குச் சேட்டை என்று சொல்வார்கள்.\nதமிழகத்தில் எப்படியும் இந்தியை நுழைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைந்த மத்திய பாஜகவின் ‘நோட்டமிடும்’ செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.\nமுன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்திருந்தார்.இன்று அந்த உறுதி மீறப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ்சின் பாஜக மத்திய அரசின் மும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்கும்வரை தமிழக மக்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.\nபேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றைத்தவிர வேறு எதையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது.\nஇதை மத்திய மோடி அரசு புரிந்து கோள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61605", "date_download": "2019-07-21T22:27:08Z", "digest": "sha1:LABHXCDRVUQUPHA5ZUWVO6WCJ7ZYANEZ", "length": 4656, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "இடி மின்னல் அதிகரிக்கக்கூடும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமேற்கு மற்றும் தென் மேற்கு வலயத்தில் நிலவும் செயற்பாட்டு முகில் கட்டமைப்பினால் இடிமின்னல் ஏற்படக்கூடும்.\nஅதேவேளை பேருவளையில் இருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு வரையிலான கரையோர வலயத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.\nகாற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வரை காணப்படும்; என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக இடிமின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nPrevious articleமுனைக்காட்டில் கூத்தியல் நூல் வெளியீடு\nNext articleஅடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாற்றைப் பற்றிப் பெருமையடிப்பதில் பயனேதுமில்லை\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nகாத்தான்குடி பள்ளிவாசல் மயானத்திலிருந்து கைத்துப்பாக்கிகள்\nஸ்ரீநேசனின் முயற்சியால் களுதாவளைக்கு 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62172", "date_download": "2019-07-21T22:25:26Z", "digest": "sha1:BIBDQFLG4R4ZNNWJGDDQMALXLL7ET56K", "length": 11971, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இடைக்கால நிர்வாகம் தெரிவு. மட்டுத்தலைவராகபேராசிரியர். மா.செல்வராசா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இடைக்கால நிர்வாகம் தெரிவு. மட்டுத்தலைவராகபேராசிரியர். மா.செல்வராசா\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்த பொதுக்கூட்டத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இடைகால நிர்வாகம் தெரிவானதாக அவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்; அறிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தெரிவுகள் நடைபெற்றதாகவும் இதுவரை இயங்கிய இணைப்பாளர்ளான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்; ஆகிய இருவருக்கும் மேலதிகமாகத் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பூ.உகநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அத்துடன் பின்வரும் மாவட்டக்குழுப் பதவியாளர்களும் தெரிவாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக கோ.வீரசிங்கம், கலாநிதி கோ.சற்குணலிங்கம், தி.ஹரிஸ்ரன் , சு.இராஜதுரை , சி.ரவீந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக பேராசிரியர். மா.செல்வராசா பொறியியலாளர் வ.பரமகுருநாதன், ச.சிவயோகநாதன் , கலாநிதி க..அருளானந்தம், சா.திருநாவுக்கரசு ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக இரா.நடராசா, பொ.நடராஜசிவம், கி.ஜெகதீஸ்வரன் , ப.நேசராசா, ஆர்.சதீஸ்காந் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஅந்தந்த மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப் பெற்றனர்\nஇணைப்பாளர்களும் மாவட்டக் குழுக்களும் இணைந்ததான ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தப்பெற்றுள்ளதாகக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஇணைப்பாளர்களுடன் மாவட்டக் குழுக்கள் இணைந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டக் கட்டமைப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதுடன் கிராம சேவகர் பிரிவு மட்டக் குழுக்களும் உருவாக்கம் பெற்று இணைப்பாளர்கள் மாவட்டக் கட்டமைப்புகள் பிரதேசயெலாளர் பிரிவு மட்டக் கட்டமைப்புகள் கிராம சேவகர் பிரிவு மட்டக் குழுக்கள் எனத் தொடுக்கப்பெற்ற வலைப்பின்னல் ஊடாகக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅவர்கள் மேலும் விபரம் கூறுகையில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உத்தேச வேலைத்திட்ட வரைபும் இக்கூட்டத்தில் இறுதிப்படுத்தப்பெற்று அங்கீகரிக்கப் பெற்றுள்ளதாகவும் இது அச்சிடப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும், மாவட்டக் குழுக்கள் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை உள்ளடக்கிய ‘வழிகாட்டல் குழு’(ளுவசைசiபெ ஊழஅஅவைவநந) க்கள் ஏற்படுத்தப் பெற்றுச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடனடியான செயற்பாடு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்ச பட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தில் கீழ் ஒன்றிணைத்து ஒரே அணியில் போட்டியிட வைப்பதற்காக மக்களைத் தயார்ப்பட��த்தல் ஆகும் எனவும் இணைப்பாளர்கள் மூவரும் கூட்டாகத் தெரிவித்தனர்.\nPrevious articleமண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக ஞானமுத்து யோகநாதன்\nNext articleஅகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவன்\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nதமிழர் என்றாலே இனவாதத்துடன் செயற்படுவதே சிலரின் நிலைப்பாடாகும்\nபனை – தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-21T22:33:29Z", "digest": "sha1:GFSYO3UFEVC3P32LH4GS6N6OISGCRSFS", "length": 3953, "nlines": 50, "source_domain": "www.supeedsam.com", "title": "தினகரன் ரவி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்குடா கல்வி வலயப் பணிப்பாளரை வரவேற்ற திகிலிவெட்டை கிராம மக்களின் நன்றி மறவாத நிகழ்வு\nஅண்மையில் கல்கடா கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வலயப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்ற தினகரன் ரவிக்கு திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமோக வரவேற்பு இன்று (3) சனிக்கிழமை பாடசாலையின்...\nபுதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி கடமைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்\nகல்குடா கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி வெள்ளிக்கிழமை (26) காலை சுபநேரத்தில் பூசை வழிபாடுகளுடன் சம்பிரதாயபூர்வமாக தனது அலுவலகப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.. கல்குடா கல்வி வலயத்தின் 03 கோட்டங்களின்...\nகல்குடா கல்வி வலயத்திற்கான பணிப்பாளர் கடமைக்கு தினகரன் ரவி நியமனம்\nகல்குடா வலயக் கல்விப் பணிப்பாளருக்கான பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபார்சின்பேரில் தற்காலிக வலயக் கல்விப் பணிப்பாளராக வலயத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தரான பிரதி கல்விப் பணிப்பாளர் (இலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2009/04/", "date_download": "2019-07-21T21:59:23Z", "digest": "sha1:E4NJ2TSV4XSYEI7YAZQWJBOBPUOVS5NO", "length": 24194, "nlines": 359, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஏப்ரல் 2009 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nபதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது. யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், … ஓட்டுப்போடப்போகும் சனங்களே உங்களிடம் சில கேள்விகள்….-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 24/04/2009 24/04/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அதிகாரவர்க்கம், அரசியல், உரிமை, உறுப்பினர், ஓட்டுக்கட்சி, ஜனநாயகம், திட்டங்கள், தேர்தல், மக்களவை. 4 பின்னூட்டங்கள்\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் இதழ்\nPosted on 20/04/2009 by செங்கொடிPosted in புதிய ஜனநாயகம்குறிச்சொல்லிடப்பட்டது புதிய ஜனநாயகம். 2 பின்னூட்டங்கள்\nமிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.\nஅண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான 'உன் ஹா 2' என்ற ராக்கெட் மூலம் 'குவாங் மியோங் சாங்' எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள 'முஸ்டான்டி' ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா 'டோபோடாங் 2' போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை … மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 17/04/2009 17/04/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அணுஆயுத பரவல் தடை சட்டம், அணுகுண்டு, அமெரிக்கா, ஏவுகணை, ஜப்பான், தென்கொரியா, நாகசாகி, வடகொரியா, ஹிரோஷிமா. 6 பின்னூட்டங்கள்\nநச்சுப்புகை குண���டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்\n\"சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி\" விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ் மக்களை கொன்று குவிப்பதும் இரண்டும் ஒன்றுதான் என்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இது தான். இதன் பொருள் விடுதலைப்புலிகள் சரணடையாவிட்டால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தான். எவ்வளவு வெளிப்படையான அறிவிப்பு. எந்த நாடும் இதை கண்டு கொள்ளவில்லை. ஐநா சபையில் மீண்டும் … நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 10/04/2009 10/04/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, இனப்படுகொலை, இலங்கை, தமிழ், தேர்தல், நச்சு புகை குண்டு, ராணுவம். 2 பின்னூட்டங்கள்\nகாந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.\nஅண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது. நண்பர் செங்கொடி அவர்களுக்கு, வணக்கம். காந்தியாரைத் திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான இரவீந்திர நாத் தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை. காந்தியின் மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட என் மனதில் ஒட்ட வில்லை. காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே. இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் … காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/04/2009 07/04/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அம்பேத்கார், இந்தியா, காந்தி, சுதந்திரம், தேசத்தந்தை, பெரியார், மஹாத்மா, விடுதலை. 3 பின்னூட்டங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்���ள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« மார்ச் மே »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/category/uncategorized/", "date_download": "2019-07-21T21:28:15Z", "digest": "sha1:KFCCXLEVC2NR2ZQBX3N5MRWIMZ3NEFEU", "length": 9837, "nlines": 115, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Uncategorized Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\tUncategorized அகோரப்பசியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள், உணவை அதிகமாக உண்ண தூண்டும் காரணிகள் என்னென்ன, பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசி\nபருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது\nஉடல் எடை சற்று அதிகமாக இருப்பவர்களும், உடல் பருமனாக இருப்பவர்களும் தாங்கள் வாழும் வாழ்கை முறையையும், உணவு முறையையும் மாற்றியமைத்து உடல் பருமனிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழவே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதேபோல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டவர்களும் உணவின் பால் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைக்கவே மிகவும் விரும்புகின்றனர். உணவின் மேல் ஏற்படும் இந்த ஈர்ப்பு அகோரப்பசியாக உருவெடுத்து பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை அளித்த நன்மைகளை புறந்தள்ளும் அபாயம் உள்ளது. அப்படியென்றால் பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nBy Dr Maran\tUlcer, Uncategorized Dr Maran, Peptic Ulcer Complications, Ulcer Specialist Dr Maran, Ulcer Specialist in Chennai, என்டோஸ்கோபி, வயிற்றுப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள், வயிற்றுப்புண்ணுக்கு என்டோஸ்கோபி\nவயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள்\nவயிற்றுப்புண் என்பது வயிற்றிலும், சிறுகுடலின் முன் பகுதியிலும் ஏற்படும் வலி ஏற்படுத்தக்கூடிய ரணங்கள் ஆகும். சரியாக வயிற்றின் நடுப்பகுதியில் ஏற்படும் இந்த வலி வயிற்றுப்புண்ணுக்கே உண்டான பிரத்யேகமான ஒரு வலியாகும். இந்த வலி குறிப்பாக நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடையே ஏற்படுகிறது. இந்த வலி ஏற்பட்டால் சுலபமாகவே அது வயிற்றுப்புண்ணால் தான் ஏற்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். அப்படியிருந்தும் சில பேர் அதனை கவனிக்காமல் விட்டுவிடுவதுண்டு. இந்த கவனிப்பின்மை வயிற்றுப்புண்ணை அதிகமாக்கி பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். என்ன மாதிரியான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன\nபித்தப்பையை தாக்கும் பிற 6 நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-21T20:59:04Z", "digest": "sha1:RAESZO3FZN5WXTNKEY6SQFG5RLWBWPXX", "length": 10383, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவிற்கு உட்பட்ட 6000க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்....\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கடைசி நாளாகும். இதுகுறித்து, ட...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேள்வி பதில்கள் தவறாக உள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபட...\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக நல ஆணையர...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nபுழல் சிறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவ...\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப...\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nசிறை அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணி...\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மாதிரி விடைப் பட்டியலில் 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் அளித்துள்ள��ாக சுமார் 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்க...\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\nகூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 17-ஆம் தேதியிலிருந்து சான்றிதழ் சரிப...\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும், குரூப்-4 தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்க...\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம...\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஅரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்காக நடத்தப்படும் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132707.html", "date_download": "2019-07-21T21:00:09Z", "digest": "sha1:AYWKUGNRTV3YDU6YUIDDYQFGKGEWKEVW", "length": 12038, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜெயாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு…!! – Athirady News ;", "raw_content": "\nஜெயாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு…\nஜெயாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு…\nதமிழக துணை முதல்வரும் – துணை முதல்வருமான ஓபிஎஸ் தற்போது 2018-19 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவையில் தாக்கல் செய்துவருகிறார்.\nதமது உரையில், 2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஓபிஎஸ், கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை தற்போது ரூ. 23,176 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், மானியம், உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி எனவும், மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும் என்றும் ஓபிஎஸ் தமது உரையில் தெரிவித்தார் .\nமுன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நி��ைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் ஓபிஎஸ்.\nசொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியென தண்டனை பெற்ற ஒருவரின் இல்லத்தினை நினைவில்லமாக மாற்றிட அரசு தொகையை ஒதுக்குவதா என கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்.\nதந்தையின் அவதானாக் குறைவால் பரிதாபமாக பலியான 2 வயதுக் குழந்தை..\nஅர்ஜூனைக் கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு; விலாசத்தில் இல்லாததால் வந்த வினை..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nயாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்���ை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171515.html", "date_download": "2019-07-21T21:23:29Z", "digest": "sha1:TUPEXLHP7LHLDT5VG56EPQYBTE7A733H", "length": 19012, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சலாவின் எகிப்தை காலி செய்தது… இரண்டாவது சுற்றுக்கு பெர்த் போட்டது ரஷ்யா..!! – Athirady News ;", "raw_content": "\nசலாவின் எகிப்தை காலி செய்தது… இரண்டாவது சுற்றுக்கு பெர்த் போட்டது ரஷ்யா..\nசலாவின் எகிப்தை காலி செய்தது… இரண்டாவது சுற்றுக்கு பெர்த் போட்டது ரஷ்யா..\n21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்கியது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்தித்தது. பிரபல வீரர் சலாவின் எகிப்தை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறுவதற்கான பெர்த்தை புக் செய்தது ரஷ்யா. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.\nஇந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வென்ற ரஷ்யா, இரண்டாவது ஆட்டத்திலும் வென்று அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்து கொண்டது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்து இந்த ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது.\nபிரிவு ஏ ரஷ்யா – எகிப்து 3 – 1 —- ஏ பிரிவில் இதுவரை… * ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது * உருகுவே 1-0 என்று எகிப்தை வென்றது * ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றத���. ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் ரஷ்யா இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எகிப்து மற்றும் சவுதி அரேபியா புள்ளிகள் ஏதும் பெறவில்லை.\nபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. சவுதி அரேபியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் ரஷ்ய வீரர்கள் அசத்தலாக விளையாடினர். 12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார். 43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது. அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்திலும், ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தனர். சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார். 1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது மொகமது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. முதல் ஆட்டத்தில் உருகுவேவை சந்தித்தது எகிப்து.\nஇரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே பந்து இருந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஏற்கனவே ஒரு வெற்றியைப் பெற்று ரஷ்யா எகிப்துடன் இன்று விளையாடியது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மொகம்மது சாலாஹ் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் ரஷ்யா மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்தது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அஹ்மது பாதி, 59வது நிமிடத்தில் செர்ரிஷேவ், 62வது நிமிடத்தில் டிசூபா கோலடிக்க 3-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது.\nநட்சத்திர வீரர் சலா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 73வது நிமிடத்தில் எகிப்துக்காக ஒரு கோலடித்தார். சமபலத்துடன் இந்த ஆட்டம் நடந்ததே, எகிப்து அணிக்கு மிகப் பெரிய தோல்வியாகும். ரஷ்யாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் எகிப்து திணறியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ரஷ்யா பெற்றது. புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தி���் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ரஷ்யா பிரகாசமாக்கி கொண்டுள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள எகிப்து பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் உள்ளது.\nதன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக மகன்கள் மீது அர்ஜூன் சிங் மனைவி வழக்கு..\nஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்த சரத் பொன்சேகா..\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\nசத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து…\nகடல் பயணிகள் கடலில் கண்ட மர்ம நிகழ்வு \nஅரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால்…\nவிக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்\nஅகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா…\nதொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி\nசிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு\nயாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nசுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது…\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது –…\nகள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு…\nபிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yuriybezsonov.com/gallery/index.php?/tags/55-evening&lang=ta_IN", "date_download": "2019-07-21T22:24:33Z", "digest": "sha1:YLRDFVG4PBMVASD65XHAYR5HWMECS7N4", "length": 4573, "nlines": 89, "source_domain": "www.yuriybezsonov.com", "title": "குறிச்சொல் evening | Yuriy Bezsonov's Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் evening [28]\nமுதல் | முந்தைய | 1 2 | Next | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/multinational-lions-associations-zone-18th-convention-event-stills/", "date_download": "2019-07-21T22:19:05Z", "digest": "sha1:4HGJ7Q2OBHTV7CGZKLQEE7UQRELJCGYS", "length": 4949, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "Multinational Lions Association’s Zone 18th Convention Event Stills - Tamil News", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503347/amp?utm=stickyrelated", "date_download": "2019-07-21T21:56:02Z", "digest": "sha1:FSRXR4OOMTG7TBXNGU5IE35DBRID3AB4", "length": 7314, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Impact of Electric Train Service on Signal Disruption at Chengalpattu Railway Station | செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு\nசென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிற்கின்றன. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மி���்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nராயபுரம் பகுதி திமுக முன்னாள் செயலாளர் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநிர்மலா சீதாராமனுடன் பாஜ மீனவர் அணி சந்திப்பு\nதிரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 16 பேருக்கு நேரடி தொடர்பு அம்பலம்\nசென்னை மக்களுக்கு குடிநீருக்கே வழியில்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க செம்பரம்பாக்கம் ஏரியில் புதிய கால்வாய்\nகூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி எதிரொலி அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: காஞ்சியில் தலைமை செயலாளர் பேட்டி\nபூந்தமல்லி அருகே தண்ணீர் திருடிய 20 லாரிகள் பறிமுதல்: ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் மீது வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக தேர்வு டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசவூதி அரேபிய செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941785/amp?utm=stickyrelated", "date_download": "2019-07-21T21:04:34Z", "digest": "sha1:E3O5R3PNS2BJSMSAC4DNPL6T3RSU54TT", "length": 14473, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு\nதிருவண்ணாமலை, ஜூன் 19: திருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், பவர்கிரிட் நிறுவனம் இணைந்து, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களின் வழியாக வெளிமாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை அமைத்து வருகின்றன.விவசாயிகளின் அனுமதியும், ஒப்புதலும் பெறாமல் ‘அவசரகால அத்தியாவசிய திட்டம்’ எனும் பொது அறிவிப்பின் மூலம் அத்துமீறி அமைக்கப்படும் ராட்சத உயர்மின் கோபுரங்களால், விளைநிலங்கள் பறிபோவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.\nஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தரிசாக்கும் இத்திட்டத்தை கைவிட்டு, நிலத்தடியில் கேபிள் மூலம் மின் வழித்தடம் அமைக்கும் மாற்று முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் வழியாக வேலூர் மாவட்டம் திருவலம் வரை செல்லும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி, திருவண்ணாமலை அடுத்த குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் நடந்து வருகிறது. அதையொட்டி, அந்த கிராமத்தில் 10க்கும் ம��ற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைத்துள்ளனர்.\nஇந்நிலையில் அரசு தரப்பில் அறிவித்துள்ள இழப்பீடும் மிகக்குறைவாக உள்ளதால் விவசாயிகள் தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்கோபுரம் அமைக்கும் முன்பு அறிவித்த தொகையைவிட, பணிகள் முடிந்ததும் குறைவான தொகையை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், உயர்மின் கோபுரங்களில் மின் வழித்தட கம்பிகள் அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் நேற்று குண்ணுமுறிஞ்சி கிராமத்துக்கு வந்தனர். இந்த தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், ஏற்கனவே மின் கோபுரங்கள் அமைத்த விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது, செல்போன் டவர்களுக்கு வழங்குவதை போல மாதாந்திர வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது, விவசாயிகள் பன்னீர்செல்வம், ஏழுமலை ஆகியோர் திடீரென உயர்மின் கோபுரங்களில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தனர். அதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக, ஏடிஎஸ்பி வனிதா, டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, பழனி ஆகியோர் விரைந்து வந்தனர்.மின்கோபுரத்தில் ஏறிய விவசாயிகளை சமரசப்படுத்தினர். அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், மின் கோபுரத்தில் கம்பிகள் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, மின் கோபுரத்தில் இருந்து விவசாயிகள் இருவரும் கீேழ இறங்கி வந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவி���்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\n100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைப்பு நாமத்துடன் பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் குவிந்து கிடந்த மருத்துவ கழிவுகள் அகற்றம் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை\n8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது திருவண்ணாமலை அருகே\nதிருவண்ணாமலையில் ஆனி பிரமோற்சவம் நிறைவு அண்ணாமலையார் கோயில் ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி\n× RELATED ரூ.25 ஆயிரம் அபராதம் குவிண்டாலுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2019/apr/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3136140.html", "date_download": "2019-07-21T21:02:17Z", "digest": "sha1:VYMWNCEL7Q7XVF3OPHKNBWIZTOKPMOMT", "length": 4641, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "புணே ஆலை 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை: ஃபோக்ஸ்வேகன் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nபுணே ஆலை 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை: ஃபோக்ஸ்வேகன்\nஜெர்மனைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புணே ஆலை மூலம் 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறியதாவது:\nபுணே ஆலை கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குள் அந்த ஆலை மூலம் 10 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 10 லட்சம் கார்கள் என்ற சாதனை எட்டப்பட்டது எங்களது பயணத்தின் முக்கியமான நிகழ்வாகும்.\nபுணே ஆலையில், போலோ, அமியோ, வென்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் ஆகிய நான்கு மாடல்கள் ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கப்படுகிறது.\nஇதைத் தவிர இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்ளூர் தேவையை கருதி, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக தரத்திலான கார்களை இந்தியாவில் தயாரிக்க எங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.\nஃபோக்ஸ்வேகன் புணே ஆலையி���் ஏற்கெனவே நவீன தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில், புதிய திட்டங்களுக்கான முதலீட்டின் ஒரு பகுதியாக ரூ.8,000 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேலூர்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்\nதங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு\nஅந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிவு\nஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் 18% அதிகரிப்பு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,104 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65394-yoga-is-good-for-humanity-minister.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-07-21T22:31:04Z", "digest": "sha1:NH4LELLQ3GWN2SUBSUW65BFPOQYRDQEH", "length": 9529, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர் | Yoga is good for humanity: Minister", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nமனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்\nமனித குலத்திற்கே யோகா நல்லது என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனித குலத்திற்கே யோகா நல்லது என்றும், அனைத்து விதத்திலும் நமது பாரம்பரியத்தை நமக்கே அறிமுகப்படுதுவதாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழர் பண்பாட்டில் யோகாவை கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னேறிய 2 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது என்றும், தமிழக அரசு மருத்துவத்துறைக்கு முக்கியத்தும் அளித்துள்ளது எனவும் கூறினார். குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவே தமிழகத்தின் முக்கிய சாதனை என பெருமிதம் தெரிவித்தார்.\nதமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே ��ாடு - ஒரே தேர்தல்: பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு\n24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலை கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... என்ன காரணம் தெரியுமா\nகோவையில் இதயத்திற்கு பயன் தரும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன\nதமிழக பள்ளிகளில் யோகா ஆசிரியர் பணி நியமனம்: அமைச்சர் சூசகம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-21T22:05:21Z", "digest": "sha1:Z27SUNTX37DATW3LCHOXDPSE2ZGKLCUY", "length": 9740, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "நடனடமாடிய மனைவி: கழுத்தை நெரித்து கொன்ற கணவன்! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்ப��க்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nநடனடமாடிய மனைவி: கழுத்தை நெரித்து கொன்ற கணவன்\nபீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.\n2 நாட்களுக்கு முன்பு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாஞ்சியும் அவருடைய மாமனார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.\nஇந்த நிலையில் கோலாகலமாக நடைபெற்ற திருமண நிகழ்வில், மாஞ்சி அவருடைய மனைவி முனியா தேவி உட்பட உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nஅப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் முனியா தேவி நடனமாடியுள்ளார். அதனை பார்த்த மாஞ்சி, நடனமாட வேண்டாம் என மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு, முனியா தேவி தொடர்ந்து நடனமாடியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த மாஞ்சி, தனியாக தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போய் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்த முனியாவை அந்த இடத்திலே விட்டு சென்றுள்ளார்.\nஇதற்கிடையில் அப்பகுதியாக வந்த ஒருவர், முனியா மயக்கமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள மாஞ்சியை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.\nபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅவளுக்கு மரணதண்டனை கொடுக்க கனடா வந்திருக்கிறேன்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையா��� இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=gustavsenking63", "date_download": "2019-07-21T21:52:10Z", "digest": "sha1:V5PJEHBH5NIA7ET5YT6SZXA4OCWVHF3Q", "length": 2912, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User gustavsenking63 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/guru-peyarchi-2017-kadaga-rasi/", "date_download": "2019-07-21T21:13:47Z", "digest": "sha1:HRMEDJABVBYHSFBG4FOZ26HWACCLLK67", "length": 35450, "nlines": 105, "source_domain": "www.megatamil.in", "title": "Guru Peyarchi 2017 Kadaga Rasi", "raw_content": "\nபுனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்\nயாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 6,9-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதகமான அமைப்பு என்று கூறமுடிய���து. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பணவரவுகளும் சுமாராகவே இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.\n19-12-2017 முதல் சனி பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nகுடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.\nகமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும்.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும்.\nகுடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.\nஅரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.\nவிளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீனமுறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.\nகலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை\nகுரு பகவான் 4-ல் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்க���ுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை\nகுரு பகவான் 4-ல் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியாது. பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழநிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி, மந்தநிலை ஏற்படும். இதனால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கலைஞர்களுக்கு இது சோதனையான காலமாகும். நடித்த படங்கள் நன்றாக ஓடாத காரணத்தால் பட வாய்ப்புகளும் ரசிகர்களின் ஆதரவுகளும் குறையும். அரசியல்வாதிகள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலமிது. எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். 19-12-2017 முதல் சனி ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும். திருமண சுபகாரியங்கள்கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nகுரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை\nகுரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றால் நல்ல மேன்மை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும். குருப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை\nகுரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில்கூட அனுகூலமான பலனை அடையமுடியும்.கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்-உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியானநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். வருவாய் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றுவது நல்லது. ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் துர்க்கை,சரபேஸ்வரர் , தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/rahu-ketu-peyarchi-2017-2019-makara-rasi/", "date_download": "2019-07-21T21:16:27Z", "digest": "sha1:NQAF5RRAK36P7CRBQCFZ4LRWRM6V4SFS", "length": 34630, "nlines": 104, "source_domain": "www.megatamil.in", "title": "Rahu Ketu Peyarchi 2017-2019 Makara Rasi", "raw_content": "\nஉத்திராடம் (2,3,4), திருவோணம், அவிட்டம் 1,2\nஅதிகமான தன்னம்பிக்கையும், எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி நேயர்களே\nவாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. கணவன் -மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் -உறவினர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.2-9-2017முதல் 4-10-2018வரை குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 19-12-2017முதல் சனி ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களைப்பெற எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை கண்ணெதிரேயே பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும்.\nகுருபகவான் அடுத்தாண்டு அதாவது 4-10-2018முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று கடன்கள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொண்டால் அலைச்சலைத் தவிர்க்க முடியும். அரசியல்வாதிகள் இக்காலங்களில் சற்று பிரகாசிக்க முடியும். கலைஞர்களுக்கு தேவையற்ற வதந்திகளால் நிம்மதி குறையும் என்றாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் ஓரளவுக்கு சிறந்து விளங்க முடியும்.\nஉடல்நிலை சுமாராகத்தான் அமையும். வாயு, உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகளால் சற்று மருத்துவச் செலவுகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தாமதப்பலனே ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நெருங்கியவர்களுக்கும் உடல்நிலை பாதிப்பதால் மனஅமைதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்க்கூடிய பலமும் வலிமையும் கூடும்.\nகுடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். புத்திரவழியில் செலவுகள் இருந்தாலும் அதனால��� அனுகூலமும் உண்டாகும். உற்றார்-உறவினர்கள் ஒருநேரம் ஆதரவாக இருந்தாலும் சில நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதாரநிலை சுமாராகவே அமையும். தேவையற்றச் செலவுகளைக் குறைத்தால்மட்டுமே அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி சற்று கிடைக்கும்.\nஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல் -வாங்கலிலும் சரளமாக நிலை இருந்தாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றையும் தவிர்த்துவிடுவது நல்லது. கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் மந்தமானநிலையைச் சந்தித்தாலும் எதிர்பாராத லாபங்களையும் அடைவீர்கள். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை அபிவிருத்திச் செய்யும் நோக்கம் நிறைவேறும். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல்போட்டு முன்னேறிவிடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் வேலைப்பளுவும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரித்தாலும் உங்கள், பெயர் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யப்படும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் பேச்சாற்றலால் அனைவரின் ஆதரவைப் பெறுவீர்கள். சில சமயங்களில் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதிகாரிகளின் ஆதரவைப் பெறமுடியாமல் திண்டாட நேரிடும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.\nபொருளாதாரநிலை சிறப்பாக அமையும் என்றாலும் உறவினர்கள் வருகை அதிகமாகி வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். உடல்நிலை சுமாராக அமைந்தாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சிறப்பாக அமையும். புத்திரவழியில் வீண்செலவுகள் ஏற்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு பல தடைகளுக்குப்பின்பே சுபகாரியம் கைகூடும். பணிபுரிபவர்களுக்கு வீண்சங்கடங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள்.\nஇதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தேவையற்ற சேர்க்கைகளையும், நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபடவேண்டியிருக்கும். கால்நடைகளாலும் வீண்விரயங்கள் உண்டாகும். அரசுவழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றால் பங்காளிகளிடையே வீண்விரோதம் உண்டாகும்.\nநல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போனாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே முன்னேறிவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் அனுகூல பலன்களே அமையும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும். எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடையமுடியும்.\nகல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைத் தரும்.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை\nராகு பகவான் 6,9-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் கேது பகவான் 4,11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.2-9-2017முதல் குரு 10-ல் சஞசரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலமாக இருக்கும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். அசையும், அசையாச் சொத்துகளால் வீண்செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை\nராகு ப��வான் 6,9-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 19-12-2017முதல் சனி 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உடல்நிலையில் சோர்வு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். வரவேண்டிய பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை\nராகு பகவான் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை\nராகு பகவான் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 8-ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். வரும் 11.10.2018 முதல் குரு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞசரிக்க இருப்பதால் பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல்வெற்றி கொடுக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாகக் கைகூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவரின் விருப்பம் தடைகளுக்குப்பின் நிறைவேறும். சனிப் பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை\nராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் 12-ல் சஞ்சரிப்பதால் நன்மை,தீமை கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு பகவான் 11-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்க��ம். குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் உண்டா னாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரி களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ராகு- கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\nமகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக் கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக் குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.\nஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள்எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.\nநிறம் – நீலம், பச்சை\nகிழமை – புதன், வெள்ளி\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/01/photo-image-resizer-software.html", "date_download": "2019-07-21T22:05:24Z", "digest": "sha1:3IRQZDDR5YRBPL64FR6SFMVUWJJMIW7N", "length": 7584, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "புகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / புகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்\nபுகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்\nஉங்கள் புகைப்படங்களை பெரிய அளவில் தரம் குறையாது கோப்பின் அளவை மட்டும் குறைப்பது இந்த மென்பொருளின் சிறப்பம்சம். குறைந்த கோப்பு அளவுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்ளவும் மிகச்சிறந்த மென்பொருளாகும்\nமின்னஞ்சலூடாக புகைப்படங்களை அனுப்பும் போது, பெரிய அளவிலான புகைப்படங்களை தொகையாக அனுப்ப முடியாது… ( அனுப்பும் வசதிகள் சில மின்னஞ்சல் சேவைகளில் இருப்பினும் தரவேற்றம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ) இந்த பிரச்சனைக்கு உதவும் ஒரு சிறிய மென்பொருளே இது.\nபுகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/04/how-to-check-online-shopping-offers.html", "date_download": "2019-07-21T22:00:06Z", "digest": "sha1:TFYJWDRZTHCMQ3RXW6EKVUPUKZCBX7KB", "length": 9497, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க இது உதவும்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க இது உதவும்\nஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க இது உதவும்\nஇப்போதெல்லாம் தொழிநுட்பம் அதிகரிகத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டது என்பது உண்மையே அதன் ஒரு வடிவமே ஆன்லைனில் பொருட்களை இலகுவாக வீட்டில் இருந்த படியே வாங்குவதும் கூட ஆனால் சில பொருட்கள் ஆன்லைனில் மலிவாக கிடைக்கின்றது என்பதும் மறக்க முடியாத உண்மையே\nநீங்கள் அதிகமாக ஆன்லைனில் பொருட்டகளை வாங்குபவராக இருந்தாலோ அல்லது வாங்க நிப்பவராக இருந்தாலோ இது ஒரு மகிழ்ச்சியான செய்திதான் இணையத்தில் பொருட்டகளை வாங்குவதற்கு அதிகளவு இணையத்தளங்கள் இருப்பதால் நீங்கள் வாங்கக் நினைக்கும் பொருள் எந்த இணையத்தளத்தில் மலிவான விலையில் இருக்கும் என்று ஒவ்வொரு இணையத்தளமாக சென்று பார்த்து வாங்கவது என்பது கடினமாதே\nஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க\nஒரே நேரத்தில் எல்லா இணையத்தளங்களிலும் நாம் தேடும் பொருள் என்ன விலை எதில் மலிவாக வாங்கலாம் என்று பார்ப்பதிற்கு ஒரு இணையத்தளம் இருக்கிறது இந்த இணையத்தளத்தில் சென்று நீங்கள் தேடும் பொருள் எங்கு மலிவாக உள்ளது என்று பார்த்து வாங்கலாம் இணையத்தள முகவரி இந்த பதிவின் இறுதியில் தந்துள்ளேன்\nநீங்கள் android மொபைல் பாவிப்பரானால் app உள்ளது அதுபோலவே google chrome மூலம் இணையம் பாவிப்பராக இருந்தால் chrome apps இணை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் ஏதாவது ஒரு இணையத்த்தளத்தில் சென்று பொருட்களை தேடினால் அந்த பொருள் வேறு எங்கு மலிவாக இருக்கின்றது என்று காட்டும்\nஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க இது உதவும்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார���க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66119-krishnagiri-school-child-travel-everyday-in-elephant-root.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-21T21:15:45Z", "digest": "sha1:LFAGDZYTNGC5PBNNKOYBK5WEPU3O5YTZ", "length": 10320, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யானைகள் உலவும் பாதை : பள்ளிக் குழந்தைகளின் சாகசப் பயணம் | Krishnagiri school child travel everyday in Elephant root", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nயானைகள் உலவும் பாதை : பள்ளிக் குழந்தைகளின் சாகசப் பயணம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள் அச்சம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து 80 கிலோ மீட்டர் மலைப் பயணத்திற்குப் பிறகு மஞ்சுகொண்டபள்ளி பஞ்சாயத்தை அடையலாம். இங்குள்ள பேல்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்க வரும் லட்சுமி, இந்த மலைக்கு அப்பால் உள்ள நந்திபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தினந்தோறும் யானைகள் உலவும் பாதைகளை கடந்து பள்ளிக்குச் செல்கிறார். யானைகள் நடமாட்டம் மிகுந்த பாதையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல 3 யானைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதனது பயணம் தொடர்பாக மழலைக் குரல் மாறாமல் கூறும் லட்சுமி, தான் செல்லும் பாதையில் சில நேரங்களில் யானைகள் வரும் என அச்சத்துடன் கூறுகிறார். அத்துடன் சில நேரங்களில் யானைகள் வரும்போது, வீடு வரை ஓடிச்செல்ல நேரிடும் என்கிறார். அவ்வாறு ஓடுவதால் கால் வலி ஏற்பட்டு, பின்னர் அதற்கு சுடு தண்ணீரால் வைத்தியம் பார்க்க வேண்டும் எனவும் அழகாகச் சொல்கிறார். அவரது பேச்சு மழலைத் தன்மையுடன் இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தும் புரிகிறது.\nயானை பாதுகாவலர்களில் ஒருவரான மாதம்மாள் கூறும்போது, “நகரங்களில் வாழும் குழந்தைகள் அன்றாட பள்ளி வாழ்க்கையிலிருந்து விடுபெற உயிரியல் பூங்காவிற்குச் சென்று விலங்குகளைக் காண்பதுண்டு. ஆனால், இந்த மலைக் கிராமக் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு நாள் பள்ளிப் பயணமே விலங்குகளுக்கு இடையேதான்” என்று தெரிவிக்கிறார்.\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\n‘மோகன்லால் வீட்டில் யானைத் தந்தங்கள்’ - வனத்துறை நீதிமன்றத்தில் விளக்கம்\nஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி : நீலகிரியில் சோகம்\nஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்\nமரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் - காவல்துறை அதிரடி\nஉயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்\nசர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை.. தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது வனத்துறை..\nமேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் - கிருஷ்ணகிரி சோகம்\nகூட்டமாக சுற்றித் திரியும் காட்டு யானைகள் : வெறிச்சோடிய தேயிலைத் தோட்டங்கள்\nRelated Tags : Krishnagiri , School Child , Elephant , யானைகள் , யானைப் பாதை , கிருஷ்ணகிரி , பள்ளிக் குழந்தைகள்\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்க��் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hundreds-escape-libya-prison-amid-deadly-clashes-tripoli-328838.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:40:53Z", "digest": "sha1:NWCLSF7CHKHYKKZVK7S556GC2OYSF2HC", "length": 17114, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "லிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் | Hundreds escape Libya prison amid deadly clashes in Tripoli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n4 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nலிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.\nதப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.\nதலைநகர் திரிபோலியில் நடந்த மோதல்களால் ஐ.நாவின் ஆதரவை பெற்ற லிபியா அரசு அவசர நிலையை அறிவிக்க வேண்டியதாயிற்று.\nசிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nஞாயிற்றுக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு ஆயுதக்குழுக்கள் இந்த சிறை வளாகம் அருகே கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டுமே உள்ளனர்.\nதென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.\nமேலும், கடந்த 2011-ஆம் ஆண்டில் அந்த நாட்டில் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சி மற்றும் போராட்டங்களின் போது நடந்த கொலைகளை இவர்கள் செய்ததாக குற்றம் கண்டறியப்பட்டது.\nசிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nஇதனிடையே, லிபியாவின் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதகவும், பலர் காயமடைந்ததாகவும் அவசரசேவை பிரிவினர் மற்றும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஒரு வாரத்துக்கு மேல் இந்நாட்டின் தலைநகரான திரிபோலியில் நடந்து வரும் போராளி குழுக்களை இடையேயான மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 47 பேர் இறந்துள்ளதாக லிபியாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\nநான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும்\nசோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி\nஇந்தியாவில் கணக்கில் வராத பெண்களின் மரணங்கள்\nகோலாகலமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்\nலிபியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல். ஐ���ா கடும் கண்டனம்.. நியாயமான விசாரணைக்கு அழைப்பு\nலிபியாவில் பயங்கரம்.. இடம் பெயர்ந்தோர் முகாம் மீது திடீர் விமான தாக்குதல்.. 40 பேர் பலி\nலிபியாவில் பயங்கரம்.. மசூதி முன்பு இரட்டை குண்டுவெடிப்பு.. 22 பேர் பலி\nலிபியா: ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகளின் படகு கவிழ்ந்து 31 பேர் பலி\nபொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியின் மகன்\n118 பேருடன் கடத்தப்பட்ட லிபியா விமானம் மீட்பு.. பயணிகள் அனைவரும் மீட்பு... கடத்தியவர்கள் சரண்டர் \n118 பேருடன் லிபியா விமானம் கடத்தல்… முதல் கட்டமாக 65 பயணிகள் விடுவிப்பு\nமகாராஷ்டிராவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி லிபியாவில் கைது\nலிபியா கடற்பரப்பில் 2 படகுகள் கவிழ்ந்து 240 அகதிகள் பலி\nலிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து: 240 பேர் பலி\nலிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய 2 இந்திய பேராசிரியர்கள்.. ஓராண்டுக்கு பிறகு மீட்பு\nலிபியாவில் கடத்தப்பட்ட கேரள ஐடி பொறியாளர் விடுதலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlibya prison clash லிபியா சிறை கைதிகள்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\nமும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/ops-says-that-no-one-shake-the-admk-350140.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:48:43Z", "digest": "sha1:H2MXVD23OP4V4YMVVP34M5S23OZNTFO2", "length": 17846, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி.. அதிமுகவை அசைக்க முடியாது.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு | OPS says that no one shake the ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்��ுகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி.. அதிமுகவை அசைக்க முடியாது.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு\nகரூர்: புயல் வந்தாலும் பூகம்பம் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இரண்டாவது கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.\nகரூரை அடுத்த புகளூர் நான்குரோடு, நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்காங்கே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nபாஜகவினரை ஏக காண்டாக்கிய சு.சுவாமியின் குசும்பு ட்வீட்.. ஜோக்கடிச்சுட்டோம்னு நினைப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்வராகி விட முடியுமா அவரது தந்தையால் கூட முடியவில்லை.\nமு.க.ஸ்டாலின் முதல்வராகி விட முடியுமா அவரது தந்தையால் கூட முடியவில்லை. தற்போது தி.மு.க. கட்சி, எதிர்க்கட்சி. ஆகவே இந்நிலையிலும், வன்முறையில் தான் தி.மு.க. கட்சி திகழ்கிறது. பிரியாணி கடையில் அடிதடி தகராறு, புரோட்டா கடையில் தகராறு, அப்பாவி பெண்கள் ப்யூட்டி பார்லர் வைத்திருந்தால் அங்கே சென்று மாமூல் கேட்டு தகராறு செய்கின்றனர்.\nஎதிர்க்கட்சியிலேயே இந்த நிலைமை என்றால் என்ன ஆகும் என்றார். பின்னர் தொடர்ந்து, இதே தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை பற்றி நான் கூற தேவையில்லை. ஏனென்றால் சென்ற முறை வந்த போது, ஏதோ, அமாவாசை என்று பொதுமக்கள் கூறினார்கள்.\nஅப்போது தான், அமைதிப்படை, படத்தில் சத்யராஜ், அமாவாசை கதாபாத்திரத்தில் நடித்தார். அதே போல தான், தற்போது செந்தில்பாலாஜி இருக்கிறார்.\nஅதிமுக இயக்கத்தை பூகம்பமோ சுனாமியோ வந்தாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.\nஅதிமுகவை அழிக்க திமுக தலைவர் மு க ஸ்டாலினின் தந்தையால் முடியாமல் போனது. தற்போது ஸ்டாலினும் முயற்சிக்கிறார். அவர் தந்தையால் முடியாதது எவராலும் முடியாது.\nஏனெனில் இந்த இயக்கம் தொண்டர்களால் தாங்கி பிடிக்க கூடிய இயக்கமாக இருக்கிறது.\nஅதிமுகவை தொட்டுப் பார்க்கக் கூட முடியாது.\nமேலும் அந்த வேட்பாளர் பல்வேறு கட்சிகளில் இருந்து சென்று தற்போது தி.மு.க விற்கு சென்றுள்ளார். எப்படி உடனடியாக மாவட்ட செயலாளர் ஆனார் என்பது தான் தெரியவில்லை. உலகளவில் ஏதாவது கூட்டத்திற்கு வாருங்கள் என்று பணம் கொடுத்து வரும் நிலையில், நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்று பணம் கொடுக்கும் ஒரே வேட்பாளர் செந்தில்பாலாஜி தான்.\nஅவரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அவ்வளவு பணம் எப்படி வந்தது. ஆகவே, இந்த முறை மக்கள் கொடுக்கும் அதிரடி முடிவினால் இனிமேல், அரசியலில் செந்தில் பாலாஜிக்கு அடிமேல் அடி விழும்.\nஅரசியலில் இது பாடமாக செந்தில் பாலாஜிக்கு அமையும் அளவிற்கு பொதுமக்கள் டெபாசிட் இழக்கும் வகையில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nதங்க தமிழ்ச்செல்வனை சேர்க்க ஆர்வம் காட்டும் எடப்பாடி... போஸ்டர் ஒட்டி அதிமுகவில் கடும் எதிர்ப்பு\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no paneerselvam karur election ஓ பன்னீர்செல���வம் கரூர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fire-accident-at-polythene-institute-near-rajapalayam-321534.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T22:10:25Z", "digest": "sha1:BH67KNDXXRE7OVBBLBBHFYL7T6P2IANZ", "length": 16627, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜபாளையம் அருகே பாலிதீன் நிறுவனத்தில் தீ விபத்து.. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகின | Fire accident at Polythene Institute near Rajapalayam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜபாளையம் அருகே பாலிதீன் நிறுவனத்தில் தீ விபத்து.. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகின\nராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பாலிதீன் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகின.\nராஜபாளையம் அருகே உள்ளது ஆசிலாபுரம். இங்கு பாலிதீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அதனால் பாலிதீன் பைகள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 1200-க்கும் ��ேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பாலிதீன் பைகள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது அருகிலிருந்த குடோனுக்கும் பரவியது. மளமளவென எரிந்த இநத் தீயில் இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. அவை பல கோடி ரூபாய் மதிப்பிலான பாலிதீன் பைகள் என கூறப்படுகிறது.\nதீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைவாக வந்து செயல்பட்டனர். ஆனாலும் இவ்வளவு நேரம் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.\nதற்போதுவரை அது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு வருகிறது.\nஊழியர்கள் யாரும் பணியில் இல்லாத நிலையில், காலையிலேயே தீ விபத்து நடைபெற்றுவிட்டதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டி��� காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts rajapalayam fire மாவட்டங்கள் ராஜபாளையம் தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T22:21:58Z", "digest": "sha1:GOTBVLABZPHVU3TZ24LAYRRN44OYB47X", "length": 17593, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைத்ரேயன் News in Tamil - மைத்ரேயன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்பி சீட் தரல.. ராஜ்ய சபா சீட் சந்தேகம்.. சோகத்துடன் அதிமுக கூட்டத்துக்கு வந்த மைத்ரேயன்\nசென்னை: சோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் மைத்ரேயன் முகத்தில்.. அதிமுக தலைமை கழகத்துக்கு வந்தவர் முகத்தில்...\nஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு.. அதிமுக சார்பில் போட்டியிட முடிவு\nலோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்...\nராஜ்யசபா சீட் ப்ளஸ் மத்திய அமைச்சர் பதவி... ஆர்.எஸ்.எஸ்.லாபியில் மைத்ரேயன் மும்முரம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அதிமுகவின் வைத்திலிங்கம், ரவீந்தரநாத் குமார் இ...\nலோக் சபா தேர்தல் பணி குழுவில் அதிமுக சார்பில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாதது அதிமுக எம்.பி மைத்ரேயன் அறிக்கை...\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nசென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழக் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ராஜ க...\nஇவர்தான் மைத்ரேயன்... புட்டு புட்டு வைக்கும் அடேங்கப்பா அன்வர்ராஜா எம்.பி..வீடியோ\nஅதிமுகவின் அரண்மை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறவர் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் என மற்றொரு எம்.பியான அன்வர் ராஜா...\nதென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் துண்டை விரித்துப் போட்டு மெளனமாக காத்திருக்கும் மைத்ரேயன்\nசென்னை: இன்னும் ஒரு சில நாட்கள்தான்.. அதற்கு பிறகு எம்பியாக ம���த்ரேயன் நீடிப்பாரா, இல்லையா என்...\nஇது குடும்ப அரசியல்.. ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.. டிடிவி பேட்டி\nசென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்த...\nலோக்சபா தேர்தல்.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு.. அதிமுக சார்பில் போட்டியிட முடிவு\nசென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்...\nஅம்மா இருந்தபோது இப்படி இல்லை.. அதிமுக எம்.பி மைத்ரேயன் பரபர அறிக்கை.. தர்மயுத்தம் 2.0\nசென்னை: லோக் சபா தேர்தல் பணி குழுவில் அதிமுக சார்பில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாதது அதிமுக ...\nஅடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே : மைத்ரேயன்\nசென்னை : அடுத்த தேர்தல் வரும்வரை கூட கமல்ஹாசன் அரசியல் இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்று ...\nகாவிரி வாரியம் அமைக்காவிட்டால் மழைக்கால கூட்டமும் முடங்கும்... மைத்ரேயன் எச்சரிக்கை\nசென்னை : மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மழைக்கால கூ...\nநாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன்\nசென்னை: நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்...\nஇணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சா\nசென்னை: அதிமுகவுக்கு பாஜகவின் வாக்கு வங்கி தேவையில்லை என்று மைத்ரேயன் எம்.பி. கூறியதை சுட்டி...\nதமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nசென்னை: தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். ஆர்க...\n3 தினகரன் ஆதரவு எம்பி.க்கள் முதல்வரை சந்தித்து மகிழ்ச்சி- மைத்ரேயன் ஹேப்பி\nசென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததில் மகிழ்...\nஎடப்பாடி பழனிச்சாமியை மேடையில் வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் என்ன பேசினார் தெரியுமா\nமதுரை: துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மதுரை முப்பெரும் விழாவுக்கு முதல்வர் எடப்பாடி தரப்பு...\nமுப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ்சை அழைக்காததால் நெருடல்.. ஆளுநரை சந்தித்த பிறகு மைத்ரேயன் பரபர பேட்டி\nசென்னை: ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை அதிமுக எம்.பி. மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து பேசின...\nஎடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் அதிருப்திக்கு நடுவே, ஆளுநருடன் மைத்ரேயன் திடீர் சந்திப்பு\nசென்னை: அதிமுக அணிகளுக்கிடையே அதிருப்தி வெடித்த நிலையில் ஆளுநரை இன்று, திடீரென சந்தித்தார் ...\nஅதிமுக என்றால் இனி நாங்கள் தான்...மைத்ரேயன் வெற்றி கொக்கரிப்பு\nசென்னை: அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி ...\nமைத்ரேயன் கூறுவது உண்மைதான்... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சப்போர்ட்\nதிண்டுக்கல்: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் ...\nஅமைச்சர்களே... அடக்குங்கள் நாவை.... அடேங்கப்பா கலகக் குரல் எழுப்பும் ‘நத்தம்’ விஸ்வநாதன்\nதிண்டுக்கல்: அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் வெடிக்கத் தொடங்கிவிட்டது. ராஜ்யசபா எம்.பி. மைத...\nதர்மயுத்தம் 2.0 : மைத்ரேயன் ஃபேஸ்புக் பதிவும்... அரசியல் அதிர்வுகளும்\nசென்னை: பிளவுபட்டிருந்த அதிமுக அமாவாசை நாளில் இணைந்தாலும் இணைந்தது....ஒவ்வொரு அமாவாசை வரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/peshawar", "date_download": "2019-07-21T21:03:32Z", "digest": "sha1:EXZFCZK3ICWULT3J22IYGEYU52UISKDC", "length": 15848, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Peshawar News in Tamil - Peshawar Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஞ்சின் கோளாறினால் விமான விபத்தா பாக். அதிகாரிகள் தீவிர விசாரணை\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 48 பேரை பலிகொண்ட கோர விமான விபத்துக்கு இஞ்சின் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று...\nஇப்படியும் ஒரு பாகிஸ்தான் இருக்கு.. பாருங்க\nசென்னை: பாகிஸ்தான் என்றதும் தீவிரவாதிகளும், தீவிரவாதமும் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வர...\nஎலி தலைக்கு ரூ. 25... பெஷாவர் மக்களை ‘பூனை’ப் படையாக்கிய பாக். அரசு\nபெஷாவர்: எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தும் விதமாக பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியைக் கொன்...\nபாக். குண்டுவெடிப்பில் 15 பேர் பலி; நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி\nபெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அரசு பேருந்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு ச...\nபாக். விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பொதுமக்கள் உட்பட 17 பேர் சாவு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரிலுள்ள அந்த நாட்டு விமானப்படை தளத்தின் மீத...\nபாகிஸ்தானில் பெஷாவர் பள்ளி தாக்குதல்... 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை\nஇஸ்லமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணம...\nபுனித ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானில் களை கட்டும் ‘முட்டை’ உடைக்கும் போட்டி\nஇஸ்லாமாபாத்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் ‘முட்டை' உடைக்கும் போட்டிகள் கோ...\nபாக். பெஷாவர் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 19 பேர் உ...\nஉள்ளே வரக் கூடாது...இம்ரானை பெஷாவர் பள்ளியில் நுழைய விடாமல் தடுத்து பெற்றோர்கள் போராட்டம்\nஇஸ்லமாபாத் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளான பெஷாவர் பள்ளிக்குள் நுழைய முயன்ற இம்ரான்கானை, ...\nபெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு: கனத்த இதயத்துடன், கண்ணில் நீருடன் வந்த மாணவர்கள்\nபெஷாவர்: பெஷாவரில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய ராணுவ பள்ளி ஒரு மாதம் கழித்து இன்று திறக்க...\nஉங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது.. மீண்டும் மிரட்டுகிறான் பெஷாவர் தாக்குதல் ''மூளை'' மன்சூர்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் குழந்தைகள் தப்பிக்க முடியாது என்று மீண்டும் மிரட்டிய...\nபெஷாவர் தாக்குதல் எதிரொலி - தென்மாவட்ட பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்\nநெல்லை: பாகிஸ்தானில் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து தமிழகத...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகள் இவர்கள்தான்... போட்டோ வெளியிட்டது தாலிபான்\nபெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற மனிதத் தன்மையற்ற தீ...\nபெஷாவர் தாக்குதல் எதிரொலி – டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு\nடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சகத்த...\n”பெஷாவர் தாக்குதலுக்கு மூளையே இந்தியாதான்” – அமிலத்தை வாரித் தெளித்துள்ள முஷாரப்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற படுபயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய...\nஏமனில் தீவிரவாதிகள் வெறித்தனம்- பள்ளி பஸ் மீது கார் குண்டு மோ���ல் - 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி\nசானா: பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து தாலிபான் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் ந...\nஉயிரிழந்த பிஞ்சுகளின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.. உலுக்கிய பெற்றோரின் கதறல்\nபெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 141 மாணவ ம...\nபெஷாவர் தாக்குதலுக்கு பதிலடி: தலிபான்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்\nபெஷாவர்: பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்த தலிபான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையி...\nஅமெரிக்கா- பாகிஸ்தான் இணைந்து வளர்த்த தீவிரவாத பாம்பு இன்று விஷம் கக்குகிறது\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானால் இரை போட்டு வளர்க்கப்பட்ட தீவிரவாதம் இன்று அவர்களையே பதம் பார்க்க...\nபாக். பள்ளி ஆசிரியரை எரித்துக் கொன்று குழந்தைகளை பார்க்கச் செய்த தாலிபான்கள்\nபெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் வகுப்பறையில் வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/04/whatsup-tips.html", "date_download": "2019-07-21T21:53:48Z", "digest": "sha1:AVB73L6GS66SCJDR5CMTDP6W5H6G7ZVA", "length": 3081, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்", "raw_content": "\nHomenewfeaturesவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nமெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது.\nவாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணிக்கையை 256ஆக உயர்த்தியது.இதுபோல் பல மாற்றங்களை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது மறையாக்கம்(Encryption) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டே பகிரப்படும்.இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் செய்ய முடியாது.\nஎனினும் இந்த வசதியை பெற வாட்ஸ் அப்பை ��ப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/14200210/There-Will-be-No-Further-Elections-if-BJP-is-Voted.vpf", "date_download": "2019-07-21T21:55:26Z", "digest": "sha1:PJUOWGMDCZTSI5LUTMEOVEYTPXJ3FSB2", "length": 9666, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "There Will be No Further Elections if BJP is Voted Back to Power in 2019 Says Akhilesh Yadav || 2019-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்களே இருக்காது - அகிலேஷ் யாதவ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n2019-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்களே இருக்காது - அகிலேஷ் யாதவ் பேச்சு\n2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல்களே இருக்காது என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 20:02 PM\n2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களையும் தொடங்கிவிட்டது.\nசமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், “டெல்லியில் உள்ள மத்திய அரசு இப்போது ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல்களே இருக்காது. நாங்கள் மட்டும் கிடையாது, சமூதாயம் தொடர்பாக யோசிப்பவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் இதைத்தான் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இங்கு ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது. இனி தேர்தல்களும் இருக்காமல் போகலாம். இப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும்,” என கூறியுள்ளார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. சாக்கடைக்குள் குழந்தையை வீசி விட்டு சென்ற பெண்: கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றிய தெரு நாய்கள்\n2. பா.ஜனதாவில் சேர திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது - மம்தா பானர்ஜி\n3. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\n4. இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: குழந்தை பலி; 5 சுற்றுலாவாசிகள் காயம்\n5. ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/maalaimalar-cinema-preview/", "date_download": "2019-07-21T21:24:53Z", "digest": "sha1:35MDXAXVHSPEITQI7T3ELXHB2ETN5XTJ", "length": 21803, "nlines": 300, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Maalaimalar Cinema Preview – DindigulDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – சினிமா முன்னோட்டம்\nமாலை மலர் | முன்னோட்டம் முன்னோட்டம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nகளவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம். […]\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், ஷாயாஜி ஷிண்டே, சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் முன்னோட்டம். […]\nவெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம். […]\nஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் நீர்முள்ளி படத்தின் முன்னோட்டம். […]\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம். […]\nஅருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம். […]\nதர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் முன்னோட்டம். […]\nஜேசிஎஸ் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், விஜூ, பல்லவி டோரா நடிப்பில் ஜெகதீசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மோசடி படத்தின் முன்னோட்டம். […]\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன��� இயக்கத்தில் ரியோ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் முன்னோட்டம். […]\nசித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருவம்’ படத்தின் முன்னோட்டம். […]\nராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் முன்னோட்டம். […]\nயோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மபிரபு' படத்தின் முன்னோட்டம். […]\nபுதுமுக கலைஞர்கள் நடிப்பில் அண்ணன் - தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது. […]\nராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் `கள்ளபார்ட்' படத்தின் முன்னோட்டம். #Kallapart #ArvindSwam […]\nவெண்ணிலா கபடி குழு 2\nசெல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த் - அர்த்தனா பினு நடிப்பில் உருவாகி இருக்கும் `வெண்ணிலா கபடி குழு 2' படத்தின் முன்னோட்டம். […]\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் `அய்யா உள்ளேன் அய்யா' படத்தின் முன்னோட்டம். […]\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம். […]\nஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் - ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலைகாரன்' படத்தின் முன்னோட்டம். […]\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முன்னோட்டம். […]\nமில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பேய் படமான `பியார்' படத்தின் முன்னோட்டம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/01/33973/", "date_download": "2019-07-21T21:09:15Z", "digest": "sha1:RVKSCXFMUJUNZYHUE3AMT3YM6CWS6LIL", "length": 7628, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது - ITN News", "raw_content": "\nபுனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது\nகிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் 0 09.ஜன\nஇலங்கை மற்றும் பிலிபைன்ஸ் அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று ��ாலையில்.. 0 16.ஜன\nகடல் அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது 0 08.மே\nகொழும்பு புதுக்கடை புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nகடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக இவ்வாலயத்தில் நவநாள் வழிபாடுகள் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜோய் மரியரட்னம் தலைமையில் இடம்பெற்றது. அதிமேற்றாணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. கிழவேசன் சபையின் மாகாண தலைவர் வணக்கத்திற்குரிய கொண்டன் டைம் உட்பட மறை மாவட்ட குருக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமேற்றாணியார் 175 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கேக்கையும் வெட்டினார். இந்நிகழ்வில் அருள் உரை வழங்கிய பேராயர் பல சவால்களுக்கு மத்தியில் இறை நம்பிக்கையுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமரமுந்திரிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை\nசிகரட் தயாரிப்பு ஒரு பில்லியனினால் வீழ்ச்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது\nகாற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/permethrin", "date_download": "2019-07-21T22:34:40Z", "digest": "sha1:N6UPCPJ2JU7P4HAXT5AP2IUZC6AJHLVB", "length": 4803, "nlines": 69, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged permethrin - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-07-21T20:55:32Z", "digest": "sha1:ZSMJMCMMSPUW27ZLQD5AC6LCCDCPX3VG", "length": 6502, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான் | Chennai Today News", "raw_content": "\nரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான்\nநாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்றது.\nஇந்த கருத்தரங்கில் சீமான் பேசியதாவது: தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது. ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் என்று கூறிய சீமான்,. ரஜினி இனம் மாறுவது ஆளவா\nமேலும் உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்போது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.\nரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான்\n7 பேர் விடுதலை: தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிராகரிப்பார்: சுப்பிரமணியன் சுவாமி\nஇந்தோனேசியா ஓ���ன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-07-21T20:58:48Z", "digest": "sha1:BX6MTMVFHYPRFSZRVF24I6KLAMLYI3GS", "length": 8766, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மீட்பு", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nதாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மர் குடியேறிகள்\nதாய்லாந்து (30 மே 2019): தாய்லாந்தின் பங் கிலாம்(Bang Klam) மாவட்டம் சோங்கிலா(Songkhla) பகுதியில் ஆசிய நெடுஞ்சாலை அருகே வீட்டொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மியான்மர் குடியேறிகளை தாய்லாந்து குடிவரவு காவல்துறை மீட்டுள்ளது.\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் இந்திய பெண் கத்தாரிலிருந்து மீட்பு\nபுதுடெல்லி (03 மே 2019): கத்தாரில் சிக்கித் தவித்த இந்திய பெண் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் மீட்கப் பட்டார்.\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nகொழும்பு (21 பிப் 2019): மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் 21.02.2019 அன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\nசென்னை (09 ஜன 2019): எட்டு வருஷமாக குழந்தை இல்லாததால் ஹரிணியை என் மகளாகவே வளர்த்தேன் என்று மீட்கப் பட்ட ஹரிணியை வைத்திருந்த சங்கீதா என்ற பெண் தெரிவித்துள்ளார்.\nமூன்று மாதங்களாக காணாமல் போன சிறுமி மீட்பு\nகாஞ்சிபுரம் (08 ஜன 2019): ஹரிணி என்ற சிறுமி காணாமல் போய் மூன்று மாதங்கள் கழித்து மீட்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 3\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூ��� தாக்குதல்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65640", "date_download": "2019-07-21T22:32:58Z", "digest": "sha1:LBY6PP6HZXOIHP2T2APV2D5CAPYFDHKQ", "length": 8733, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "நாட்டின் முன்னேற்றத்திற்காக கூட்டுறவுத்துறையை மன உறுதிப்பாட்டுடன் சக்தி மிக்கதாக மாற்றியமைக்க வேண்டும்.. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாட்டின் முன்னேற்றத்திற்காக கூட்டுறவுத்துறையை மன உறுதிப்பாட்டுடன் சக்தி மிக்கதாக மாற்றியமைக்க வேண்டும்..\nமட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு.\nநாட்டில் உள்ள அனைவரும் மன உறுதிப்பாட்டுடன் கூட்டுறவுத்துறைக்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.கூட்டுறவுத்துறையை சக்தி மிக்கதாக மாற்றியமைக்கவேண்டும்.கூட்டுறவுத்துறையை அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் சிறப்பாக கவனித்து,அதனை சிந்தித்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – வெபர் மைதானத்தில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவுதினம் சனிக்கிழமை(7.7.2018) பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த விழாவில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ்,அமைச்சர்களான ரிசாட் பதியுதீன்,பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீரலி,அலிஷாஹிர் மௌலானா,நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ,ஸ்ரீயாணி விஜய விக்கிரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ,கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மத்தலைவர்கள்,அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.இதன்போது கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nதொடர்ந்து பேசுகையில் :-நானும் கூட்டுறவுத்துறையில் ஆரம்பகால அங்கத்தவராக இருந்து கூட்டுறவுத்துறைக்கு பணியாற்றினேன்.அதன்பின்பு அமைச்சராக இருந்து கூட்டுறவுத்துறைக்கும், நாட்டுக்கும் பங்களிப்பு செய்தேன்.நாட்டில் உள்ளஅனைவரும் கூட்டுறவுத்துறைக்கு அளப்பெரிய சேவையை ஆற்ற வேண்டும்.கூட்டுறவுத்துறையில் இருக்கின்றவர்கள் ஒருமித்த தலைமைத்துவத்துடனும்,கொள்கையுடனும் செயற்பட்டால் நாட்டின் நலன்கருதி கூட்டுறவுத்துறை முன்னேறும்.\nகூட்டுறவுத்துறை நாட்டுக்கு நல்லது செய்கின்றது.கூட்டுறவுத்துறையில் இருப்பவர்கள் தங்களைப்பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும்.மனிதபிமானக் கொள்கையுடன் கூட்டுறவைக் பேணவேண்டிய தேவையாகும்.வேலைநிறுத்தம் என்று நான் சொல்லவில்லை. உண்மையாகவும்,நாட்டுக்கும் விசுவாசியாகவும் செயற்படவேண்டும் எனத்தெரிவித்தார்.\nPrevious articleமூதூர்கிழக்கு படுகொலை தினம் பிற்போடப்பட்டுள்ளது.\nNext articleகூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் இம்மாதத்திலிருந்து 1000 ரூபா வெகுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nஎமது கௌரவத்தை கெடுத்தே வியாழேந்திரன் மகிந்த பக்கம் சென்றார் .\nஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும் – மாநகரசபை உறுப்பினர் கிருரஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-2/", "date_download": "2019-07-21T21:29:22Z", "digest": "sha1:YZQU2HUMZRFJIZQ4K5WXQKMJ5DKX2XZ2", "length": 8374, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nவரும் 2017 ஜனவரி 06ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றுவர்.\nகூட்டமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை மாதம் தோறும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சில மாதங்களாக இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.\nஇந்த நிலையில் தற்போதைய அவசர சூழலில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி அனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார்.\nஇதனடிப்படையிலேயே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்துள்ள வாக்குறுதியின் நிலை, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் குறித்து காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Postமகிந்த ராஜபக்சவால் ஆட்சியை கவிழ்க்க முடியாது . Next Postகல் வீடுதான் வடக்கு மக்களின் விருப்பமாக உள்ளது - இரா.சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழ��்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/06/tana-serntha-kootam-tamil-movie-release-date/", "date_download": "2019-07-21T22:23:42Z", "digest": "sha1:S6H7BJ2CINPKMBW3D2U7SKJYYF6TF2VZ", "length": 4968, "nlines": 66, "source_domain": "kollywood7.com", "title": "Tana Serntha Kootam Tamil movie release date! - Tamil News", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றா��� கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/sports-in-tamil?amp=1", "date_download": "2019-07-21T21:17:50Z", "digest": "sha1:HD3NHZJTHBDR2U3W3Q33U6ZRLICKQQVP", "length": 6997, "nlines": 108, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil Sports News | Sports News in Tamil | Indian Sports Updates | டென்‌னிஸ் | கால்பந்து | செஸ் | ஹாக்‌கி", "raw_content": "\nஇந்திய அணி அறிவிப்பு: தவான் உள்ளே, தோனி வெளியே\nஉலகக்கோப்பை போலவே டி.என்.பி.எல் போட்டியிலும் சூப்பர் ஓவர்\nஞாயிறு, 21 ஜூலை 2019\n ராணுவ பணிக்குச் செல்லும் ’தல தோனி ’ ...\nசனி, 20 ஜூலை 2019\nஜிம்பாப்வேக்கு தடை விதித்தது ஐசிசி – வீரர்கள் புலம்பல் \nசனி, 20 ஜூலை 2019\nதோனிக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: முக்கிய நபர் வெளியிட்ட தகவல்\nசனி, 20 ஜூலை 2019\n’தல’ தோனி ஓய்வு பெற வேண்டும்... முன்னாள் வீரர் ’ஓபன் டாக் ’\nவெள்ளி, 19 ஜூலை 2019\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களுக்கும் இனிமேல் பேட்டிங், பீல்டிங் \nவெள்ளி, 19 ஜூலை 2019\nதோனி இனி விக்கெட் கீப்பரும் இல்லை, பேட்ஸ்மென்னும் இல்லை: சேவாக் பளிச்\nவெள்ளி, 19 ஜூலை 2019\nவீரர்கள் தேர்வை தள்ளிபோட்ட பிசிசிஐ: தோனி முடிவுக்காக வெயிட்டிங்\nவெள்ளி, 19 ஜூலை 2019\nமே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி வீரர்களின் தேர்வு திடீர் ஒத்திவைப்பு\nவெள்ளி, 19 ஜூலை 2019\n முதல் போட்டியில் மோதுவது யார் யார்\nவெள்ளி, 19 ஜூலை 2019\n ’தல தோனி தலை’ நிமிர்வாரா \nவியாழன், 18 ஜூலை 2019\nஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி\nவியாழன், 18 ஜூலை 2019\nஓவர்த்ரோ ரன்கள் வேண்டாம் என சொன்னாரா ஸ்டோக்ஸ் \nவியாழன், 18 ஜூலை 2019\nதோனியோட ஜாதக்கப்படி... ஓய்வை கணித்த பாலாஜி ஹாசன்: ரசிகர்கள் அப்செட்\nபுதன், 17 ஜூலை 2019\n – சேவாக்கின் பழைய டிவிட்டை தோண்டியெடுத்த பிரபலம் \nபுதன், 17 ஜூலை 2019\nதோற்றாலும் நம்பர் 1 –ல் கோஹ்லி \nபுதன், 17 ஜூலை 2019\nவயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறல... இணையத்தை கலக்கும் கிரிக்கெட் வீரர்களின் ஏஜ்ட் புகைப்படம்\nபுதன், 17 ஜூலை 2019\nபலிகடா ஆன தோனி, கோலி... பலிகொடுக்க தயாரான பிசிசிஐ\nசெவ்வாய், 16 ஜூலை 2019\n’தல தோனியை அவமதித்தாரா ’ சச்சின் \nசெவ்வாய், 16 ஜூலை 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | ��ங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-july-8-tamil", "date_download": "2019-07-21T21:32:16Z", "digest": "sha1:PMUHCW563VXOEG32LMYBMLF7IJT5OMNU", "length": 13993, "nlines": 258, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events of July - 8 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 8\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 8\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 8\nஅவர் ஜூலை 1, 1927 இல் பிறந்தார்.\nஇவர் இந்தியாவின் 8 வது பிரதம மந்திரியாக நவம்பர் 10, 1990 மற்றும் ஜூன் 21, 1991 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.\nசந்திர சேகர் சோசியலிஸ்டுகளின் முக்கிய தலைவராக இருந்தார். அவர் வங்கிகளை தேசியமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார், மேலும் அரச குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட பணப்பையை முடிவுக்கு கொண்டு வந்தார். 1964 இல் அவர் காங்கிரஸில் சேர்ந்தார். 1962 முதல் 1967 வரை அவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். 1967 ஆம் ஆண்டில் அவர் லோக் சபாவில் முதன்முறையாக நுழைந்தார். அவர் சுயநலவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தனது நம்பிக்கையாலும் தைரியத்தாலும் “இளம் துர்க்” என்று அறியப்பட்டார்.\nசரண் சிங்கிற்கு பிறகு மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் சந்திரஷேகர், அவர் ஏழு மாதங்கள் மட்ட���மே பிரதமராக இருந்தார். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு மற்றும் வீட்டு விவகாரங்களின் பிரிவை அவர் கையாண்டார். அவருடைய அரசாங்கம் 1990-91 வளைகுடா போரின் முன்னுரையை கொண்டிருந்தது.\nஅவர் ஜூலை 8, 2007 அன்று இறந்தார்.\nசௌரவ் கங்குலி பிறந்த நாள்\nஅவர் ஜூலை 8, 1972 அன்று பிறந்தார்.\nதாதா என அறியப்பட்டவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய தேசிய அணியின் கேப்டனாக உள்ளார், தற்பொழுது அவர் பெங்களூரின் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் விஸ்டன் இந்தியாவுடன் ஆசிரியர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கையின் போது, ​​கங்குலி தன்னை உலகின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், தேசிய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் தன்னை நிரூபித்தியார்.\nஅவர் இந்திய தொழில்நுட்ப பிரிவின் தலைவராகவும் உள்ளார்.\n2004 ஆம் ஆண்டில் கங்குலி பத்ம ஸ்ரீ விருது பெற்றார், இது இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றாகும்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 7\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 06, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11, 2019\nவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் மார்ச் 10 -16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-21T21:36:31Z", "digest": "sha1:YT2OVAV7TNWGME2HOEPHYFZR6ZPHYVVC", "length": 9402, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவுசவு (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசவுசவு, பிஜி நாட்டின் சகாட்ரோவ் மாகாணத்தில் உள்ள ஓர் நகரம். இது வனுவா லெவு தீவின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. பிஜித் தீவின் மறைக்கப்பட்ட சொர்க்கம் என்ற பெயரும் இதற்கு உண்டு. [1]. இந்த நகரத்தின் தலைவர் ராம் பிள்ளை என்னும் இந்தியத் தமிழர் ஆவா��்.\nசிறப்புப் பெற்ற ரோமக் கிறித்தவப் பேராலயம் ஒன்றும் உள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Savusavu\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசவசவு சந்தனம், கொப்பரைத் தேங்காய் ஆகியன விற்கும் மையமாக செயல்பட்டது. நீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம் என்பதால் இத்தீவு சுற்றுலாத்தலமாக இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவதற்கான வழிகள் என்று கற்றுத்தரப்படும் பாடங்களும், கடற்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகளும் பிரபலம். அரிதான பறவைகளையும் இங்கு காணலாம். இங்கு ஏற்படும் நீர்ச்சுழற்சி மின்சாரம் உற்பத்தி செய்யப்பயன்படும் என்கின்றனர். பூர்விகக் குடியினர் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க அளவில், அமெரிக்கர்களும், ஆஸ்திரேலியர்களும் வாழ்கின்றனர்.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/03/internet-bill.html", "date_download": "2019-07-21T22:06:12Z", "digest": "sha1:ZFCJS3XYVGCKS6V75XYCIKY5HPBEPJAC", "length": 3563, "nlines": 40, "source_domain": "www.anbuthil.com", "title": "INTERNET BILL அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த", "raw_content": "\nHomeINTERNETINTERNET BILL அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த\nINTERNET BILL அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த\nஇன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் மீதம் எவ்வளவு உள்ளது என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமா�� சாப்ட் வேர் உள்ளது ...\nஅதன் பெயர் Net speed monitor இது உங்கள் கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது தானாகவே கண்காணித்து மாத ,நாள் வாரியாக வைத்திருக்கும் தேவைப் படும் போது பார்த்து அளவறிந்து பயன்படுத்தலாம் .....இதை டவுன் லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்\nடவுன்லோட் செய்த file ஐ winrar கொண்டு extract\nசெய்து இன்ஸ்டால் செய்தபிறகு உங்கள் கம்ப்யூட்டர் டாஸ்க் பார் அதாவது கீழே உள்ள நீல நிற பட்டை அதில் வலது மூலையில் படத்தில் உள்ளவாறு ஒரு icon வந்திருக்கும்\nஅதில் U 0.00. D ;0.00 ( upload,download ) கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது நம்பர் ஓட ஆரம்பிக்கும் இது சிலருக்கு காட்டவில்லை என்றால் படத்தில் கீழே 1, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து 2. tool bar செலக்ட் செய்து வரும் விண்டோவில் net speed monitor டிக் பன்னுங்கள் இப்போது icon தெரியும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/vikatan-latest-news/", "date_download": "2019-07-21T21:25:02Z", "digest": "sha1:5BP4GKEFH7OTQ4WMCJLSS2RKVK5L5V4B", "length": 27086, "nlines": 301, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Vikatan Latest News – DindigulDistrict.com", "raw_content": "\nமிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியாவாகத் தேர்வான இந்திய வம்சாவளி பெண்\nஇந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியா செராரோ, 2019-ம் ஆண்டின் 'மிஸ் யூனிவெர்ஸ் ஆஸ்திரேலியா' பட்டத்தை வென்றிருக்கிறார். இவர், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்.. […]\nஆபரேஷன் `ரோகித் வெமுலா' சக்சஸ் - பட்டியலினப் பள்ளி பெயரைத் தகர்த்த இஸ்லாமிய மக்கள்\n தகர்த்து எறிந்த இஸ்லாமிய மக்கள்&nbs […]\n`7 நாள்களில் வீட்டைக் காலி செய்யுங்கள்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்\n‘சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளதால் அதை இடிக்கவேண்டும்’ எனவே வீட்டை காலி செய்யுங்கள் என சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]\n - யார் இந்தப் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம்\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1985-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இந்திய […]\n’தண்ணீர்க் கடத்தல்... சூழல் கொலைகள்... பெண்கள் தூய்மை - `லேலா’ பேசும் அரசியல்\nமதச்சார்பு கார்ப்பரேட்டு தேசத்தை இன்னும் முப்பது ஆண்டுகளில் எப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமோ அப்படியெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிற���ு ‘லேலா’. […]\n`இவர் வேற மாதிரி அரசியல்வாதி... ' - பவன் எப்படிப்பட்டவர்\nபவன், மக்களிடம் உரையாடிக்கொண்டே இருக்கிறார். மக்களை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். இந்தக் காரணங்களால்தான், கவனிக்கப்பட வேண்டிய அரசியல்வாதியாக அவர் இருக்கிறார். வெற்றி இன்று வரும், நாளை போகும். ஆனால், செயல் நிலையானது, நிரந்தரமானது\nஉதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள் - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்\nசொந்தக் கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுப்பதைவிடவும் மாற்று முகாம்களில் இருந்து வந்தவர்களுக்கே தலைமை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தங்க.தமிழ்ச்செல்வன் இணையவிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டவுடன் டெல்லியில் இருந்து பறந்து வருகிறார் டி.ஆர்.பாலு. இந்தப் பாசத்தை எப்படிப் புரிந்து கொள்வது எனவும் தெரியவில்லை. […]\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தால் நடவடிக்கை.. - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவது தெரிந்தால் மோட்டார்கள், தண்ணீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். […]\n4 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை; முதியவருக்கு நேர்ந்த கதி - மனைவியோடு சிக்கிய பின்னணி\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததாகவும் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbs […]\n' - மோடிக்கு அமைச்சர்கள் அட்வைஸ்\nபதவியேற்றவுடனேயே நிர்வாகத்தில் அதிரடி காட்டாமல் அமைதியாக செல்லுமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். […]\n``கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ மீது வழக்கு பதிவு” - புரோக்கர்களுக்குக் கடிவாளம்\nவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ. உள்படப் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. […]\nதொப்பை முதல் முதுகுவலி வரை... நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள் #LifeStartsAt40 #நலம்நாற்பது\n`தொப்பை முதல் முதுகுவலி வரை 40 வயதானவர்களை என்னென்ன நோய்கள் வந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற கேள்விகளை சர்க்கரைநோய் நிபு���ரிடம் முன்வைத்தோம். […]\n'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன\nசோலைக் காடுகளுக்குள் புகுந்து அதைச் சுற்றி வெளியேற வேண்டும். அப்படி வெளியேறி அதையடுத்து இருந்த செங்குத்தான மலையை ஏறி இறங்கினால்தான் ஊர்ப்பாதைக்குள் வரமுடியும். […]\n' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை\n132 நாள்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து வெளிகொண்டுவரப்பட்ட சின்னத்தம்பி யானை […]\n`மொத்த கட்டடமும் என்மீது விழுந்ததாக உணர்ந்தேன்’ - புனேவில் சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலி\nபுனேவில் பெய்த பலத்த மழையால் இன்று அதிகாலை கொந்த்வாபகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர். […]\n2 ஆண்டுகளில் 3-வது வெடி விபத்து - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன\nஇரண்டு ஆண்டுகளிளில் மூன்றாவது வெடி விபத்து ,வெடி மருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன\nகாதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி\nகாதலனை தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி […]\nதுன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு\nதிருமாலின் இரண்டாவது அவதாரம்தான் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். பரமாத்மா அவதாரத்துக்கு ஆமையைத் தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா\nஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் - போலீஸில் சிக்கிய நைஜீரியர்கள்\n‘கிட்னி தானம் செய்தால் 3 கோடி தரப்படும்’ என முகநூல் மற்றும் வாட்ஸப்பில் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய நைஜீரியர்கள் இருவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். &nbs […]\n`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10\nவயசாயிடுச்சு... முன்ன மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல\" என்று மறந்தும் சொல்லிவிட முடியாத வேலை காவல்துறையினருடையது. எந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க மனநிலையும் உடல்நிலையும் ஆரோக்கியமாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/10142055/1250357/Rahul-Gandhi-follower-count-on-Twitter-crosses-10.vpf", "date_download": "2019-07-21T22:10:17Z", "digest": "sha1:4R6NCUJBOZSC56FFDCPKWWKAWTF56DZB", "length": 16666, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல் கா��்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவு - அபிமானிகள் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்வு || Rahul Gandhi follower count on Twitter crosses 10 million mark", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவு - அபிமானிகள் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்வு\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவால் தற்போது அவரை ஒரு கோடிக்கும் அதிகமான அபிமானிகள் பின்தொடர்கின்றனர்.\nராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தின் முகப்பு\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவால் தற்போது அவரை ஒரு கோடிக்கும் அதிகமான அபிமானிகள் பின்தொடர்கின்றனர்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த மிகப்பெரிய பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது தேசிய தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ள நிலையில் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் ஆதரவு பெருகி வருகிறது.\nடுவிட்டர் பக்கத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பிரமுகர்களில் இதற்கு முன் அதிக செல்வாக்கு படைத்த நபராக மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் இடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு நிலவரப்படி இவரை 69 லட்சம் அபிமானிகள் பின்தொடர்ந்தனர்.\nஇந்நிலையில், இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் இருந்து ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை தற்போது ஒருகோடியை கடந்துள்ளது.\nஇதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘என்னை பின்தொடரும் அனைவருக்கும்.., ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அமேதிக்கு செல்லும் நான் அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் அதிக பிரசித்தி பெற்ற பிரபலமாக பிரதமர் நரேந்திர மோடியை 4 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தி | காங்கிரஸ் | சசி தரூர் | டுவிட்டர் | அமேதி தொகுதி\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nக��்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nதுபாயில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த இந்திய நகைச்சுவை கலைஞர்\n16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி\nநைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்\nராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் லோக் ஜனசக்தி எம்.பி. மரணம் - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகலவர பகுதிக்கு சென்ற யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா ‘குட்டு’\nகாங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாரதீய ஜனதாவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி\nமிரட்டல் மற்றும் பணபலத்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை பாஜக கவிழ்க்கிறது - ராகுல் காந்தி\nஅகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்றார் ராகுல் காந்தி\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/productscbm_55627/680/", "date_download": "2019-07-21T21:45:04Z", "digest": "sha1:KMFZWRDBTCV3WEIWL44JKBBMXYWBWYI5", "length": 64755, "nlines": 190, "source_domain": "www.siruppiddy.info", "title": "25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர்\nஇவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி நிற்கின்றனர்.\nஇவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இணையம் பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்திநிற்கின்றது.\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உ���வினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...\nநல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...\nஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...\nபாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி\nமாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு\nபாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்புஇன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...\nபூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி\nகிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...\nமுல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...\nயாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப���பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய ���ெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்\nஇயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப்...\nபூவின் தேனை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி\nமலர்கள் என்றாலே கொள்ளை அழகு, அந்த மலர்களை பெண்கள் கூந்தலில் சூடிக் கொள்ளும் போது மிகவும் அற்புதமான அழகாக இருக்கும். இந்த மலர்களை நாம் ரசிக்க மட்டும் தான் முடியும், அதில் உள்ள சுவையான தேன்களை மனிதர்களால் எளிமையாக கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் அதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடித்து மலர்களில் உள்ள தேனை...\nவாட்ஸ் அப்பின் புதிய வசதி\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டேக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது. வாட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில் குரூப் சாட் (Group chat ) செய்யும் போது, குழு உறுப்பினர்களை...\nபழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம். மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும்...\nஇந்த மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும்\nமலர்கள் உதிர்வதால் செடிகள் சோர்வடைவதில்லை என்பதை அறிந்த நீங்கள் இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சியதில்லை. 19ம் தேதி முதல் தனசப்தமாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று 7ம் வீட்டில் அமர்வதால் விபத்துகள், போராட்டங்களிலிருந்து மீள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு...\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது\nபுரட்டாசி பிறந்தாலே அசைவ கடைகளில் ஈயாடும். காய்கறிகள், பழங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதும், கூடவே அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கியுள்ளது. புரட்டாசி மாதத்தில் வெயில் காலம் குறைந்து மழைக்காலம் ஆரம்பிக்கும். ஆனால் பூமி குளிர...\nதமிழால் இணைவோம்: இலக்கணத்தின் வகைகள்\nஇலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டு தான் அந்த மொழிகள் இயங்கும். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளது எழுத்து இலக்கணம் மாறக்கூடிய வரி வடிவமாகவும், மாறாத ஒலி வடிவமாகவும் எழுதப்படுவதால் இது எழுத்திலக்கணம் எனப்படுகிறது. இதில் சந்தி...\nஇயற்கை தந்த மருத்துவம் இளநீர்.\nஉடல் சூட்டை தணிப்பதற்காக இயற்கை தந்த பொக்கிஷம் தான் இளநீர். இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் நீக்காமல், அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்துவிடும் தன்மை உண்டு. இளநீர் குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள...\nகுருப்பெயர்ச்சி முழுமையான பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்… ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது… முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது.. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில்...\nவிநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்\nவிநாயகர் சதுர்த்���ி விழா ஆதிகாலம் முதல் இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர் தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகொள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அ���ிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\nமரணஅறிவித்தல் அமரர் வி��ாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச��சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rescue-operation-starts-in-gaja-storm-places-118111600011_1.html", "date_download": "2019-07-21T21:48:31Z", "digest": "sha1:OFE4APLXLQ4KBGKAGPFM73GBPOGHWPT3", "length": 11530, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "மின்னல் வேகத்தில் மீட்புப்பணிகள்: நாகையில் இயல்பு நிலை திரும்புகிறது | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமின்னல் வேகத்தில் மீட்புப்பணிகள்: நாகையில் இயல்பு நிலை திரும்புகிறது\nகஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன\nசாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்திருந்த மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் மின்சாரம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் நாகை மாவட்டங்களில் உள்ள ஒருசில கடைகளும் சற்றுமுன் திறக்கப்பட்டு வருவதால் நகையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது\nஇந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லை என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அத்தியாவசிய காரணம் இன்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகஜா புயலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு\nகஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த தகவல்\nகரையை கடந்தது கஜா புயலின் கண் பகுதி: சேத விவரங்கள் என்ன\n60 கிமீ தூரத்தில் கஜா புயல்: அதிகாலை கரையை கடக்கும் என தகவல்\nகாலதாமதமாகும் 'கஜா' புயல்: நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13879", "date_download": "2019-07-21T21:40:08Z", "digest": "sha1:OV7QDKLXWQ67IV6Y6JA2IRKXAK6ONQMQ", "length": 8286, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "Best gynecologist in Madippakam,chennai? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசென்னை பிரஷாந்த் ஹாஸ்பிட்டலுக்கு கொஞ்சம் அருகாமையாக வாடகைக்கு வீடு அல்லது ரூம் வசதி தேவையாக இருக்கிறது.பயப்பட வேண்டாம் நான் அறுசுவைக்கு புதியவர் கிடையாது.ஜனவரி 05 ல் இருந்து ட்றீட்மண்ட் க்கு தங்க வேண்டி இருக்கிறது.\nமீதி என்னை தொடர்பு கொண்டால் சந்தோசப்படுவேன்.\nகலா உங்கள் திரட்டிற்குள் இடையில் புகுந்ததற்கு மன்னிக்கவும்.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n3 மாத கர்ப்பமாக எனது அண்ணி இருக்காங்க\n26 வாரகர்ப்பிணி வலதுபுற வயிற்றில் வலி\nவயிற்றின் உள்ள குழந்தைக்கு எடை அதிகரிக்க\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.behindhits.com/page/2/", "date_download": "2019-07-21T22:05:26Z", "digest": "sha1:LRQEDMNDQS4S75OICWVZF55MQOTHNJDI", "length": 12287, "nlines": 106, "source_domain": "www.behindhits.com", "title": "Tamil Movies, Tamil Songs, Reviews, Tamil News Media | Hot Tamil Hits | Vellore News | CMC Vellore | VIT Vellore | Cinema, Political News | Short Stories Tamil | Top 10 Hits | Diwali Pongal, Festival News | Celebraties Gossips | TamilNadu Hot News | Vellore Today", "raw_content": "\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nகுழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்\nகுழந்தைகளை பராமரிக்க சில வழிமுறைகள்\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nமழைக்கால நோய்களை தடுக்க உதவும் உணவுகளில் சில\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nவேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nகோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nகல்யாணம் ஆன பெண்கள் மெட்டி (silver toe ring) அணிந்து கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் இந்த பாரம்பரியத்தை நம்மிடம் விட்டு செல்ல காரணம் என்ன என்பதை பாக்கலாம். காலச்சாரமும் அறிவியலும்: பெண்கள் திருமணம் ஆனதற்கான முக்கிய அடையாளம் மெட்டி(silver toe ring ) தான்.பெண்கள் மெட்டியை பெருவிரலின் அடுத்த இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும்.கர்ப்பத்தின் போது …\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nவெயிலில் சென்று வந்தவுடன் ஜில்லுன்னு எதாவது குடித்தால் நல்லா இருக்குமேன்னு தோணும். அப்போ சிறந்த குளிர்பானமாக இருப்பது மோர் (buttermilk) தான். அப்படி என்ன இருக்கு மோர்லனு பாக்கலாம். மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்(benefits: மோரில் (buttermilk) விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (Vitamin B Complex), புரோட்டீன் (Protein) மற்றும் பொட்டாசியம் (kalium) அதிகம் உள்ளது.வைட்டமின் பி, ரிபோப்ளே (Ripople)வில் தான், உணவை எனர்ஜியாக மாற்றி செரிமானத்தை அதிகரித்து, …\nநாம எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும் நமக்கே தெரியாத சில குறைகள் இருக்கும். ருசியான சில சமையல் டிப்ஸ் (cooking tips) இப்போ பாக்கலாம். பகுதி -1 சக்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்.சேமியா …\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\nசுப காரியங்களில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் (turmeric) ஒரு மிக சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சளில் பல வகை: மஞ்சளில் கறி மஞ்சள்கஸ்தூரி மஞ்சள்மர மஞ்சள்குரங்கு மஞ்சள்பலா மஞ்சள்நாக மஞ்சள்காஞ்சிரா மஞ்சள்குச்சி மஞ்சள்குண்டு மஞ்சள் என பல வகைகள் உள்ளன. மஞ்சளுடைய மகிமைகள் என்னன்னு இருக்குனு பாக்கலாம். மஞ்சளின் நன்மைகள் (Turmeric Benefits): மஞ்சள் (turmeric) சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.மஞ்சளானது …\nவேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅதிக பயனுள்ள மரங்களில் முக்கிய பங்கு வேப்பமரத்தையே சாரும். வேப்ப மரத்தின் பூ, இலை, பழம், பட்டை, வேப்பங்கொட்டை எல்லாமே மருத்துவ பயன்களை உடையது. வெயில் காலத்துக்கு வேப்பமரம் நமக்கு என்னெல்லாம் பயன் தருதுன்னு பாக்கலாம். வேப்பம் பூ: வேப்பம் பூவுடன் நில வேம்பு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, நன்கு பசியை தூண்டும்.வேப்பம் பூவுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து குழைந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவு …\nவாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nநம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற ஒரு நல்ல பழக்கம் தான் வாழை இலையில் விருந்து உண்பது. விருந்து என்றவுடன் முதலில் நியாபகம் வருவது வாழை இலை (banana leaf) தான். அது சைவ சாப்பாடு ஆனாலும், அசைவ சாப்பாடு என்றாலும் சரி. வாழை இலையின் நன்மைகள் (banana leaf benefits): வாழை இலை (banana leaf) ��ரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) கிரிமிநாசினி ஆகும்.வாழையிலையின் மேல் …\nஅஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்\nஅட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்\nஅழகை கூட்டும் முல்தானி மெட்டி\nகற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில\nவெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா\nபெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க\nவெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க\nநோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/flood-2", "date_download": "2019-07-21T21:30:51Z", "digest": "sha1:SFUL3MAFOTHLT62RSBFXWCHXVUDTWDW5", "length": 8282, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநா..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome இந்தியா உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநா..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநா..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.\nஉத்தரப் பிரதேச மாநி��த்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழையால் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதனால் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.\nPrevious articleசிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பது தேவையற்றது : மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nNext articleமுகநூல் சேவை ஒரு மணி நேரம் முடக்கம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/subramaniyaswamy", "date_download": "2019-07-21T22:08:32Z", "digest": "sha1:DBMJ7AJV42THSSP6L75PCEJIPXVSNP4O", "length": 8834, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விச��ரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome இந்தியா ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் – சுப்ரமணியன்...\nராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி\nராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமரை ராகுல் காந்தி திடீரென கட்டித் தழுவியிருக்கக் கூடாது என்று கூறினார். இதனால் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியிருப்பதாக சுட்டிக் காட்டிய சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் செய்தது முற்றிலும் முறையற்ற செயல் என விமர்சித்துள்ளார். இதனை ஊக்குவிக்க கூடாது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ராகுல் காந்தியுடன் கர்நாடகா மாநில கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை…\nNext articleபுதிய 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்கள் செய்ய 100 கோடி ரூபாய் வரை செலவாக கூடும்…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/02/", "date_download": "2019-07-21T20:57:17Z", "digest": "sha1:EPVJLQLLMXMSL2ZF2JNIO6PBIWNE3XPE", "length": 24029, "nlines": 188, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: February 2018", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம ச��ஷத்திரத்தில் பாவங்களை போக்கும் மாசி மகம் \nசிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள்\nநாளை (01.03.2018) மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாளும் துணையிருக்கும் ஆனந்தநடராஜருக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகா அபிஷேகம் \nஆலயம், ஆன்மா லயித்துப் போகின்ற இடம். ஆலயங்களில் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஆன்மாவை லயிக்க செய்யும் இடமாக விளங்குகிறது. அதனாலேயே கோயிலுக்குச் சென்றால் ஒருவித அமைதி மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது. எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை மனதால் ஸ்பரிசித்து, அவன் மேல் உள்ள அன்பைத் தூண்டி விடுவதற்காகவே உருவ வழிபாடு நமது சமயத்தில் வந்தது.\nகருவறையில் காணப்படும் மூலவர் திருமேனி பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஈர்த்து அதை கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.\nதெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்கையில் அனைத்து சக்திகளையும் கதிர்வீச்சுகளையும் சேமித்து நேர்மறையான சக்திகளை வெளியிடுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் பிரதோஷ வழிபாடு \nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.\nபிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என��பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்கள் விலகி இன்பங்கள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி \nவிநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.\nஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சிவலோக பதவி கிட்டும் மகா சிவராத்திரி விரதம் \nமகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.\nசிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை அர்த்தயாமப்பூசை செய்து வழிபட்ட சப்த கன்னியர்கள் \nசப்தமாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் வழிபாடு என்பது ஆதியில் இருந்தே அம்பிகை வழிபாட்டின் ஒரு அங்கமாக விளங்குகிறது. சக்தி வழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.\nஅண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க, ஆண் பெண் இருவர் உறவில் பிறக்காமல், அம்பிகையின் அம்சத்திலிருந்து பிறந்தவர்களே இந்த சப்த கன்னிகைகள். ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளும் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் காரியங்களில் வெற்றி (சித்தி) கிடைக்க சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nவணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nம��்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-envoy-222.html", "date_download": "2019-07-21T21:41:58Z", "digest": "sha1:BG7SGL2JJJLVR45BI3GP2A567B4C2C7Z", "length": 20817, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "தூது, The Envoy, Thoodhu Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nபண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் விளக்கம்\nஅன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு\nஇன்றி யமையாத மூன்று. குறள் விளக்கம்\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nவென்றி வினையுரைப்பான் பண்பு. குறள் விளக்கம்\nஅறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்\nசெறிவுடையான் செல்க வினைக்கு. குறள் விளக்கம்\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nநன்றி பயப்பதாந் தூது. குறள் விளக்கம்\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nதக்கது அறிவதாம் தூது. குறள் விளக்கம்\nகடனறிந்து காலங் கருதி இடனறிந்து\nஎண்ணி உரைப்பான் தலை. குறள் விளக்கம்\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nவாய்மை வழியுரைப்பான் பண்பு. குறள் விளக்கம்\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nவாய்சேரா வன்கணவன். குறள் விளக்கம்\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nஉறுதி பயப்பதாம் தூது. குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/?page=2", "date_download": "2019-07-21T21:19:03Z", "digest": "sha1:ZYPCCZKHCOLKG74RUJWC4XYMD6BCEHPV", "length": 5444, "nlines": 79, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "Tamil BM Bookmarking", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஆண்ட்ரியாவின் படு கவர்ச்சியான போஸ். – புகைப்படம் உள்ளே | தமிழில் சினிமா\nபாஜகவுக்கு கடும் பின்னடைவு: அருணாச்சலப் பிரதேசத்தில் 25 தலைவர்கள் திடீர் விலகல் - இந்து தமிழ் திசை\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் புதிய லிங்க் இதோ | தமிழில் சினிமா\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல...\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்��லில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/67359-rajini-fans-celebrates-petta-release-with-mass-marriages.html?share=telegram", "date_download": "2019-07-21T22:10:14Z", "digest": "sha1:7RAVSV2NOA7U7CKFAJ3NVQLZ6C3CPUC2", "length": 15115, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "திரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு சற்றுமுன் திரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த\nதிரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த\nரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர், ரஜினி ரசிகர்கள்.\nரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nஏழைத் தம்பதியான இவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது. திருமணம் முடிந்த பிறகு தம்பதிக்கு சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப் படுத்தியுள்ளனர்.\nஇதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.\nதிருமணம் நடைபெற்ற வீடியோ – காணொளி\nமுந்தைய செய்திபேட்ட வந்தாச்சு… பொங்கல் தின்னாச்சு.. மேளம் கொட்டி\nஅடுத்த செய்திபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்..\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்���ிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/74868-pollachi-sexual-assault-investigations-should-begin-from-nakkiran-gopal.html", "date_download": "2019-07-21T21:25:18Z", "digest": "sha1:YR7ZC42VWYZVH5JUGSUAMZ23XPC256GP", "length": 21050, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\n பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்\nபொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்\nபொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட அதிக விவரங்களும் குற்றப் பின்னணிகளும் தெரிந்து வைத்திருக்கும் நக்கீரன் கோபால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரிடம் இருந்து விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும். அப்போதுதான் முழு குற்றவாளிகளும��� இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று பலத்த குரல்கள் எழுந்து வருகின்றன.\nஇந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பொய்ச் செய்திகளும் வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன. இந்த விவகாரம் குறித்து தைரியமாக வெளியில் வந்து புகார் கொடுத்த பெண்ணும் குடும்பத்தினரும் கதறி அழுது கெஞ்சுகின்ற சூழலிலும் இதனை அரசியல் ஆக்கி வருகிறது திமுக.,\nபெண்களின் மானப் பிரச்னையை வைத்து குளிர்காயும் திமுக., மற்றும் அதன் ஏஜெண்ட்களான நக்கீரன், விகடன், குடும்ப தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் பொய்ச் செய்தி பரப்பி, எங்களை தற்கொலை செய்யத் தூண்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்.\nஇது குறித்து… சமூக வலைத்தளங்களில் உலாவரும் சிலரது உள்ளக்குமுறல் இவை…\nதமிழ்நாட்டின் அரசியல் மிகக் கேவலமான வகையில் – வெறுப்பையும் பொய்ச் செய்திகளையும் பரப்பும் கோயபல்ஸ் முறைக்கு மாறியுள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை எப்படியாவது அதிமுக அரசின் தலையில் கட்ட வேண்டும் என்பதற்காக திமுகவின் 200 ரூபாய் கும்பல் அப்பட்டமான பொய்ச்செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறது.\nஇந்த சூழலில், சிறுமிகளிடம் காதலிப்பது போன்று நடித்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர வழக்கினை சிபிசிஐடிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.\nஇதனால், இந்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க வகையில் பொய்ச்செய்திகளை பரப்பிய திமுக பொய்ச் செய்தி கும்பலின் அரசியல் சுயநலக் கனவு தகர்ந்துள்ளது.\nஇதுகுறித்து அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், கூறுகையில், “தோ்தல் சமயம் என்பதால் இந்த விவகாரத்தில் என் மீது திட்டமிட்டு திமுக அவதூறு பிரசாரம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில், எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடா்பு இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக செல்கிறோம்.\nகுறிப்பாக சொல்வதென்றால் முதன்முதலில் இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தது நான் தான். பின்னா் கடந்த மாதம் 27ம் தேதி எங்கள் கட்சி எம்.பி. தலைமையில் மாவட்ட எஸ்.பி.யிடம் முறையாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.\nபுகாா் அளித்த அந்த குழுவில் எனது மகனும் இருந்தாா். பின்னா் நான் இது தொடா்பாக பத்திாிகையாளா்களுக்கு பேட்டியும் அளித்துள்ளேன். திட்டமிட்டு என் மீது அவதூறு செய்பவா்கள் மீது காவல்துறையிடம் புகாா் அளிக்க உள்ளேன். குற்றவாளிகள் யாரையும் அதிமுக பாதுகாக்கவில்லை. அப்படி எதுவும் செய்யாது.\nஇவை அனைத்தும் திமுக தலைவா் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உத்தரவால் நிகழும் காரியங்கள் தான்” என்று அவா் தொிவித்துள்ளாா்.\nமுந்தைய செய்திபயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது\nஅடுத்த செய்திமசூத் அசார்ஜி குமரியில் உங்களுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராகுல்\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nபெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் \nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்த���ல் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jan/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3076889.html", "date_download": "2019-07-21T21:16:13Z", "digest": "sha1:EXC3IO36VH6UXARHIUPKNK4Z3VGLDWZR", "length": 35693, "nlines": 148, "source_domain": "m.dinamani.com", "title": "இருவர்! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\n'' என்று முப்பதாவது தடவையாக அப்பா கேட்டார்.\n\"\"பதினோரு மணிக்கு'' என்று அலுக்காமல் பதில் சொன்னான் ஜானகிராமன். அவருடைய டென்ஷனை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இது அவனது பதினாறாவது இண்டர்வியூ.\n\"\"வழக்கமா நல்ல ராகு காலமா பாத்து கூப்பிடுவாங்க . இன்னிக்கு பொழச்சுப் போகட்டும்னு ராகு காலத்தை விட்டுட்டாங்க போல. எல்லாம் நல்லதுக்குத்தான். கடவுள் கண் தொறந்து பாக்கட்டும்'' என்றாள் ஈசிசேரில் உட்கார்ந்திருந்த பாட்டி.\n\"\"சாமிக்கு ரெண்டு மந்திரம் சொல்லிட்டு வந்து சாப்பிடு'' என்று அடுப்பாங்கரையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.\nநல்ல வேளையாக வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை அவ்வளவுதான். இன்னும் இரண்டு பேர் இருந்தால் இன்னும் இரண்டு பரிதாபத்தை, இறைஞ்சலை, ஏக்கத்தை, பயத்தை காண்பிக்காமல் காண்பிக்கும் குரல்கள் கிளம்பி வந்திருக்கும். இவர்களுக்காகவாவது, இந்தச் சூழலுக்காகவாவது அவனுக்கு சீக்கிரம் வேலை கிடைத்து விட வேண்டும். கிளம்புவதற்கு ரெடியாக ஹாலுக்குள் சென்றான்.\nஹாலில் இருந்த பழைய மர மேஜையின் டிராயரின் உள்ளே இருந்த ஃபைலை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டான். படிப்பு வயது நன்னடத்தை சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல். நிறையக் காகிதங்கள் அடங்கிக் கனமாக இருந்தது. டிராயரைத் துழாவும் போது கையில் இடறிய பர்ûஸயும் எடுத்து மேஜை மீது வைத்தான். அது அவ்வளவு கனமாக இல்லை.\nபூசை அறைக்குள் சென்றான். சுவரில் சிவனும் பார்வதியும் , வெங்கடாசலபதியும், ரமணரும், சீரடி சாயியும், காஞ்சி முனிவரும் தத்தம் கருணை நிறைந்த பார்வைகளுடன் இருந்தார்கள். அவன் ஆர்.ஸி.ஸ்கூலில் நாலாவது படிக்கும் போது மரகத மேரி டீச்சர் ஒரு நாள் எல்லா குழந்தைகளிடமும், \"\"கடவுளை எப்போதும் நினைத்து வணங்கி வர வேண்டும்'' என்று சொல்லிக் கொடுத்த���ள். அன்று ஆரம்பித்த தினசரிப் பழக்கம் நிற்கவேயில்லை. படித்து முடிக்கிற காலம் வரை படிப்பில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இப்போது படிப்பு இருந்த இடத்தில் வேலை வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது.\nஅவன் டிபன் சாப்பிட வந்த போது அம்மா தயாராக ஒரு தட்டில் பொங்கலும் அதைச் சுற்றி சட்டினியும் - குழம்பும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.\n\"\" நான் வந்து எடுத்துகுவேன்ல'' என்று கேட்டபடியே வாங்கிக் கொண்டான்.\nசாப்பிடுவதற்கு பொங்கல் நன்றாக இருந்தது. அது அவனுக்குப் பிடித்த ஐட்டம் என்பதாலும் அம்மாதிரி தோன்றி இருக்கலாம்.\nஅம்மா ஒரு தட்டில் இன்னும் கொஞ்சம் பொங்கலை எடுத்துக் கொண்டு வந்தாள்.\n\"\"போதும்.. போதும்'' என்று அவன் எழுந்தான்.\n\"\"தம்பி, நீ இப்பல்லாம் சரியாவே சாப்பிடறதில்லே'' என்றாள் அம்மா.\nஅவன் மறுத்து எதுவும் பேசாமல் பின் பக்கம் கை\nகழுவச் சென்றான். இப்போதெல்லாம் தொண்டையில் ஏதோ கல் சிக்கிக் கொண்ட மாதிரி அவ்வளவாக சாப்பாடு இறங்க மாட்டேன் என்கிறது. கிடைக்காத வேலைதான் கல்லாக உட்கார்ந்திருக்கிறதோ என்று அம்மாவின் பார்வையில் முள் எகிறுகிறது.\nஜானகிராமன் இஸ்திரி போட்ட உடைகளை அணிந்து கொண்டு கிளம்பும் போது அப்பா \"\"ஆல் தி பெஸ்ட்'' என்றார்.\nஅம்மா \"\"எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்'' என்று அவன் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தாள்.\n'' என்ற அவனிடம் \"\"இந்த வெய்யில்ல பஸ்ல போயி கச கசன்னு இண்டர்வியூல நிக்க வேணாம். போறப்ப ஆட்டோல போயிடு. வரச்ச வேணா பஸ்ல வரலாம்'' என்று சிரித்தாள்.\nஅவன் வாசலைக் கடக்கும் போது பாட்டி ஈசிசேரில் படுத்தபடியே தூங்கி விட்டிருந்தாள். விழித்திருந்தால் அவனை ஆசீர்வதித்து விட்டு இண்டர்வியூக்காரனை நாலு திட்டு திட்டி...\nவேலைக்குச் செல்லும் ஜனங்கள் எதிரும் புதிருமாக விரைந்து கொண்டிருந்தார்கள்.\nகார்களும், ஆட்டோக்களும் அடுத்த யுகத்தைப் போய்ப் பிடிக்கும் வேகத்துடன் பறந்து கொண்டிருந்தார்கள். இந்த ஓட்டத்தைக் கேலி செய்வது போல ஒரு தெரு நாய் பாதி ஈரமும் பாதி உஷ்ணமும் நிரம்பிய தரையில் தன் உடலைப் போட்டுப் புரண்டு புரண்டு படுத்து இளைப்பாறிக் கொண்டு இருந்ததைப் பார்த்தபடி ஜானகிராமன் சென்றான்.\nபஸ்களின் மீது மனிதர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்துவது போல பஸ் ஸ்டாப்பில் கூட்டம் இல்லை. அவன் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த போது வாசுவின் ஆட்டோவைப் பார்த்தான்.\nவாசு, \"\"ஏறுங்க சார் வண்டியில'' என்று அவனைப் பார்த்து நட்புடன் சிரித்தான். அவனுக்கு சந்தோஷம் வந்து விட்டால் இப்படித்தான் கூப்பிடுவான். ஒரே வயதுக்காரர்கள்தான். ஜானகிராமன் இருந்த தெருவிலேயே வாசுவும் இருந்தான். படிப்பு ஏறவில்லை. இருந்தாலென்ன மூன்று வருஷங்களாக ஆட்டோ ஓட்டி சம்பாதித்துக் கொண்டு தானே இருக்கிறான்\nஜானகிராமன் ஏறி உட்கார்ந்து \"\"வாசு கன்னிங்காம் ரோடு போகணும்'' என்றான்.\nஅவன் கையிலிருந்த ஃபைலைப் பார்த்து \"'இண்டர்வியூவா\" என்று கேட்டபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.\n\"\"ஆமாம். கஜனி முகமதுவோட ரெகார்ட்டை முறியடிச்சிருவேன் போல இருக்கு'' என்றான் ஜானகிராமன்.\nஅப்போது \"\"ஆட்டோ'' என்று கத்திக் கொண்டே கையை அசைத்தபடி ஒரு யுவதி ஓடி வந்தாள்.\nவாசு வண்டியை நிறுத்தி அவளைப் பார்த்து \" சவாரி உள்ள இருக்கில்ல பாக்கலையா\n\"\"கன்னிங்காம் ரோடு'' என்றாள் அவள்.\n'' என்று வாசு பின் பக்கம் திரும்பி ஜானகிராமனைப் பார்த்துச் சிரித்தான்.\n\"\"அவங்களும் வரட்டும்'' என்றான் ஜானகிராமன். அவளைப் பார்த்து \"'நானும் அங்கதான் போறேன்'' என்றான்.\nஅவள் அவனுக்கு நன்றி தெரிவித்தபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.\nகையில் இருந்த கர்சீப்பால் முகத்தை ஒற்றிக்\nகொண்டாள். ஓடி வந்ததில் சிறிது மூச்சு வாங்கியது. வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். கறுப்பு ரவிக்கை . வலது கையில் கடிகாரம். இடது கையில் கறுப்பும் மஞ்சளுமாக ஒரு வளையல். மாநிறம். பார்க்கும்படி இருந்தாள். கையில் ஒரு பை வைத்திருந்தாள்.\nவண்டியை ஓட்டிக் கொண்டே வாசு அவளிடம் \"\"கன்னிங்காம் ரோடுல எங்கம்மா\n\"\" சிண்டிகேட் பாங்க் கிட்ட'' என்றாள் அவள்.\n\"\"அதே இடத்திலதான்'' என்றான் ஜானகிராமன்.\nஅவள் இப்போது அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வை அவன் கையில் இருந்த ஃபைல் மீது விழுந்தது.\nஅவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். பிறகு தன் கையில் இருந்த ஃபைலைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.\n\"\"இது மேல அப்படி ஒண்ணும் எழுதி இருக்கலையே'' என்றான்.\nஅவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜானகிராமனும் சேர்ந்து சிரித்தான்.\nஅவளிடம் \"\"தயவு செஞ்சு நீங்க பீக்கே இன்டர்நேஷனல் இண்டர்வியூவ��க்குப் போறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க'' என்றான் ஜானகிராமன்.\nஅவள் பதிலளிக்காமல் அவனை உற்றுப் பார்த்தாள்.\n\"\"எனக்கு உங்களை ஏமாற்றமடையச் செய்வதில் ஈடுபாடு இல்லை. ஆனால் எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை'' என்றாள் அவள் ஆங்கிலத்தில்.\n\"\"போகட்டும். ஒரு போட்டியாளருக்கு ஆட்டோவில் இடம் தந்து உதவிய பெருந்தன்மை எனக்குக் கிடைத்திருக்கிறது'' என்றான் ஜானகிராமன்.\n\"\"இங்கிலீஷுல என்ன ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறீங்க'' என்று கேட்டான் வாசு.\n\"\"இதுதான் உங்க முதல் இண்டர்வியூவா'' என்று ஜானகிராமன் அவளிடம் கேட்டான்.\n\"\" என்னப் பாத்தா அவ்வளவு சின்னக் குழந்தையாவா தெரியுது'' என்றாள் அவள். \"பத்தாவது இண்டர்வியூ''.\n\"\"எப்படி இருந்தாலும் எனக்கு ஜூனியர்தான்.''\nஅவள் அவனை எத்தனையாவது முறை என்று கேட்கவில்லை.\nஅவர்கள் அடைய வேண்டிய இடம் வந்து விட்டது. இருவரும் இறங்கிய பிறகு ஜானகிராமன் வாசுவிடம் நூறு ரூபாயை நீட்டினான். அவளும் பர்ûஸத் திறந்து பணம் எடுத்தாள்.\nவாசு, \"'ரெண்டு பேரும் பணத்தை வச்சுக்குங்க. ஆளுக்கு முப்பது ரூபா. வேலை கிடைச்சதும் தாங்க'' என்றான்.\n\"\"எத்தனை வருஷம்னாலும் பணம் வாங்கக் காத்துக்கிட்டு இருக்க நீ தயாருதான். ஆனா உன்னளவு நம்பிக்கையும் பொறுமையும் எனக்கில்ல'' என்று அவன் கையில் பணத்தைத் திணித்துவிட்டு, நாப்பது ரூபாய் அப்புறம் வாங்கிக்கறேன்'' என்று கூறி விட்டு நடந்தான்.\nஅவள் ஜானகிராமனிடம் \"\"இது என் ஷேர்'' என்று மூன்று பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினாள். அவன் வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.\nஇருவரும் லிப்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்றனர். அவன் ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பது நாற்பது என்று காட்டியது.\n\"\"பதினோரு மணி இண்டர்வியூக்கு நாம ரொம்ப சீக்கிரமே வந்துட்டோம்'' என்றான்.\n\"\"அங்க பாருங்க'' என்று அவள் சுட்டிக் காட்டிய திசையில் நின்றிருந்த ஹனுமார் வாலைப் பார்த்ததும் அவன் அதிர்ந்தான். இதற்கு முன் கியூவைப் பார்த்து அதிர்ந்தது நோட்டுக் கட்டுக்களை வைத்துக் கொண்டு பேங்க் வாசலில் நின்ற போதுதான்.\n\"\"ஒரு நிமிஷம் இருங்க. நான் போய் கேட்டுட்டு வரேன்'' என்று அவன் வரிசையின் கடைசியில் நின்றிருந்தவரின் அருகில் சென்றான்.\nஅவரிடம் பேசிய பின் அவளிடம் சைகை காண்பித்து தான் நிற்கும் இடத்திற்கு வரச் சொன்னான்.\n\"\"இன்னிக்கு என்ஜினீயர், அக்கெளண்ட்ஸ் ஆபிசர், சேல்ஸ் ஆபிசர்னு மூணு போஸ்டுகளுக்கு இண்டர்வியூவாம். எல்லோரும் ஒரே வரிசைல. அட்லீஸ்ட் பிரிச்சு நிக்கற வரிசையா வச்சிருக்கக் கூடாதா'' என்று அவளிடம் சொன்னான்.\nஅவன் பேசியதை யாரோ கேட்டு விட்டதைப் போலப் பத்து நிமிஷம் கழித்து ஒருவர் வந்து மூன்று வரிசைகளாகப் பிரிந்து நிற்கச் சொன்னார். வரிசையில் நிற்கும் போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவள் தனக்குப் போட்டியல்ல என்று. அவள் சேல்ஸ் ஆபிசர் வரிசையிலும் அவன் என்ஜினீயர் வரிசையிலும் நின்றார்கள். அவன் பார்த்த போது அவள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.\nசற்று நேரத்தில் ஒரு பெண் வந்து ஒவ்வொருவரிடமும் இருந்து கம்பெனி அனுப்பிய இண்டர்வியூ அழைப்புக் கடிதத்தை வாங்கிக் கொண்டாள். அவன் வரிசையில் ஐந்தாவது ஆள். அவளுக்கு நான்காம் எண்.\nஇருவரும் சென்று ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள்.\n\"\"என் பேர் ஜானகிராமன்'' என்றான் அவன்.\n\"\"தெரியும். ஆட்டோக்காரர் கூப்பிட்டாரே'' என்றாள் அவள்.\nதொடர்ந்து \"\"என் பெயர் மீனா'' என்றாள்.\n'' என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.\n\"\"எனக்கு பக்கத்து வரிசைல எனக்கு முந்தி நின்னீங்க.\nஇண்டர்வியூ லெட்டரை கொடுக்கறப்போ பேர் சொல்றதைக் கேட்டேன்'' என்றான்.\n\"\"ஓ அப்படி ஒரு ஆபத்து இருக்குதா'' என்று சிரித்தாள். பிறகு, \"\"சீக்கிரம் ஆரம்பித்து சீக்கிரம் கூப்பிட்டா நல்லாயிருக்கும்'' என்றாள்.\n\"\"நாலாம் நம்பருக்கே இப்படி சொல்றீங்களே. நான் எவ்வளவோ காத்திருந்திருக்கேன் தெரியுமா\n\"\"நீங்க எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கணும்னு என்னென்னவோ சொல்றீங்க'' என்று அவள் சிரித்தாள்.\n\"\"ஆனா முன்னால கூப்பிட்டா பின்னால வர்றவனுக்கு வேலை கிடைக்கும். இந்த பாலிடிக்ûஸ புரிஞ்சுக்கறது ரொம்ப கஷ்டம்'' என்றான் ஜானகிராமன்.\nஅப்போது அவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கிய பெண் வந்து இண்டர்வியூ பதினோரு மணிக்குப் பதிலாக பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லி விட்டுச் சென்றாள்.\n\"\"எனக்கு இப்பவே பசிக்கிற மாதிரி இருக்கு'' என்றாள் மீனா.\n\"\"சரி வாங்க இன்னும் நேரம் இருக்கே. வெளில போய் ஏதாவது சாப்பிடலாம்'' என்று ஜானகிராமன் எழுந்தான்.\nஅவர்கள் கட்டடத்தை விட்டு வெளியே வந்து இடது பக்கம் திரும்பி மில்லர்ஸ் ரோடில் நடந்தார்கள். சாலையில் குவிக்கப் பட்டிருந்த குப்பைகள் இப்போது காற்றின் போக்கில் பறந்து ஜனநாயக முறையில் தெருவெங்கும் சிதறிக் கொண்டிருந்தன. நாளை துப்புரவுப் பணிக்கு வரும் ஆட்களுக்கு வேலை வேண்டும் அல்லவா அக் குப்பைகளிலிருந்து எழுந்து வந்த \"நறுமணம்' மாநகராட்சியை நினைவு படுத்தியது.\n'' என்று ஜானகிராமன் கேட்டான்.\n நான் கோகனட் அவென்யூல. ஆனா உங்களைப் பாத்ததே இல்லையே'' என்றான் அவன் ஆச்சரியத்துடன்.\n\"\"சரிதான். என்னமோ மல்லேஸ்வரத்துல இருக்கற எல்லா பொம்பளைகளையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கற மாதிரி '' என்று மீனா சிரித்தாள்.\n\"\"அழகாயிருக்கற எல்லா பொண்ணுகளையும்'' என்று அவனும் சிரித்தான்.\n\"\"நாங்க இதுக்கு முன்னால மைசூர்ல இருந்தோம். எங்கம்மாவுக்கு டிரான்ஸ்ஃபர்னு இங்க வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. அவங்க இந்தியன் பாங்க்ல இருக்காங்க'' என்றாள் அவள்.\n'' என்று கேட்க நினைத்து விட்டு விட்டான்.\nஅவனது நினைவோட்டத்தைப் படித்தவள் போல \"\"அப்பா எங்களோட இல்ல. எங்கம்மாவுக்கும் அவருக்கும் ஒத்துக்கலே. சுமுகமா ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க'' என்றாள்.\nஅவளது பேச்சு அவனுக்கு வியப்பைத் தந்தது. அறிமுகம் ஆன சில மணி நேரத்திலேயே இப்படிக் கொட்டி விடுவது என்றால் நிர்தாட்சண்யமாகப் பேசும் வழக்கமுடையவளாகத்தான் காணப்படுகிறாள்.\n\"\"நாம பழகி கொஞ்ச நேரத்திலேயே நீங்க எப்படி என்கிட்டே இப்படி வெளிப்படையா பேசறீங்க\n\"\"உங்களை பார்த்ததுலேர்ந்து இப்ப வரைக்கும் நீங்க நடந்துக்கற முறைதான் காரணம்'' என்றாள் மீனா.\n\"\"ஆட்டோல வந்தப்போ ஓரக் கண்ணால பாக்கல. ஸ்டைல் பேச்சு ஒண்ணும் பேசாம வெளிப்படையா இருந்தீங்க. நான் பணம் தந்தப்ப வழக்கமா ஆம்பளைங்க மறுத்து இம்ப்ரெஸ் பண்ணுறதை போல இல்லாம நீங்க வாங்கி பாக்கெட்டுக்குள்ள போட்டுகிட்டீங்க. தத்துப் பித்துன்னு பேசாம கலகலப்பா இருந்தீங்க. வேலைக்கு மன்றாடுறத மறைக்காம சொன்னீங்க. சிநேகிதத்துக்கு இதெல்லாம் போதாதா\n\"\"úஸா நான் ரொம்ப நல்லவன்னு சொல்றீங்க'' என்றான் ஜானகிராமன் புன்னகையுடன்.\n\"\"இல்ல. அப்படி ஒண்ணும் கெட்ட ஆசாமி இல்லேன்னு சொல்றேன்'' என்றாள் மீனாவும் சிரித்தபடி.\n\"\"இந்த இண்டர்வியூலயாச்சும் வேலை கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்'' என்றான் அவன்.\n\"\"இன்னும் ரெண்டு மாசத்துல எங்கம்மா ரிட்டையர் ஆயிடுவாங்க. அதுக்குள்ளே எனக்கு வேலை கிடைச்சாகணும்.''\n\"\"எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பிக்க வேலையைத் தேடறோம். ஆனா அது கெடக்கிறதே இப்போ பிரச்னையா ஆயிருச்சி'' என்றான் ஜானகிராமன்.\n\"\"கவலைப்படாதீங்க. ஐரோப்பாலயும் அமெரிக்காலயும் கூட வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடிச்சாம்'' என்றாள் அவள் குறுநகையுடன்.\n\"\"ஆமா . கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றான் ஜானகிராமன்.\nஅவர்கள் ஹோட்டல் சாளுக்கியாவை அடைந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை விட சர்வர்கள் அதிகமிருந்தார்கள்.\n\"\"சர்வர் வேலைக்கு அவ்வளவா திண்டாட்டம் இருக்காது போல இருக்கு'' என்றாள் மீனா அவன் பார்வையைக் கவனித்து விட்டு.\nசாப்பிட்டு விட்டு காபி குடித்தார்கள். அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்து \"\"கிளம்பலாமா\nதிரும்புகையில் மீனா அவனிடம், \"\" பெங்களூர்தான் நீங்க பிறந்த ஊரா\nஜானகிராமன் \"\"இல்ல. மதுரை. ஆனா நான் பிறந்து அஞ்சு வருஷத்துல இங்க வந்துட்டோம்'' என்றான்.\n\"\"úஸா படிச்சது எல்லாம் இங்கேதான்\n\"\"ஆமா. எம்மெஸ் ராமையால என்ஜினீரிங்'' என்றான்.\nபிறகு அவளை பார்த்து \"\"நீங்க படிச்சது\n\"\"மைசூர்லதான். ஜே எஸ் எஸ்ல'' என்றாள்.\n\"\"அங்கதான் எம் பி ஏ படிச்சீங்களா\nஅவள் குழப்பத்துடன் \"\"எம் பி ஏ வா'' என்று திரும்பி அவனைப் பார்த்தாள்.\n\"\"இல்ல நீங்க சேல்ஸ் ஆபிசருக்கு இருந்த கவுண்டர்ல போய் நின்னீங்களேன்னு...''\n\"\"ஆமா. நான் ரெண்டுக்கும் அப்ளை செஞ்சேன். ரெண்டுக்கும் கூப்பிட்டிருந்தாங்க. ஆனா நீங்க என்ஜினீயர் குரூப்ல போய் நின்னதைப் பார்த்ததும் சேல்ஸூக்கு போனேன்'' என்றாள்.\nஅவன் நடப்பதை நிறுத்தி விட்டான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/09/03/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1314/", "date_download": "2019-07-21T21:00:56Z", "digest": "sha1:NHLRUL6PPIZQL46735NXORKYSG34V5M2", "length": 22604, "nlines": 254, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் - 13,14 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஒகே என் கள்வனின் மடியில் – 13,14\nஎப்படி இருக்கிங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவு தாமதமாகிவிட்டது. அதற்கு ஈடு செய்ய இரண்டு பதிவுகளை சேர்த்து போட்டிருக்கிறேன். போன பதிவுக்கு நீங்கள் அளித்த கமெண்ட்ஸ்க்கும், லைக்ஸ்க்கும் நன்றி. உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன என்பதை உங்கள் எழுத்திலிருந்து தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவுகள் அவற்றில் சிலவற்றுக்கு பதில் சொல்லும். என்ன பதில் உங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்லுங்கள். இனி இன்றைய பதிவு\nஒகே என் கள்வனின் மடியில் – 13,14\nஓகே என் கள்வனின் மடியில், தொடர்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஒகே என் கள்வனின் மடியில் – 12\nஒகே என் கள்வனின் மடியில் – 15\nஎப்படிக்கா situation-அ அப்படியே படம் பிடிச்சு சொல்ற மாதிரி பாடல், background pic எல்லாம் தேர்ந்தெடுக்கிறீர்கள்\n கண்டிப்பா முன்கதை இந்த அத்தியாயத்தில் முக்கியமா கேட் மனசுல இப்ப தோன்றும்னு எதிர்பார்க்கவே இல்ல.. அவ எப்படி அவளோட செயலை justify பண்ண போறா.. வம்சி என்ன சொல்லுவான்னு மனசுல ஓடுச்சே தவிர இப்படி அவளோட செயலுக்கு தன்னோட வாழ்க்கையிலேயே பதில்கள் வச்சுருப்பானு நெனைக்கவே இல்ல.. superb அக்கா.. சீரியஸா போற கதைல பாடல் அல்லது நகைச்சுவையை புகுத்துவார்கள்.. இப்படி நினைவுகளால் பதில் கூறியது ரொம்ப அருமையா இருந்துச்சு..\nபணக்காரங்களுக்கு எல்லாம் என்ன கவலைன்னு நிறைய பேர் நினைப்பதுண்டு. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில் நமக்கு தேவைப்படும் எல்லாத்தையும் குடுத்துடாதுனு இந்த அத்தியாயம் சொல்ற மாதிரி எனக்கு தோனுச்சு. அடுத்து உறவுகள்.. பொய்த்துப்போன உறவுகள் என்னவெல்லாம் செய்யக் கூடியது என்றும் நெத்தியடியா சொல்லப்பட்ருக்கு\nவீட்டோட செல்லக்குட்டியா எந்த கவலையும், பொறுப்பும் இல்லாம இனிமைய��க சென்று கொண்டிருந்த கேட் வாழ்க்கைல நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சோகம் வந்துருச்சு.. அனுபவம் முதிர்ந்திராத பொண்ணு.. எப்படி இந்த லக்ஷ்மன் இப்படி காதலி வீட்ல டேரா போட்ருந்தானோ.. பொறுப்பற்றவன்னு பெற்றோர் இறந்தப்ப மட்டும் இல்லாம கேட் கல்யாண விஷயத்திலும் காட்டிட்டான். அம்மா அப்பா கூடயும் தான வளர்ந்துருக்கான்.. பழக்கதோஷமா கூட கொஞ்சம் நல்ல புத்தி வரலயே.. அம்மா, அப்பா, தங்கை யாரும் வேண்டாம்.. ஆனால் காசு மட்டும் மொத்தமும் தனக்கே வேணும்.. களவாணிப்பய.. இவனே இப்படி இருக்கான்.. இவன் பிடிச்ச ஆள் வேற எப்படி இருப்பா இவன மாதிரியே நாலு ஆளுங்க ஒன்னா சேர்ந்தது மாதிரி இருக்கா.. முந்திரிக்கொட்டை..\nகுறும்புத்தனம், அன்பு, பாசம் எல்லாம் நிறைந்த பெண்ணா கேட் எப்படி இருந்துருக்கா.. அப்பா, அம்மாவ சந்தோஷமா இருக்க வைக்கணும்னு நெனைச்சுக்கிட்டு.. இப்படி இருந்த கேட், தீர்க்கமா ஒரு முடிவெடுத்து அதுல உறுதியாகவும் இருந்து பெரிய ஆள் ஆகிருக்கா.. what a transformation in her character.. தென்றலா இருந்த கேட்-அ அவளோட அண்ணனே புயலா மாத்திட்டான்..ஹ்ம்ம் இதுல உன் பங்கும் இருக்கு ஷில்பி.. வக்கீல வச்சு கூப்பிட்டு அனுப்புனதுல இருந்து அடுத்து அவங்க அண்ணா, அண்ணிகிட்ட பேசுன ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி தான்.. தன்னிரக்கத்துல மூழ்காம, நடக்குறத அப்படியே விடாம, தன் அப்பா, அம்மாவோட உயிரும், உணர்வுமான கம்பெனியையும், தன்னோட வாழ்க்கையையும் காப்பாத்திகிட்டா..\nகல்பனா, ஜான் பத்தி குறிப்பு குடுத்து மறைமுகமா தந்தையே உதவியிருக்கார்.. ஏதோ மனதின் உந்துதலோ, காலத்தின் கருணையோ Commit ஆன வேலைய முடிக்குறதுல, தன்னோட ராஜாவை அடையாளம் கண்டுபிடிச்சதுல இருந்த உள்ளுணர்வுலனு கேட் அவங்க அம்மா மாதிரி இருக்கா.. அப்பா சொன்ன மாதிரி கிருஷ்ணனே வந்துட்டார்.. யாரையும் தன் வட்டத்துக்குள் விடாம, எல்லாரையும் தூர நிறுத்தி வாழ்க்கையை நடத்திகிட்ருந்தப்ப, தன் மனதில் பதிந்திருந்த தன்னோட ராஜாவை கண்டுபிடிச்சுட்டா கேட்.. ராஜா நகர்வலமும் கூட்டிட்டு போயிட்டாரு.. கேட்-அ நல்லா பாத்துக்கிறார்.. ராஜா ராணியாவும் ஒரு நாள் வாழ்ந்துட்டாங்க.. ஆனால் வம்சி சொன்னது ஒரு நாளுக்கு…\nகேட் இதுக்கு சம்மதிச்சதுக்கான காரணங்கள் புரிந்தது.. அவள் மனதின் காயங்கள், அவளுக்கு அவள் அண்ணனால் இழைக்கப்பட்ட துரோகம், அவளோட முடிவுக���் (சொந்த வாழ்க்கையும் சேர்த்து) வலிக்க வலிக்க சொல்லிருந்தீங்க Madhu ka.. ஷில்பியோட வில்லத்தனம், வார்த்தை பிரயோகம் எல்லாம் அப்படியே அந்த உருவத்தை கண்ணுல காட்டுச்சு.. “அண்ணன், அண்ணியா கடமையை செய்றோம்னு கல்யாணம் பத்தி சொல்லிட்டு, அடுத்த வார்த்தை ஆதரவில்லாத உனக்குனு கேட்-கிட்ட சொல்றா” யப்பா… இப்படியும் சில மனிதர்கள்..\nஅடுத்தது என்ன surprise வச்சுருக்கீங்க.. யாரு மேலயும் அன்பு வைக்க மாட்டேன்னு முடிவு எடுத்த கேட் வாழ்க்கைல அடுத்த திருப்பம் என்ன யாரு மேலயும் அன்பு வைக்க மாட்டேன்னு முடிவு எடுத்த கேட் வாழ்க்கைல அடுத்த திருப்பம் என்ன வம்சி என்ன சொல்ல போறான் வம்சி என்ன சொல்ல போறான் இந்த அமர் வேற இருக்கான்..\nதங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu akka..\nஉள்ளுணர்வு தப்பாகாது சோ வம்சி பெஸ்ட் சொய்ஸ் ….19 வயது வரை ரோஜா படுக்கை .முள் கீற ஆரம்பிச்சவுடன் சுதரிசிட்டா …….சோ இப்போ kate வாங்கு வாங்குன்னு வாங்கிட்டா உதவாக்கரை அண்ணியை ………வம்சியை முழுதும் நம்புவாளா \nஅருமையான அப்டேட். மனசே ரணமாகிவிட்டது. இனிமேலாவது கேட் சந்தோஷம இருக்கட்டும்.\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/02/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-9/", "date_download": "2019-07-21T22:08:10Z", "digest": "sha1:HTCDNLYDC57QTKW62F5RUGYRNHFNSZ3Q", "length": 11835, "nlines": 268, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 9 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nவணக்கம். சென்ற பகுதிக்கு பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. காதலர் தின சிறப்பாக ஒரு அத்தியாயம் இன்று. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஉள்ளம் குழையுதடி கிளியே, தொடர்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட��கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – 8\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஅழகான பதிவு. ரெண்டு பேருக்கு இடையில் இருக்கும் புரிதல் அருமை… சரத் ராஜி என்ன சொன்னாலும் சரி சொல்லும் தலை ஆட்டி பொம்மை அல்ல…. இந்த புரிதல் காதலாக மலர காத்து இருக்கிறோம்\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/4_93.html", "date_download": "2019-07-21T21:17:38Z", "digest": "sha1:HBUND3GZCORR4D757SAZ5VYTLG5QDD73", "length": 13749, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பாகுபலி நடிகருடன் சாய் பல்லவி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பாகுபலி நடிகருடன் சாய் பல்லவி\nபாகுபலி நடிகருடன் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இவருக்கு ஜோடியாக பாகுபலி நடிகர் இணைந்துள்ளார்.\nசாய் பல்லவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகித் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார்.\nதெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவந்த இவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார். படம் ரசிகர்களைக் கவராததால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.\nதனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇயக்குநர் வேணு உடுகுலா இயக்கும் அடுத்த படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். வேணு உடுகுலா இதற்குமுன் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். இவர் கூறிய திரைக்கதை சாய் பல்லவிக்குப் பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்திருந்தார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன், உணர்வுபூர்வமான காதல் கதையில் தயாராகும் இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.\nஇந்த நிலையில் இந்தப் படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக பாகுபலி புகழ் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு ‘விரத பருவரம் 1992’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீரியட் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.���ி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2014/06/the-producer-and-literature.html", "date_download": "2019-07-21T21:18:14Z", "digest": "sha1:PEYUDWJ7XAAJTPBXWKLNWSGTU7UHHXLV", "length": 10891, "nlines": 322, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): The Producer and Literature", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த ���ிடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/indiaaustraliainthekolkatainthe", "date_download": "2019-07-21T21:55:37Z", "digest": "sha1:GZ6MTPUDXA7M2Q4TZMEL5XNGBXWLMTIY", "length": 8628, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீரர்கள்! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…\nகர்நாடகாவை போன்ற நிலை புதுச்சேரிக்கு ஏற்பட்டால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் – முதலமைச்சர்…\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nமற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..\nஉத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nபிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிட���த்தது ஈரான்..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீரர்கள்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீரர்கள்\nசென்னையிலிருந்து இந்திய-ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றனர்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற தீவிரம் காட்டும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleராஜ்நாத் சிங், குடியரசு தலைவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பு\nNext articleதனியார் நிறுவன அதிபர்கள் துணையுடன், அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆப்பிரிக்கக் கோப்பை கால்பந்துப் போட்டி…\nடிரக் மீது கார் மோதிய விபத்தில் 9 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு\nஏழை மாணவர்கள் உயர பறப்பதற்கான கல்வி என்ற சிறகு முறிந்துவிடாமல், அனைவரும் துணை நிற்போம்…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/chennai+Highcourt?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:55:45Z", "digest": "sha1:DREFTXDPZZSG7SZAOJP7TABUY5A5VXSZ", "length": 8938, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai Highcourt", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nதவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nதவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர���நீதிமன்றம் சரமாரி கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/?page=3", "date_download": "2019-07-21T21:18:36Z", "digest": "sha1:TNN6LTEQ2THNWAN6MWLWPNTQIYIV2KW5", "length": 5727, "nlines": 79, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "Tamil BM Bookmarking", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nகர்நாடக ரிசார்ட்டில் அடிதடி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ | Congress has moved its MLAs to a resort amid allegations of horse trading\nநிலவின் பின்பக்கம் சைனாவின் விண்கலம் – வானியலின் அதிசயங்கள்\n: அது ஒரு \" கறி\"க் காலம் \nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபூனைக்குட்டி: பசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nசெவ்வாயில் செல்ஃபி – வானியலின் அதிசயங்கள்\nநிலவின் மறுபக்கம் – வானியலின் அதிசயங்கள்\nவிண்வெளியின் ஆழத்தை நோக்கி வ��யேஜர் விண்கலம் – வானியலின் அதிசயங்கள்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/60537-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-2.html", "date_download": "2019-07-21T21:23:31Z", "digest": "sha1:R6XAOSNVYMQ3DJCYM2M3UTPC7BENYJGZ", "length": 16724, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு...! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு அரசியல் ‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு…\n‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு…\nஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்\nஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருக்கிறது என்று, சர்கார் படத்தை தொடர்பு படுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.\nவிஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகம் வெடித்துள்ள நிலையில், அமைச்சர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வருகின்றனர். ஜெயலலிதாவின் பெயர் தவறுதலாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது, அரசின் இலவச பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவது என சர்கார் படம் இப்போது மாநில அரசின் அமைச்சர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்திய���ளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர்.\nஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்\nமுந்தைய செய்திகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 74): தீக்ஷித் மஹராஜின் கூட்டு\nஅடுத்த செய்திவிஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/health/health-news/2019/apr/22/tooth-care-and-precautions-3137882.html", "date_download": "2019-07-21T21:01:33Z", "digest": "sha1:L4E3CCSOJFKFM4D4RIC2E3GRZMFB5S3F", "length": 10267, "nlines": 67, "source_domain": "m.dinamani.com", "title": "பல் இல்லைன்னா சொல் இல்லை! முதல்ல இதை கவனிங்க! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 ஜூலை 2019\nபல் இல்லைன்னா சொல் இல்லை\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சை என்றால் என்ன\nபற்கள் வரிசையில் நெரிசல் அல்லது இடைவெளி இருந்தால் அவற்றை சீராக வரிசை செய்வதுதான் சீரமைப்பு சிகிச்சை.\nஎந்த வயதில் இருந்து சிகிச்சை செய்யலாம்\nஆறு வயது முதல் பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யலாம்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சை எந்த வயது வரை செய்யலாம் அதற்கு ஏதேனும் வரம்புகள் உண்டா\nஐம்பது வயது வரை சீரமைப்பு சிகிச்சை செய்ய முடியும். தாடை எலும்பு, ஈறுகள் மற்றும் பற்கள் வலிமையான நிலையில் இருந்தால் போதும். இந்த சிகிச்சைக்கு வயது ஒரு வரம்பு இல்லை.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்\nகுறைந்தது ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்ய நிபுணர்கள் தேவையா\nஆம், பல் வரிசை சீரமைப்பு நிபுணர்கள் உங்கள் பற்களின் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வு, கால அவகாசம் ஆகியவற்றை தெரிவிப்பார்.\nபல் மருத்துவ நிபுணரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அணுக வேண்டும்\nகுறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை அணுக வேண்டும்.\nசிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை மேற்பார்வையிட அணுக வேண்டும்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சையை எவ்வாறு செய்யலாம்\nநீக்கக் கூடிய மற்றும் நீக்காமல் நிலையான வகையில் செய்யலாம்.\nஇவை இரண்டில் எது சரியானது எது பொருத்தமான வகை என்பதை எவ்வாறு தேர்வு செய்வது\nஎந்த வகை உங்களுக்கு சிறந்தது அல்லது பொருத்தமானது என்பதை பல் சீரமைப்பு நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு ஒரு சில பற்களை அகற்ற வேண்டுமா\nஆம், மிகுதியாக நெரிசல் உள்ள காரணத்தால் சிலருக்கு பற்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்படும்.\nஅவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுமா\nசரியான வகையில் சிகிச்சை மேற்கொண்டு, நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.\nஇந்த சிகிச்சையின் போது பற்களை எவ்வாறு பராமரிப்பது\nநிபுணர் பரிந்துரைக்கும் பிரத்யேகமான தூரிகை (Brush) கொண்டு பற்களை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க வேண்டும். நிபுணர் அறிவுறுத்தும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.\nஇந்தச் சிகிச்சையை வெளியில் தெரியாதவாறு (Invisible braces) செய்வது சாத்தியமா\nஉங்கள் பற்களில் பிரச்னை என்னவென்று கண்டறிந்து அதற்கு பொருத்தினால் வெளியில் தெரியாதவாறு (invisible braces) செய்யலாம்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு தாடையில் அறுவை சிகிச்சை தேவையா\nசிலருக்கு பற்கள் மட்டும் அல்லாது தாடையிலும் கோளாறு இருக்கும், அதனை சீரமைக்க அறுவை சிகிச்சை தேவைப்படும்.\nசிகிச்சைக்கு பிறகு பற்களை எவ்வாறு பராமரிப்பது\nசிகிச்சைக்கு பிறகு நீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) உபயோகிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.\nநீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) எத்தனை நாட்களுக்கு உபயோகிக்க வேண்டும்\nகுறைந்தது ஒரு வருடம் சாப்பிடும் வேளை தவிர முழு நேரமாக உபயோகிக்க வேண்டும். பின்னர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றம் செய்து கொள்ளலாம்.\nபல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யாவிட்டால் என்ன பின் விளைவுகள் ஏற்படும்\nபற்களில் உள்ள நெரிசல் அல்லது இடைவெளியில் உணவு துகள்கள் படிமனமாக சேரலாம், ஈறுகள், பற்களில் சிதைவு ஏற்படலாம். தாடை மூட்டுகளில் வலி ஏற்படும்.\n- டாக்டர் ஆர்.சிவபிரகாஷ், டெண்டல் சர்ஜன் (9840401520) Dr.Smilez.com\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : dental care teeth tooth பல் சிகிச்சை பற்கள் பராமரிப்பு\nபித்தத்தை தணித்து பசியைத் தூண்டும் அற்புதமான உணவு\nஉடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் போதே உற்சாகம் கிடைக்கிறதா\nபுதுமண தம்பதிகளுக்கு உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும் அற்புதமான உணவு\nமற்றவரை மகிழ்விக்கும் எளிய வழி எது தெரியுமா \nபசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை நீக்கி ஜீரண சக்தியை சீராக்கும் பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/do-you-know-the-share-of-mersal-movie/", "date_download": "2019-07-21T21:56:22Z", "digest": "sha1:AM4C3XCYP5DGNP3YT7ZZXYMVDNG54E7J", "length": 7082, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் படத்தின் ஷேர் மட்டும் எத்தனை கோடின்னு தெரியுமா? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் படத்தின் ஷேர் மட்டும் எத்தனை கோடின்னு தெரியுமா\nமெர்சல் படத்தின் ஷேர் மட்டும் எத்தனை கோடின்னு தெரியுமா\nதளபதி விஜய் நடிப்பபில் தீபாவளிக்கு வெளியாகி சாதனை மேல் சாதனையாக படைத்து வரும் படம் மெர்சல். படத்திற்கான ப்ரோமொசனை அவரது ரசிர்களே சமூக வலை தளங்களில் முன்னெடுத்து எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்தனர்.\nபடமும் பல பிரச்சனைகளை சந்தித்து அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்தது. தற்போது வசூல் நிலவரங்களை சேகரிக்கும் பணியில் மும்மூரமாக உள்ள படக்குழுவிற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.\nஇதையும் படிங்க: மெர்சல் படத்தால் விஜய் ரசிகர் கைது – பதிலடி கொடுத்த ரசிகர்கள் \nமெர்சல் படத்தின் ஷேர் மட்டும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ₹ 100 கோடிகள் ஆகும். இதற்கு முன்பு ₹ 100 கோடி ஷேர் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமான கபாலிக்கு மட்டுமே.\nதற்போது இந்த அளப்பரிய சாதனையை படைத்த தளபதி விஜயின் படம் மெர்சல் சாதித்துள்ளதால், வசூல் சக்ரவர்த்தியாக மாறியுள்ளார் விஜய்\nPrevious articleஇதுவரை வெளிவராத இயக்குனர் ஷங்கர் மகனின் புகைப்படம் இதோ \nNext articleவிஜயை போல் ஏன் தான் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கு அஜித் சொன்ன பதில் \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.\nஇதுவரை யாரும் பார்த்திடாத அஜித்தின் டாக்டர் கெட்டப் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_72.html", "date_download": "2019-07-21T21:50:28Z", "digest": "sha1:4CESLXLJINXHZGERUJUZSYR3UTYNODIZ", "length": 12467, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளிகள்\nயாழ் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளிகள்\nயாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரை கேட்ட போது , வைத்தியர்கள் கடமையை பொறுப்பேற்காதது தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் நூற்றுக்குமதிகமான வைத்தியர்கள் தேவைப்படுமிடத்தில் , 43 வைத்தியர்கள் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் தமது கடமை பொறுப்பை உறுதி செய்ய வேண்டும். அந்நிலையில் இதுவரை 39 வைத்தியர்களே தமது கடமைகளை பொறுபேற்று உள்ளனர். நால்வர் ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுபேற்க வில்லை. கடமையை பொறுப்பேற்காத வைத்தியர்கள் , மருதங்கேணி , தொல்புரம் , தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். குறித்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்கள் பிரிவு உட்பட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக தினமும் பல நோயாளர்கள் வந்து செல்கின்றனர். அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் , நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுபேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/20210756/1018976/ICC-Test-ranking-list-SWAMP-SOCCER-EXTREME-WINTER.vpf", "date_download": "2019-07-21T20:58:56Z", "digest": "sha1:M3BD4EITQJT4XFTD3IWTEVAGEAGJ4NV6", "length": 15749, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 20.12.2018 : ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 20.12.2018 : ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்\nவிளையாட்டு திருவிழா - 20.12.2018 : தண்ணீரில் விளையாடப்படும் கால்பந்து ஆட்டம்\nவிளையாட்டு திருவிழா - 20.12.2018\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பெர்த் டெஸ்ட்டில் சதம் விளாசியதன் மூலம் 14 புள்ளிகள் அதிகரித்து 934 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். 915 புள்ளிகளுடன் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 2வது இடத்தில் உள்ளார். 816 புள்ளிகளுடன் இந்திய வீரர் புஜாரா 4வது இடத்தை பிடித்துள்ளார். ரஹானே மூன்று இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், ரிஷப் பண்ட் 11 இடங்கள் முன்னேறி 48வது இடத்தையும் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். பும்ரா 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தை பிடித்துள்ளார். 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமி 2 இடங்கள் முன்னேறி 21வது இடத்தையும், இஷாந்த் சர்மா 26வது இடத்தையும் பிடித்துள்ளார்.\nதண்ணீரில் விளையாடப்படும் கால்பந்து ஆட்டம்\nஇந்த விளையாட்டு பிறந்த இடம் FINLAND.. ஆரம்ப காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவே இந்தப் போட்டி உருவானது. சேற்றில் இறங்கி நடப்பதே கஷ்டம்.. ஆனால் சேற்றில் ஓடுவது, பாய்ந்து விளையாடுவது, வீரர்களின் வலிமையை கடுமையாக சோதிக்கும். இந்தப் போட்டி எவ்வளவு கடினமோ.. அதே அளவுக்கு வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். வீரர்கள் சேற்றில் விளையாடுவது, சகதியை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்வது என ஆடுகளமே அட்காசமாக இருக்கும். கால்பந்தின் விதிகளை போலவே இந்தப் போட்டி இருந்தாலும், ஒரு அணிக்கு 5 பேர் தான்.. சேற்றால் காலணிகள் பாதிக்கப்பட்டாலும், போட்டிக்கு நடுவில் ஷூவை மாற்ற கூடாது. இது தான் இந்தப் போட்டியின் முக்கிய விதி. SWAMP SOCCER க்கு என உலகக் கோப்பை போட்டியே நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை ஆண்களை விட பெண்களே அதிகளவில் விரும்பி விளையாடுகின்றனர். இந்தப் போட்டி மழை கொட்டினாலும் தடைப்படாது.\nதடைகளை தாண்டும் வினோத பந்தயம்\nEXTREME WINTER OBSTACLE RACE 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பந்தயத்தில் போட்டியாளர்கள் 15 தடைகளை கடக்க வேண்டும். சாதாரணமாக பனி படர்ந்த பாதையில் ஓடும் வீரர்கள், பின்னர் ஐஸ் கட்டியை தோளில் சுமந்து சென்று ஓட வேண்டும். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான தடைகளை வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடக்க வேண்டும். பின் மரக்கட்டையான தடுப்பு சுவரில் எறி குதித்து செல்லும் வீரர்கள், கயிற்றின் உதவியுடன் மலையேற வேண்டும். இதனைத் தொடர்ந்து கம்பிகளுக்குள் நுழைந்து, படுத்து, வேகமாக வீரர்கள் முன்னேறி தடையை கடக்க வேண்டும். பின் மாடி பாடியில் ஏறும் வீரர்கள், மீண்டும் ஓடி போட்டியை முடிக்க வேண்டும். இதில் ஆடவர் பிரிவில் ஜெர்மனி வீரர் Christoph Birkner ம், மகளிர் பிரிவில் NICOLE MERICLEம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். வீரர்கள் உடல் வலிமை, மன வலிமை ஆகியவற்றை சோதிக்கும் இந்த போட்டி கூறும் பாடம்.. தடைகளை கடந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.\n400 மீ. ரிலே போட்டியை இப்படியும் விளையாடலாம்\nபோட்டி தொடங்கியதும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மேடான பாதையை நோக்கி ஓடினர். கால்களில் பனிச்சறுக்கு பலகையை கொண்டு மேட்டை நோக்கி ஓடும் வீரர்கள், அங்கு மலை உச்சியில் தயாராக நிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பேட்டனை வழங்கினர். அவர்கள், மலை உச்சியிலிருந்து பாராசூட் முலம் பறந்து செல்ல, தரையில் தொடங்கிய போட்டி, ஆகாயத்திற்கு மாறியது. பாராசூட்டிலிருந்து கீழே இறங்கும் வீரர்கள், சைக்கிளில் தயாராக நிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பட்டனை வழங்க, அவர்கள் சைக்கிளில் சீறி சென்றார்கள். சைக்கிள் பந்தயத்தை முடிக்கும் வீரர்கள், பனிச்சறுக்குக்கு தயாராக ���ிற்கும் தங்களது அணி வீரர்களிடம் பேட்டனை வழங்க, அவர்கள் சாய்ல்வான பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு பந்தயம் தொடங்கிய இடத்திற்கே முடித்தனர். இந்த பந்தயத்தை 39 நிமிடங்கள் 7 புள்ளி 2 விநாடிகளில் நிறைவு செய்த RED BULL அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை குறிக்கும் வகையில் இந்த வினோத போட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர், நிலப் பரப்பு ஆகியவை வீரர்களுக்கு சவால்களை கொடுத்தாலும், அதனை எதிர்கொண்டு மீண்டு வருவதே இந்தப் போட்டியாகும்.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2018/12/03/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87/", "date_download": "2019-07-21T20:59:25Z", "digest": "sha1:5B2RZHLXT27TGLRZWARXLTKKJM64LN6P", "length": 12285, "nlines": 175, "source_domain": "www.thinatamil.com", "title": "ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் டெண்டுல்கர் - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome விளையாட்டு ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் டெண்டுல்கர்\nஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் டெண்டுல்கர்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.\nஆஸ்திரேலிய அணியுடனான தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:\nஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.\nடேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. என்று கூறினார்.\nPrevious article4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து 2.0 படைத்த புதிய சாதனை\nNext articleபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் – அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nடோனி இல்லை என்றால்.. -ஸ்ட��வ் வாக் சொன்னது என்ன\nடோனியை பின் வரிசையில் இறக்கியது ஏன்- பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம்\nவிம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஹாலெப்\nஅரையிறுதியில் தவறான தீர்ப்பு.. இலங்கை நடுவரை முறைத்த ராய்க்கு நேர்ந்த கதி\nஉலகக்கோப்பை எங்களுக்கே: ரிக்கி பாண்டிங் அதீத நம்பிக்கை\nமைதானத்தை சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்\nநியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தம்\nவிதவிதமான பேட்களுடன் களமிறங்கும் டோனி: காரணம் என்ன\nஸ்பின்னர்களுக்கு எதிராக இத்தனை தற்காப்பா\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nமும்தாஜை அசிங்கப்படுத்த அனைவர் முன்பும் முகம்சுளிக்கும் வகையில் மஹத் செய்த செயல் #MahatRaghavendra\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nசோகமாகமாறிய சாக்ஷியின் மகிழ்ச்சியான நாள் லீலையை காட்டிய பிக்பாஸ்… வைரலாகும் காட்சி\nசிஇஒ-வா CEO இருந்தால் என்ன.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.way2christiansongbook.com/2019/01/neenga-mattum-illenna-tamil-christian.html", "date_download": "2019-07-21T21:55:17Z", "digest": "sha1:MYKZP6DMQMA2MCB7P7JWMDBYJ54NMTIT", "length": 4167, "nlines": 39, "source_domain": "www.way2christiansongbook.com", "title": "Neenga Mattum illenna :: Tamil Christian Song Lyrics :: Comforting Christian Song - Way2ChristianSongBook", "raw_content": "\nநீங்க மட்டுமில்லேனா, எங்கோ நான் சென்றிருப்பேன்\nஎப்படியோ வாழ்ந்திருப்பேன்; மண்ணுக்குள்ள போயிருப்பேன்\nமறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் நீங்க மட்டுமில்லேனா நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும், ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே - நீங்க மட்டுமில்லேனா எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர் நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - நீங்க மட்டுமில்லேனா ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை - நீங்க மட்டுமில்லேனா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/vaandu-official-trailer/", "date_download": "2019-07-21T21:29:16Z", "digest": "sha1:WNIPGHGQJQ5MLABWJW5OSJVYXPWEPUK5", "length": 2791, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Vaandu Official Trailer – Kollywood Voice", "raw_content": "\nஹன்சிகாவை குட்டிக்கரணம் போட வைத்த டைரக்டர் – அதனால என்னாச்சு தெரியுமா\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமுழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படும் தனுஷ் படம்\nதமன்னா நடிக்கும் திகில் படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஇசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் பாடகர் சித் ஸ்ரீராம்\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்…\nஆஷிமா நர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=653:2015-04-27-11-14-32&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-07-21T21:36:07Z", "digest": "sha1:CJIRKNZJYWNVIJXEZUQ7DHYDN2GJTT3H", "length": 35238, "nlines": 143, "source_domain": "selvakumaran.de", "title": "வெள்ளிப்பாதசரம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ எத்தனை வகை அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' என்று கெஞ்சினாள்.\nஅஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே இதுக்காலை எப்பிடிப் போறது' என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல் என்னோட வா' என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.\nகோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டே சென்றாள். ஐந்து வயதுச் சிறுமியைப் போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்' போட வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க் கொண்டிருந்தான்.\nயாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினாலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தன. மனஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாகவே இருந்தது.\nமூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொண்டான். அவளுடைய கலகலத்த வாயும், விடையில்லா ஒரு கேள்வியைக் கேட்பத��� போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்க மாட்டாதது போல் ஒசியும் நூலிடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும், மணங்களும், புதுமைகளும் மறைந்திருக்கும். ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும், புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன ஓ செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபாபெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்\nகோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் - அதுதானோ வல்லிபுரப்பெருமாள்\nதிருமாலின் திருமண பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள் ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.\nசெல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.\nதவிற்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்து கொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரந் தலைகள்அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு தன் உடலை உராய்ந்து கொண்டு 'எல்லாருக்கும் பைத்தியம் பாருங்கோ'என்றாள். மௌனியான செல்லையா மௌனம் கலைந்து, 'போதும் இனி,வாணை வெளியாலை போவம்' என்றான்.\nவெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும், வைரத்தையும் பொடியாக்கிச் சிதறி விட்டது போன்ற அந்தஅகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்புவெள்ளம் பாய்வது போல ந���லவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச்சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.\nசர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால்அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒருகைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி 'ஒண்டுக்குநாலு'க்காரன், 'ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக்காசு' என்று ஓலமிட்டான்.\nநல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற்கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது.செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒருகண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப் பட்டிருந்த புதுமாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல் போன்ற ஒரு தகடும் தொங்கிக் கொண்டிருந்தன. முகப்பில் சிங்க முகம். அதுபோன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை... அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.\nகுவளை மலரைப் பழித்த அவளது விழிகள் 'காஸ்லைட்' ஒளியில் அகலவிரிந்து பளபளத்தன.\nஅவளிடம் சாதாரணமான காற்சங்கிலி கூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒருபாதசரத்தை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனத்தில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின... அதை எப்படியும் வாங்கி விட வேண்டும் அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.\n'முப்பத்தைந்து ரூபாய். வேறு விலை கேட்க வேண்டாம்' செல்லையாவின் மடியில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது.\n'இருபத்தைந்து தரலாம். சாமானைக் குடுத்துப்போடு'\n இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவர���து ராசா. கடைசி விலை, முப்பது ரூபாய். குடுப்பீரா\nபாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.\nவெண்மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றிவந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்கவில்லை.\nநல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. 'இனி வண்டிலடியில் போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு, திருவிழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்' என்று இருவரும் முடிவு செய்தனர். செல்லையா அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றான். கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள்.\n'ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்திட்டுது'\n உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு. ஊதாரி நாய்\nமறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக் கொண்டான்.\nகுண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூனைப் போல நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. மூன்றுமாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு.. அவள் மனத்தில் கோபம், அவமானம், துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கண்களில் நீர் மல்கியது.\n'போதும், உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்'\nசெல்லையா ஒரு படி கீழே இறங்கினான். 'நல்லம்மா ஆத்திரத்திலை சொல்லிப் போட்டன். இஞ்சை பார்....'\n'வேண்டாம். இப்பவே போகவேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியாக் கால் நடையாய்ப் போறன். வழியிலை காறுக்குள்ளை, வசுவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்'\nசெல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப் பூட்டினான். அவன் ஆண் மகன்.\nமாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் 'கடக், கடக்' என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடியபனைமரங்கள் மௌனப் பூதங்கள் போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன.\nசெல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம் கொண்டது போல் ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக்கொண்டு பறந்தது... ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும் நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும் அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக் கொண்டால் என்ன.. அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக் கொண்டால் என்ன.. கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்.. கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்.. தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக் கொள்ளவில்லையே...\nகால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக்கொண்டு, வண்டியின் கீழ் ஓடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப காரியம்\nஒரு கஷ்டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே... எல்லாம் அவளுடைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன\nமாடு களைப்பினால் பலமாக மூச்சு வாங்கியது. நெல்லியடிச் சந்தியில், ஒருபூவரச மரத்தின் கீழ் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக்கப் பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் 'கட கட' என்ற சத்தத்தை விட, மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.\nசெல்லையா மாட்டின் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க்கடை இருந்த பக்கமாகச் சென்றான். அவனுடைய மடியில் ஒரு ஐந்துசதம்தான் இருந்ததென்பது நல்லம்மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன் பிறகு ஒன்றுமே இல்லை... 'ஐயோ அவருக்குஎவ்வளவு பசியாயிருக்கும், வாய் திறந்து ஒன்றும் சொ��்லாமல் இருக்கிறாரே...' என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள். 'பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்து விடுவேன். நீ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம்'\nஅவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது... கண்கள்பொருமி உவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தைபோல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக்கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது...\nசெல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு, அவளுடைய முகத்தைப் பார்த்தான்... அவளுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன்மனம் அவாவியது.\nநல்லம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில், நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது. 'ஒண்டுமில்லை. உங்களுக்குப் பசி இல்லையே வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்...'\nசெல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான். மாட்டின் வெண்டயம் மறுபடியும் பனந்தோப்புகளில் எதிரொலித்தது.\nஇந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும் வேகமாய் ஓடி வந்த மாடு, தன் சுதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.\nபேய்க் காற்று 'ஹோ' என்று சுழன்றடித்தது.\nவானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடை, ஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில்தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத்தகடு போன்ற சந்திர தீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது.\nசின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்தவெளிப் பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நவநாகரிக முறைகளால் நலிந்து படாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.\nஎங்கோ வெகு தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவை நோக்கி நகர்ந்து வந்தது... செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, 'அது என்ன\n'ஆரோ மீன் பிடிகாரர் சூள்கொண்டு போகிறான்கள்' என்று ஒரு பொய் சொல்லி மழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான்.\nஅந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற்றப் பக்கத்தில் போய் 'பக்'கென்று அவிந்தது....\nசெல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.\nஅவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. மெய்மறந்த ஒருமகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, 'ஞானகுமாரி' என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான்... அவனுக்குப் பசியில்லை. தாகம் இல்லை. தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிட முடியும்\n- இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=161", "date_download": "2019-07-21T22:09:52Z", "digest": "sha1:U3T745IH5SPVVHN7WBGS2ANO7NS6TRVI", "length": 7978, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 161 -\nநபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு (கி.பி. 622 ஜூன் திங்கள்) ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவாசிகளில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்து, எழுபதுக்கும் அதிகமானோர் மக்கா வந்தனர். மதீனாவில் இருக்கும்போது அல்லது மக்காவிற்கு வரும் வழியில் இந்த முஸ்லிம்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர். “மக்காவின் மலைப்பாதைகளில் சுற்றித் திரிந்து கொண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மக்களை அஞ்சிய நிலையில் வாழ்ந்து வர நபி (ஸல்) அவர்களை நாம் எதுவரை விட்டு வைத்திருப்பது” மதீனாவாசிகளின் இந்த உணர்ச்சிமிக்க பேச்சிலிருந்து நபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை அவர்களது உள்ளத்தில் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஇவர்கள் அனைவரும் மக்கா வந்து சேர்ந்தனர். பிறகு அதிலிருந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் இரகசியமான முறையில் சந்திப்புகள் பல நடந்து கொண்டிருந்தன. இறுதியாக, ஹஜ்ஜுக் கடமைகளை முடித்து மினாவில் முதல் ஜம்ராவுக்கு அருகிலுள்ள அகபாவில் பிறை 12ம் நாள் நள்ளிரவில் சந்திப்போமென்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முடிவு செய்தனர். சிலை வழிபாட்டிற்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வரலாற்று பிரசித்திமிக்க இந்த சந்திப்பைப் பற்றி அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கஅப் இப்னு மாலிக் (ரழி) விவப்பதை நாம் பார்ப்போம்:\n“நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்கு வந்திருந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது தினத்தில் அகபாவில் சந்திக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாரானோம். அப்போது எங்களுடன் எங்களின் தலைவர்களில் சிறப்புமிக்க ஒருவரான ‘அபூஜாபிர்’ எனப்படும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில், அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு நாங்கள் இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு நாங்கள் இஸ்லாமைப் பற்றி விளக்கம் கொடுத்தோம். “அபூஜாபிரே நீங்கள் எங்களின் தலைவர்களில் ஒருத்தர் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர்களில் நீங்களும் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்பு கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க இருக்கிறோம் என்பதையும் கூறினோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாமைத் தழுவி எங்களுடன் அகபா ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார். பிறகு நியமிக்கப்பட்ட 12 தலைவர்களில் இவரும் ஒருவராவார்.\nதொடர்ந்து கஅப் (ரழி) கூறுகிறார்: அன்றிரவு நாங்கள் எங்களது கூடாரங்களில் எங்களது கூட்டத்தினருடன் தங்கியிருந்துவிட்டு இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இரகசியமாக வெளியாகி அகபாவிற்கு அருகிலுள்ள கணவாயில் ஒன்று சேர்ந்தோம். நாங்கள் ஆண்களில் 73 பேரும், பெண்களில் மாஜின் குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு உமாரா’ என்ற நுஸைபா பின்த் கஅப் என்பவரும், ஸலமா குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு மனீஃ’ என்ற அஸ்மா பின்த் அம்ர் என்பவரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2014_12_07_archive.html", "date_download": "2019-07-21T21:24:25Z", "digest": "sha1:7XEGGWRNK4VSHOUPEDAC66YLJXXYXDEV", "length": 38399, "nlines": 686, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2014-12-07", "raw_content": "\nசனி, 13 டிசம்பர், 2014\nநேரம் முற்பகல் 3:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:40 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 டிசம்பர், 2014\nஇரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 திசம்பர் 2014 கருத்திற்காக..\nபழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும்\nதேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.\nதேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள். அதன்பின்னர் வரும் எச்சிலைக் கோளாம்பியில் துப்பி வெளியே கழுவுவது வழக்கம்.\nதற்பொழுது வெற்றிலை, பாக்கு பயன்படுத்துபவர்கள் மிகக்குறைந்துள்ளனர். மேலும் வெற்றிலை, பாக்கு பயன்படுத்திய முதியவர்கள் ஆயத்தமாக உள்ள ‘பான்பராக்கு, குட்கா, கணேசு அன்சு’ போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் வெற்றிலை இடிப்பதற்கு பயன்படுத்திய உரல்களைப் பெரும்பாலானோர் பழைய இரும்புப் பொருள்கடைகளுக்கு விற்றுவிட்டனர். சிலர் தங்கள் வீட்டில் உள்ள மூதாதையர்கள் நினைவிற்காக வைத்துள்ளனர்.\nதற்பொழுது தேநீர்க்கடைகளில் இந்த உரலை இஞ்சித் தேநீர் போடுதவற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.\nவரலாற்றில் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பொருட்களில் இந்த உரலையும் சேர்த்துக்கொள்ளவேண்டிய காலத்திற்கு உட்படுத்திவிட்டோம்.\nநேரம் முற்பகல் 10:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 டிசம்பர், 2014\nஇதழியலாளர் பாரதி - ஆவணப்படம் திரையிடல்\nஇதழியலாளர் பாரதி - ஆவணப்படம் திரையிடல்\n27 நிமிடம் ( இயக்கம் - அம்சன் குமார் )\nஇடம் : பனுவல் புத்தக நிலையம், சென்னை\nகார்த்திகை 26, 2045 /திசம்பர் 12, 2014\nநேரம் முற்பகல் 3:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேனியில் சாக்கடைநீர்க் கலப்பால் தொற்றுநோய்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் பேரிடர்\nதேனிமாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசில்வார்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீரைச் சேமித்து ஒவ்வொரு பகுதியாக வழங்கி வருகின்றனர்.\nஅவ்வாறு வழங்கும்பொழுது பல இடங்களில் சாக்கடை அண்மையில் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீரின் அழுத்தம் குறையும் போது சாக்கடை நீர் அக்குழாய் வழியாகத் தண்ணீருடன் கலக்கிறது. இதனை அருந்தும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, கொசுக்காய்ச்சல்(மலேரியா) போன்ற பலவித நோய்கள் ஏற்படுகின்றன.\nஏற்கெனவே மூட்டுக் காய்ச்சல்(சிக்குன்குனியா),எலும்புமுறிவு(டெங்கு) காய்ச்சலால் பலர் பாதிப்படைந்தும் பலர் இறந்தும் உள்ளனர்.\nஎனவே பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை அருகே உள்ள குடிநீர் இணைப்புகளை மாற்றியமைக்கவேண்டும் எனவும் நலமான குடிநீர் வழங்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநேரம் முற்பகல் 2:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகை அணையில் குளிக்கும் பயணிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 திசம்பர் 2014 கருத்திற்காக..\nதேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணை மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். இப்போது பெய்து வருகின்ற மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வைகை அணையில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று தாவரங்களும் பூங்காக்களும் உள்ளன. இவற்றைக் காண்பதற்குத் தேனி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இப்பொழுது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வைகை அணையைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு வருகின்றனர்.\nவைகை அணையின் பின்புறம் கடல்போன்று காட்சியளிக்கிறது. இதனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குளிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதகுகள் பகுதி வரை நீச்சல் அடித்துச் செல்கின்றனர். இதனால் மதகு பகுதியில் சுழல் ஏற்பட்டு மதகுகளில் சிக்கிப் பலர் உயிர் நீத்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறை வைகை அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கவேண்டும் எனவும் வைகை அணையின் பின்புறம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விடாமல் தடுக்க ஆட்களை நியமிக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநேரம் முற்பகல் 2:39 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 சூன் 2019 கருத்திற்காக.. *(**தந்தை* *பெரியார்* *சிந்தனைகள்** 4 **இன்* *தொடர்ச்சி)* (இ) *தடத்தநிலையில்* *சிவற...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\n சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. *மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ம...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்\nஇதழியலாளர் பாரதி - ஆவணப்படம் திரையிடல்\nதேனியில் சாக்கடைநீர்க் கலப்பால் தொற்றுநோய்\nவைகை அணையில் குளிக்கும் பயணிகள்\n21ஆம் ஆண்டு பாரதித்திருவிழா, சென்னை\nதேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது – வைகை அனிசு\nதேனியில் பேணுகையில்லாப் பொதுப்பணித்துறை கட்டடங்கள்...\nதேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்...\nதேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் – வைகை அனிசு\nபேராசிரியர் இலக்குவ��ார் நமக்கு வழங்கும் நெறியுரைகள...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:06:38Z", "digest": "sha1:OB6P3ZS5QU2YQZBBNMKZWL6KLH5WKIYR", "length": 8739, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காவலர் தேர்வு", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n‘ஒருவருக்குகூட மருத்துவப் படிப்பில் இடமில்லை’ - அரசு நீட் பயிற்சி மையங்களின் அவலம்\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\n“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\n‘ஒருவருக்குகூட மருத்துவப் படிப்பில் இடமில்லை’ - அரசு நீட் பயிற்சி மையங்களின் அவலம்\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nஇனி தமிழில் அஞ்���ல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\n“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-07-21T21:02:06Z", "digest": "sha1:AGYQ3K4RCA45E6KWZWTLYGNNAVXZSFLI", "length": 12348, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு களப்பணிகளில் ஒன்றான வீடுகள் புனரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் 08.03.19 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கி. ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் ஙி. ஹாலித் முகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். … \nTags: 2019 மார்ச் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nNext Article துப்புரவு தொழிலாளர்களின் நிலை\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல�� முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/?page=4", "date_download": "2019-07-21T21:17:56Z", "digest": "sha1:VX4TE7GCR2FT3X3TTKMFSCT4ZFL3DI3Y", "length": 5647, "nlines": 79, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "Tamil BM Bookmarking", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபகுதி அளவு சூரிய கிரகணம் – வானியலின் அதிசயங்கள்\nவியாழன் கிரகத்தின் மேற்புறத்தோற்றம் – வானியலின் அதிசயங்கள்\nவிண்வெளியிலிருந்து பார்க்கும்போது இமயமலையின் தோற்றம் புகைப்படம் – வானியலின் அதிசயங்கள்\nசெவ்வாய் கோளின் மேற்பரப்பில் ��ழும் சத்தங்கள் – வானியலின் அதிசயங்கள்\nபிரபஞ்சத்தின் அற்புத காட்சி – வானியலின் அதிசயங்கள்\nபூனைக்குட்டி: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்\nபூனைக்குட்டி: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்\nபூனைக்குட்டி: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 3.0\nபூனைக்குட்டி: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 4.0\nபூனைக்குட்டி: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 5.0\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-rakul-preet-singh-hot-photo-shoot/", "date_download": "2019-07-21T22:20:01Z", "digest": "sha1:SKZS4LRTOCR6YWNSO5MU574JWBGDAFJP", "length": 4852, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "Actress Rakul Preet singh hot photo shoot - Tamil News", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/08/ttv-dhinakaran-extends-his-wishes-to-sasikala-for-her-birthday-in-bengaluru-parappana-agrahara/", "date_download": "2019-07-21T22:25:56Z", "digest": "sha1:J4DKYZ5Y5S5QVLJKN6MQ7UE6XYAI2QQN", "length": 9292, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "பெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து - Tamil News", "raw_content": "\nபெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ. தி. மு. க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nபின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் அதிமுக அணிகள் ஒன்றிணைந்தன. அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா உள்ளார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தனது 61-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார். சிறையிலுள்ள பிற கைதிகளுக்கும் அவர் இனிப்புகளை வழங்கி சசிகலாவின் பிறந்தநாளை கொண்டாடினார். சசிகலாவின் பிறந்தநாள் என்பதால் அமமுக-வின் மாவட்ட செயலாளர்கள், கழக உறுப்பினர்கள்,தொண்டர்கள் என ஏராளமானோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன்பாக குவிந்துள்ளனர். TTV Dhinakaran extends his wishes to Sasikala for her birthday in bengaluru parappana agrahara prison\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஷாரிக், ரம்யா இன்று செய்த விஷயத்தை கேட்டீங்களா\nகேரள மக்களுக்கு உதவுங்கள்- கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகர்\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/05/inthukkalukkum-biramanarkalukkum-ethiraga-besbukki/", "date_download": "2019-07-21T22:25:44Z", "digest": "sha1:C5MTXARFPG73CC4UL7JVYUFQC45XY3EG", "length": 8694, "nlines": 56, "source_domain": "kollywood7.com", "title": "இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது - Tamil News", "raw_content": "\nஇந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது\nமும்பை: இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் பேஸ்புக்கி கருத்து வெளியிட்டதாக மருத்துவர் ஒருவரை மும்பை போலீஸ் கைது செய்தது. மும்பையில் விக்ரோலியை சேர்ந்தவர் சுனில்குமார் நிஷாத் (38). இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். இந்த ���ாத தொடக்கத்தில் இவர் இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவீந்திர திவாரி மற்றவர்கள் மூலம் நிஷாத் இது போன்ற கருத்துகளை போட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். ஆனால் நிஷாத்தோ தான் போடும் கருத்துகளால் திவாரிக்கு பிரச்சினை என்றால் தாராளமாக தன் மீது புகார் அளிக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.\nஇதையடுத்து நிஷாத் மீது திவாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நிஷாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸார் தன்னை தேடுவது குறித்து நிஷாத் அறிந்து கொண்டார். இதையடுத்து கைது செய்யப்படாமல் இருப்பதற்காக மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர். மத நம்பிக்கையை சிதைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது போல் குறிப்பிட்ட மதம், இனத்திற்கு எதிரான கருத்துகளை அவர் கடந்த இரு ஆண்டுகளாக பகிர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.\nமம்தாவுக்கு அநீதி இழைக்கும் பிரதமர் மோடி: மம்தாக்கு மாயாவதி ஆதரவு\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது ச��ன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sholingar%20Lakshmi%20Narasimha", "date_download": "2019-07-21T21:49:23Z", "digest": "sha1:V5NH26A6TW5FVKUVJSKES7I56OD4PIGK", "length": 4196, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sholingar Lakshmi Narasimha | Dinakaran\"", "raw_content": "\nசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\nதமிழக முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் லட்சுமி நாராயண ஹோம பூஜை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது\nசெஞ்சியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நரசிம்மர் சிலை கண்டெடுப்பு\nசோளிங்கரில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம்\nசோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nசோளிங்கர் அருகே இன்று குடிநீர் கேட்டு மக்கள் திடீர் மறியல்\nஉலக நன்மை வேண்டி யோக நரசிம்மருக்கு கோடை அபிஷேகம்\n நரசிம்ம சதுர்தசி விழா\nதெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்\nஅருள்மழை பொழியும் அஷ்ட நரசிம்மர்கள்\nசோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத் வெற்றி\nபுளியங்குடி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயில் யாகசாலை ஜுவாலையில் அதிசய உருவம்: பக்தர்கள் வியப்பு\nகோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில் ரயில்வே அணிகள் வெற்றி\nராய் லட்சுமி இரு வேடம்\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதிருமறைநாதர் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினார் மேலூரில் பழமையான மாங்���ொட்டை திருவிழா மாட்டு வண்டியில் வந்த சுவாமிகள்\nநரசிம்மர் சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/30/india-manipur-cm-collapses-during-function-imphal.html", "date_download": "2019-07-21T21:48:50Z", "digest": "sha1:REG5QNHELNJE7XZSPVT4IO4S2DYE347M", "length": 11686, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த மணிப்பூர் முதல்வர் | Manipur CM collapses during function at Imphal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபொதுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த மணிப்பூர் முதல்வர்\nஇம்பால்: மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் இன்று நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.\nஇம்பாலில் நடந்த பால திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே சரிந்தார். அவரை பாதுகாவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nஉடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தெரியவந்துள்ளது. முதல்வர் மயங்கி விழுந்ததால் அந்தக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ\nமணிப்பூரில் பாஜக அரசு கவிழ்கிறதா... ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு\nஅன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்\nஇந்திய- மியான்மர் எல்லையில் கடத்தப்பட்ட 128 பேர் மீட்பு.. ஈராக் மற்றும் துபாய்க்கு கடத்த திட்டம்\n'நாகா' பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் 'டேரா'\nகோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிம�� கோருகிறது\nகோவா டூ கர்நாடகா.. பாஜகவுக்கு 'நோ' மெஜாரிட்டி.. ஆளுநர் 'தயவில்' ஆட்சியமைக்கும் அதிசயம்\nமணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகர் நியமனம்\nமியான்மர் எல்லையான மணிப்பூர் மோரே நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா\nவட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர வைக்கும் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்\nமணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரம்... சிபிஐ விசாரணை குழுவை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பத்திரிகைகளை வெளியிடுவதையே நிறுத்திய மணிப்பூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/congress-will-back-prakash-raj-if-he-formally-joins-the-part-dinesh-gundu-rao-341923.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T22:19:16Z", "digest": "sha1:HLROVQTDS4QIWI5KM5VNTAVOLV5DFPW2", "length": 16473, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரகாஷ் ராஜை ஆதரிப்போம்.. பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும்.. ஆனால்.. காங்கிரஸ் | Congress will back Prakash Raj if he formally joins the party: Dinesh Gundu Rao - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெ���ியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரகாஷ் ராஜை ஆதரிப்போம்.. பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும்.. ஆனால்.. காங்கிரஸ்\nபெங்களூர்: நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருக்கு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nஎழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் வலது சாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அன்று முதல் பாஜகவை மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.\nஇந்த நிலையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்புவதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை நெட்டிசன்கள் வரவேற்றனர்.\nஇதையடுத்து 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பெங்களூர் மத்திய தொகுதியில் மக்களிடன் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை கேட்டறிந்தால் மட்டுமே தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து மதசார்பற்ற கட்சிகள் தன்னை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆம் ஆத்மி கட்சியும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் ஆதரவு தருவதாக அறிவித்தன. ஆனால் காங்கிரஸ் ஆதரவு தரவில்லை.\nஇதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரகாஷ் ராஜ் வைத்துள்ள கோரிக்கை குறித்து எங்கள் நிர்வாகிகளஉடன் ஆலோசனஐ நடத்தினோம்.\nகட்சித் தலைமையுடனும் விவாதித்தோம். எங்களை பொறுத்தவரை அவர் காங்கிரஸில் இணைந்தால் பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\nகுமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nகர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\nதொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nகர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\nஅன்று எடியூரப்பாவிற்கு வந்த சோதனை தான் இன்று எனக்கு.. ஆனா அவர போல கெஞ்ச மாட்டேன்.. குமாரசாமி\nஅடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash raj bangalore congress பிரகாஷ் ராஜ் பெங்களூர் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/american-sentinelese-cops-retreat-after-tribe-attacked-them-with-bows-and-arrows-335066.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T21:03:28Z", "digest": "sha1:JM2BVRGVHXQNVL4HLF3GKY26HR5TQMM5", "length": 17849, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்.. அம்பு எய்தி ஓட விட்ட சென்டினல் ஆதிவாசிகள்.. திக் திக் நிமிடம்! | American Sentinelese: Cops retreat after tribe attacked them with bows and arrows - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்.. அம்பு எய்தி ஓட விட்ட சென்டினல் ஆதிவாசிகள்.. திக் திக் நிமிடம்\nஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்... கோவப்பட்ட சென்டினல் ஆதிவாசிகள்\nசென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை மீட்க சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர்.\nஅந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும். இங்கு உள்ள சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களை பிடிக்காது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.\nஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு துன்புறுத்தி கொலை செய்யப்பட்டார்.\n[சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி ]\nஇந்த நிலையில் கொல்லப்பட்ட ஜானின் உடல் இன்னும் அந்த தீவில்தான் உள்ளது. அந்த தீவின் கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டு இருக்கிறது. இவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்பதால், போலீசார் அந்த உடலை மீட்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.\nஅவரது உடலை மீட்பதற்காக நேற்று மாலை போலீஸ் படை ஒன்று அந்த தீவிற்கு சென்றுள்ளது. 2 மீனவர்கள், 4 போலீசார் என்று 6 பேர் கொண்ட படை அந்த தீவிற்கு சென்றுள்ளது. இவர்கள் கையில் ஆயுதம் ஏந்தி இருந்தாலும் அதை மறைத்தபடி ஆதிவாசிகளை அணுகி இருக்கிறார்கள்.\nஆதிவாசிகளுக்கு 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் போது படகுகளை நிறுத்திவிட்டு, அந்த தீவின் கரையை நோட்டமிட்டுள்ளனர். அப்போது, சென்டினேலீஸ் ஆதிவாசிகள், உள்ளே இருந்து வெளியே வந்த ஜானின் சமாதி அருகே நின்றுள்ளனர். ஜானின் சமாதி அருகிலேயே நின்று, போலீசாரை கோபமாக பார்த்��தாக கூறப்படுகிறது.\nபோலீஸ் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் சென்டினேலீஸ் மக்கள் போலீசாரை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். அதோடு போலீசாரை நோக்கி அம்புகளை எய்தி இருக்கிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்த காரணத்தால் இதில் எந்த போலீசாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nஇதையடுத்து போலீசார் அங்கிருந்து மீண்டும் வெளியே தப்பித்து வந்தனர். சென்டினேலீஸ் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் ஜானின் உடலை இதனால் இரவில் மீட்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.\nஅந்தமான் தீவுகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\nஅந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nநிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nஅந்தமான் சென்ற பிரதமர் மோடி.. சிறையில் வீர் சவார்கருக்கு மரியாதை\nஅந்தமான் ராஸ் தீவு சுபாஷ் சந்திரபோஸ் தீவாக பெயர் மாறியது… நேதாஜியின் கனவை நனவாக்கிய மத்திய அரசு\nகல்லூரியில் இருந்தே பயிற்சி பெற்ற ஜான்.. சென்டினல் ஆதிவாசிகளை சந்திக்க பல வருட பிளான்\nஜானுக்கு பின் ஒரு டீம் உள்ளது.. சென்டினல் தீவில் ஆய்வு செய்ய திட்டம்.. பழங்குடிகள் வாரியம் முடிவு\nஜான் உடலைத் தேடாதீங்க.. அப்டியே விட்ருங்க.. அதுதான் நல்லது.. ஆய்வாளர்கள் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandaman அந்தமான் கொலை அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10113228/1250312/Dindugal-district-wide-rain.vpf", "date_download": "2019-07-21T22:00:33Z", "digest": "sha1:RFNMAIBPQL5QEFDGIFD7ZDF3C7DEXF44", "length": 15552, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை || Dindugal district wide rain", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கொட��க்கானலில் மரம் முறிந்து விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\nசாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்திய காட்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றியது. இதனால் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்திற் குள்ளானார்கள். எனவே மழையை எதிர்பார்த்திருந்தனர். நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது.\nதிண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, சின்னாள பட்டி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, அய்யலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.\nஇதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல் நகர் பகுதியில் சுமார் 1 மணிநேரம் மிதமான மழை பெய்தது. மேல்மலை கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபூலத்தூர், கும்பரையூர், நண்டாங்கரை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nபிரியங���கா காந்தி கைதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபொக்லைன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nஉழவர் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு\nஅம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி\nகுமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் சாரல் மழை\nகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருத்தணியில் பலத்த காற்றுடன் மழை\nபழனி,பெரும்பாறை பகுதியில் 4 நாட்களாக இருளில் தவிக்கும் கிராமங்கள்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63770-chief-election-commissioner-sunil-arora-submits-the-list-of-winners-of-loksabha-elections-2019.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-21T22:21:54Z", "digest": "sha1:XZKU5XKSPGOHKBYQ3B2EYP3PLPX7UE4F", "length": 9339, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்பிப்பு | Chief Election Commissioner Sunil Arora submits the list of winners of LokSabha Elections 2019", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\nவேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை\n\"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்\"\nவெற்றி வேட்பாளர்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்பிப்பு\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று நேரில் சந்தித்தார்.\nநாட்டின், 17வது மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் உள்ள, 542 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இன்று நேரில் சமர்ப்பித்தார்.\nஇதையடுத்து, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரும். அதை ஏற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்கும் படி அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், மீண்டும் புதிய அரசு பதவியேற்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\nமக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள்\nசாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nபாம்பு தின்னும் ஊருக்கு சென்றால்...\nஅத்திவரதர் விழித்தாலும் கூட அரசின் உறக்கம் கலையாதோ\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n3. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n4. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n5. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\n6. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n7. பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nஅடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_82.html", "date_download": "2019-07-21T21:00:34Z", "digest": "sha1:RLWXB5V6LKFV66DUYJOGJ3JDWF5BN34Z", "length": 11664, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தாராம் வடக்கு ஆளுநர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தாராம் வடக்கு ஆளுநர்\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தாராம் வடக்கு ஆளுநர்\nயாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (28) முற்பகல் சந்தித்தார்.\nயாழ் மறைமாவட்ட மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , மத ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு தீர்வுக்கு கொண்டுவரமுடியும் என்பது தொடர்பாக இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.\nமேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு யாழ் மறைமாவட்ட ஆயர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த சந்திப்பின் போது வடமாகாண பௌத்த மாநாட்டிற்கு தன்னுடைய ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்பட மேற்கொண்டு செல்வதாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஆளுநருக்கு ஆசி வழங்கினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்��ொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்��ுவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/14184910/1005864/India-Living-City-Trichy.vpf", "date_download": "2019-07-21T21:35:34Z", "digest": "sha1:BXMFM367NTS4SFSL7XT6KSUMEEF2TQ2Z", "length": 11133, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 12-வது இடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 12-வது இடம்\nமத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n* மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n* சமூக பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், புனே முதலிடம் பிடித்துள்ளது.\n* இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை.\n* இந்தப் பட்டியலில், திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 14-வது இடத்திலும் உள்ளது.\n* மொத்தம் 111 நகரங்கள் உள்ள இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன.\n* இதேபோல, கடைசி பத்து இடங்களில் பீஹார் தலைநகர், நாகலாந்து தலைநகர் கொஹிமா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.\n* இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி, 33-வது இடத்தில் உள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழி���்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nபார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும���பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kanthuvatti", "date_download": "2019-07-21T21:55:00Z", "digest": "sha1:VL7WDQ27PVPV6CWJVTD275N5CTWH6H6A", "length": 5236, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "kanthuvatti", "raw_content": "\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n`அவளைக் கட்டிவைத்து அடிங்க' - கடனைச் செலுத்தாத பெண்ணுக்கு நேர்ந்த கந்துவட்டிக் கொடுமை\n`கடனை அடைச்சிடுறேன், எங்க அப்பாவைத் திருப்பிக் கொடுங்க` - தொடரும் கந்துவட்டி கொடூரம்\n`அசிங்கமா பேசாதீங்க, பணத்தைக் கொடுத்திடுறேன்'- பி.இ மாணவரை வெட்டிக்கொன்ற கந்துவட்டிக் கும்பல்\nகந்துவட்டி கொடுமையால் மனமுடைந்த நபர் - கரூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\n' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்\n‘காசு கொடுக்காததால் குழந்தையை கொண்டு போய் அடச்சு வச்சுடாங்க’ - ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் வடித்த தாய்\n`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்\n' - பெண்ணை மிரட்டிய போலீஸ்; தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\n'' 'ரஜினி முருகன்' படத்துக்காக பல கஷ்டங்களை அனுபவிச்சோம்\nஉழவர் சந்தையில் கந்துவட்டிக் கும்பலின் அராஜகம்\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2019-07-21T22:20:18Z", "digest": "sha1:GHECAHIGO4HEXBTRJEP57O2RZZDA4FQM", "length": 10966, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "புற்றுநோயை கட்டுபடுத்த சீரகம்….. | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிள��னரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.. சீரகம் என்றால் சீர் + அகம்… இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது.\nசீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான்.. ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும். தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.\nசீரகத்தின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nசீரகத்தின் மருத்துவ குணங்கள் :\nஉள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. குறிப்பாக செரிமாணத்தை தூண்டக் கூடியது.\nகல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.\nசீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை சரியாக நடைமுறைப்படுத்தி எடுத்து செல்லும். கருஞ்சீரக எண்ணெய் முடக்குவாதத்திற்கு நல்ல மருந்து.\nசீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(குருதிச் சிவப்புநிறமி) அளவை அதிகரிக்கும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.\nசீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக் கூடியது.பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து காக்கும்.\nசுவாச கோளாறுகளுக்கு நல்ல தீர்வை தரும். எடை குறைப்பதில் உதவும்.\nசீரகத்தில் தைமோக்யூநோன் இருப்பதால் ஆஸ்துமா (ஈளை நோயை) கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.\nசீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nஅவற்றுள் சில சீரக எண்ணெயில் எளிதில் ஆவியாக கூடிய பொருட்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்��� கூடும்.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மிதமான அளவே பயன்படுத்த வேண்டும்.\nசெம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம், தெரியுமா\nகாலை கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/09/blog-post_06.html", "date_download": "2019-07-21T22:02:57Z", "digest": "sha1:B5TIAI46Z75LB7GX2F2DCHRUUMXO7OQ4", "length": 9078, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஆசிரியர்களின் திறமையை வளக்க உதவும் தளம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஆசிரியர்களின் திறமையை வளக்க உதவும் தளம்\nஆசிரியர்களின் திறமையை வளக்க உதவும் தளம்\nகல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக\nபுரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்துவிதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது\nA to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator , Word Search Maker , Handwriting Worksheet Generator , Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips , Lesson Plans , Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தறவிரக்கம் செய்யலாம். ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்��ும். பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம்.\nஆசிரியர்களின் திறமையை வளக்க உதவும் தளம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள�� திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58714", "date_download": "2019-07-21T22:26:57Z", "digest": "sha1:NTAR2OGBMBFCHIVY7FEZ6W6YTYCAFLMN", "length": 11430, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "போலி ஆவணத்தைக்காட்டி கட்டடத்தொகுதியை இடைநிறுத்த முயன்ற நபர். வாகரையில் சம்பவம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோலி ஆவணத்தைக்காட்டி கட்டடத்தொகுதியை இடைநிறுத்த முயன்ற நபர். வாகரையில் சம்பவம்\nமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள குகனேசபுரத்தில் வாகரை பிரதேச சபையினால் பொதுமக்களின் நன்மை கருதி கடந்த 2.2.2018 வெள்ளிக்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கடைத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்படும்போது கடைத்தொகுதி அமைக்கும் காணியானது ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாகரை பிரதேச சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வாகரைப் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் தமது கட்டிடப் பணியினை மேற்கொண்டு நடத்தமுடியாத நிலை உருவாகி காலதாமதம் ஏற்பட்டதனால் அதற்கென மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் 20 மில்லியன் ரூபாய் நிதி மேற்குறித்த கடைத்தொகுதி அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியினைக் கொண்டு தற்போது பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வாகரை பிரதேசசபைக்குட்பட்ட குகனேசபுரம், ஆலங்குளம், திருக்கொண்டிமடு கிராம மக்களின் நன்மை கருதி கடைத் தொகுதி ஒன்று அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்காக வாகரைப் பிரதேச செயலகத்தினால் அரச காணி ஒன்று வழங்கப்பட்டது. இக்காணியானது ஏற்கனவே கிறவல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பள்ளமாக காணப்பட்ட பிரதேசமாகும். தற்போது கடைத்தொகுதியின் 25 வீதமான வேலைத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தமது காணி என உரிமைகோரி அடியாட்களை அழைத்து வந்து கட்டிடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் ஒப்பந்தகாரரையும் அச்சுறுத்தி பணியினைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளர் குறிப்பிட்ட நபரது காணி ஆவணத்தை பரிசீலனை செய்து பார்த்தபோது அது போலி ஆவணம் என அவர்; தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேசசபையின் செயலாளருக்கு எழுத்து மூலம் உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகள் 15.02.2018 வியாழக்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குழப்ப சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆயினும், இதற்கான பாதுகாப்பு வழங்காமையினால் இன்றைய தினம் சனிக்கிழமை (24.02.2018) பிரதேச பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.\nமேற்படி கட்டிடம் அமைக்கும் பணிக்கு; பாதுகாப்பு, ஒத்துழைப்பு வழங்குமாறு வாகரைப் பிரதேச செயலாளரினால் எழுத்து மூலம் பொலிசாரிடம் கேட்கப்பட்டபோதும், பொலிசார் இது தொடர்பாக எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமை குறித்து, தாம் கவலை அடைவதாக வாகரை பிரதேசசபை செயலாளர் தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (26.02.2018) மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாவும் சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் புனரமைப்பு\nNext articleபாதுகாப்பு கருதியே பிரிகேடியர்நாட்டுக்கு அழைக்கப்பட்டார்.\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயொருவர், அறையொன்றில் சிறைவைக்கப்பட்ட நிலை\n9 கத்திகளுடன் ஐ.எஸ். உறுப்பினரின் சகோதரர் அட்டனில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2019-07-21T20:57:49Z", "digest": "sha1:VUDVKKIT75FFOSV7D6IPO66SXTMRRSBT", "length": 9089, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்: ஜி.ரி.லிங்கநாதன் | tnainfo.com", "raw_content": "\nHome News மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்: ஜி.ரி.லிங்கநாதன்\nமாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்: ஜி.ரி.லிங்கநாதன்\nமாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயத்தை இன்றைய தினம் வழிபாட்டுக்காக திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nமத வழிபாட்டு தலங்கள் சம்பந்தமாக குறிப்பாக வடமாகாணத்தில் புதிய புதிய நடைமுறைகளை கொண்டு வருகின்றார்கள். மதவழிபாட்டு தலம் பாடசாலை மற்றும் வைத்தியசாலையில் வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்.\nஆனால் அரச அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவதன் நோக்கம் நாங்கள் சந்தேகப்பட வேண்டியதாக இருக்கின்றது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத் தலம் ஒன்றை அமைப்பதற்கு புதிதாக வந்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார். இருந்தும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.\nஅரச அலுவலகத்தில் மத வழிபாட்டுத் தலம் என்பது தேவையில்லாத விடயம். தாங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதனால் மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முதலில் ஆண்டவனை நாடி பின்னர் எங்களிடம் வாருங்கள் என அரச அதிபர் நினைத்தாரோ தெரியவில்லை.\nஎது எவ்வாறு இருந்தாலும் மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தேவையற்ற முரண்பாடுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு Next Postநியூயோர்க்கில் ஐநா பிரதிநிதியை சந்தித்தார் சுமந்திரன் எம்.பி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2163", "date_download": "2019-07-21T21:15:18Z", "digest": "sha1:3ZLEGNO6OVGCPWI3NV5FHAYPIL3JDB3K", "length": 4969, "nlines": 47, "source_domain": "yarlminnal.com", "title": "LKG படம் இத்தனை கோடிகளை கடந்ததா! பிரமாண்ட சாதனை – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nLKG படம் இத்தனை கோடிகளை கடந்ததா\nஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் LKG. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.\nஇப்படம் சுமார் ரூ 16 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஆம், ஆர் ஜே பாலாஜி போன்ற ஒரு காமெடியன் படம் இத்தனை கோடி வசூல் செய்தது பெரிய சாதனை தான்.\nமேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.\nLKG LKG படம் இத்தனை கோடிகளை கடந்ததா\nTagged with: LKG LKG படம் இத்தனை கோடிகளை கடந்ததா\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:12:18Z", "digest": "sha1:5DFUIBYMDVNCL7E6JCVWFPVGRNFHJIWF", "length": 8781, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "மேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.\nமேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.\nதஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெ��ப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, காட்டுப்பள்ளி தெரு, காலியார் தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், மேலத்தெரு 16 வது வார்டு பகுதியில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அதன் அருகே அமைந்துள்ள வடிகாலில் குடியிருப்பு கழிவுநீர் செல்வதால், பிரதான குழாயில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.\nஇதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது;\n‘கடந்த 4 மாதங்களாக இப்பிரச்சனை இப்பகுதியில் இருந்து வருகிறது. வடிகாலில் செல்லும் குடியிருப்பு கழிவுநீர் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் உடைந்துபோன பிரதான குழாயில் கலந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி பலரை தாக்கியது.\nஇதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பேரூராட்சி பணியாளர்கள் உடைந்தபோன பிரதான குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், அடுத்து சில தினங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, முன்பு இருந்ததைவீட தற்போது அதிகமாக குடிநீர் வெளியேறி வீணாகிறது. மீண்டும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கலக்கமடைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/08/vishal-paayum-puli-movie-released-simultaneous-in-tamil-and-telugu/", "date_download": "2019-07-21T22:16:02Z", "digest": "sha1:OFESBABTAOD5BWG7MIM657HCCMEBYZC6", "length": 5863, "nlines": 60, "source_domain": "kollywood7.com", "title": "Vishal Paayum puli movie released simultaneous in Tamil and Telugu - Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட���டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/08/17192738/1006101/Cincinnati-Tennis-Del-Potro.vpf", "date_download": "2019-07-21T21:09:00Z", "digest": "sha1:4PO5L5H3LLEKGCBRYUY6NH2MRW5ODW33", "length": 9920, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : 3- வது சுற்றுக்கு முன்னேறினார் டெல் பெட்ரோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசின்சினாட்டி டென்னிஸ் போட்டி : 3- வது சுற்றுக்கு முன்னேறினார் டெல் பெட்ரோ\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோ தகுதி பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோதகுதி பெற்றுள்ளார். இவர், 2- வது சுற்று ஆட்டத்தில், தென் கொரிய வீரர் CHUNG HYEON - ஐ எதிர்கொண்டார்.\nவிறுவிறுப்பான ஆட்டம் : டெல் பெட்ரோ வெற்றி\nமிகவும் விறுவிறுப்பான இந்த போட்டியில், டெல் பெட்ரோ,6 க்கு 2, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இந்த போட்டியை, ஏராளமான ரசிகர்கள் கூடி, ரசித்து பார்த்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஇந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி\nஇந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா\nஉலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.\nமேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.\nஉலக கோப்பையை வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தனது தலைமையிலான அணி வெற்றி பெற்ற முறை நியாமற்றது என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் - 14வது சுற்றில் பிரான்ஸ் வீரர் திபாட் வெற்றி\nTOUR DE FRANCE சைக்கிள் பந்தய த���ாடரின் 14ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் திபாட் பினாட் வெற்றி பெற்றார்.\nஇந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்\nசெக் குடியரசு நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cooking-tips-2/", "date_download": "2019-07-21T20:55:55Z", "digest": "sha1:ALXYN7WAPIPGN55GDS6FFXPWK53U43AQ", "length": 7469, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சமையல் அறை டிப்ஸ் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் ௮றை டிப்ஸ் / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\n1. வெண்டைக்காய் சமைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.\n2. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.\n3. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.\n4. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.\n5. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இ���ுக்கும்.\nநவராத்திரி பூஜையில் 115 பேர் பலி\nபொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது\nஅரசு கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன்\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\n13 நிமிடங்களில் ஃபுல்சார்ஜ்: உலகின் அதிவேகமான செல்போன் சார்ஜ் அறிமுகம்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tn-congress-candidates-announced/", "date_download": "2019-07-21T21:15:05Z", "digest": "sha1:DCPMGRHCMITB7WIWVKDTL2EDXYTAWY77", "length": 8692, "nlines": 152, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TN congress candidates announced |தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு. முக்கிய தலைவர்கள் எஸ்கேப். | Chennai Today News", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு. முக்கிய தலைவர்கள் எஸ்கேப்.\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ப.சிதம்பரம் உள்பட முக்கிய தலைவர்கள் இம்முறை போட்டியிடவில்லை. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகெங்கையில் போட்டியிடுகிறார்.\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் விபரம் வருமாறு:\nவிஜய் படப்பிடிப்பில் திடீரென காணாமல் போன சமந்தா. முருகதாஸ் அதிர்ச்சி.\nதமிழக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nJuly 21, 2019 கிரிக்கெட்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19865-dmk-worker-murdered.html", "date_download": "2019-07-21T21:57:45Z", "digest": "sha1:O2H77N6YTHCPJK6VTNMDGG6VH2TAUOQI", "length": 10373, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "திமுக பிரமுகர் வெட்டிக் கொலை!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை\nஸ்ரீபெரும்புதூர் (12 பிப் 2019): ஸ்ரீபெரும்புதூரில் அலுவலகத்தில் வைத்து தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரை அடுத்த, பிள்ளைப்பாக்கம், பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். பிள்ளைப்பாக்கம் ஊராட்சியின் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். தவிர, ரியல் எஸ்டேட், தனியார் கம்பெனிகளில் ஸ்கிராப் எடுப்பது மற்றும் கட்டுமானம், கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தல் ஆகியவற்றை தொழிலாக செய்து வந்தார்.\nஇவருக்கு மாரி என்ற மனைவியும், ராஜ்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள்.\nநேற்று காலை திமுக சார்பில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில், ரமேஷ் தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூரில் மதியம் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த இரு கூட்டங்களையும் முடித்துவிட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பினார் ரமேஷ்.\nஅப்போது 10 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் புகுந்து ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு, தப்பிச் சென்றனர். அங்கிருந்த பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.\nஉடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு, கொலைக்குக் காரணம், தொழில் போட்டியா அல்லது அரசியல் பின்னணியா என்ற கோணத்தில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nபட்டப்பகலில் தி.மு.க ���ிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« தம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார் முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_43.html", "date_download": "2019-07-21T21:12:38Z", "digest": "sha1:O6CPF66JHZ7D56Q3HMCNO3K464ZIHFVU", "length": 4553, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "விபுலானந்தா சிறார்களின் வாணிவிழா ஊர்வலம்! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu விபுலானந்தா சிறார்களின் வாணிவிழா ஊர்வலம்\nவிபுலானந்தா சிறார்களின் வாணிவிழா ஊர்வலம்\nகாரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளி சிறார்களின் வாணிவிழா ஊர்வலம் இன்று(18) வியாழக்கிழமை ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா தலைமையில் பெற்றோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இங்கு வாணியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி சகிதம் சிறார்கள் பெற்றோர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதைக்காணலாம்.\nகல்வி ச��தனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Goa?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:02:32Z", "digest": "sha1:5Z76IXPC6VNVYD3NYETWWK6R3KI7MZOI", "length": 8503, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Goa", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\nபாஜகவில் இணைந்தனர் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\n10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்\n“கோதாவரி - காவிரி இணைப்பே தமிழக அரசின் லட்சியம்” - முதலமைச்சர் பழனிசாமி\nமாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்காக ‘தண்ணீர் சேவை’ - நாம் தமிழர் முயற்சி\nவெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\nசின்மயிக்கு மி��ட்டல் விடுத்த தயாரிப்பாளர் ராஜன் - வைரலாகும் ‘மீடூ’ விவகாரம்\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\nதேர்தல் நடத்தை விதிகளால் பல லட்சம் ரூபாய் ஆடு வர்த்தகம் பாதிப்பு\nபாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு\nகோவாவின் பனாஜி தொகுதிக்கு இடைத் தேர்தலா \nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\nபாஜகவில் இணைந்தனர் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\n10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்\n“கோதாவரி - காவிரி இணைப்பே தமிழக அரசின் லட்சியம்” - முதலமைச்சர் பழனிசாமி\nமாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்காக ‘தண்ணீர் சேவை’ - நாம் தமிழர் முயற்சி\nவெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\nசின்மயிக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர் ராஜன் - வைரலாகும் ‘மீடூ’ விவகாரம்\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\nதேர்தல் நடத்தை விதிகளால் பல லட்சம் ரூபாய் ஆடு வர்த்தகம் பாதிப்பு\nபாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு\nகோவாவின் பனாஜி தொகுதிக்கு இடைத் தேர்தலா \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Prime+Minister+Narendra+Modi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:14:34Z", "digest": "sha1:PL43ZALGDW2QGL5GL2O2PU4CPMNDSPDD", "length": 8890, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Prime Minister Narendra Modi", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியி���்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\n“மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nகர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில்\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு - மத்திய அரசு திட்டம்\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\n20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் - கர்நாடகா கடந்து வந்த அரசியல்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\n“மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nகர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில்\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு - மத்திய அரசு திட்டம்\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\n20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் - கர்நாடகா கடந்து வந்த அரசியல்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thanjur+big+temple?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-21T21:21:45Z", "digest": "sha1:EYBCY72B7GKQ4454TQUA32OCP7JKX3QL", "length": 8423, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thanjur big temple", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n23ம் தேதி வெளியாகிறது பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்\nடெல்லியில், விஜய்யின் ‘பிகில்’ இறுதிக் கட்டப்படப்பிடிப்பு\nஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nநேர்மையை நிரூபிக்க கற்பூரம் அடித்து சத்தியம் செய்த ஊர்மக்கள்\n“பிகிலில் அரசியல் பஞ்ச் இருக்காது” - அட்லீயின் ஆஸ்தான வசனகர்த்தா\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜயின் ‘வெறித்தனம்’- ட்ரெண்டிங்கில் ‘பிகில்’\nஅம்மன் திருவிழா : தலையில் ���ேங்காய் உடைத்த பக்தர்கள்\nரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை காணிக்கை செலுத்திய பக்தர் \n23ம் தேதி வெளியாகிறது பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்\nடெல்லியில், விஜய்யின் ‘பிகில்’ இறுதிக் கட்டப்படப்பிடிப்பு\nஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nநேர்மையை நிரூபிக்க கற்பூரம் அடித்து சத்தியம் செய்த ஊர்மக்கள்\n“பிகிலில் அரசியல் பஞ்ச் இருக்காது” - அட்லீயின் ஆஸ்தான வசனகர்த்தா\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜயின் ‘வெறித்தனம்’- ட்ரெண்டிங்கில் ‘பிகில்’\nஅம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்\nரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை காணிக்கை செலுத்திய பக்தர் \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2018-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-15-30/", "date_download": "2019-07-21T21:14:07Z", "digest": "sha1:E2QZ5WQBH2JTZTPKTL6J7G62BACUL5FE", "length": 8687, "nlines": 94, "source_domain": "www.puthiyavidial.com", "title": "புதிய விடியல் – 2018 ஜூலை 15-30 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nகாதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது\nதமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி\nகுல்பூஷன் ஜாதவுக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு\nமாட்டுக்கறி விவகாரம்: தாக்கப்பட்ட இளைஞர் மீதும் வழக்குப்பதிவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\nஎன் புரட்சி- மீண்டும் பாஸ்டனில்\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nTags: 2018 ஜூலை 15-30 புதிய விடியல்இதழ்கள்புதிய விடியல்\nPrevious Articleமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nNext Article ஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்\nசம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு மு���்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-21T21:48:20Z", "digest": "sha1:NQE5BNIGJFYGZWKK7BP3U5NRUBEFRSRA", "length": 10289, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க கோரிக்கை – சிவஞானம் சிறிதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க கோரிக்கை – சிவஞானம் சிறிதரன்\nகிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க கோரிக்கை – சிவஞானம் சிறிதரன்\nகிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் டிப்போச்சந்தி முதல் கரடிப்போக்குச்சந்தி வரைக்குமான பகுதி அதிக வாகன நெரிசல் கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.\nஇந்நிலையில் டிப்போச்சந்திப்பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றினை அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கரடிப்போக்கு சந்திக்கும் கந்தசுவாமி கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் முடக்கு திரும்பல் அமைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கரைச்சிப்பிரதேச செயலாளர் வர்த்தக சங்கம் ஆகியோருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கடிதங்களை சிவஞானம் சிறிதரன்அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற உற��ப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் டிப்போச்சந்தியில் சுற்று வட்டம் அமைத்தல் மற்றும் கரடிப்போக்குச் சந்திக்கும் கந்தசுவாமி கோயிலுக்கு இடையில் வாகனங்கள் திரும்பிச் செல்லக்கூடிய முடக்கு திரும்பல் அமைத்தல் போன்ற இரண்டு விடயங்களையும் கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இவ்விடய முன்னேற்றம் பற்றி தனக்கு அறியத்தருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postவீதிகளை புனரமைக்க உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கடிதம் .- சிவஞானம் சிறிதரன் Next Postஇலங்கையில் உள்ள எந்த தலைவர்களும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க தயாராக இல்லை - சிவஞானம் சிறிதரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ibps-clerk-prelims-result-2018-in-tamil", "date_download": "2019-07-21T21:41:58Z", "digest": "sha1:63NF2KTPIAPSQYSIF7R75UWUVUTSKWWR", "length": 11302, "nlines": 259, "source_domain": "tamil.examsdaily.in", "title": "IBPS Clerk Prelims Result 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் Bank IBPS Clerk ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\nIBPS Clerk ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\nIBPS Clerk ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Clerk பதவிக்கான ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகளை வெளியுட்டுள்ளது. ஆரம்பநிலைத் தேர்வானது 08.12.2018, 09.12.2018, 15.12.2018 & 16.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வு முடிவினை 04.01.2019 முதல் 11.01.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nDownload ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\nமுதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு\nBank Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் அறிவிப்பு 2018-19 – 62 அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர்& Other Posts\nNext articleIBPS Clerk முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு 2019\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது ��றிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nIBPS Clerk முதன்மைத் தேர்வு முடிவுகள் 2019\nIBPS PO ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/9_97.html", "date_download": "2019-07-21T22:00:58Z", "digest": "sha1:XT6DUGEGGBOAWK7XLG67FE7SVPRFQ6UJ", "length": 12155, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "விவாகரத்தான மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் துண்டித்த கணவன்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / விவாகரத்தான மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் துண்டித்த கணவன்..\nவிவாகரத்தான மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் துண்டித்த கணவன்..\nபாகிஸ்தானில் மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் வெட்டிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமுஸ்டாபாபெட் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜஹாங்கிர் என்ற நபர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.\nஇந்நிலையில் திடீரென தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜஹாங்கிர் , அறையின் கதவை அடைத்துவிட்டு தனது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பின்னர், கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார்.\nஇதில், நிலைகுலைந்து விழுந்த அப்பெண்ணை அவரது தாய் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து பெண்ணின் தந்தை கூறியதாவது, விவாகரத்து செய்த நாளிலிருந்து எப்படியாவது எனது மகளை கொலை செய்ய வேண்டும் என இருந்துள்ளான். இதனால் யாரும் எதிர்பார்க்காத போது வீட்டுக்குள் நுழைந்து தாக்கியுள்ளான், அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி ஜஹாங்கீரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள��� 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பல���ும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadainamathu.blogspot.com/2014/05/", "date_download": "2019-07-21T21:56:57Z", "digest": "sha1:WLSR46SXFHYKGLUXFG3BJPOQZS4HBJWK", "length": 4895, "nlines": 94, "source_domain": "nadainamathu.blogspot.com", "title": "நடைநமது: May 2014", "raw_content": "\nஆங்கிலேயர் பயன்படுத்திய சோழர் காலத்துப் பெருவழி\nவரலாற்றின் மாற்றங்கள் குறித்துப் பாதைகள் கவலைப்படுவதில்லை. அவை தம்மை மிதிப்பவர்களையும் வரலாற்றில் மதிப்பு மிக்கவர்களாக்கித் தம் போக்கிலும் மாறுதல்களை உள்வாங்கியபடி சென்றுகொண்டே இருக்கின்றன.\nநான்குவழிச் சாலை என்றும் ஆறுவழிச் சாலை என்றும் இன்று பேசப்படுகிறது. இன்றைய பெருஞ்சாலைகள் எல்லாம் ஏதோவொரு காலத்தில் பொதுமக்களும் வணிகக் குழுவினரும் மன்னர்களின் குதிரைகளும் நால்வகைப் படைகளும் கடந்துபோன பாதைகள் தான். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இது போன்ற பாதைகள், பெருவழிகள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.\nஇது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...\nமொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் கா...\nதிருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்\nஇது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...\nநடைநமது கால்நமது நாடுவது கிட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2019-07-21T21:12:55Z", "digest": "sha1:PW2MU5OMDJZIHZQT5WEPSAGIQ5PVFQYC", "length": 14289, "nlines": 168, "source_domain": "nammalvar.co.in", "title": "இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார். உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை ���ிஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nபஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம்தான் இப்போதைய தேவை.\nஇந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.\nவிவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா கம்பு, எள், கேழ்விரகு, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன.\nஇவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமைக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம். விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல.\nகுடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் எண்ண வேண்டும் என்றார்.\nதமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...\nபயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...\nஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...\n“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...\nராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய ந��கர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...\nஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...\nநிலத்துக்கு எப்படி வருகிறது வளம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tags", "date_download": "2019-07-21T22:17:17Z", "digest": "sha1:WG7MUKPTOTVBGDPS3VZCGVH2F6V4KLIV", "length": 3642, "nlines": 29, "source_domain": "qna.nueracity.com", "title": "Most popular tags - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பத���ல் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10981-star-journey-25", "date_download": "2019-07-21T21:23:13Z", "digest": "sha1:AYGYKMRYJYRTFZ3AZSBEENFQOUUWOFZF", "length": 15609, "nlines": 162, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)\nநமது நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய அத்தியாயம் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆரம்பிக்கப் பட்டு இரு தொடர்கள் முடிந்து விட்டன.\nசென்ற இரு தொடர்களிலும் பிரபஞ்சத்தில் பூமி, சூரியன் ஏனைய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் விண்வெளியில் எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்ற விளக்கம் பண்டைய காலத்தில் அரிஸ்டோட்டிலில் ஆரம்பித்து நியூட்டனின் காலம் வரை எவ்வாறு திருத்தம் பெற்று படிப்படியாக மனித அறிவுக்குத் தெளிவாகி வந்துள்ளது என்பதை அலசியிருந்தோம்.\nஇதில் நியூட்டனின் வருகைக்குப் பின்னரும் பிரபஞ்சத்தின் மையம் எது நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும் நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும் அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள��ளன அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள்ளன எனும் கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இருந்தது.\nஇவ்விடயம் தொடர்பாக அக்காலத்தில் வாழ்ந்த 'ரிச்சர்ட் பென்ட்லேய்' எனும் விஞ்ஞானி ஒருவருக்கு 1691 ஆம் ஆண்டு நியூட்டன் எழுதிய கடிதத்தில் பின்வரும் விளக்கம் காணப்படுகின்றது.\n''விண்வெளியில் எல்லைக்கு உட்பட்ட இடமும் குறிப்பிட்டளவு நட்சத்திரங்களும் மட்டும் காணப் பட்டால் தான் பிரபஞ்சத்துக்கு மையம் இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஈர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உருக்குலைந்து போகும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால் இதற்குப் பதிலாக பிரபஞ்சம் எல்லையற்றதாகவும் அதில் முடிவற்ற நட்சத்திரங்கள் சம அளவுக்கு ஏறக்குறைய கூடவோ குறையவோ பங்கிடப் பட்டும் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைய வாய்ப்பில்லை. ஏனெனில் அவை ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டு மோதிக் கொள்ள பிரபஞ்சத்தின் மையப் புள்ளி இதுதான் என ஒன்றும் கிடையாது.''\nஎல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் (Static Universe)\nமேலும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் மையம் தான் எனக் கருதவும் முடியும். ஏனெனில் எந்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியும் எல்லாப் பக்கத்திலும் முடிவற்ற நட்சத்திரங்கள் அமைய முடியும்.\n20 ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் யாருமே பிரபஞ்சம் விரிவடைகின்றது அல்லது சுருங்குகின்றது என்ற கருத்தை முன்வைத்ததில்லை. ஆனால் பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட கருத்து என்னவென்றால் கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இன்று நாம் பார்ப்பதை விட சற்று வேறுபாடு உடைய பிரபஞ்சம் படைக்கப் பட்டது எனும் கோட்பாடு அல்லது சற்றும் மாறுபாடு அடையாத பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது எனும் கோட்பாடாகும். பிரபஞ்சம் அழிவில்லாதது மற்றும் மாறுபாடில்லாதது என்ற எண்ணம் அக்கால மத நம்பிக்கைப் படி மனிதன் வயதாகி இறக்க நேரிட்டாலும் பிரபஞ்சத்துக்கு இறப்பில்லை என்ற அடிப்படையில் தோன்றியதாகும்.\nநியூட்டனின் கொள்கைகளின் படி பிரபஞ்சம் நிலையான (static) ஒன்றல்ல என்று தெளிவு படுத்தப் பட்ட போதும் யாரும் பிரபஞ்சம் விரிவடைகின்றது என எண்னவில்லை.\nஎனினும் அக்கால வானியலாளர்கள் ஈர்ப்பு விசையுடன், (gravity) விலக்கு விசை (repulsive force) எனும் புதிய கருதுகோளைச் சேர்த்து சற்று மாறுபட்ட எண்ணங்களை முன்வைத்தனர். அதாவது மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசை விலக்கு விசையாக தொழிற்படுகின்றது எனவும், இது கிரகங்களுக்கு இடையிலான இயக்கத்தைப் பாதிக்காது என்றும் கருதினர்.\nஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்\nஇக்கோட்பாட்டின் மூலம் முடிவற்ற நட்சத்திரங்கள் விண்ணில் சமநிலையில் பரப்பப் பட்டுள்ளன எனும் கருதுகோள் உறுதிப் படுத்தப் பட்டது. அதாவது அருகிலுள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான விலக்கு விசையை சமப்படுத்துவதன் மூலம் அவை நிலையாக ஓரிடத்தில் உள்ளன என விளக்கப் பட்டது.\nஎனினும் இந்த சமநிலைக் கோட்பாடு இக்காலத்தில் பொருத்தமற்றது என்றே நாம் நம்புகின்றோம். இதற்குக் காரணமாக விண்வெளியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு நட்சத்திரம் மிகச் சிறிய இடைவெளியில் இன்னொரு நட்சத்திரத்துடன் காணப் பட்டால் அவற்றுக்கிடையேயான ஈர்ப்பு விசை விலக்கு விசையை விட அதிகமாகி அவை ஒன்றின் மேல் ஒன்று வீழத் தொடங்கி விடும்.\nஇதற்குப் பதிலாக இவ்விரு நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமானால் அவற்றுக்கிடையேயான விலக்கு விசை ஈர்ப்பு விசையை விட அதிகமாகி அவை ஒன்றையொன்று விலக்கி நெடுந்தூரம் சென்று விடும்.\nஇதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர் பாருங்கள்.... : புதிய தொடர் : நட்சத்திரப் பயணங்கள் 26 : பிரபஞ்சவியல் 9 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV)\nநட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)\nநட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)\nநட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)\nநட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)\nநட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)\nநட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)\nநட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/05/blog-post.html", "date_download": "2019-07-21T22:25:26Z", "digest": "sha1:PB73A4GGLLORLKSUEIAICGHBCTEV6LWK", "length": 31247, "nlines": 377, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஒபாமா - ஒசாமா", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 22\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\n ஜெயமோகன் மறுபடியும் பாண்டாக்களால் தாக்கப்பட்டாரா\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nமலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது 2019\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசற்றும் எதிர்பார்த்திராத நிகழ்வுகளில் இது ஒன்று. கிட்டத்தட்ட உலகமே அவரை மறந்துவிட்ட நிலையில், அமெரிக்க சிறப்புப்படை ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் தேடிக் கண்டுபிடித்து, சுட்டுக் கொன்று, பழிதீர்த்துள்ளனர்.\nசெய்தித்தாள்களில் பல பக்கங்கள், தொலைக்காட்சிகளில் பல மணி நேரங்கள் அலசப்பட்ட ஒரு விஷயம். நேற்றே இணையத்தில் முழுவதுமாகப் படித்துவிட்டதால் இன்று காலை செய்தித்தாள்களைப் பார்க்கும்போது ஏன் இத்தனை லேட் என்றுதான் தோன்றியது.\nஎனக்குத் தோன்றும் சில கருத்துகள்:\n1. அல் காயிதாவுக்கு இது பலத்த அடி. ஒசாமாதான் அதன் மிகவும் அறியப்பட்ட முகம். அவருடைய சொந்தப் பணம், அவரை நோக்கி உலகெங்கிலிமிருந்து குவியும் பணம் இப்போது குறையத்தொடங்கும். மற்றொரு கவர்ச்சிகரமான, பணக்கார ஆசாமி மீண்டும் அல் காயிதா போன்ற கொடுந்தீவிரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்குவாரா என்பது சந்தேகமே. அய்மன் அல் ஸவாஹிரி இருக்கும்வரை பயங்கரமான மூளைவீச்சுடன் சில அதியற்புதத் தாக்குதல்கள் நிகழலாம். அதன்பின் அதிலும் சுணக்கங்கள் ஏற்படலாம்.\n2. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் தெஹ்ரீக்-இ-தாலிபன் போன்றவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு (மட்டும்) தலைவலி கொடுத்துக்கொண்டிருக்கும். ஒசாமா இருந்தவரையாவது பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிடமிருந்து பணமாகவும் பிற வழியிலும் உதவிகள் வந்துகொண்டிருந்தன. இது பெருமளவு குறையக்கூடும்.\n3. ஆஃப்கனிஸ்தானில் பாகிஸ்தான் சாதிக்க விரும்பும் எதையும் சாதிக்கமுடியாது. ஆஃப்கனின் பிரச்னைகள் அனைத்துக்கும் க���ரணம் பாகிஸ்தானே என்ற எண்ணம் ஆஃப்கனில் உள்ள பலரிடம் உள்ளது.\n4. உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக பாகிஸ்தான் காஷ்மீரில் செய்ய நினைக்கும் விஷமங்களைச் செய்வது ஏற்கெனவே குறைந்துள்ளது. ஆனால் மும்பை தாக்குதல் போன்ற சில அதீதமான விஷயங்களை பாகிஸ்தானின் சில விஷமிகள் செய்ய நினைக்கலாம். அதனை இந்தியாவால் எதிர்கொள்வது மிகக் கடினம். இங்குதான் இந்தியா மிகக் கவனமாக இருக்கவேண்டும். ராணுவத் தளவாடங்களுக்கு அதிகம் செலவு செய்வதைவிட, உளவு வேலைகளுக்கு அதிகம் செலவு செய்வது பலனளிக்கும்.\n5. ஒபாமா அடுத்த அதிபர் தேர்தலிலும் ஓஹோவென்று ஜெயித்துவிடுவார். ரிபப்ளிகன் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லாதது ஒரு பக்கம். ஒசாமா ஒழிப்புக்குப்பின் பாபுலாரிடி ரேட்டிங்கில் ஒபாமா கிடுகிடுவென மேலே ஏறிவிடப்போவது மறுபக்கம். டெமாக்ரடிக் கட்சியிலேயே எந்த எதிர்ப்பும் இன்றி, ஒபாமா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். ஒசாமா மீதான தாக்குதல் நடக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.\n6. பாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்டிலேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்பு, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.\nஒசாமா கொலை பற்றி சல்மான் ரஷ்டி\n// ஒசாமா மீதான தாக்குதல் ���டக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.//\n, நீங்கள் ஒசாமா சாவு பற்றிய செய்தியை சந்தேகிக்கவே இல்லையா என்னை பொறுத்த வரை, இந்த செய்தி - வாத்தியார் ஸ்டைலில் சொன்னால் - ஒரு உட்டாலக்கடி .\nஇந்த பொய்யான cover up செய்வதற்கு ஏன் பத்தாண்டுகள் செப் 12 2001 அன்றே,இதை செய்திருக்கலாமே என தோன்றுகிறது\nவீரப்பன் , பிரபாகரன் விஷயங்களில், உடல் என்று ஒன்றை கணக்கு காண்பித்தார்கள் . இங்கு அது கூட இல்லை.\nஆமாம்,DNA confirmation என்கிறார்களே,அது எப்படி என்று எனக்கு தெரிந்து கொள்ள ஆவல்.\nஇப்போது கிடைத்த உடலில் இருந்து ஒரு dna சாம்பிள் எடுத்து கொள்ளலாம்,சரி ...மாட்சிங்செய்ய கரெக்ட் ஆளுடைய சாம்பிள் வேண்டுமே - அதை ஏற்கனவே, ஒசாமா விடமிருந்து எடுத்து வைத்திருப்பார்களா என்ன (ஒசாமாவுக்கு ரஷ்ய போரில் அமெரிக்க உதவி செய்யும்போது எடுத்திருப்பார்களா (ஒசாமாவுக்கு ரஷ்ய போரில் அமெரிக்க உதவி செய்யும்போது எடுத்திருப்பார்களா ) இதே டவுட் தான் வீரப்பன் மற்றும் பிரபாகரன் விஷயத்திலும் உள்ளது\nடி.என்.ஏ சாம்பிள்கள் அவரது ரத்த உறவினர்கள், தம்பி தங்கைகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 100% ஓசாமா தான் என்று சொல்கிறார்கள்.\nஅல்காயிதாவிடமிருந்து இன்னும் அஃபிசியல் எதிர்ப்பு வரவில்லை என்பது கூடுதல் பிளஸ்.\nஇந்தியாவின் பிரதம மந்திரி ஒருவார் தொண்ணூறுகளில் இந்திய எல்லை தாண்டிய உளவு வலையை டிஸ்மாண்டில் செய்தார். எதற்குத் தெரியுமா பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டாடுவதற்கு. அந்த உளவுத்துறை வலை மட்டும் சிதைக்கப்படாமல் இருந்திருந்தால் தீவிரவாதத் தாக்குதல்கள் உருவாகாமல் தடுத்திருக்கலாம் தான். கூடவே தாவுதை என்னிக்கோ போட்டுத் தள்ளியிருக்கலாம்.\nமனிதர்கள் எல்லோரும் 99 9 % dna ஒற்றுமை உள்ளவர்களாக தான் இருப்போம். ஒரு ஆளுடைய ரெண்டு சாம்பிள்கள் மேட்சிங் என்று நிரூபிப்பதே கடினம் . சிப்ளிங் மாட்சிங் அவ்வளவு சரியானதா என்று கூற இயலாது. தவிரவும், அமெரிக்கர்கள் சொல்வது தான் ரிப்போர்ட் என்றான பிறகு, விக்ஞானமாவது அச்கிரசி ஆவது\nஇந்தியாவின் பிரதம மந்திரி ஒருவார் தொண்ணூறுகளில் இந்திய எல்லை தாண்டிய உளவு வலையை டிஸ்மாண்டில் செய்தார். எதற்குத் தெரியுமா \nநேராவே பேரச்சொல்லலாமே, குஜ்ரால் என்று. மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்த ஒரு ஆள் இந்திய உளவுத்துறைக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது என்பது ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயம். பிரச்சனையைப் பின்னால் வந்த பி.ஜே.பி. அரசு சரி செய்ய முனைந்த போது காலம் கடந்து விட்டதால் எல்லாவித active and hybernating cells had already gone into extinct by then. A really huge setback for indian intelligence.\nவெங்கட், நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் ஓசாமா இன்னும் சாகவில்லை என்றா \nஓசாமாவை, அவர் பிறருக்கு அடிக்கடி செய்வது போல், குண்டு வைத்து சிதரடித்து சாகடிக்கவில்லை, மிகவும் கஷ்டப்பட்டு டி.என்.ஏ வைத்து மட்டும் கண்டுபிடிக்க. நேரில் பார்த்து இது அவன் தான் என்று விசுவல் கன்ஃபர்மேஷன் பார்த்து போட்டுத் தள்ளியுள்ளனர். அவனது மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில். அவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள் ஆஸ்பத்திரியில். மேலும், ஜெனிட்க் மார்க்கர்கள் (point mutations in specific genes) குடும்பத்தில் வாழையடிவாழையாக கடத்தப்பட்டு வருவதை வைத்து அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெளிவாகச் சொல்லிவிடலாம். விக்கி லீக்ஸ் அசாங்கே கூடியவிரைவில் ஒசாமாவின் வாய்பிழந்த உடல்புகைப்படத்தை வெளியிடுவார். அல்லது வெறும் 30 ஆண்டுகள் கழித்து சி.ஐ.ஏவே கோப்புகளை டிகிளாசிஃபை செய்யும். அதுவரை பொருத்திருக்கவும்.\nமனிதர்கள் எல்லோரும் 99 9 % dna ஒற்றுமை உள்ளவர்களாக தான் இருப்போம். ஒரு ஆளுடைய ரெண்டு சாம்பிள்கள் மேட்சிங் என்று நிரூபிப்பதே கடினம் .\nஅப்ப ஆந்திர ஆளுனர் என்.டி.திவாரியின் மகன் அவன் தான் என்று நிரூபித்தது எப்படி அவன் உம்ம பையனாக் கூட இருக்கலாம் இல்லையா \nதெரிஞ்சு பேசனும் வெங்கிட்டு, தெரியாம வாயவிடக்கூடாது.\nஅது சரி வெங்கிட்டு, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். சந்திரனில் அமெரிக்கன் கால் வைத்து ஒரு உட்டாலக்கடி போட்டோ ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே வந்தது. அது உண்மையா\n//Venkat said... என்னை பொறுத்த வரை, இந்த செய்தி - வாத்தியார் ஸ்டைலில் சொன்னால் - ஒரு உட்டாலக்கடி .\nஇந்த பொய்யான cover up செய்வதற்கு ஏன் பத்தாண்டுகள் செப் 12 2001 அன்றே,இதை செய்திருக்கலாமே என தோன்றுகிறது//\nசெஞ்சு இருக்கலாம் உம்மை மாதிரி ஒரு திறமையான ஆள் அமெரிக்காவிடம் இல்லை.\nபாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்ட���லேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்பு, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.\nஅத்தனை கடுப்பையும் - இந்தியா மேலேதான் காட்டப்போகுது. மண்-மோன-சிங் கொஞ்சம் உசாரா இருக்கறது நல்லது.\nநேராவே பேரச்சொல்லலாமே, குஜ்ரால் என்று.//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்...\nவேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில\nகிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்க...\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63413", "date_download": "2019-07-21T22:30:16Z", "digest": "sha1:KLAGEOQCPDZY6ANICINL3WS4Y4UVP7YP", "length": 11260, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் பணிப்பெண்ணாக சென்றுள்ளனர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் பணிப்பெண்ணாக சென்றுள்ளனர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் கீழைத்தேய நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nவாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெ��்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மேலைத்தேய நாடுகளுக்கு சென்றவர்கள் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கிழைத்தேய நாடுகளில் பணிப்பெண்களாக உள்ளவர்களில் அதிகம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களாகவே உள்ளனர்.\nஇலங்கையில் வறுமையில் 03வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 400 மில்லியன்கள் மதுபானத்திற்காக செலவிடப்படுகின்றது. இருப்பினும் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவுகள் வறுமையில் உச்ச நிலையில் இருக்கின்றன. இவை கல்வியில் கூட பாதிப்பைச் செலுத்துகின்றது இவற்றில் மாற்றம் வேண்டும்.\nஇலங்கையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாகாணம் கிழக்கு மாகாணம் ஆகும். அதேவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையோடு கல்வி ரீதியாக பாரிய சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற வலயமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்கள் இருக்கின்றது.\nகல்குடா வலயத்திலும் வாகரைக் கோட்டம் கல்வி நிலையில் வளப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக வாகரைப் பிரதேசத்திலே கல்வி ரீதியாக ஓரளவு முன்னேற்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. இருப்பினும் இன்னும் முன்னேற்றங்கள் தேவையாக இருக்கின்றது.\nஎல்லாவற்றையும் இழந்த எமது சமுகம் கல்வியில் முன்னேற வேண்டும். எமது சமுகத்தின் மத்தியில் சட்டத்துறை சார்ந்தவர்கள், வைத்தியத் துறையினர், பொறியியலாளர்கள் மிகக் குறைவு எனவே அவற்றை எமது சமுகத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nஎமது கலை மற்றும் வர்த்தகப் பட்டதாரிகள் வேலைக்காக வீதிகளில் இருந்து போராடுகின்ற மிகத் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள். தற்போது அவர்களுக்காக நடைபெறுகின்ற நேர்முகப் பரீட்சை கூட ஒரு பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.\nஒரு பிள்ளையைக் கற்பிப்பதற்காக பெற்றோர்கள் அனுபவிக்கின்ற வேதனை கிராமப் புறங்களில் அதிகமாக இருக்கின்றது. அப்படி கஷ்டத்தின் மத்தியில் கற்பித்து பல்கலைக் கழகம் அனுப்பிய பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் கூலி வேலைகளுக்குச் செல்லுகின்றார்கள். இதனால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்கின்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனவே இந்த விரக்தி நிலையை மாற்ற வேண்டும்.\nமாணவர்கள் பட்டம் பெற்று வெளியில் வந்தவுடனே அவர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறான கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். ஊட்டப்படும் கல்வி தொழில் வாய்ப்பினைப் பெறக் கூடிய கல்வியாக இருக்க வேண்டும் என்றார்.\nPrevious articleதந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இரத்தான நிகழ்வு\nNext articleமாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் – கி.துரைராஜசிங்கம்\nஎனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது\nகல்முனை கணக்காளர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமர முடிவு.\nஅரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு\nத.ம.வி.பு கட்சியால் வாழைச்சேனைகோறளைப்பற்று பிரதேச சபைக்கு சகோதர இன செயலாளர்\nதிருகோணமலை அனுராதபுரம் சந்தியில் கண்டன கவனஈர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-07-21T21:19:05Z", "digest": "sha1:RWRRAM5M43CYR2WMMUTQGXDG6BWIYGYT", "length": 8373, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "விடுதலைப்புலிகளின் குற்றங்கள்? அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில் | tnainfo.com", "raw_content": "\nHome News விடுதலைப்புலிகளின் குற்றங்கள் அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில்\n அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில்\nநாட்டில் இருக்கும் உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன “போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது” என கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் முகமாகவே முதலமைச்சர் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\n‘கடந்த கால யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதென்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது, போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது” என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதில் வழங்கும் வகையில் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர்,\nநாட்டில் இருக்கும் உரிய சட்டங்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகள் மீதுள்ள குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nPrevious Postதமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கை - சிவசக்தி ஆனந்தன் Next Postசரிந்துபோன மக்களின் வாழ்க்கையை மதுபானத் தொழிற்சாலைகளை நிறுவி நிமிர்த்த முடியாது: யோகேஸ்வரன் எம்.பி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்த���்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/12/", "date_download": "2019-07-21T21:31:22Z", "digest": "sha1:JYOOGH7H5XSUKV2MG3TWXY5ISKFF5VFW", "length": 9631, "nlines": 181, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "12 | ஜூலை | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஆனந்த் பாபு – அன்றும் இன்றும்\nஜூலை 12, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nபோன ஸ்ரீகாந்த் போஸ்டுக்கு எக்கச்சக்க ஹிட். ஸ்ரீகாந்துக்கு இத்தனை விசிறிகளா\nஇந்த முறை நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. ஆனந்த் பாபு எண்பதுகளின் பிரபு தேவா. அவரது நடனத் திறமைக்காகவே அவருக்கு ஓரளவு சான்ஸ் கிடைத்தது.\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஆமிர் கான் – அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nஅசின் – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nஜெனிலியா – அன்றும் இன்றும்\nஜெயசித்ரா – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nமோகன்லால் – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nசரத்குமார் – அன்றும் இன்றும்\nசரிதா – அன்றும் இன்றும்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\n(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nசூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nவிஜய் – அன்றும் இன்றும்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nயுகக் கலைஞன் -- நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து\nபாபு - விகடன் விமர்சனம்\nஇதயக்கனி - விகடன் விமர்சனம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/04/the-gorgeous-and-hot-amyradastur-sizzling-look-for-a-photo-shoot/", "date_download": "2019-07-21T22:26:09Z", "digest": "sha1:2T6B6VTGS3ACCG2AL4EDXEGKSHMGJXYF", "length": 5083, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "The Gorgeous and hot AmyraDastur sizzling look for a photo-shoot - Tamil News", "raw_content": "\nஎதிர்பார்ப்புக்கு நடுவே விஜய்யின் அடுத்த மாஸ் பிளான்\nகாலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/06/", "date_download": "2019-07-21T21:23:12Z", "digest": "sha1:2DEJIQDKEWP22JSYPKAYPGJRLROOQQGD", "length": 18639, "nlines": 329, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஜூன் 2015 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஏழாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 7.1, 7.2 முன்குறிப்பு: “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி” எனும் இந்தத் தொடர் ‘உணர்வு’ கும்பலின் தொடருக்கு மறுப்புரையாக வரிசையாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் ஆறாவது பகுதியாக வெளிவந்திருக்க வேண்டிய இது, வரிசையிலிருந்து மாறி, ஏழாவது பகுதியாக வெளிவருகிறது. காரணம், குறிப்பிட்ட அந்த ஆறாவது பகுதி டி.என்.டி.ஜே இணைய தளத்தில் … துரோகி முகம்மதா மார்க்ஸா\nPosted on 17/06/2015 17/06/2015 by செங்கொடிPosted in உணர்வு மறுப்புரை, கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அப்பாசித்துகள், அல்லா, இஸ்லாம், உற்பத்தி முறை, கம்யூனிசம், குரான், பொதுவுடமை, பொருளாதாரம், பொருளுற்பத்தி முறை, மார்க்ஸ், முகம்மது, முஸ்லீம், ஹதீஸ். 1 பின்னூட்டம்\nகலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்\nசில நாட்களுக்கு முன்னால் கலு.அப்துல்லா ரஹ்மத்துல்லா என்பவரின் முகநூல் பதிவைப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அது என்னைக் குறி வைத்து அவதூறாக எழுதப்பட்டிருந்தது. நான் முகம் காட்டி எனது கருத்தை ஒரு பொது தளத்தில் சொல்கிறேன், நீங்களும் உங்களைக் காட்டுங்கள் உங்களின் புத்திமதியை, இடித்துக்கூறும் கருத்துக்களை என்னிடம் சூடாகக் கூட சொல்லுங்கள். பொதுவெளியில் முகம் காட்ட மறுத்து நான் இன்னார் என சொல்ல வெட்கப்பட்டு கோழையைப்போல ஒளிந்துகொண்டு, நீ இவ்விதம் தான் இருக்க வேண்டும் என … கலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 05/06/2015 05/06/2015 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அப்துல்லா, கடையநல்லூர், கலு.அப்துல்லா, செங்கொடி, முகநூல். 9 பின்னூட்டங்கள்\nபெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்\nபுதிய கல்விக் கொள்கை 2019க்காக மக்களை அழைக்காமல் யாருக்கும் தெரியாமல் கருத்துக் கேட்புக் கூட்டம்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகா��்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு 2019\n« மே ஜூலை »\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/29/radio.html", "date_download": "2019-07-21T21:00:42Z", "digest": "sha1:7TVW5IMKDLZWFC44JLV3KGD7OATNUBZI", "length": 20595, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொகாடியாவை மதுரைக்கு அழைத்து வரும் முருகன்ஜி ! | VHP cancelles trishul distribution program in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொகாடியாவை மதுரைக்கு அழைத்து வரும் முருகன்ஜி \nமதுரையில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நடத்தும் கூட்டத்தில், தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கப்படமாட்டாது என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.\nபசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஸ்வ இந்து பரிஷத்தின்துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை, பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி அழைத்துள்ளது. முருகன்ஜி ()என்பவரின் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து சமீபத்தில்பிரிந்தது. பா.ஜ.க. ஆதரவு கட்சியாக செயல்பட்டு வருகிறது.\nதொகாடியாவை தேவர் குருபூஜைக்கு வரவழைத்து, கடவுள் பக்தி கொண்ட தேவர் சமூகத்தினரை, பா.ஜ.கவுக்குஆதரவாக திருப்புவதற்காகவே இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் இந்த முயற்சிகளைமேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதேவர் குருபூஜ��க்கு வரும் தொகாடியா பின்னர் பாரதீய பார்வர்ட் பிளாக் மதுரையில் ஏற்பாடு செய்துள்ளகூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்தக் கூட்டத்தில் 11 பாரதிய பார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்குதொகாடியா திரிசூலம் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nதிரிசூலம் வழங்குவதற்கும், தொகாடியா வருவதற்கும் மதுரையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தநிகழ்ச்சி மதுரைக் கூட்டத்தில் இடம்பெறாது என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. மேலும் இதற்குகாவல்துறையும் தடை விதித்துவிட்டது.\nஇந் நிலையில் மதுரை செல்லும் வழியில் இன்று சென்னை வந்த தொகாடியா விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் தேர்தல்களில் இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சிகளை வி.எச்.பி.ஆதரிக்கும். இந்து நம்பிக்கைகைள கேலி செய்யும் கட்சிகளை தோற்கச் செய்வோம்.\nமதுரையில் நான் திரிசூலம வழங்க வரவில்லை. தேவர் ஜெயந்தியில் பங்க்ேவே வந்தேன். தேவர் சமூகவாக்குகளை வளைக்கவே நான் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதாகச் சொல்வது தவறு.\nஅயோத்தியில் கட்டாயம் ராமர் கோவில் கட்டப்படும். அந்த இடத்தை முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.அது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.\nவி.எச்.பி. மாநில ஒருங்கிணைப்பாளர் வீரபாபு இதுகுறித்துக் கூறுகையில், இந்த முறை மதுரைக் கூட்டத்தில்திரிசூலம் வழங்கப்படாது. இருப்பினும் விரைவில் மதுரையில் திரிசூல விழா நடைபெறும். தேவர் குரு பூஜைநிகழ்ச்சி என்பதால் அதில் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை இணைக்க வேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.\nகாவல்துறையும், மாவட்ட நிர்வாகம் திரிசூலம் வழங்குவதற்குத் தடை விதித்திருந்தாலும் கூட தொகாடியாவின்பேச்சு மூலம், ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்ற அச்சம் மதுரையில் பரவியுள்ளது.\nமுஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு:\nதமிழகத்திற்குள் விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் பிரவீன் தொகாடியாவை அனுமதிக்கக் கூடாது என்றுதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ளஅறிக்கையில், தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள தொகாடியா அழைக்கப்பட்டுள்ளார். மேலும், திரிசூலம்வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.\nஇதனால் பெரும் பதற்றம் உண்டாகும். அமைதிப் பூங்காவாக விளங்கி வரும் தமிழகத்தைக் காக்கும் வகையில்,தொகாடியாவை தமிழகத்திற்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.\nவழக்கமாகவே அதிமுகவுக்கு சாதகமான தேவர் சமூகத்தினரின் வாக்குகளை பா.ஜ.கவுக்கு ஆதரவாக வளைக்கதொகாடியா முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு தடைவிதித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-stalin-proves-their-political-heir-329042.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:51:35Z", "digest": "sha1:NDMAKYMW5A2SLRG3Y3XBEYUGA2PIXYCA", "length": 15147, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்? | Azhagiri and Stalin proves their political heir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nதிமுகவில் தொடர் வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nசென்னை: ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி கிடைத்தது போல் அழகிரியும் துரை தயாநிதியை அரசியல் களத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் வாரிசு அரசியலை நிரூபிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிமுக என்றாலே வாரிசு அரசியலுக்கு பெயர் போன கட்சி என சொல்லப்படுகிறது. கருணாநிதி, அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உறவினர்கள் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி சுகத்தை அனுபவித்தனர்.\nஇவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தங்கள் மகன், மகள் என அண்ணா அறிவாயலத்தை சூழ்ந்து கொண்டனர். கட்சியில் உழைப்போருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் வாரிசுகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவதற்காகவும் அங்கலாய்த்து கொண்டனர்.\nஎதிர்க்கட்சிகளும் வாரிசு அரசியல் என்ற விஷயத்தையே கையில் எடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஅப்போது சேப்பாக்கத்தில் அறிவித்த ஆர்ப்பாட்டத்தில் முதல் முறையாக திமுக கொடியேந்தி உதயநிதி ஸ்டாலின் தென்பட்டார். இதையடுத்து பெரும்பாலான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் உதயநிதியை பார்க்க முடிந்தது.\nஎப்படி ஸ்டாலினும் அழகிரியும் எதிரெதிர் துருவங்களாக (கட்சி ரீதியில்) உள்ளனரோ அது போல் இருவரது மகன்களையும் களமிறக்க இருவரும் போராடி வருகின்றனர். திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்தவுடன் அவரது சமாதிக்கு அழகிரி சென்ற போது அவரது மகன் துரை தயா அழகிரியும் மகள் கயல்விழியையும் பார்க்க மு��ிந்தது.\nஅதுபோல் இதுவரை அரசியல் பக்கமே திரும்பி பார்க்காமல் இருந்த துரை தயாநிதி, முதல்முறையாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எதிராக டுவீட் போட்டார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் டுவீட் போட்டுள்ளார். இந்நிலையில் இன்று அழகிரி நடத்திய பேரணியிலும் மகன் துரை பங்கேற்றதால் வாரிசு அரசியல் நம் தமிழகத்தை விட்டுவிலகவே விலகாது என மக்கள் புலம்புகின்றனர்.\nதிமுக தலைவராக அழகிரி பதவி ஏற்பார்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபர ஆருடம்\nதிருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல்... திடீரென 'ஆப்' ஆன மு.க. அழகிரி\nஅழகிரி அதிரடி மிஸ்ஸிங்.. மதுரையை அள்ளி எடுக்கப் போவது யார்.. சத்யனா, வெங்கடேசனா\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nதிருவாரூர் இடைத் தேர்தல்.. மு.க.அழகிரி முக்கிய முடிவு\nதினகரனுக்கு இருக்கிற அக்கறை கூட அழகிரிக்கு இல்லையே...\nஎங்கய்யா நம்ம அஞ்சா நெஞ்சரை காணவில்லை.. ஆதரவாளர்கள் விரக்தி + வருத்தம்\nரைட்டு.. \"மதுரை எக்ஸ்பிரஸ்\" திருவாரூர் போவது கன்பர்ம்ட்..\nஅழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன\nஅழகிரிக்கு துண்டு வீசும் பாஜக.. அதிமுக.. காரணம் பாசமா, 10,000 தொண்டர்களா\nஅழகிரிக்கு பல மாவட்டங்களில் ஆதரவு உள்ளது.. இவரு எப்போ அழகிரிக்கு பிஆர்ஓ ஆனாரு\nகடைசி முயற்சி... இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=114923", "date_download": "2019-07-21T21:53:45Z", "digest": "sha1:URWOUXTDN5W7QNK4QEELEMGYP64AYSJ5", "length": 7455, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து – குறியீடு", "raw_content": "\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.\nஇன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nலொறியின் சாரதிக்கு தூக்க மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி கற்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த லொறியில் சாரதியோடு உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இவர்கள் பத்திரிகைகளை வேறொரு லொறிக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சமிஞ்கைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/30142943/1007147/Stalin-on-CM-Trichy-Court.vpf", "date_download": "2019-07-21T21:17:29Z", "digest": "sha1:SE5KFMN2DREYVU2T6BC7II2DS5WDKLQL", "length": 10269, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n* தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் நடந்த தி.மு.க சிறுபான்மையினர் அணி ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.\nதங்கம் வென்ற அனுராதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ள அனுராதாவிற்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.\nநீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு\nநீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உ��்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babajiskriyayogastore.in/index.php?main_page=product_info&cPath=65&products_id=184", "date_download": "2019-07-21T21:54:57Z", "digest": "sha1:RXCDA4ZOBNKNTPNKHHID3R7OKOP7EYJP", "length": 8261, "nlines": 98, "source_domain": "babajiskriyayogastore.in", "title": "Kriya Yoga Sutras of Patanjali and the Siddhas - Tamil - Book : Babaji's Kriya Yoga India Shop, featuring Books, CD's, DVD's and more on Babaji's Kriya Yoga lineage", "raw_content": "\nபதஞ்சலியில் கிரியா யோக சூத்திரங்கள்- எம். கோவிந்தன்\n272 பக்கங்கள் ஐ.எஸ்.பி.என் 978-1-895383-55-3\nபதஞ்சலியின் யோக சூத்திரம் என்னும் நூல் யோகசாதனையின் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பதஞ்சலி தமது யோக முறையை “கிரியா யோகம்: விழிப்புணர்வுடன்கூடிய கர்ம யோகம்” என்று அழைக்கிறார். இதுவரை இந்நூலுக்கு விளக்கமளித்துள்ளோர் இதை ஒரு தத்துவநூலாகவே கருதியுள்ளனர். யோக சாதனைகளில் இதன் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்கள், இந்த நூல் பல மறைபொருட்களைக் கொண்டிருப்பதையும் தீட்சை பெற்ற முன்னனுபவம் உடையவர்களே இதன் ஆழ்பொருளை அறிந்துகொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்பொழுது உங்கள் முன் உள்ள இந்த புதிய மொழிப்பெயர்ப்பும் விளக்கவுரையும் தன்னை அறிவதற்கும் மெய்யுணர்வு பெறுவதற்கும் உங்களுக்கு வழிகாட்டியாக உதவும். பதஞ்சலியின் ஆழ்ந்த தத்துவ உபதேசங்களை எவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் கடைப்பிடிப்பது என்பதை விளக்கும் இந்நூல், ஒவ்வொரு சூத்திரத்தை அடுத்து ஒரு பயிற்சிப் பகுதியையும் கொண்டுள்ளது. கிரியா யோகத்தைப் பயிலுவது ஒரு சக்தி மிகுந்த வாகனத்தை ஓட்டுவதைப் போன்றது. சரியான வரைபடமில்லாவிட்டால் பல மாணவர்கள் போக்குவரத்தின் நெரிசலிலோ முட்டுச்சந்திலோ மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது முதன்முறையாக ஒரு தெளிவான வரைபடம், இலக்குகள் குறிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.\n“எம். கோவிந்தன் அவர்கள் எழுதியுள்ள பதஞ்சலியின் கிரியா யோக சூத்திரம் என்ற இந்த நூல், யோகத்தைப் பற்றிப் பொதுவாக அறிந்துகொள்வதற்கும் யோகசூத்திரங்களைப் பற்றித் தெளிவதற்கும் மிகச் சிறந்த நூலாகும். நான் இதை மனப்பூர்வமாகப் பரிந்துரை செய்கிறேன். உலகம் முழுவதுமுள்ள யோக மாணாக்கர்கள் இதனைப் படித்துப் பெரிதும் பயன் பெறுவர், இவர் கூறியுள்ள வழிகள் மறுக்கமுடியாதவை என்பதை உணருவர்.” திரு. ஜார்ஜ் பியூர்ச்டீன், பி.எச்.டி. ஆசிரியர், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் மற்றும் யோக கலைக்களஞ்சியம் (encyclopedia).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-07-21T21:09:50Z", "digest": "sha1:EXGMOIVUNJTG2USHUCVKQ7SB3HGW3KBD", "length": 8563, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "யாழில் தேவாலயத்தை நோட்டமிடும் வகையில் திரிந்த மௌலவி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை! | LankaSee", "raw_content": "\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம��� எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nயாழில் தேவாலயத்தை நோட்டமிடும் வகையில் திரிந்த மௌலவி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை\nயாழ். குருநகர் சென். ஜேன்ம்ஸ் தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மௌலவி உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மற்றவர் புல்லோட்டைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் மௌலவியாக உள்ளார்.\nசந்தேகநபர் தான் மௌவி என்று விசாரணையில் சொல்லவில்லை. அவர்கள் தமது வதிவிடம் தொடர்பான உறுதிப்படுத்தலையும் முன்வைக்கவில்லை என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\nஇருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஅவர் மட்டும் தான் நாட்டுப்புற பாடகரா பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்..\nஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள்\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/09/kilakkarai/", "date_download": "2019-07-21T22:01:51Z", "digest": "sha1:7J5HGTF5MPEAWFLU7T443CME4FLWY7JF", "length": 14746, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பணியாளர்கள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பணியாளர்கள்..\nAugust 9, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 2\nகீழக்கரை நகராட்சியின் பெரும் குறையாக இன்றளவும் சுகாதாரம் இல்லை என்பதில் யாரும் மாற்று கருத்து கொள்ள முடியாது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என பல திசையில் இருந்து நெருக்கடி கொடுத்ததின் விளைவாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதலாக 55 நபர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் தினந்தோறும் வீதிகளை சுத்தப்படுத்தி, வீடுதோறும் குப்பைகளை எடுக்கும் பணிகள மேற்கொள்ளப்படும் என அறியப்படுகிறது.\nஇதுகுறித்து இன்று கீழக்கரை அலுவலகம் வந்த ஆணையாளரிடம் கேட்டதற்கு “முதற்கட்ட நடவடிக்கையாக குப்பைகளை வீடுகளுக்கு சென்று எடுக்கும் நடைமுறை ஒரு சில பகுதிகளில் இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளனர். படிப்படியாக எல்லா பகுதிகளிலும் குப்பை எடுக்க இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்றும், நகராட்சி பணியாளர்கள் அதிகாலை நேரத்தில் வருபவர்கள் என்பதால், குப்பை எடுக்கும் நேரத்தை அறிந்து கொண்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், மேலும் கீழக்கரை நகருக்குள் இன்னும் 10 நாட்களுக்குள் மாற்றத்தை காணலாம் என்றும் சுகாதாரம் குறித்த எந்த ஒரு நகராட்சி பணிகளுக்கும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனே நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்” என கூறினார்.\nஊரின் நலன் சுகாதாரம் மூலம் மேன்பட்டால், ஆணையாளர் நாராயணனுக்கு , ஊரார் ஒருங்கிணைந்து பாராட்டு விழா நடத்த மக்கள் டீம் சார்பாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அவ்வமைப்பின் அப்துல் காதர் கூறினார்.\nதகவல் : மக்கள் டீம் :\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…\nஇராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் குறை��ளை கேட்டறிந்தார்.\nஇப்படியே ஊருக்குள் வருகின்ற அதிகாரிகளுக்கு கூஜா தூக்கியே அவர்களை கெடுக்காதீர்கள் அவர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டுமோ அப்படி வேலைய வாங்க பாருங்கள். எப்போ பார்த்தாலும் பொன்னாடை போர்த்துவத்திலே இருக்காதீங்க பாஸ்\nஅப்றம் மாறி மாறி ஆட்சி செஞ்ச தி.மு.க. மற்றும் அ.தி.மு.க நகர் மன்ற தலைவர்கள் என்ன கிழித்தார்கள் அப்போலாம் சுகாதாரம் மேம்பட்டதோ நகராட்சி நிதியை வீணடித்தார்கள் மற்றும் எவ்வளவோ… ஆகையினால் கீழக்கரை மக்களே கட்சி சார்ந்தவர்களுக்கு இந்த முறை வாக்கழிக்காதீர்கள் நல்ல சுயேட்சை வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் அப்போதான் எப்போ வேண்டுமாலும் நீங்கள் சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம் அவர்களுக்கு அரசியல் பின்புலம் இருக்காது பயமும் தேவையில்லை.\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – ��ைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=andrewsmunkholm89", "date_download": "2019-07-21T22:26:42Z", "digest": "sha1:SKOZZVG3C6X44TGJ4MFRDCSKWOMUU637", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User andrewsmunkholm89 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=165", "date_download": "2019-07-21T22:10:25Z", "digest": "sha1:BX3ACBYTOVZQUO3PRK7IYKJ45M3DRJHT", "length": 5834, "nlines": 39, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 165 -\nஇவ்வாறு அஸ்அத் செய்ததற்குக் காரணம் மதீனாவாசிகள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்ய எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான்.\nஇதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் முதன்மையாக ஒப்பந்தம் செய்து கொடுத்தது அஸ்அது இப்னு ஜுராராதான். (இப்னு ஹிஷாம்)\nஏனெனில், இவர்தான் முஸ்அப் இப்னு உமைடம் சென்ற மாபெரும் மார்க்க அழைப்பாளராவார். இதற்குப் பிறகு மக்கள் அனைவரும் பைஆ செய்தனர்.\nஜாபிர் (ரழி) கூறுவதாவது: நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) எங்களிடம் வாக்குறுதிப் பெற்றபின் அதற்கு பகரமாக எங்களுக்கு சொர்க்கத்தை வாக்களித்தார்கள். (முஸ்னது அஹ்மது)\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடிக்காமல் சொல்லால்தான் ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) எந்த ஒரு அந்நியப் பெண்ணிடமும் கை கொடுத்ததில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)\nமேற்கூறப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் 12 தலைவர்களை தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். தங்களது கூட்டத்தினரை கண்காணிப்பதும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றத் தூண்டுவதும் அந்தத் தலைவர்களின் பணியாக இருந்தது.\nமதீனாவாசிகள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களையும், அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களையும் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.\nகஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:\n1) அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ்\n2) ஸஅது இப்னு ரபீஃ இப்னு அம்ரு\n3) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இப்னு ஸஃலபா\n4) ராஃபிஃ இப்னு மாலிக் இப்னு அஜ்லான்\n5) பராஃ இப்னு மஃரூர் இப்னு ஸக்ர்\n6) அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம்\n7) உபாதா இப்னு ஸாபித் இப்னு கய்ஸ்\n8) ஸஃது இப்னு உபாதா இப்னு துலைம்\n9) முன்திர் இப்னு அம்ரு இப்னு குனைஸ் (ரழியல்லாஹு அன்ஹும்).\nஅவ்ஸ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:\n1) உஸைத் இப்னு ஹுழைர் இப்னு சிமாக்\n2) ஸஅது இப்னு கைஸமா இப்னு ஹாரிஸ்\n3) ஃபாஆ இப்னு அப்துல் முன்திர் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹும்).\nஇந்தத் தலைவர்களிடம் அவர்கள் தலைவர்கள் என்ற அடிப்படையில் மற்ற சில உடன்படிக்கையையும் நபி (ஸல்) வாங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/4499-57-thala", "date_download": "2019-07-21T21:12:55Z", "digest": "sha1:TU6OWGBHM63IFUKKJOZGLAZQFSY7ATE5", "length": 5681, "nlines": 147, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள்", "raw_content": "\nதல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள்\nNext Article கிள்ளிக் கூட கொடுக்காத அஜீத். அள்ளிக் கொடுத்த சின்னவர்கள்\nபடம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல\n57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தைப் பற்றிதான் இந்த\nபேச்சு..அஜித், கஜோல், அக்ஷரா நடித்துவரும் இந்தப் படத்தின் பெரும்பாலான\nகாட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. அனிருத் இந்தப் படத்துக்கு\nஇசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விரைவாக முடித்து ஜுன் 23 ரம்ஜான்\nதினத்தில் திரையிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக உறுதி\nசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அது\nNext Article கிள்ளிக் கூட கொடுக்காத அஜீத். அள்ளிக் கொடுத்த சின்னவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_63.html", "date_download": "2019-07-21T21:35:17Z", "digest": "sha1:CMPNOF5KWQL7YSHBNMLZENHO7COZQEHJ", "length": 4953, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nசம்மாந்துறை பிரதேச செயலக வரலாற்றில் முதற்றடவையாக வாணிவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக இந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து நடாத்திய கன்னி விழாவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்பதையும் வீரமுனை பிரதமகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் காணலாம்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். ம��த்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_96.html", "date_download": "2019-07-21T21:43:45Z", "digest": "sha1:QTGVLN3CBYV34Z4PPSD7ASPD57JQKRLB", "length": 3731, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவில் இரத்ததான நிகழ்வு ! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவில் இரத்ததான நிகழ்வு \nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/185333", "date_download": "2019-07-21T21:01:39Z", "digest": "sha1:2QZ5MFLUXVR6IHJ2DS5SSUDN4VFEMBSN", "length": 5080, "nlines": 48, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பொது மக்களின் குற்றச்சாட்டு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகிளிநொச்சி மத்திய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அரைகுறையாக கடந்த சில வருடங்களாக காணப்படுகிறது. இது தொடர்பில் மாவட்டச் செயலகத்திடம் வினவிய போது கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும் மாகாண சபையிடம் வினவ வேண்டும் எனவும் தெரிவித்தனர்\nஆனால் மாகாண போக்குவரத்துக்கு பொறுப்பாகவுள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பஸ் நிலையத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலமே அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டு அரைகுறையாக காணப்பட்டு வருகிறது. இதனை மேற்கொண்டு அபிவிருத்தி செய்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பேரூந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அதிகாரிகள், அரசியல் தரப்புக்கள் எவரும் அக்கறை செலுத்தவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை அரைகுறையாக உள்ள பஸ் நிலையம் தற்போது மது பாவனையாளர்களாலும், மலசலம் கழிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களின் கட்டடங்கள் அமைக்கப்பட்டு உட்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பஸ் நிலையம் மாத்திரம் அரைகுறையாக இருப்பது தொடர்பில் உரிய திணைக்களங்கள் கவனம் செலுத்த வில்லை என பொது மக்கள் தரப்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதற்போது பொது மக்கள் வெயில் மழை நிலைமைகளின் போது மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு தங்களின் போக்குரத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.\nPrevious கஞ்சாவுடன் ஒருவர் கைது\nNext 16 வயது சிறுவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T21:50:01Z", "digest": "sha1:5OO6ETNIPKBMHIF2WQ72V2574APLNJFK", "length": 16276, "nlines": 154, "source_domain": "amavedicservices.com", "title": " சித்திரா பௌர்ணமியின் மகத்துவம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nசித்திரா பௌர்ணமி சித்திரை மாதம் முழு நிலவன்று சித்திரை நக்ஷத்திரத்தோடு கூடி வருகிறது. இந்த நாள் முழு நிலவின் பிரகாசத்தையும் சூரியனின் சக்தியையும் பிரதிபலித்து காட்டும் பொன்னாளாகத் திகழ்கிறது.\nசித்ரா பௌர்ணமி 2017, மே 10, புதன்கிழமை\nசந்திரனின் கதிர்கள் அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் கடல் அலைகளை மட்டும் அல்லாமல் மனித மனதையும் பாதிக்கும் என்பது பலரும் அறிந்ததே. முழு நிலவின் கதிர்கள் மனித மனதில் நல்ல சிந்தனைகளையும் , ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் உருவாக்குகின்றன. சித்திரா பௌர்ணமி அன்று சந்திரனின் ஆதிக்கம் முழுமையாக பூமியின் மேல் படுகிறது. இதனால் மக்களின் மனதில் தூய சிந்தனைகள் உருவாகும்.\nமற்றுமொரு சிறப்பு என்னவென்றால் சூரியன் இந்த நேரத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷத்தில் அவர் உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது சக்தியும் அபாரம். இப்படியாக சந்திரனும் சூரியனும் தங்களது சக்திகளை நல்ல முறையில் வெளிப்படுத்தும் அற்புத நாள் சித்திரா பௌர்ணமி.\nசித்திரா பௌர்ணமி அன்று யமதர்மரின் உதவியாளராம் சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நாம் இந்த பூமியில் செய்யும் ஒவ்வொரு கர்மாவிற்கும் நமக்கு நல்ல அல்லது தீய பலன் உண்டு. அது நமது செயல்களை பொறுத்துஅமையும். நமது வினைகளை பட்டியல் போட்டு நமது இறப்பிற்கு பின் அதனை யமனிடம் அளிப்பவரே சித்திரகுப்தர். அவரின் பட்டியல் பார்த்தே யமன் நமக்கு தீர்ப்பளிக்கிறார்.\nசித்திர குப்தர் இன்று நம்மை விண்ணுலகிலிருந்து கண்காணிக்கிறார். இதனால் நமக்கு நமது வினைகள் நன்மை பயப்பவை ஆக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். மற்றும்,’சித்திரம்’ என்றால் ஓவியம்.’குப்த’ என்றால் மறைந்து இருக்கும் எனப் பொருள். சித்திரகுப்தர் நமது கர்மாக்களை ஓவியங்கள் போல் குறிப்பெடுத்து வைத்துள்ளார் என்பதே இதன் உட்பொருள்.\nசித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் கோயில் உண்டு. சித்திரா பௌர்ணமி அன்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு உண்டு. திருவக்கரையில் உள்ள சந்திர மௌலிஸ்வரர் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில், திருகொடிகாவலில் உள்ள திருகோட்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றிலும் இன்று சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு உண்டு.\nசித்திரா பௌர்ணமியை பற்றிய கதை\nஇந்திரன் தேவர்களுக்கு தலைவர். அவரின் குரு பிரஹஸ்பதி ஆவார். ஒரு வேளையில் இந்திரன் தனது குருவின் சொற்களுக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குரு அவரை விட்டு நீங்கி சென்றார். தனித்து விடப்பட்ட இந்திரனும் பாபங்கள் பலவும் செய்தார். சில காலம் கழித்து மீண்டும் வந்த குரு இந்திரனின் பாபங்கள் தொலைய பூமியில் புனித யாத்திரை மேற்கொள்ள சொன்னார்.\nபூமிக்கு வந்த இந்திரன் ஒரு இடத்தில் தனது பாபங்கள் எல்லாம் தொலைந்தாற் போல் உணர்ந்தார். அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கத்தை கண்டார். அதற்கு கோயில் கட்டி பூஜை செய்தார். அருகே இருந்த குளத்தில் இருந்து பொற்றாமரைகளை எடுத்து லிங்கத்திற்கு பூஜை செய்தார். இந்தசம்பவம் நடந்த இடம் மதுரையில். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமி அன்று இந்திரனுக்கு பூஜை உண்டு.\nசித்திரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலை கிரிவலம் வருவது விசேஷமானது. பெரும் சித்தர்களும் பங்கேற்கும் இந்த கிரிவலம் பத்து கிலோமீட்டருக்கும் மேலான தூரத்தை உடையது. எனினும் மக்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரின் அருளை பெற அஞ்சுவதில்லை. பசி தூக்கம் துறந்து அவர்கள் திரள் திரளாக கிரிவலம் வருவது கண் கொள்ளா காட்சியாகும்.\nமதுரையில் சித்திரை திருவிழா மே மாதம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண உத்சவம் காண கிடைக்காத வைபவம். அன்னையின் சகோதரர் திருமால் கள்ளழகராக உருவெடுத்து மதுரையில் உள்ள அழகர் கோயிலில் இருந்து சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க வைகை நதி வரை வருகிறார். இது சித்திரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.காலம் கடந்து அவர் வருவதால் திருமணத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.\nகோபம் கொண்ட கள்ளழகர் வைகை ஆற்றிலிருந்து திரும்பி போகிறார். கள்ளழகர் வைகை ஆறு இறங்குதல் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கும் விசேஷ வைபவம் ஆகும். இதை காண பக்த கோடிகள் பெருந் திரளாக கூடுவார்கள்\nஇன்று பிராமணர்களுக்கு,ஏழைகளுக்கு உணவு அளிப்பது நல்லது.\nபுனித நதியில் நீராடி நமது பாபங்களை தொலைப்பது சால சிறந்தது.\nஆக, சித்திரா பௌர்ணமி அன்று நாம் விரதமிருந்து, சித்திர குப்தரின் கணக்கை மனதில் கொண்டு ஆக்க பூர்வமான சிந்தனைகளுக்கு முதலிடம் அளித்து, பாபங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் ஒளி பெறுவோமாக.\nநாங்கள் ஹோமம் மற்றும் பூஜை சேவைகளை சென்னையில் சிறப்பாக செய்து தருகிறோம். எங்களின் புரோஹிதர்களின் சேவைகளுக்கு நீங்கள் எங்களை இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்ப��து பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-massive-record/", "date_download": "2019-07-21T22:14:16Z", "digest": "sha1:VZYWQRK25WULE2NB2LGWJK3TUECIEPKI", "length": 8070, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vijay makes record through sarkar | சர்கார் மூலம் சாதனை படைத்த விஜய்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை செய்திறாதா சாதனை…\nவிஜய் திரை வாழ்க்கையில் இதுவரை செய்திறாதா சாதனை…\nஇயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்கார் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் நாளை மறுநாள் தீபாவளி அன்று உலக அளவில் வெளியாக இருக்கிறது.\nஇந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் சர்க்கார் படம் 200கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படம் அமெரிக்காவில் அக்டோபர் 5 ஆம் தேதியே வெளியாக இருக்கிறது என்ற தகவலும் பரவி வந்தது.\nஇந்த திரைப்படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிட உள்ளனர். அதில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் நாடுகளான போலந்து, உக்ரைன், மெச்சிக்கோ, ரஷியா போன்ற நாடுகளை சேர்த்து மொத்தம் ஐந்து கண்டங்கள் எட்டு நாடுகள் சேர்த்து சர்கார் திரைப்படம் வெளியாக உள்ளது.\nமொத்தம் 3400 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. அதே போல இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே இந்த படம் தான் விஜயின் திரைப்பட வரலாற்றில் அதிக திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாக அமைந்துள்ளது.\nPrevious articleதோனி இல்லாதது குறித்து பேசிய ரோஹித் சர்மா..\nNext articleயுவராஜ் மற்றும் நெஹராவிற்கு நடனம் சொல்லித்தந்த நெஹராவின் மகன்…\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nஅருண் பாண்டியன் மகள் கீர்த்தியா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lawrance-helps-to-ajith-vijay/", "date_download": "2019-07-21T20:55:55Z", "digest": "sha1:SOKSD5FDHYXWNKVDXEVQ5QIWVZZ37KOC", "length": 9361, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேட்டதும் கொடுத்தாரே லாரன்ஸ்! அஜீத், விஜய் தனித்தனி நன்றி - Cinemapettai", "raw_content": "\n அஜீத், விஜய் தனித்தனி நன்றி\n அஜீத், விஜய் தனித்தனி நன்றி\nதனக்கு வந்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடியை எவ்வித தயக்கமும் இல்லாமல் அப்படியே ஏழைகளுக்காக அள்ளிக் கொடுத்தவர் லாரன்ஸ். இதற்கு முன்பு அவர் செய்த உதவிகளால் எத்தனையோ இதயங்கள் இப்போதும் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, உணவு என்று தனது சம்பாத்யத்தின் பெரும் பகுதியை அள்ளி அள்ளிக் கொடுத்தே ஆனந்தப்படுகிற ஒரு மனுஷன், சாதாரணமான ஒரு சினிமா டைட்டிலை விட்டுக் கொடுக்கவா தயங்கப் போகிறார்\nஅதையும் “இந்தாங்க…” என்று எடுத்துக் கொடுத்ததை நாடறியும். முக்கியமாக அஜீத்தின் ‘வேதாளம்’ படத் தலைப்பு லாரன்ஸ்சுக்குதான் சொந்தம். தனது கம்பெனி பெயரில் அதை ரிஜிஸ்தர் செய்து வைத்திருந்தார் அவர். தலைப்புக்காக பலவாறு யோசித்து கடைசியாக ‘வேதாளம்’ என்ற தலைப்பை முடிவு செய்தபோது, அது லாரன்ஸ் கம்பெனி பெயரில் இருப்பதை அறிந்தார் அஜீத். அவரே கேட்டால் அது சங்கடம் என்பதால், டைரக்டர் சிவா தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. எவ்வித தயக்கமும் இல்லாமல் கொடுத்து உதவினார் லாரன்ஸ். அதற்கப்புறம் அஜீத் போனில் அழைத்து லாரன்சுக்கு நன்றி சொன்னது பழங்கதை.\nஇப்போது விஜய் படத்திற்கு ‘பைரவா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் அல்லவா அந்த தலைப்பும் லாரன்சுக்கு சொந்தமானதுதான். இப்படியொரு தலைப்பு பொருத்தமாக இரு��்கும் என்று டைரக்டர் பரதன் நினைத்து அதை பதிவு செய்யப் போனால், அப்புறம்தான் விஷயம் தெரிந்ததாம். அதை லாரன்ஸ் பதிவு செய்திருக்கிறார் என்பது. தயங்கி தயங்கி அவரிடம் விஷயத்தை சொல்ல, எவ்வித தயக்கமும் இல்லாமல் “எடுத்துக்கோங்க” என்று கூறிவிட்டார் லாரன்ஸ்.\nஅதற்கப்புறம் விஜய்யும் போன் செய்து நன்றி சொன்னாராம் லாரன்சுக்கு\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், விஜய்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/07/21141538/Play-Flaming-Soccer-Indonesia.vpf", "date_download": "2019-07-21T21:55:55Z", "digest": "sha1:HOKWISQDIEV6RFPCANC6LIM2TMMYFZTE", "length": 7107, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா||Play Flaming Soccer Indonesia -DailyThanthi", "raw_content": "\nகொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா\nகொளுந்துவிட்டு எரியும் பந்துடன் விளையாடும் கால்பந்து போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா\nகொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு. இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த போட்டியை முதலில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஏன் வட இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இது விளையாடப்படுகிறது.\nஇந்தோனேசியாவில், பெரும்பாலும் காய்ந்த தேங்காய்களையே கால்பந்தாக பயன்படுத்தப்படு��ின்றன. இதற்காகவே தேங்காயை பல நாட்கள் காய வைத்து எடை முற்றிலும் குறைந்த பின்னர் அதனை கால்பந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களிலும் கால்பந்து விளையாட நினைத்த இந்தோனேசிய இளைஞர்கள், காய்ந்த தேங்காய்களில், பெட்ரோல் ஊற்றி எரித்து, விளையாட தொடங்கினர்.\nஇரவு நேரங்களில், குடும்பத்தினர் ரசிகர்களாக சூழ்ந்திருக்க, பொழுதுபோக்கு விளையாட்டாய் விளையாடப்படுகிறது இந்த எரியும் கால்பந்து ( Flaming soccer). இதனை காண, வெளிநாட்டில் இருந்தும் மக்கள் செல்வதுண்டு. இந்த போட்டிக்கென பிரத்யேக விதிமுறைகள் கிடையாது.\nகால்பந்தாட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக கால்பந்தாட்ட மைதானத்தை விட சிறிய மைதானத்தில் எரியும் கால்பந்து (Flaming soccer) நடைபெறும். கைகளால் பந்தை தொடலாம். பவுல் வழங்கப்படமாட்டாது. ஏன் கைகளால் பந்தை எடுத்துகொண்டும் ஓடலாம். கால்பந்து போலவே அதிக கோல் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.\nஅமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நெருப்பு பற்றாத உடை, உடல் முழுக்க தீயில் இருந்து காக்கும் லோஷன்கள் என போதுமான பாதுகாப்பு அம்சங்களுடனே இந்த போட்டி நடக்கிறது. ஆனால், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், வீரர்கள் வெறும் கால்களுடனும், லுங்கி போன்ற பாதுகாப்பற்ற உடைகளுடனும் விளையாடி வருகின்றனர். இதனால், சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுவதும் உண்டு.\nஎரியும் கால்பந்து (Flaming football)க்கு என்று பிரத்யேகமாக உலக போட்டிகள் வரும் ஆண்டுகளில் நடத்தப்படும் என அமெரிக்கா, இந்தோனேசியா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. அவ்வாறு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படுமானால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த விளையாட்டாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=120468", "date_download": "2019-07-21T21:59:11Z", "digest": "sha1:J5YEF6U2BBZBQQNI5NHZ2LJTR7PI23F7", "length": 11766, "nlines": 130, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளிப்படையாகக் கூறவேண்டும்! – குறியீடு", "raw_content": "\nபொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளிப்படையாகக் கூறவேண்டும்\nபொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளி���்படையாகக் கூறவேண்டும்\nபொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.\nபொதுக்­கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ்க் கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா அழைப்பு விடுத்­தி­ருந்­தார். அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது,\nபொதுக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் ஒன்­றி­ணை­யுங்­கள் என்று கூறு­ப­வர்­கள் அதன் ஊடாக என்ன கூற வரு­கின்­ற­னர் என்­பதை வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். தமது பொதுக் கொள்கை என்ன என்­ப­தைக் கூறி­னால் தான் நாம் ஆராய முடி­யும்.\nதேர்­தல் காலங்­க­ளில் மக்­க­ளுக்கு கூறி­ய­வற்­றுக்கு முற்­றி­லும் மாறாக புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சிக்­கும், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வும் இணங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பு­டன் கூட்­டுச் சேர முடி­யாது. அப்­ப­டி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் ரெலோ அமைப்பு அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைய அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.\nஅர­ச­மைப்பு இடைக்­கால அறிக்­கையை நாம் பொதுக் கொள்­கை­யாக ஏற்­றுக் கொள்ள முடி­யாது. பிழை­யான விடங்­க­ளைச் சரி எனக் கூறிக் கொண்­டி­ருக்­கும் கூட்­ட­மைப்­பு­டன் இருந்து கொண்டு இணைப்­புப் பற்­றிப் பேசிப் பய­னில்லை. ரெலோவை பிரிந்து வாருங்­கள் என்று கோர­வில்லை, அது அவர்­க­ளின் சுய­வி­ருப்பு.\nதேர்­தல் காலத்­தில் ஆச­னப் பங்­கீட்­டுக்­காக கூட்­ட­மைப்பை விட்டு வில­கு­கின்­றோம் என்று கூறி­ய­வர்­கள் சில மணி நேரத்­தி­லேயே கூட்­ட­மைப்­பு­டன் இணைந்­த­னர். நிலை­யான கொள்கை ஏமு் இல்­லாத இவர்­கள் அனை­வ­ரை­யும் அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.- என்­றார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் ப���ராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183531", "date_download": "2019-07-21T21:59:51Z", "digest": "sha1:SKMHHLSSEKXO7OVWDFTPHY2RXNSGNDTI", "length": 6116, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இதுவே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு-மஹிந்தானந்த – குறியீடு", "raw_content": "\nஇதுவே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு-மஹிந்தானந்த\nஇதுவே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு-மஹிந்தானந்த\nஇம்முறை கொண்டாடிய புத்தாண்டே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதே மக்களின் வேண்டுதலாக மாறிஉள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.\nநாவலபிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003821.html?printable=Y", "date_download": "2019-07-21T21:42:48Z", "digest": "sha1:VJ7MWR2A7FNN24FNE7WZQDYFX2VHHGHE", "length": 2464, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "காதல் அல்ல காதலி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: நாவல் :: காதல் அல்ல காதலி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/20.html", "date_download": "2019-07-21T21:48:00Z", "digest": "sha1:O5F632MAMD6BSOOGCIZCZ4ZXQEFGNWKJ", "length": 11344, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "சென்.லெனாட்ஸ் மாணவியின் வரலாற்று சாதனையை எவரும் கண்டுகொள்ள வில்லையா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சென்.லெனாட்ஸ் மாணவியின் வரலாற்று சாதனையை எவரும் கண்டுகொள்ள வில்லையா\nசென்.லெனாட்ஸ் மாணவியின் வரலாற்று சாதனையை எவரும் கண்டுகொள்ள வில்லையா\nஇன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இராகலை சென்.லெனாட்ஸ் தோட்டத்தை சேர்ந்த திரு.திருமதி செபஸ்டியன் லுஸ்டினா மேரி தம்பதிகளின் செல்வ புதல்வி நிலுக்ஷினி விக்டோரியா 196 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.\nஇவர் வலப்பனை வலயத்திற்குட்பட்ட சென்.லெனாட்ஸ் த.ம.வி. மாணவியாவார். இவரின் வெற்றிக்கு உழைத்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இதுவரையும் இவரை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்ளவில்லையென மலைநாடு இணையத்துக்கு முறைப்பாடொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.\n196 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பாஷித்த ரணசிங்கவை கண்டுகொண்ட எமது ஊடகங்கள் ஏன் இந்த மாணவியின் சாதனையை கண்டுகொள்ளவில்லை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24323/", "date_download": "2019-07-21T20:56:32Z", "digest": "sha1:KGTC7C2HZWRX75XPH6GKNAIPBP7L3DZF", "length": 9658, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிறந்த சிசுவை காட்டில் போட்டுச் சென்ற தாய் கைது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிறந்த சிசுவை காட்டில் போட்டுச் சென்ற தாய் கைது:-\nபிறந்த சிசுவை காட்டில் போட்டுச் சென்ற தாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாதம்பே கல்முருவ ஹேனேபொல என்னும் இடத்தைச் சேர்ந்த 37 வயதான திருமணம் ஆகாத பெண் ஒருவரே இன்றைய தினம் தனது வீட்டிலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.\nகுறித்த பெண், அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சிசுவை போட்டுச் சென்றுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாடுகளை மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் சிசுவொன்று அழும் சத்தத்தை கேட்டு அந்தப் பகுதிக்கு சென்ற போது சிசுவொன்று தனியாக இருப்பதனை கண்டுள்ளார். குறித்த நபர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும், சிசு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபெற்ற பிள்ளையை காட்டில் விட்டுச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nகிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதையர் அன்பு இல்லம்:-\nபஸ்ஸில் பயணித்த சிறுபான்மையினத்தவர் மீது பொலநறுவையில் கொலை வெறித்தாக்குதல்:-\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcdowellcurry7", "date_download": "2019-07-21T21:36:52Z", "digest": "sha1:OSKUL4YUD3O6IA4UQLF3SIVV36ZP66MH", "length": 2855, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcdowellcurry7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/05/3d.html", "date_download": "2019-07-21T22:02:50Z", "digest": "sha1:QQUMTKP2KZVDHGI7LF5IB5TBKFTFPMFI", "length": 8222, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற\nவீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற\nநம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.\nஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.\nஇதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.\nஎனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.\nமுப்பரிமாண கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக you-tube இல் தரவேற்றி பார்வையிட்டுக் க���ள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.\nவீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக���கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/10/blog-post_6837.html", "date_download": "2019-07-21T22:03:58Z", "digest": "sha1:WQYQAMSRRC55BQADKI4RRPJJKI7QRGEB", "length": 9018, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "புரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / புரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nநம்மில் அதிகமானோருக்கு உள்ள ஆசையை புரோகிராம் எழுத வேண்டும் என்பதே ஆனால் அது எப்படி சாத்தியம் ஆகும் என்பதே\nஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது\nஇத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும் பார்க்கலாம்.\nகணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும��� ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/04/best-tamil-channels.html", "date_download": "2019-07-21T22:02:19Z", "digest": "sha1:QEPMM2KGMVIWSWKVKPVDENB5DLGIL375", "length": 7101, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஅனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடியும்\nஅதற்க்கு ஒரு இணையத்தளம் உள்ளது இதில் எல்லா இந்திய மொழியில் உள்ள சேனல்களும் கிடைக்கும் உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் இணைய முகவரி கீழே\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண��...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95910/news/95910.html", "date_download": "2019-07-21T21:47:27Z", "digest": "sha1:OHBK2UIZRRCK4XMLAR7SM6LE325R43ZL", "length": 6918, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!! : நிதர்சனம்", "raw_content": "\nசுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.\nநாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொது நலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேற்று மாலை (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் அவர்களின் கடமைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன் நீதியையும் ஜனநாயகத்தையும் ���ட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலின் பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் ஏனைய அதிகாரங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2860", "date_download": "2019-07-21T21:23:20Z", "digest": "sha1:2JYHOPNB5MDFXPSCYIWJ3JQ52A5CPKUL", "length": 6723, "nlines": 60, "source_domain": "yarlminnal.com", "title": "உடல் எடையினை சிறந்த முறையில் குறைக்கும் தேநீர்… எப்படி தயாரிப்பது ? – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஉடல் எடையினை சிறந்த முறையில் குறைக்கும் தேநீர்… எப்படி தயாரிப்பது \nஉடல் எடையினை குறைக்க எவ்வளவு வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் குறைப்பதே சிறந்தாகும்.\nஇதற்கு பதிலாக க்ரீன் டீ, புதினா டீ எலுமிச்சை டீ குறைப்பதாலும் கூட உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.\nதற்போது இதை போன்று இயற்கை முறையில் உடல் எடையினை குறைக்கும் அற்புத டீ ஒன்றினை இங்கு பார்ப்போம்.\nபனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை\nஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். தேயிலை இலைகள்,எலுமிச்சை இலைகள்/துளசி இலைகள்,எலுமிச்சை சாறு,ஏலக்காய்,கிராம்பு சேர்க்கவும்.\n10-15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.\nஒரு கப��பில் இந்த டீயை ஊற்றி பனை வெல்லம் (அ) தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஇதுவே ஆரோக்கியமான,சுவையான,நறுமணமான க்ரீன் டீ வீட்டில் செய்யும் முறை ஆகும்.\nஇவ்வாறு க்ரீன் டீ தினமும் அருந்துவதால் ஒரே மாதத்தில் இளமையாகவும், உடல் எடை குறைந்தும் காணப்படுவீர்கள்.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-07-21T22:18:27Z", "digest": "sha1:6NMBD6VZ7YYK6YWVC7PZGRK5OCVSW4SK", "length": 43988, "nlines": 322, "source_domain": "kancheepuram.nic.in", "title": "சமூகநலத்துறை | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத் திறனாளிகள் தின நாள் விருது விண்ணப்ப படிவங்கள்\nதமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கும் சமுதாயத்தில் நலிவற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறை மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டங்களும் அதற்கான தகுதிகளும் பின்வருமாறு.\ni.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்\nநோக்கம் : வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஏழைப் பெண்களின்\nதிருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி\nவழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில்\nவழங்கலாம், பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு\nதிருமணத்தன்று மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து முடித்திருக்க வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி)\nதனியார் / தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\nபழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருக்க வேண்டும்.\nபட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்\nவட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று (நகல்)\nமணப்பெண்ணின் கல்வி தகுதிக்கான சான்று (நகல்)\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர்: வட்டார வளர்ச்சி அலுவலர்\nii. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண\nநோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய\nநிதிவசதி இல்லாததால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை\nதவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு உதவி வழங்குதல்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : மணப்பெண்ணின் விதவைத் தாயிடம் வழங்கப்படும்.\nவிண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிடும் நேர்வின்\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nவிதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nகணவரின் இறப்பு சான்றிதழ் (அ) விதவை சான்று (நகல்)\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\niii.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்\nநோக்கம் : விதவை மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS மூலமும்\nரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nதிட்டம் -2: ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்\nரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nபயன்பெறுபவர் : மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள்\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை.\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nமணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.\nமணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nதிருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்\nமறுமணத்திற்கான திருமண பத்திரிக்கை சான்று (அசல்)\nமணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று (நகல்)\nபட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (நகல்)\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\niv.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித்\nநோக்கம் : பெற்றோர் இருவரையும் இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016\nமுதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nதிட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்\n8 கிராம் 22 காரட் தங்க நாணயம்\nபயன்பெறுபவர் : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்கள்.\nதிட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆதரவற்ற பெண்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு\nதிருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,\nஉச்ச வயது வரம்பு இல்லை,\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,\nதாய் (அ) தந்தை இறப்பு சான்றிதழ் (அ) ஆதரவற்ற பெண் என்ற\nமணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)\nமனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nv.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்\nநோக்கம்: சமுதாயத்தில் நிலவும் பிறப்பு அடிப்படையிலான சாதி இன\nவேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்.\nவழங்கப்படும் நிதி உதவி :\nதிட்டம் :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS\nமூலமும் ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம)\nதிருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22\nகாரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nதிட்டம் : ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்\nரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்\nசெய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க\nபயன்பெறுபவர் : கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு வழங்கப்படுகிறது.\nபிரிவு 1: தம்பதியரில் எவரேனும் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது\nபழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால்\nபிரிவு 2 : புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட (இதர) வகுப்பினராகவும்\nமற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட\nவகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.\nதிட்டம் : கல்வித்தகுதி ஏதும் இல்லை.\nபட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\nபட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nvi.\tசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்\nஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள்/பெண்கள் ஆகியோரின் சுயதொழில் திறனை பெருக்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள இலவச தையல் இயந்திரம் வழங்குதல்.\nவழங்கப்படும் உதவி : தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்\nஆதரவற்ற பெண்கள்/விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,\nஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்\n20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்\nதையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 6 மாத கால தையல் பயிற்சி தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்\nஅணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்\nvii.முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nபெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.\nதிட்டம்-: ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால்\n1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.22,200/-\n1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\nதிட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால்\n1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.15,200/-\n1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.25,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\nபயன்பெறுபவர் : வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண் குழந்தைகள்\nவழங்கப்படுவதற்கான கால அளவு : நிலை வைப்புத் தொகை 18ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள திரண்ட வட்டியுடன் முதிர்வுத் தொகை சேர்த்து வழங்கப்படும்.\nதிட்டம்-: ஒரு பெண் குழந்தை எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்\nதிட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும் 14.10.2014 முதல் ஆண்டு வருமானம் ரூ.72,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nviii.திருநங்கைகள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்துதல்\nபதிவு செய்யப்படும் திருநங்கைகள் நேர்முக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, திருநங்கை என கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.\n40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வு தொகை ரூ.1000/-, சுயஉதவிக் குழு அமைக்க உதவுதல், சிறு தொழில் பயிற்சி அளித்தல், சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி அளித்தல் போன்ற பல நல திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது.\nix.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை செயல்படுத்துதல்\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குடும்ப உறவிலுள்ள நபர்களால் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் வன்முறை சம்பந்தமான புகார்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் தீர்வு பெறலாம். இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பான ஆணைகள் பெறலாம்.\nகுடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு ஆணை\nபராமரிப்பு ஆணை மற்றும் பொருளாதார உதவி ஆணை\nx.பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம் 2007 மற்றும் விதிகள் 2008ஐ செயல்படுத்துதல்\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் இரத்தபந்தம் உடையோர்களால் பராமரிக்கப்படவில்லை என்றாலும், தங்களை தங்களால் பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் என்றாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனு கொடுத்திருப்பின் அதன்பேரில் விசாரணைகள் மேற்கொள்ளவும், நிவாரணங்கள் பெறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nxi.வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ஐ செயல்ப���ுத்துதல்\nவரதட்சணை தடுப்பு சட்டம் 1961ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் வரதட்சணை தடுப்பு அதிகாரி/மாவட்ட சமூக நல அலுவலரிடம் மனு செய்யலாம். பெறப்பட்ட மனுவின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து வரதட்சணை கொடுமைக்கு மனுதாரர் உட்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.\nxii.பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் உள்ள சட்டத்தை செயல்படுத்துதல்\nபாலியல் சம்பந்தப்பட்ட கீழ்காணும் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,\nஉடல் தொடுதல்கள் மற்றும் நேரடியான முயற்சி\nபாலியல் தேவைகளை வற்புறத்தி வேண்டி கேட்டுக்கொள்தல்\nஆபாசம் கலந்த ஜாடைமாடையான பேச்சு\nஆபாசமான பேச்சு மூலமாகவோ, ஜாடைமாடையாக தொடுதல்களாலோ அல்லது தேவையற்ற வேறுச் செய்கைகளாலோ முயற்சி செய்தல்\nxiii.குழந்தை திருமண தடைச் சட்டம் 2008 செயல்படுத்துதல்\n18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வதை தடை செய்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தை திருமணத்தை நடத்துபவருக்கு சட்ட ரீதியான தண்டனையும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மறுவாழ்விற்கு இச்சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.\nxiv.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு வருடத்திற்கு நான்கு இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nxv. அரசு பணிபுரியும் மகளிர் விடுதி\nவெளியூரில் பணிக்கு செல்லும் மகளிர்க்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிட வசதிகள் செய்து தரும் வகையில் சமூகநலத்துறையின் மூலம் சென்னையில் இரண்டு, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 8 பணிப்புரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா ஒரு விடுதியும், சென்னையில் 6 விடுதியும், காஞ்சிபுரத்தில் 2 விடுதியும் ஆக மொத்தம் 28 பணிப்புரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிராக பணிப்புரியும் இடங்கள், குடும்பம் மற்றும் சமூதாயத்தின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் அவ்விதமான வன்கொடுமைகளை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை காப்பாற்றி உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு மருத்துவம், சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கிட ஏதுவாக வழிகாட்டி மையம் One Stop Centre (OSC) தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் துவங்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கை எடுத்து பயன் பெறும் வகையில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமுதாய உதவி மையம் Skype உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\n43, காந்தி நகர் 2வது தெரு,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505123/amp?utm=stickyrelated", "date_download": "2019-07-21T21:28:19Z", "digest": "sha1:OCTRIBEW5OWG3M3SWZFSOWSKOREITPOC", "length": 10226, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Wild elephant hitting an elderly man | கொலகம்பை பகுதி சாலையில் நடந்து சென்ற முதியவரை தலையில் தட்டி சென்ற காட்டு யானை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொலகம்பை பகுதி சாலையில் நடந்து சென்ற முதியவரை தலையில் தட்டி சென்ற காட்டு யானை\nநீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் கொலகம்பை பகுதியில் காவல்நிலையம் அருகே நடந்து வந்தவரை காட்டு யானை ஓடிவந்து கோவில் யானை போல் துதிக்கையால் தலையில் தட்டி சென்றது. அவர் மயிரிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. நிலக்கிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் ஆக்காங்கே புற்கள் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றன.\nஇதனை உண்பதற்காக வனப்பகுதியில் இருந்து அவ்வபோது விலங்குகள் நகரப்பகுதிக்குள்ளும், கிராமப்பகுதிக்குள்ளும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று ஒரு குட்டியுடன் 5 காட்டு யானைகள் கம்பை பகுதி கிராமத்தில் புகுந்தது. அந்த கிராமத்தில் அதிக அளவு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதால் அதனை சாப்பிடுவதற்காக இந்த யானை கூட்டம் அங்கெ வந்தது. அதில் ஒரு யானை மட்டும் வழித்தவறி வேறுபகுதிக்கு சென்றது.\nஒருகுட்டியும் மற்ற மூன்று யானைகளும் தேயிலை தோட்ட வழியாக வந்தவை வனத்துறையினர் விரட்டி வந்த அதே நேரத்தில் இந்த ஒற்றை யானை வந்து அருகேயுள்ள கொலகம்பை பகுதியில் காவலநிலையம் உள்ளது. இந்த காவல்நிலையம் அருகே மிகுந்த ஆக்கிரோஷத்துடன் யானை ஓடிச்சென்ற போது ஒரு முதியவர் அப்பகுதியே சுமை தூக்கி கொண்டு நடந்து சென்றார்.\nசென்றார். திடீரென அவர் திரும்பி பார்க்கையில் யானை வருவதைக்கண்டு அச்சத்தில் சிறிது ஒதுங்கி விற்றார். அப்போது யானை அவர் சென்று கோவில் யானை எப்படி துதிக்கையால் ஆசிர்வாதம் செய்யுமோ அதேபோல் இந்த யானை முதியவரின் தலையில் தட்டிவிட்டு மீண்டும் ஓடியது. இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பித்து சென்றார்.\nபத்திரப்பதிவு துறையில் பரவியுள்ள குளறுபடிகளுக்கு தீர்வு தான் என்ன\nஆன்லைன் பதிவால் லஞ்சத்துக்கு வழியில்லை: வைகை செல்வன், முன்னாள் அதிமுக அமைச்சர்\nபத்திரப்பதிவு தாமதம் கண்காணிக்க வேண்டும்: ராம் பிரபு, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மையம் தலைவர்\nஎல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு: ஆ.ஹென்றி, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர்\nபணம் கொடுத்தால் பதிவு தானாக நடக்கும்: விஜயேந்திரன், சதுப்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு போட்ட வழக்கறிஞர்\nஇந்திய கடற்பகுதிக்குள் எல்லை மீறுகிறது இலங்கை கடற்படை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்ப மக்களிடம் கையெழுத்து இயக்கம்: மன்னார்குடியில் நடந்தது\nவேலூர் மக்களவை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2 கம்பெனி துணை ராணுத்தினர் வருகை: இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகமல்ஹாசனுக்கு கருப்பு கொடி: திருப்பத்தூரில் 20 பேர் கைது\nஓஎன்ஜிசிக்கு தடை விதிக்ககோரி 26ம்தேதி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி\n× RELATED மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jio-free-more-18-month/", "date_download": "2019-07-21T21:32:35Z", "digest": "sha1:H5C3PJQLXZNK4W3TQGAG6SEXEBU4OMMI", "length": 7796, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜியோ இலவச சேவை, மேலும் 18 மாதம் நீடிப்பு!? வாடிக்கையாளர்கள் குஷி! - Cinemapettai", "raw_content": "\nஜியோ இலவச சேவை, மேலும் 18 மாதம் நீடிப்பு\nஜியோ இலவச சேவை, மேலும் 18 மாதம் நீடிப்பு\nரிலையன்ஸ் ஜியோ 4 ஜி இலவச சேவை வழங்கி வருகிறது. ஜியோ இலவச சிம் மூலம் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதன் மூலம் பல கோடி வாடிக்கையாளர்களை ரிலைலயன்ஸ் தன் வசப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ அதிரடியால் வாடிக்கையாளர்களை இழந்து தவித்த ஏர்டெல் முதல் பி.எஸ்.என்.எல்.,வரை அனைத்து நெட் ஒர்க்குகளும் போட்டி போட்டு தங்கள் கட்டணங்களை குறைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மார்ச் மாதத்துடன் இலவச சேவையை முடித்து கொண்டு, குறைந்த பட்சம் மாதம் 303 ரூபாய் வசூல் செய்ய ஜியோ முடிவு செய்தது. பின்னர் இந்த சேவையை மேலும் மூன்று மாதம் நீடித்தது.\nபிற நெட் ஒர்க்குகளும் கட்டண சலுகை வழங்கி வருவதால், ஜியோவிற்கு கடும் போட்டி ஏற்ப்பட்டுள்ளது. அதையடுத்து ஜியோ இலவச சேவையை மேலும் 18மாதம் நீடிக்க முடிவு செய்துள்ளதாக, ஜியோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.\nRelated Topics:mobile, சினிமா செய்திகள், ஜியோ\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/11023131/To-defeat-Coimbatore-and-qualify-for-Madurai-Team.vpf", "date_download": "2019-07-21T21:59:58Z", "digest": "sha1:6FQPY6CBSDX6BS2EPVCTT6NYVQ2TGRP4", "length": 7463, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி||To defeat Coimbatore and qualify for Madurai Team final -DailyThanthi", "raw_content": "\nகோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சும், மதுரை பாந்தர்சும் மோதின.\nஇதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கோவை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாருக்கான் (4 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வாரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரோகித் (5 ரன்) தன்வாரின் இன்னொரு ஓவரில் வீழ்ந்தார்.\nமதுரை அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன் திரட்ட முடியாமல் கோவை பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அந்த அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nபிற்பகுதியில் தான் சற்று வேகம் காட்டினர். கேப்டன் அபினவ் முகுந்த் 28 ரன்களிலும், அந்தோணி தாஸ் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர். இதைத் தொடர்ந்து வெங்கட்ராமனும், ராஜேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 18-வது ஓவரை வீசிய ஜே.கவுசிக்கின் பந்து வீச்சில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி 100 ரன்களை கடக்க வைத்தனர்.\nஅணியின் ஸ்கோரை கொஞ்சம் சவாலான நிலைக்கு கொண்டு செல்ல உதவிய ராஜேஷ் 29 ரன்களிலும் (24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெங்கட்ராமன் 45 ரன்களிலும் (50 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஜித் ராம் (7 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மதுரை தரப்பில் தன்வார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஅடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக இறுதி சுற்றை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 79 ரன்கள் (56 பந்து, 8 பவுண்டரி, 4 ���ிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nசென்னை சேப்பாக்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/12012152/1008320/Chengalpet-Lake-Desilt-TN-Farmers.vpf", "date_download": "2019-07-21T21:28:11Z", "digest": "sha1:DBCQCEKTF22G56NNW6EGTM5GI5RODISE", "length": 9292, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத எடமச்சி ஏரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத எடமச்சி ஏரி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 01:21 AM\nமாற்றம் : செப்டம்பர் 12, 2018, 01:28 AM\nசெங்கல்பட்டை அடுத்த எடமச்சி பகுதியில் உள்ள ஏரி சரியாக தூர்வாரப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த எடமச்சி பகுதியில் உள்ள ஏரியின் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 940 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி முழுமையாக நிரம்பும் போது மூன்று போகம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஏரி முழுமையாக நிரம்பாததால் ஒரு போகத்தோடு விவசாயம் நின்றுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஏரியை முறையாக தூர் வாராமல் இருப்பதால் தண்ணீர் முழுமையாக நிரம்புவதில் தடை இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே பாசனக் கால்வாய், மதகுகள் உள்ளிட்டவற்றை சீர் செய்ய அரசு முன் வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமா��்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்\nவெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்\nவெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்\" - அமைச்சர் தங்கமணி தகவல்\nபுதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nமேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்\nசேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-07-21T20:59:22Z", "digest": "sha1:Z3DSV5XAP5IYCKJTBQ5HHXYU35XFBYUA", "length": 6621, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி விசாரணைக் குழு – GTN", "raw_content": "\nTag - ஜனாதிபதி விசாரணைக் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு ஜனாதிபதி விசாரணைக் குழு அழைப்பு\nமத்திய வங்கி பிணை முறி...\nஜனாதிபதி விசாரணைக் குழுவின் முன்னிலையில் அர்ஜூன் மகேந்திரன் முன்னிலையாகியுள்ளார்\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழு மீதும் நம்பிக்கையில்லை – வசந்த சமரசிங்க\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/05/protest-32/", "date_download": "2019-07-21T21:55:09Z", "digest": "sha1:HKTKLH6KVNIZTMQ5KHCHL6QOBC2QYXQ7", "length": 13040, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிண்டுக்கல் மாவ��்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்…\nDecember 5, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முழு இரவு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்.\nமேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முழு இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் . விடிய விடிய நடைபெற்ற இந்த தர்ணாவிற்கு மாவட்டச் துணை தலைவர் முருகன் தலைமை ஏற்றார்..இந்த போராட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வட்டத் தலைவர் மாதவன் வட்ட செயலாளர் ரமேஷ் உள்பட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர்…\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து ..\nகடலாடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் ..\nஇராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் ��ைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .\nவாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி\nகுற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்ததஞ்சை தனிப்படை போலீசார்\nமதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.\nகாவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..\nநீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..\nஇராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…\nஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nபிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.\nபடகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு\nவேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.\nஇஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..\nஇஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..\nதன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..\nகாங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/default.asp?prev=1", "date_download": "2019-07-21T22:11:31Z", "digest": "sha1:DYQONYEQHA7A6KGNVUA7EK55DTGXQB3J", "length": 6777, "nlines": 34, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - Tamil translation of Quran and Hadeeth. Hadees, Quraan, Islam, Prophet Muhammed, Sahih Bukhari, Sahih Muslim", "raw_content": "\nகுர்ஆன் அறிமுகம் இது இறை வேதம் அருளப்பட்ட வரலாறு கலைச் சொற்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் குர்ஆனின் முன்னறிவிப்புகள் குர்ஆனில் விஞ்ஞானம் குர்ஆனின் பெயர்கள் ஸூரா / ஜுஸ்வு / ஸஜ்தா அட்டவணை பொருள் அட்டவணை குர்ஆன் அரபியில் கு��்ஆன் கிராஅத் குர்ஆன் தமிழுரை நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் துஆக்கள் குர்ஆனில் தேடுங்கள் தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்\nஹதீஸ் கலை ஹதீஸ் நூற்கள் வகை ஹதீஸில் துஆக்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஹதீஸில் தேடுங்கள்\nமுஹம்மது நபி(ஸல்) வரலாறு முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில் தேடுங்கள் தொழுகையின் சிறப்பு சபதம் ஏற்போம் அரிய புகைப் படங்கள் ரமழான் சிறப்பு உம்ரா-ஹஜ் ஹிஜ்ரி நாளேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us\nஉங்கள் தொலைக்காட்சியில் குர்ஆன் கிராஅத்துடன் தமிழாக்கத்தை உங்கள் குடும்பத்துடன் மூலம் பாருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பிடலாம். ஒப்பிடுங்கள்\nஉங்களுடைய குர்ஆன் ஓதும் திறனை மேம்படுத்த வேண்டுமா . உங்களுக்கு பிடித்த குரலை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஓதுங்கள்.\nதான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். 2:271\nஇறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்\n1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.\n2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/05/blog-post_39.html", "date_download": "2019-07-21T21:15:45Z", "digest": "sha1:7PBFBB5QYMR5XI5TQARTX66E4S2SPQYL", "length": 14132, "nlines": 320, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): சமூக ஆர்வலர்", "raw_content": "\nசில ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் சிலரை அறிமுகம் செய்யும் பொழுது ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தமிழில் செய்தி ஊடகங்கள் நிறைய வந்த பிறகு, விவாதங்கள் அதிகமாகி விட்டன. அதில் பேச வரும் சிலரை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.\nசிலர் தங்களுக்கு பிடித்த சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். இருந்தாலும் இவர்களை ‘சமூக ஆர்வலர்’ என்றே சொல்லுவார்கள். முறையாக அந்த கட்சியிலிருந்து வந்தவர்களை கட்சியின் பெயரிலோ அல்லது பொதுவாக அரசியல்வாதிகள் என்றோ குறிப்பிடுவார்கள்.\nஇந்த ‘சமூக ஆர்வலர்’களை பார்க்கும்போது எனக்குள் சில சந்தேகங்கள் அடிக்கடி எழுவதுண்டு.\n எனக்கு இந்த சமூகத்தின் மீது ஆர்வம் இல்லையா அக்கறை இல்லையா எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோருக்கு சமூக ஆர்வம் இல்லையா\nஇது போன்ற சில சந்தேகங்கள்\nஇதை அந்த விவாதங்களில் பங்குபெறும் எழுத்தாளர்கள் யாருமே கேள்வி கேட்டதில்லை. மற்றவர்களும் கேட்டதில்லை.\nஏன், அரசியல்வாதிகள் கூட இந்த சந்தேகம் கேட்டதில்லை. ஒருவேளை இதிலும் எதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. (அரசியல்வாதி என்பதே இதுபோன்ற ஒரு சொல்லாடல்தான். அதை பிறகு பார்க்கலாம்\nபொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருக்கும், அல்லது குறிப்பிடும்படி ஒரு அடையாளம் இருக்கும். அதைத்தான் இதுபோன்ற இடங்களில் குறிப்பிடுவது வழக்கம். ஒருவேளை, இந்த சமூக ஆர்வலர் என்று சொல்லப்படுபவர்கள் இது போன்ற எந்த அட்ரசும் இல்லாதவர்களோ\nஇதுபோல அல்ராஸ் இல்லாதவர்களை எதற்கு சமூகத்தின் முக்கிய விஷயங்களைப்பற்றிய விவாதங்களுக்கு அழைக்கவேண்டும்.\nதனிப்பட்டமுறையில் நண்பர்கள் பேசும்போது கூட இதுபோல ஒருவரை ‘சமூக ஆர்வலர்’ என்று சொல்வதை தவிர்க்கலாமே. ஏனென்றால் இது மற்ற எவருக்குமே சமூக ஆர்வம் இல்லையென்று மறைமுகமாக குற்றம் சாட்டுவது போலவே இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.\nஎழுத்தாளர்கள், கலைஞர���கள், களப்பணியாளர்கள் என அனைவரையும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லுங்கள். அது சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்களைக் கூட சமூகத்தைப்பற்றி சிந்திக்க தூண்டும், செயல்பட தூண்டும்.\nஇதை நேரடியாக ஊடகங்களுக்கு எடுத்துச்சொல்லும் அளவுக்கு எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் அங்கு யாரும் இல்லை. அதனால் இதை உரிய முறையில் பகிர்ந்து அந்த பணியை செய்ய, ஊடகங்களில் பணிபுரியும் நன்பர்களிடமும், ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்களை நண்பர்களாகக் கொண்ட என்னுடைய நண்பர்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53714", "date_download": "2019-07-21T22:26:53Z", "digest": "sha1:E732WZ2KMCAFRHFWNGYDYM5ZW4D6XMYE", "length": 7010, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "சுவிசில் அறிவு ஆய்வாளர் வளாக ஆண்டு விழா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுவிசில் அறிவு ஆய்வாளர் வளாக ஆண்டு விழா\nசுவிஸ் அறிவு ஆய்வாளர் வளாகத்தின் முதலாவது ஆண்டு கலைவிழாவும் பரிசளிப்பும் அண்மையில் சொலத்தூர்ண் மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் யோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர்களான பாலச்சந்திரன் ஜெயந்தி தம்பதிகள் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nமயூரன் சண்முகராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். திருமதி ஜெயந்தி பாலச்சந்திரன், பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் பொ. முருகவேள், ஆசிரியர் சண்முகராஜா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்வில் சுவிஸ் நாட்டு மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் சிங்களத்திலும் அமைப்பின் கொள்கைகளை மாணவியர் விளக்கியமை சிறப்பு அம்சமாக விளங்கியது.\nகலை நிகழ்ச்சிகளில் பேச்சு, கவிதை, நாடகம் என்பவற்றுடன் விங்ஞானத்தின் வளர்ச்சி ஆக்கப் பாதைக்குச் செல்கிறதா அழிவுப் பாதைக்குச் செல்கிறதா என்ற தலைப்பிலான பட்டி மன்றமும் இடம்பெற்றது.\nசிறப்பு நிகழ்வாக துரை சுவேந்தி அவர்களின் கண்ணம்மா (முகநூலில் முகம் புதைத்த சிறுகதைகள்) என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது.\nஅறிவு ஆய்வாளர் வளாகம் எனும் தொண்டு நிறுவனம் புலம்பெயர் தமிழ் சிறார்களுக்கான கல்விப் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி தாயகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டு வருகின்றது. சம காலத்தில் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறார்களின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..\nஅறிவு ஆய்வாளர் வளாக ம்\nPrevious articleதமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே கூட்டமைப்பை கலைத்துவிடுங்கள்.\nNext articleமுல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது\nசுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு\nசுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.\n19வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரு��் புத்தாண்டு நிகழ்வு\nசுவிட்ஸர்லாந்து நாட்டில் இலங்கைத்தமிழர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/29/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-07-21T21:00:40Z", "digest": "sha1:LL4UYYQUKZMEAPTZCMPPHIJTNU4WWKTU", "length": 7350, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "போர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்! | tnainfo.com", "raw_content": "\nHome News போர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்\nபோர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்\nவடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளிற்கு அமைக்கப்படவுள்ள போர்க் குழாய்க் கிணறுகளினால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண நீரியல்வள அபிவிருத்தி ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஆழக் கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகளுக்கும் சாதாரண கிணறுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.\nஆழக் கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகள் ஆழடி நீரைத் தருவதால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nபோர்க்கிணறுகளின் தாக்கம் தொடர்பாக நாம் அறிந்துகொண்டுள்ளபோதிலும், மத்திய அரசாங்கம் அதன் தாக்கத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம் Next Postபடுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம் பாராமல் நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்கள��ன் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-manali-rathod-latest-stills/", "date_download": "2019-07-21T22:15:27Z", "digest": "sha1:UJNXKL73OOTAS2BJYIEBAUMS3BKMLAIY", "length": 4961, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "Actress Manali Rathod Latest Stills - Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அனுமதி\nகமல் பங்கேற்ற நிகழ்ச்சி அதிகாரிகள் கட்டுப்பாடு\nவேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்\nகுருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nநள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nதுவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன�� பட நடிகை\n 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n' - 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA\nநடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/do-you-know-crazy-mohan-son/", "date_download": "2019-07-21T22:03:38Z", "digest": "sha1:5D4QKRCDG26R2PJWORBA7MVNDGKDLJEK", "length": 7482, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கிரேசி மோகன் மகன் யார் தெரியுமா ! - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கிரேசி மோகன் மகன் யார் தெரியுமா \nகிரேசி மோகன் மகன் யார் தெரியுமா \nகிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார்.\nஇந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். பின்னர் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடை ஏறியுள்ளது. மேலும், பல படங்களுக்கு டயலாக் எழுதினார்,\nஎன பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுதினார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்கள் வந்ததிருந்தனர்.\nதற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக்கொண்டும், சில நாடகங்களுக்கு கதையும் எழுதி வருகிறார் கிரேசி மோகன்.\nPrevious articleட்விட்டரில் ஸ்ரீதேவி பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட ராம்கோபால் வர்மா.\nNext articleரஜினி, விஜய் நிராகரிப்பு , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\n ஒட்டுமொத்த திரைஉலகையும், கேராளவையும் திணறடித்து விஜயகாந்த்.\nபடு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள கொலைகாரன் பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/theni-mp-ravindranath-kumar-slam-dmk-355233.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T21:01:38Z", "digest": "sha1:VZOX7CMONKFFRV3YJ6ZHPB74GW2ASFB5", "length": 18848, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார் | Theni mp Ravindranath Kumar slam DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்��ார்ந்தார்\nLOK SABHA 2019 | மக்களவையில் திமுகவுக்கு எதிராக பேசிய ரவீந்திரநாத்- வீடியோ\nடெல்லி: குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத், திமுக எம்பிக்கள் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதை போல பேசினார்.\nதேனி தொகுதியிலிருந்து, அதிமுக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ரவீந்திரநாத் குமார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகனான இவர் மட்டுமே, அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பியாகும்.\nஒரு பக்கம் திமுக கூட்டணியை சேர்ந்த 37 எம்பிக்கள் அமர்ந்திருக்க, அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார், அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பதில் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.\nகுடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும், தீர்மானத்தின் மீது, நேற்று உரை நிகழ்த்திய, திமுக எம்.பி., தயாநிதி மாறன், தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், ஆனால், அரசு ஊழலில் குறிக்கோளாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி பேசினார். ஆனால், அதை எதிர்த்து பாஜக எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.\nஇந்த நிலையில், லோக்சபாவில் இன்று, ரவீந்திரநாத் குமார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க, அரசு ஏகப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டப் பட்டியல்களை தர நான் தயார். திமுகவினர் தேவைப்பட்டால் படித்து பார்க்கலாம். இவ்வாறு ரவீந்திரநாத் பேசிக் கொண்டிருந்தபோது, திமுகவினர் அதுகுறித்து இங்கு பேசக்கூடாது என கோஷமிட்டனர்.\nவேறு சில கட்சி எம்பிக்களும், மாநில பிரச்சினைகளை பற்றி லோக்சபாவில் பேச கூடாது என கோஷமிட்டனர். கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதால், தனது உரையை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார், ரவீந்திரநாத். முன்னதாக தமிழக அரசை ஊழல் அரசு என தயாநிதி மாறன் குறிப்பிட்டதை, ரவீந்திரநாத் கண்டித்தார். ரவீந்திரநாத் குமாருக்கு, லோக்சபாவில் இது 2வது பேச்சு ஆகும். முன்னதாக, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, உரையாற்றிய, அவர், மோடியின் முகத்தில் நான் வீர விவேகானந்தரை பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, டெல்லியில் இன்று மதியம் நிருபர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், \"ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செய்வது எப்படி என கற்றுக் கொடுத்தது திமுக. அதிலும், தயாநிதி மாறன், அருகே ராசாவை உட்கார வைத்துக் கொண்டு ஊழல் பற்றி லோக்சபாவில் பேசியது, தமிழக மக்களுக்கு நகைப்புக்குரிய செய்தியாக மாறியுள்ளது\" என்று கிண்டலாக தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nravindranath kumar theni aiadmk ரவீந்திரநாத் குமார் தேனி அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nanjil-sampath-cricises-kamalhaasan-that-he-lost-his-cinema-291716.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:50:10Z", "digest": "sha1:LUM4XT44QHL5F3PYNMZX3QODGWEJMLPY", "length": 14761, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது.. நாஞ்சில் சம்பத் நறுக் | Nanjil sampath cricises kamalhaasan that he lost his Cinema fame - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலா���ராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது.. நாஞ்சில் சம்பத் நறுக்\nசென்னை : மிகப்பெரிய கலைஞன் கமல்ஹாசன் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டி சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.\nசென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரனை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் எடப்பாடி அரசு மீதான ஊழல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றார்.\nநடிகர் கமல்ஹாசன் அரசின் எல்லாத்துறைகளிலும் ஊழல் இருப்பதாகக் கூறுகிறார், சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு மிகப்பெரிய கலைஞனுக்கு இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது என்னைப் பொறுத்தமட்டில் சோகமான விஷயம் தான், என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nanjil sampath செய்திகள்\nஅரசியலில் அம்மணமாக நிற்கிறார் தினகரன்.. 'முன்னாள் ஆதரவாளர்' நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்தபோது... செய்தியாளர் கேட்ட கேள்வி.. டென்சனான நாஞ்சில் சம்பத்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. கரூரில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த போது தாக்குதல்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேரமே சரியில்லை.. பேச ஆரம்பித்த உடனேயே பாய்ந்த வழக்குகள்\nகிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்\nகிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி\nதிமுக வெல்லும்.. அமமுக 2வது இடம் பெறும்.. அதிமுகவுக்கு 3தான்.. நாஞ்சில் சம்பத் அதிரடி\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nநயன்தாரா உயரம்... கீர்த்தி சுரேஷுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் ... நாஞ்சில் சம்பத் அதிரடி\nஅண்ணன் ஸ்டாலின்... உங்களுக்கு தான் துணிச்சல் இருக்கு.. திமுக மேடையில் புகழ்ந்த நாஞ்சில் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnanjil sampath criticism நாஞ்சில் சம்பத் கமல்ஹாசன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/school-bags-distributed-school-kids-admk-govt-249155.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T21:47:08Z", "digest": "sha1:WW4SQSJE3KMLCYZIB7QWJT7SLQGM7BLF", "length": 15352, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் விதிகளை மீறி மாணவர்களுக்கு 'அம்மா' படம் போட்ட புத்தகப்பை வினியோகம்: அதிகாரிகள் விசாரணை | School bags distributed to school kids by ADMK govt. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n6 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தே���்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nதேர்தல் விதிகளை மீறி மாணவர்களுக்கு அம்மா படம் போட்ட புத்தகப்பை வினியோகம்: அதிகாரிகள் விசாரணை\nதூத்துக்குடி: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளி மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட புத்தகப்பைகள் வழங்கப்பட்டு வருவது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசு திட்டங்கள், அரசின் உதவிகள் போன்ற எதனையும் செயல்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிமுக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள், சீருடை, புத்தகப்பை போன்றவை வழங்கப்படுகிறது.\nதமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆசிரியர்கள் அரசின் புத்தகப் பைகளை வழங்கி வருகின்றனர்.\nசட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோர்களை கவருவதற்காக ஆசிரியர்களின் துணையுடன் அதிமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புத்தகப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்திலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் ���ரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nமும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-21T21:05:48Z", "digest": "sha1:QYQ6DZQNAN37P4BSJLYFYRRGG5MSNEOT", "length": 12727, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஎன்பிஎல் News in Tamil - டிஎன்பிஎல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் நாளை தொடக்கம்... தொடக்கவிழாவில் நடிகர், நடிககைளில் கலைநிகழ்ச்சி\nசென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை...\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்...\nகாகித ஆலையில் பிடிக்க பிடிக்க சிக்கிய 156 பாம்புகள்\nகரூர்: கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான காகித தொழிற்சாலை மற்றும் த...\nடிஎன்பில் சீசன் 3 இறுதி போட்டிக்கு செல்லப்போகும் முதல் அணி எது\nடிஎன்பில் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியு��்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து தற்போது...\nடி.என்.பி.எல்லில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் பணிகள் – உடனே விண்ணப்பிங்க\nசென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் ட...\nபிளே ஆப் நுழைந்தது காரைக்குடி...தூத்துக்குடி வெளியேறியது\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி அணியிடம்...\nடி.என்.பி.எல். ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 37 லட்சம் மோசடி செய்த தம்பதி\nகரூர்: கரூர் டி.என்.பி. எல். தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 37 லட்சம் மோசடியில் ...\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைய உள்ளன. இந்த நிலையில் நேற்று நடந்த...\nகல்வி உதவித் தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு: டி.என்.பி.எல். நிறுவனம் அறிவிப்பு\nகரூர்: தொழிற்கல்வி பயில வழங்கப்படும் டி.என்.பி.எல். கல்வி உதவித் தொகை பெறுவதற்கான காலக்கெடு ...\nஏற்கனவே வெளியேறிய சாம்பியன்...முதல் வெற்றி பெற்ற சேப்பாக்\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு...\n2010-2011ம் ஆண்டில் ரூ.149 கோடி நிகர லாபம் ஈட்டிய டிஎன்பிஎல் நிறுவனம்\nகரூர்: தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் ஈவுத் தொகை ரூ.12 கோடியே 22 லட்சத்திற்கான காசோலை...\nTNPLல் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை...உச்சநீதிமன்றம் அதிரடி-வீடியோ\nதமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில், தமிழக கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்கள் மட்டுமே...\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்குப் புதிய உலை\nமும்பை: மும்பையைச் சேர்ந்த மெட்சோ நிறுவனம், தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவனத்திற்கு காகிதக் ...\nடிஎன்பிஎல் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் திருச்சி மோதல்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் போட்டிகள் நாளை துவங்குகின்றன. 8...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296710", "date_download": "2019-07-21T22:19:08Z", "digest": "sha1:FDILGRID2BOF6PVQBOD7U5MGQBD6IKPE", "length": 17828, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மடத்துக்குளம் - உடுமலைக்கு சிறப்பு பஸ் இயக்கினால் மாணவர்கள் சிரமம் குறையு���்| Dinamalar", "raw_content": "\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nஅத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று சந்திக்கிறார் ... 1\nசீன அலுவலகத்தில் முட்டை வீச்சு\nஇந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்\nரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது\nசபரிமலையில் நடை அடைப்பு : ஆடிமாத பூஜை நிறைவு\nநம்பிக்கை ஓட்டெடுப்புக்கு வாய்ப்பில்லை: காங்., 7\nஅப்பா, மகனுக்கு தொடரும் துரதிருஷ்டம்\nமடத்துக்குளம் - உடுமலைக்கு சிறப்பு பஸ் இயக்கினால் மாணவர்கள் சிரமம் குறையும்\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் - உடுமலைக்கு மாணவர்களுக்கான தனி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமடத்துக்குளம் பகுதியிலிருந்து, தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடுமலைக்கு சென்று திரும்புகின்றனர். இவ்வளவு அதிகளவு மாணவர்கள் பயணிக்கும் போதிலும் இதற்கான பஸ்கள் இல்லை. வழக்கமான வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள் தான் உள்ளன.\nபள்ளி மற்றும் கல்லுாரிக்கு பயணிக்கும் நேரமான காலை, 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரைக்கும், மடத்துக்குளம் உடுமலை வழித்தடத்தில் 12 முதல் 15 பஸ்கள் வரை இயக்கப் படுகிறது.இது போல் இயக்கப்படும் பஸ்கள், வழக்கமான பயணிகளுக்கே போதியதாக இல்லை. இதனால் நெருக்கடி, மற்றும் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.\nஇந்தநிலையில் இவர்களுடன் மாணவர்களும் சேர்ந்து பயணிக்கும் போது, அதிக நெருக்கடி ஏற்படுவதால் மாணவர்கள் சோர்ந்து, தளர்ந்து விடுகின்றனர்.பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சில பஸ்களில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. சராசரியாக, 80 முதல் 90 நபர்கள் ஒரு பஸ்சில் சராசரியாக செல்கின்றனர். மோட்டார் வாகன விதிப்படி 58 முதல் 60 பேர் தான் பயணிக்க அனுமதி உள்ளது.\nஆனால்,போதிய பஸ் இல்லாததால்,அரசு விதி முறைக்கு புறம்பாக ஓவர்லோடில் செல்கின்றன. இது போல் செல்லும் பஸ்களில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.இதற்குத்தீர்வாக மடத்துக்குளம்- உடுமலை 15 கி.மீ., தொலைவுக்கு மாணவர்களுக்கான தனி பஸ் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவிருதை வழக்கறிஞர்கள் சங்க கட்டட திறப்புவிழா\nஉணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிய விழிப்புணர்வு பிரசாரம்(1)\n» பொத��� முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருதை வழக்கறிஞர்கள் சங்க கட்டட திறப்புவிழா\nஉணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிய விழிப்புணர்வு பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159353&cat=33", "date_download": "2019-07-21T22:11:45Z", "digest": "sha1:Q4Y3WXKEPEBOKZ7UUQU2X54KLJ5XJUV3", "length": 27415, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சர் உருவபொம்மை எரிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அமைச்சர் உருவபொம்மை எரிப்பு ஜனவரி 08,2019 15:00 IST\nசம்பவம் » அமைச்சர் உருவபொம்மை எரிப்பு ஜனவரி 08,2019 15:00 IST\nவிருத்தாசலம், புவனகிரி தாலுகாவில் 40 கிராமங்களை, என்.எல்.சி., நிறுவனம் மூன்றாம் சுரங்கப் பணிக்குக் கையகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், என்.எல்.சி., நிறுவனத்திற்கு ஆதரவாக பேசி வருவதைக் கண்டித்து, கம்மாபுரம் மக்கள்அமைச்சர் சம்பத்தின் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஅமைச்சர் கேள்விக்கு அமைச்சர் ஓட்டம்\nதற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம்\nஸ்டாலினை தரக்குறைவாக பேசிய அமைச்சர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலி போராளிகள்\nபாடை கட்டி விவசாயிகள் போராட்டம்\n188 தொடர் நடன சாதனை\nஜல்லிகட்டு நடக்காததற்கு அமைச்சர் காரணமா\nஎல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்\nபலியாகும் ஆடு, மாடுகள்: பரிதவிப்பில் விவசாயிகள்\nகோமாரியால் சந்தை மூடல்: விவசாயிகள் பாதிப்பு\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\nதொடர் அமளியால் இயங்க முடியாத பார்லிமென்ட்\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அடிதடி\nவிவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை மோசடி\nமக்களைத் தாக்கும் சிறுத்தை பரபரப்பு காட்சிகள்\nபிளாஸ்டிக் கவர்களை போட எந்திரங்கள்; அமைச்சர்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் பதவி விலகணும்\nசுகாதாரத்துறை செயலர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nதேசிய தொழில் நுட்பக்கழக தேர்வுக்கு பயிற்சி\nவாங்காத கடனுக்கு வட்டியா : விவ���ாயிகள் போராட்டம்\nநெற்பயிரை தாக்கும் நோய்கள் ; விரக்தியில் விவசாயிகள்\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nநான் ஜீனியர் சில்க் சந்திரிகா ரவி பரபரப்பு பேட்டி\nபாலியல் வீடியோ பொய் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ\n இன்போசிஸ் துணை நிறுவனர் பதில்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nபாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nதறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து\nலாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nஉரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்���ாக செயற்கை மணல் திட்டுகள்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=181454", "date_download": "2019-07-21T22:01:36Z", "digest": "sha1:JIMLUJPKJXJY7LC3WUWFJYPJZT4FTENB", "length": 38860, "nlines": 126, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தொடரும் மீறல்கள்! – குறியீடு", "raw_content": "\nசட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.\nசட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும் சட்டங��கள் பெரிதும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில், பௌத்த சிங்களப் பேரின தீவிரவாத சிந்தனையுடையவர்களின் செல்வாக்கிற்கு சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாத அரசியல் சக்தியாக முகிழ்த்து எழுந்துள்ள பௌத்த சிங்களத் தேசிய வாதம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரையும், நீதியை நிலைநாட்டுகின்ற நீதிமன்றத்தையும் தனது கைப்பிடிக்குள் வைத்து சிப்பிலி ஆட்டுகின்ற ஆபத்தான நிலைமை ஒன்று உருவாகியிருப்பதைக் காண முடிகின்றது.\nவடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவலை நகரில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவமே இந்த நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமார என்பவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளமாகிய முகநூலில் அவர் எழுதி வெளியிட்டிருந்த சிறுகதையொன்றில் பௌத்த மதத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என்ற பிரதான குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிசார் கைது செய்திருக்கின்றனர். அர்த என்ற தலைப்பில் பாகுபாடு என்ற கருத்தைக் கொண்ட அவர் எழுதியுள்ள சிறுகதையில் மத வெறுப்புணர்வைத் தூண்டியிருக்கின்றார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.\nஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தை ஏற்று அதனடிப்படையில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் சக்திக்க சத்குமார மத வெறுப்புணர்வைத் தூண்டியுள்ளார் என முன்னெப்போதும் இடம்பெற்றிராத வகையில் இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅர்த என்ற அவருடைய சிறுகதையில் பௌத்த மதத் துறவியொருவர் தனது மஞ்சள் அங்கியைத் துறந்து செல்வது பற்றிய கதை பின்னப்பட்டிருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான ஐநா சாசனத்தைப் பின்பற்றி இலங்கையில் தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்தக் கதைய�� எழுதி வெளியிட்டுள்ள சத்குமார மீது வன்மத்துடன் பாய்ச்சப்பட்டுள்ளது.\nபௌத்த தகவல் நிலையத்தைச் சேர்ந்த அஹுன்கல ஜினானந்த என்ற பௌத்த மத குரு, இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி சத்கமாரவை கைது செய்யுமாறு பெப்ரவரி மாதம் பொலிஸ் பிரதான அதிகாரியைத் தூண்டியிருந்ததையடுத்தே இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.\nஇந்த சிறுகதை முகந}லில் வெளியாகிய உடன் பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவொன்று அரச ஊழியராகிய சத்;குமார பணியாற்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கோரியிருந்தனர். பௌத்த மத குருக்களின் இந்தச் செயற்பாட்டினால் அழுத்தத்திற்கு உள்ளாகிய குருணாகலை மாவட்ட செயலகத்தினர் சத்குமாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றையும் நடத்தியிருந்தனர்.\nஇத்தகைய பின்னணியிலேயே சிங்கள மொழியிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று அரச விருது பெற்ற சத்குமார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை ஒரு நீதவான் விளக்கமறியலில் வைக்கலாமே தவிர அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க முடியார்து. அதற்கான அதிகாரம் அந்தச்சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சம்பவமானது, தென்னிலங்கையில் ஊடக சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கி ஊடகவியலாளர்களையும், பேச்சுரிமை எழுத்துரிமை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களையும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.\nபேளத்த மதத்தின் உரிமைகளும், அதன் கண்ணியம் கௌரவம் என்பன போற்றப்பட வேண்டும். அத்துடன் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மாறான நிலைப்பாடும் கிடையாது. ஆனால், அந்தச் சிறுகதையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்யத்தக்க விடயங்கள் இருக்கின்றனவா, உண்மையான நிலைமை என்ன என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.\nஇருப்பினும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளருக்கே இந்தக் கதியென்றால், தன்னிகரில்லாத நிலையில் பௌத்த மதம் கோலோச்சுகின்ற சூழலில் வேறு இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவ���ாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.\nஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிறுகதை எழுத்தாளராகிய சத்குமார எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் முதன்மை செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவமானது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையுடன் கூடிய ஊடக சுதந்திரத்தைக் காலில் போட்டு நசித்திருப்பதாகவே ஊடக சுதந்திரச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றார்கள்.\nபன்முகப்படுத்தப்பட்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனம் உருவாக்கப்பட்டது என்று அந்த சாசனம் பற்றிய ஐநா அறிக்கை கூறுகின்றது. உண்மையிலேயே ஒரு மதத்தை நிந்தனை செய்பவரையும் நிந்தனை செய்த எழுதுபவரையும் படைப்பிலக்கியம் படைப்பவரையும் அனுமதிக்க முடியாது.\nபௌத்த மதமே இன்று அரசிலயமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கின்றது. எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும்கூட சிறப்பான உரிமைகளையே அந்த மதமும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் குறிப்பாக பௌத்த மதத்துறவிகளும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய இந்தச் சிறப்புரிமையானது, ஏனைய மதத்தவர்களின் செயற்பாடுகளையும், பௌத்த மதம் பெரும்பான்மையாக அனுட்டிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இருப்பையும்கூட கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nபன்மைத் தன்மை கொண்ட மத உரிமை நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் சீரழிக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து பௌத்த மேலாதிக்க சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மத ரீதியான வன்முறைச் சம்பவங்களையும் இலங்கையர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாது.\nஇஸ்லாமிய மதத் தலங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ச்சியாக அவ்வப்போது பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், அந்த மதத்தைச் சார்ந்த மக்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள், இருப்பிடங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் பட்டப்பகலில் மோசமான முறையில் இடம்பெற்றிருந்தன.\nஇந்தச் சம்பவங்களில் வெளிப்படையாகவே பௌத்த மதத்துறவிகள் ஈடுபட்டிருந்தை அந்த்ச சம்பவங்கள் பற்றிய காணொளிகளும் அவர்களின் நேர்காணல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வெள��ப்படுத்தியிருந்தன. அதேபோன்று சிலாபம் பகுதியில் உள்ள இந்தக்களின் முக்கியத்துவம் மிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தினுள்ளே பௌத்த மதத் துறவிகளும் பௌத்த மத முக்கியஸ்தர்களான அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர்களும் அத்துமீறிப் பிரவேசித்து, அந்த ஆலயத்தின் பாரம்பரிய செயற்பாடாகிய மிருகபலி வழிபாட்டு முறையைத் தடுத்து நிறுத்தவதற்கு முற்பட்டிருந்தனர்;. இந்தச் சம்பவங்களின்போது ஆலய அறங்காவலர்களும் ஆலய குருக்களும் உயிரச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.\nஇந்தச் சம்பவங்கள் அனைத்துமே பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலை என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் எதேச்சதிகாரப் போக்கில் அந்த மதத்தைச் சார்ந்த துறவிகளும் மதத் தலைவர்களும் அத்துமீறிச் செயற்படுகின்ற தன்மையைப் புலப்படுத்தியிருக்கின்றன.\nஅதேநேரம் முதன்மை நிலையில் தேசிய மதமாக அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களை அடக்கி ஒடுக்குவதுடன், அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து, பௌத்த மதத்தைப் பலாத்காரமாக பரப்புகின்ற செயற்பாடுகளும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.\nஇஸ்லாமிய மதத்தின் மீது மட்டுமல்லாமல், கிறஸ்தவ மதத்தின் மீதும் இந்த அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அத்துடன் இந்து சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் இந்து ஆலயங்கள் அமைந்தள்ள வளாகங்களில் பலவந்தமாக புத்தர் சிலைகளை நிர்மாணித்து. அதற்கருகில் பௌத்த துறவி ஒருவர் நிலைகொண்டிருப்பதும் சாதாரண நிகழ்வாக இடம்பெற்றிருக்கின்றன.\nவடமாகாணத்தில் மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்ற மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு பௌத்த மத ஆக்கிரமிப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருக்கின்றன. நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்கின்ற எவரும் இந்தக் காட்சிகளை சாதாரணமாகக் காண முடியும்\nஇந்து வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள முக்கியமான இடங்களில் அதற்கு அண்மையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வழ்பாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேநேரம் அந்த இடங்களில் வசதியைப் பொறுத்து பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்புகின்ற போர்வையில் பௌத்த மதத்தையும் அந்த மதத்திற்குரிய சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் வலிந்து திணிக்கின்ற ஓர் அடாவடித்தனச் செயற்பாடுகளை அரசாங்கம் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது.\nஇவ்வாறான பௌத்த மதத்திணிப்பை மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி தமது வாடிக்கையான செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றன. இது சிறுபான்மை இன மக்களை பேரின மதவாத ஆக்கிரமிப்பின் மூலம் அடக்கி ஒடுக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எதிரானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஏனெனில், ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தைப் பின்பற்றி பன்முகத் தன்மை கொண்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.\nஎவரேனும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் மீது மதவெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாலும், அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய மத உரிமையை மறுத்தும், மீறியும் செயற்பட்டாலும் அல்லது அவர்கள் மீத மத ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளின் மூலம் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் நியாயமும் நீதியும் வழங்க வேண்டியதும் இந்தச் சட்டத்திழன் பொறுப்பாகும்.\nஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் உயிரச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் உடைமைகள் அழிப்பு, அத்துடன் உயிரிழப்புக்கள் என்பவற்றுக்கு எதிராக இந்தச்சட்டம் பாயவே இல்லை. இந்தச் சட்டம் மட்டுமல்ல. சாதாரண குற்றவியல் சட்டங்களும் கூட இந்தச் சம்பவங��களைக் கண்டுகொள்ளவே இல்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சாதாரண சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவதற்கு சாதாரண சட்டங்களின் கீழ் வழிசெய்யப்பட்டிருக்கின்றன.\nமத ரீதியான வன்முறைகளின் மூலம் பொது அமைதி பாதிக்கப்பட்டு, உயிராபத்து மிக்க பதட்டடமான சூழல் பல தினங்கள் தொடர்ந்த நிலையிலும்கூட சாதாரண சட்டங்களோ அல்லது ஐநா சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட மத அடக்குமுறைக்கு எதிரான சட்டமோ, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரிகளினால் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அச்சமான ஒரு சூழலிலேயே சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇத்தகைய ஒரு பின்னணியில்தான் பௌத்த மதத்தின் கௌரவத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் சத்குமாரவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஆபத்தான ஒரு போக்காக மேலெழுந்து நிற்கின்றது. அத்துடன் மத உரிமை என்பது பௌத்த மதத்திற்கு மட்டுமே தனித்து சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது.\nபேரினவாதிகளும் பேரின மதவாதிகளும் பௌத்த தேசிய தீவிரவாதிகளும் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்து நெளித்து பயன்படுத்துகின்ற ஒரு போக்கு இந்த நாட்டில் இன்று நேற்றல்ல நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற சில வருடங்களில் இருந்தே இடம்பெற்று வருகின்றது.\nதனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஸ்ரீ என்ற எழுத்தை முதன்மைப்படுத்தி கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1958 ஆம் ஆண்டு வன்முறைகள் தொடக்கம் இன்று வரையிலும் இந்தப் போக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு சம்பவங்களில், பல்வேறு விடயங்களில் எந்தவிதமான அச்சமுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது. சுhதாரண சட்டங்களின் கீழ் மட்டுமல்லாமல் யுத்த மோதல்களின் போது அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு யுத்தம் முடிவடைந்த பி;ன்னரும் இன்னும் நீடித்தள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தி���் கீழேயும் இன ஒடுக்குமுறையையும், மத ஒடுக்குமுறையையும் அதன் அடிப்படையிலான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளும் முன்னெடு;ககப்படுவது தொடர்கின்றன.\nஇறுதி யுத்தத்தின்போது மட்டும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சர்வதேச சட்டங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படுகின்றன என்பதையே சிறுகதை எழுத்தாளராகிய சக்திக்க சத்குமாரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை புலப்படுத்தியிருக்கின்றது.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10561/", "date_download": "2019-07-21T20:55:37Z", "digest": "sha1:I7EA5MJI3VA6SJX6KLN5G3QXAFYBS3Q4", "length": 10484, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக வழக்கு தொடர்ந்து ஆஜராகி வாதாடுவேன் – வைகோ – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக வழக்கு தொடர்ந்து ஆஜராகி வாதாடுவேன் – ���ைகோ\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து ராமேசுவரத்தில் வைகோ தலைமையில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வைகோ கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கியது முதல் தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியை சந்தித்து மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவித்து உள்ளதாகவும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகின்ற எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு, இலங்கையுடன் பேசி தடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் உள்ள தமிழக விசைப்படகுகளை மீட்பதுடன் கடலில் மூழ்கி சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்ததாகவும் இல்லாவிட்டால் இதற்காக வழக்கு தொடர்ந்து தானே ஆஜராகி வாதாடுவேன் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்\nTagsஇலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி சட்டத்தை பாதிக்கப்படும் மீனவர்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடுவேன் வைகோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nதண்டனை விதிக்கப்பட்டால் அது நியாயமானதே – ஜோ ரூட்\nதுருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு July 21, 2019\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2008/09/", "date_download": "2019-07-21T21:53:23Z", "digest": "sha1:3GSDVIZHWA2LFHEQV56NY2OBFB4ST5DS", "length": 246628, "nlines": 770, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: September 2008", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அ��்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம�� 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நி��்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெர���மைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ���ரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nம��ஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nதிங்கள், 29 செப்டம்பர், 2008\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace)\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை\nமுகமதுவின் கடிதங்களில் உள்ள வன்முறையைப் பற்றிய கட்டுரைகளுக்கு மேலதிக விவரங்களுக்காக இக்கட்டுரை பதிக்க‌ப்படுகிறது.\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்\nசெமிடிக் மொழிகளில்(Semitic Languages) ஒரு வேர் சொல்லின் இடையில் வித்தியாசமான உயிர் எழுத்துக்களை சொருகுவதால் பல வார்த்தைகளை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மூன்று மெய் எழுத்துக்கள் கொண்ட ஒரு வேர்ச்சொல் பற்றி காண்போம். \"SLM\" என்பது ஒரு வேர்ச்சொல், இதனினின்று உருவானது தான் இந்த இரண்டு சொற்கள் \"iSLaM\" மற்றும் \"SaLaM\" என்பதாகும். இப்படி ஒரு வேர்ச்சொல் அல்லது மூல சொல்லிலிருந்து இரண்டு வார்த்தைகள் உருவானதால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் ஒற்றுமை இருக்குமா\nரோமானிய மற்றும் ஜெர்மனிய மொழிகளில், உயிரெழுத்துக்களை சொருகுவதால் அல்ல, அதற்கு பதிலாக ஒரு வேர் ச��ல்லின் முன்பும் அதன் பின்பும் (prefix or suffix) சில எழுத்துக்களை சேர்ப்பதால், பல வார்த்தைகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், \"Love\" என்ற வார்த்தையை ஒரு மூல வார்த்தையாகக் கொண்டால், இந்த வார்த்தை பல உரிச்சொற்களை(Adjective) உருவாக்குகிறது, அதாவது, \"Loving\" மற்றும் \"Loveless\" என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லலாம். இந்த இரண்டு சொற்களின் மூலச் சொல் \"Love\" என்பதாகும், ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் \"ஒன்றுக்கொன்று எதிர் மறையானது\". இதே போல, \"type\" என்ற மூலச் சொல்லினை பயன்படுத்தி \"typical\" மற்றும் \"atypical\" என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த இரண்டு சொற்களின் பொருள் மறுபடியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது தான். அரபி மொழியின் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கில மொழியை நாம் ஒரு அளவு கோளாக கொள்ள முடியாது. இருந்தாலும், அரபி மொழி தெரியாதவர்களுக்கு கீழே படிக்கப்போகின்ற கட்டுரையை புரிந்துக்கொள்ள மேலே கண்ட இரண்டு ஆங்கில உதாரணங்கள் உதவியாக இருக்கும்.\nஇக்கட்டுரையை அரபி மொழியில் படிக்க இங்கு சொடுக்கவும்.\nஇந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையை வெறுத்து, அமைதியை விரும்பும் மதம் என்று காட்ட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால், \"இஸ்லாம் (Islam) \" என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் \"அமைதி (Peace)\" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை \"சலாம் (Salam)\" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாக‌ அரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே முல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.\nஅரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாக‌ ஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது. இஸ்லாம் என்��� மதம் வன்முறையினால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும், இன்று கூட அதே வன்முறையை நம்பி அதை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லீம்கள் தங்களுக்குள் இருக்கும் உறவுமுறை, மற்றும் அவர்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை எப்போதும் \"பயம் அல்லது பீதி\" என்பதின் அடிப்படையிலேயே இருந்துள்ளது, இன்னும் அப்படியே இருக்கிறது. \"இஸ்லாம்\" மற்றும் \"சலாம்\" என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல. (While it may be possible to deceive those who do not speak Arabic or those who do not know much about Islam, propaganda like this does not fool someone who knows the Arabic language and the teaching of Islam, a religion that was established by violence and still believes in violence as a principal and as a way of life. The relationships between Muslims themselves and between them and all other nations have always been based on terror and still is. Islam and Salam are two incongruous words that share no common ground either in name or in substance.)\nஅரபி அகராதியில் சில‌ குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருள் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், \"வேர் (root)\" வார்த்தை என்றுச் சொல்லக்கூடிய மூன்று எழுத்து சொல்லை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. பல வார்த்தைகள் அந்த ஒரு மூல வார்த்தையின் மூலமாக உருவாகியிருக்கும், ஆனால், அவ்வார்த்தைகளின் பொருள்களில் கூட ஒற்றுமை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.\n\"சலாமா\" என்ற வார்த்தையிலிருந்து \"இஸ்லாம்\" என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் \"சரணடைதல்\" என்றுப் பொருள்.\nஇதே போல, \"சலாம்\" என்ற வார்த்தைக்கு \"அமைதி\" என்றுப் பொருள், இந்த வார்த்தையும் \"சலிமா\" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் \"காப்பாற்றப்படல் அல்லது ஆபத்திலிருந்து தப்பித்தல்\" என்பதாகும்.\nஇந்த \"சலாமா\" என்ற வார்த்தையிலிருந்து வந்த இன்னொரு பொருள் என்னவென்றால், \"பாம்பின் கடி அல்லது பாம்பு கொட்டுதல்\" அல்லது \"தோல் பதனிடுதல்\" என்பதாகும். ஆக, \"இஸ்லாம்\" என்ற வார்த்தை \"சலாம் - அமைதி\" என்ற பொருள் தரும் வார்த்தையோடு சம்மந்தம் உண்டு என்று நாம் நிர்ணயித்தால், அதே \"இஸ்லாம்\" என்ற வார்த்தைக்கு \"பாம்பின் கடி\" அல்லது \"தோலை பதனிடுதல்\" என்ற வார்த்தைக்கும் சம்மந்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் நாம் வரலாம்(Hence, if the word Islam has something to do with the word Salam i.e. 'Peace', does that also mean that it must be related to the 'stinging of the snake' or 'tanning the leather'\nமுகமது அவர்கள் சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், \"அஸ்லிம் தஸ்லம் (Asllim Taslam)\". இந்த இரண்டு வார்த்தைகளும் \"அமைதி\" என்ற பொருள் வரும் \"சலாமா\" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் \"அமைதி\" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் \"சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்\", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், \"சரணடை அல்லது மரணமடை\" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் \"அமைதி\" என்ற பொருளுக்கு இடமேது (Asllim Taslam)\". இந்த இரண்டு வார்த்தைகளும் \"அமைதி\" என்ற பொருள் வரும் \"சலாமா\" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் \"அமைதி\" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் \"சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்\", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், \"சரணடை அல்லது மரணமடை\" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் \"அமைதி\" என்ற பொருளுக்கு இடமேது (So where is the meaning of 'Peace' in such a religion that threatens to kill other people if they don't submit to it\nவேறு வகையில் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்கள், அல்லது அல்‍-சீரா(முகமதுவின் வாழ்க்கை வரலாறு) என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய புத்தகங்களில், நிறைய ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், \"இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்\" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த \"இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்\" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அ���ிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.\nஇஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது: \"…. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\" (குர்‍ஆன் 4:89) முகமது அவர்களும், அல்புகாரி ஹதீஸின் படி, \"ஒரு முஸ்லீம் அவன் மதத்தை விட்டுவிட்டால், அவனை கொல்லுங்கள்\" என்றுச் சொல்லியுள்ளார்கள் (Muhammad also said, as narrated by Al-Bukhari, \"If somebody - a Muslim - discards his religion, kill him.\")\nஇஸ்லாமை தழுவி பிறகு அதை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளை இடுவதொடு மட்டுமில்லாமல், முஸ்லீம்கள் எல்லா நாடுகளோடும் சண்டையிட்டு, ஒன்று அந்நாடுகள் இஸ்லாமை அங்கீகரித்து ஜிஸ்யா என்ற வரியை செலுத்தவேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க தயாராக வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளையிடுகிறது: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்பட���தலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29) .\nஇதே சூரா 5ம் வசனத்தில் குர்‍ஆன் சொல்கிறது: \"…முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்…\" இப்போது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று நன்றாக புரிகிறதல்லவா. ஆனால் நம்புவதற்குத் தான் சிறிது கடினம்.\nஇஸ்லாம் என்றால் \"அமைதி\" என்று பொருள் இல்லை, அதற்கு பதிலாக \"சரணடைதல்\" என்று பொருள் என்று படித்த முஸ்லீம்கள் ஒப்புக்கொள்கின்றனர்.\nஞாயிறு, 28 செப்டம்பர், 2008\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை\nஅஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.\nஅக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).\nபிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nஇந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.\nஅபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:\n… \"இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' ��ன்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …\n…கேள்வி எழுப்பியதோடு \"மறைத்த உண்மை எது\" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே\" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே\n1) \"மறைத்த உண்மை எது\nஅபூமுஹை அவர்கள் \"மறைத்த உண்மை எது\" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.\nஅதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.\nஇன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.\nதமிழில் \"நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஎந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை\nவேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், \"அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே\" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.\nமுகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.\n2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு\nநீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. \"if you embrace Islam, you will find safety\" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.\nஉதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந���து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.\nநீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\nஅ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா\nஆ) \"இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம\" என்றால் இதன் பொருள் என்ன இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா\nஇ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள் அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார் அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார் அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா\nஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா\nஅரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்\nஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்\nஇ) \"இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்\" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் \"இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்\"\nஇப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.\n3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா\nஅன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா\nதமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு\nஉண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்ல�� என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,\n\"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்\nஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்\nநம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா\nஉங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்\" என்று கேட்டு இருப்பீர்கள்.\nஅதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே சென்று, \"இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்\" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், \"எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்\" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.\n4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே\nஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் \"இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை\" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை \"தவறாக\" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட���டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.\nஓமன் நாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு சொடுக்கிப் பாருங்கள்\nமேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.\n\"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்\"\nஎன்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.\nமுதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.\nஇரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.\nமூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.\nஇத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் \"லன் அஸ்டஸ்லெம்\" என்றாராம், அதாவது, \"நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்\" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]\n[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI\nஇஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்தி���்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: \" நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, \"அஸ்லிம் தஸ்லம்\" என்பதாகும். ]\nமுடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் அபூமுஹை அவர்களே , \"இல்லை இல்லை\" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா\nவெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு\nஇதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) மற்றும் மனம் வருந்துதல்\nஇதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு)\nதேவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக இவ்விதமாக பேசினார்,\"ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்\" (யோவேல் 2:12-14)\nஇஸ்ரவேல் மக்கள் இந்த அழிவின் விளிம்பு வரை செல்ல காரணமென்ன இதற்கு காரணம், அவர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். யோவேல் தீர்க்கதரிசி வந்த நேரத்திற்கு முன்பே, தேவன் தன் உக்கிர கோப அக்கினியை வெளிப்படுத்தி அவர்களை அழிக்க திட்டமிட்டுவிட்டார்.\nநினிவே மக்களை அழிப்பதற்கு \"அழிவு நாளை – Dooms Day\" இறைவன் நிர்ணயித்த விவரங்கள் குர்‍ஆனிலும் பைபிளிலும் பெரும்பான்மையாக ஒரே வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிகழக்கூடிய அந்த அழிவு நாளைப் பற்றிய பயம் நினிவே மக்களின் இதயங்களைத் தாக்கியது, அதனால் அவர்கள் பச்சாதாபம்(Repented) கொண்டனர், மனம் வருந்தினர் அதனால், வரவிருந்த தண்டணையிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.\nயோவேல் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் செய்தியில் உள்ள ஒற்றுமையை நாம் தெளிவாகக் காணலாம். யோவேல் முதல் அதிகாரம் வசனங்கள் 13 மற்றும் 14ல், ஆசாரியர்களுக்கு எவ்விதம் தேவன் கட்டளைகளை கொடுக்கிறார் என்பதை கவனிக்கவும்:\n\"ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; …….. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.\"\nஇதே போல, யோனா தீர்க்கதரிசன புத்தகத்திலும் 3:8,9ம் வசனங்களில், நினிவேயின் அரசன் தன்னை தாழ்த்தி, தன் நாட்டு மக்களுக்கு இது போலவே கட்டளையிட்டார், அதாவது, உயர்ந்த அதிகாரமுடையவன் முதற் கொண்டு, சிறிய வேலைச் செய்கின்ற ஊழியர் வரை அனைவரும் தங்களை தாழ்த்தி வேண்டுதல் செய்யும் படி கட்டளையிட்டார். அந்த அரசன் இவ்விதமாக கட்டளை கொடுத்தார்:\n\"மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.\"\nநம்மைச் சுற்றி எப்படிப்பட்ட தீய காரியங்கள் நடக்கின்றன (உண்மையில் நம்முடைய சொந்த வாழ்விலும் கூட). பாவம் வெவ்வேறு உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, திருடுதல், பொய் சொல்லுதல், பேராசை, சுயநலம், பெருமை, பொறாமை, கோபத்தால் கொந்தளித்தல், தீய விருந்துகள், மதுபானத்திற்கு அடிமையாகுதல், மற்றும் போதைப் பொருட்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துதல் அல்லது அடிமையாதல், ம‌ன‌க்க‌ச‌ப்பு, மன்னிக்காத சுபாவம், கொடுமையாக‌ ந‌ட‌ந்துக்கொள்ளுத‌ல், புறங்கூறுத‌ல், காம வேட்கை கொள்ளுத‌ல், ம‌ற்றும் மோக‌ம் கொண்டு செய்ய‌ப்ப‌டும் ஆபாச‌ செயல்க‌ள், இவைகளைப் போல பாவம் வித்தியாசமான விதங்களில் வருகிறது.\nகாம வேட்கை கொள்ளுத‌ல், ம‌ற்றும் மோக‌ம் கொண்டு செய்ய‌ப்ப‌டும் ஆபாச‌ செயல்கள் போன்றவைகள் உலகில் அனைத்து பாகங்களிலும் உள்ளது, ஆனால், இது மிகவும் அதிகமாக ஆபாசமான பத்திரிக்கை, இணையம் மற்றும் இது சம்மந்தப்பட்ட துறைகளிலும், ஹாலிவுட் போன்ற திரைப்பட துறையிலும் அதிகமாக உள்ளது. இந்த துறைகளினால், மேற்கத்திய நாடுகளில் நன்னடத்தைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பொல்லாத விதையினால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.\nஇந்த வேண்டாத ஆபாச‌ உறவுகளினால் ஏற்படும் விளைவு, வேண்டாத குழந்தைகளை பெற்றெடுத்தலாகும். மக்களில் அனேகர், \"கருக்கலைப்பு – Abortion\" என்பது குழைந்தைகள் பெரும் சுமையை இறக்கிவைக்க (தடைசெய்ய) சுலபமான வழி என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக, கடந்த 35 ஆண்டுகளில் 40 மில்லியன் தேவையில்லாத சிசுக்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ளன மேற்கத்திய நாடுகள் யோவேல் தீர்க்கதரிசியின் அறைகூவலை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதை இது நமக்கு போதிக்கிறது. நாம் இப்போது மனந்திரும்ப வேண்டும், அலறி அழவேண்டும், ஏனென்றால், நாம் \"கருக்கலைப்பு\" என்ற எண்ணிக்கையில் அடங்கா கொலைகள் நடப்பதை நம் கண்களால் கண்டும் காணாதவர்கள் போல இதுவரை இருந்துள்ளோம்.\nநம் கண்களுக்கு மிகவும் தெளிவாக தெரிந்துக்கொண்டு இருக்கும், உலகத்தின் பல பாக‌ங்களில் நடக்கும் பாவங்களை நாம் பார்த்தும் பார்க்காதவர் போல இருப்பதும் சரியானது அல்ல. உதாரணத்திற்கு, மத்திய கிழக்க(தொலை கிழக்கு) பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். பல இஸ்லாமிய நாடுகள் (மற்றும் இஸ்லாமியர்கள்) இஸ்ரவேல் நாடு மீது கொண்டுள்ள தீர்க்கமான கசப்பிற்கும், வெறுப்புத் தன்மைக்கும் நாம் என்ன சொல்லப்போகிறோம்\nஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய எழுத்தாளர், ரஸ்லன் டோக்சுகோவ்(Ruslan Tokchukov), இந்த விஷயத்தைப் பற்றி தன் கருத்தை மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்.\n\"ஒரு காலத்தில் யூத மக்களின் எதிரிகளாக இருந்த மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாகிய, எகிப்து நாட்டின் பார்வோன்கள், அசீரியா நாடு, பாபிலோனியா நாடு, ரோம் இராஜ்ஜியம், ஸ்பெயின் நாட்டு மன்னர், ரஷ்ஷியாவின் சரிஸ்ட் இராஜ்ஜியம், மற்றும் நாஜி இயக்கம்,\" போன்ற அனைத்து நாடுகளின் கொடூரமான முடிவைக் கண்டு, தன் சரித்திர ஆய்வின் முடிவை இப்படியாகச் சொல்கிறார்:\nகிறிஸ்தவர்களின் பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்டது போல‌, யூத மக்களை சபிக்கும் மனிதர்களை தேவன் சபிக்கிறார். பிறகு இவர் சொல்கிறார், \"உலகத்தின் மொத்த சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், இந்த விவரம் உண்மை என்று நிருபனமாகிறது, இப்போது, நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவராக இருக்கலாம் அல்லது இறை நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம், ஒரு வேளை நீங்கள் இதை தேவனின் சட்டம் என்றுச் சொல்லக்கூடும், அல்லது சரித்திரத்தின் நியதி என்று சொல்லக்கூடும், ஆனால், யுதர்களை கொடுமைப்படுத்திய எந்த ஒரு நாடும், மிகவும் கொடுமையான விளைவுகளை சந்திக்காமல் தப்பித்ததில்லை என்பதை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அரபியர்கள் அல்லது இதர இஸ்லாமிய நாடுகள் இதற்கு விதி விலக்கு என்று நான் நினைக்கமாட்டேன். [1]\nஅஹமதினெஜத் என்பவர் எழும்பி, \"இஸ்ரவேல் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்குகிறேன்\" என்று தொடர்ந்து தன் பயமுறுத்தலை சொல்வதற்கு முன்பு எழுத்தாளர் டோக்சுகோவ் இந்த எச்சரிக்கைகளை 2003ம் ஆண்டு எழுதிவிட்டார். உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமிய தலைவராவது எழுந்து, அஹ்மத்னெஜத்தின் இந்த கொடுமையான சவாலை கண்டித்ததுண்டா இஸ்லாமிய நாடுகள் ரஷ்லனின் எச்சரிக்கையை கேட்டு அதன் படி எச்சரிக்கை அடையாமல் போனால், இந்த வெறுப்பின் விதையானது மிகவும் அதிகமான வளர்ந்து, கடைசியில் சுழல்காற்றிலே அதன் விளைச்சலை அவர்களே அறுக்கவேண்டி வரும் (சகரியா 12 மற்றும் யோவேல் 3ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டு இருக்கும் விதமாக, அறுக்கவேண்டி வரும்).\nமுஸ்லீம் அடிப்படைவாதிகளினால் செய்யப்படும் கொடூரங்களும், மற்றும் ஹிம்சைகளும் மிகவும் தவறானவைகளாகும், ஆனால், ஏமாற்றுவதற்கும் பொ���் சொல்வதற்கும் என்ன சொய்யப்படும் சிந்தித்துப் பாருங்கள், நவீனவாதியாக கருதப்படும் காலம் சென்ற யாசர் அராபத், பலவேடங்களில் நடிப்பதில் கைதேர்ந்தவர். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில்(Oslo Peace Accord - 1993) கையெழுத்து இட்டு, அதை அங்கீகறித்து (ஆங்கிலத்தில்), அதன் காரணமாக எப்படி அராபத் நோபல் அமைதிப் பரிசைப்(Nobel Peace Prize) பெற்றார் என்று உலகம் நன்றாக அறியும்.\nஇப்படி அமைதி ஒப்பந்தத்தை அங்கீகறித்து, கையெழுத்து இட்டு மூன்று ஆண்டுகள் ஆனவுடன், அரபி தூதுவர்களுடன் ஸ்டாக்ஹாம் என்ற இடத்தில் பேசும் போது, அவரது உண்மை உள் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்தது, அவர் கூறியதாவது:\n\"நாங்கள் இஸ்ரவேல் நாட்டை அகற்ற முடிவு செய்துள்ளோம்... பாலஸ்தீனவர்களாகிய நாங்கள், எருசலேம் முதற் கொண்டு எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்வோம் (\"We plan to eliminate the state of\nஇதற்கும் மேலாக, அராபத் அவர்கள் இப்படி சொல்லியுள்ளார், \"போர் செய்து இஸ்ரவேலை தோற்கடித்து எங்களால் வெற்றிபெற முடியாது என்பதால், இதனை நாங்கள் பகுதி பகுதியாக செய்யப்போகிறோம். பாலஸ்தீனாவுடன் ஒவ்வொரு பகுதியையும் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டு,.... அதனை அடித்தளமாகக் கொண்டு, இன்னும் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்வோம். ஒரு நேரம் வரும், அப்போது அரபி தேசங்கள் அனைத்தையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு, இஸ்ரவேலை கடைசியாக தாக்குவோம்.\"\nகொடுமையைக் கண்டு ஓலமிட்டு அழுதலும் மற்றும் ம‌ன‌ம் வ‌ருந்துத‌லும்\nஇந்த‌ ஆண்டின் ஆர‌ம்ப‌த்தில், சைனாவும் மியான்மாரும் இய‌ற்கை சீற்ற‌த்தால், மிக‌வும் கொடுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து, கிட்ட‌த்த‌ட்ட‌ 2,00,000 ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ இர‌ண்டு நாடுக‌ளும் இய‌ற்கை சீற்ற‌த்தால் ம‌ரித்த‌வ‌ர்க‌ளுக்காக‌ க‌ண்ணிர் அஞ்ச‌லி செலுத்துவ‌த‌ற்கு மூன்று நாட்க‌ளை ஒதுக்கினார்க‌ள், இந்த‌ நாடுக‌ள் இப்ப‌டி செய்வ‌து ச‌ரியான‌து என்று க‌ண்டார்க‌ள். இப்போது எழும் கேள்வி, \"நாடு தழுவிய இந்த அஞ்சலி செலுத்தும் நாட்களுக்கும், தாழ்மைபடுவதற்கும் அல்லது நம் உள்ளத்தில் மாற்றமடைவதற்கும் சம்மந்தமுண்டா\". இதற்கு பதில், இல்லை என்பது தான்(The question arises, \"Were these days of national mourning linked in any way to humility or spiritual soul searching\nஇக்கட்டுரையை படிக்கும் சில வாசகர்கள், \"இப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது\nஇப்பட��ப்பட்ட கேள்வியைத் தான் இயேசு கிறிஸ்துவும் எழுப்பினார். தேவாலயத்தில் தொழுதுக்கொண்டு பலிகளை செலுத்தும் வேலையில், மிகவும் கோரமான ஒரு விபத்து நடந்து பல யூதர்கள் மரித்துப்போனார்கள், இதைப் பற்றி ஒரு கூட்ட மக்கள் பேசிக்கொண்டப்போது, இயேசு கீழ் கண்டவிதமாக கேட்டார்:\n\"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளா யிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்ல வென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் என்றார்.\" (லூக்கா 13:4-5)\nதுன்பப்படுவதற்கும், உபவாசம் இருப்பதற்கும், மனஸ்தாபம் கொள்வதற்கும் சம்மந்தமுண்டா\nஉண்மையான கண்ணீர் தீர்க்கமான மனஸ்தாபத்திற்கு சரியான அடையாளமாகும். பைபிளின் படியும், குர்‍ஆனின் படியும், யோனா என்பவர் தன் துன்ப நேரத்தில் வேதனையின் சிகரத்தில் இருக்கும்போது தன்னை தாழ்த்தினார் என்பதை அறிவோம். பைபிள் நமக்குச் சொல்கிறது, யோனா தன் \"நெருக்கத்தின் நேரத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்.\" (யோனா 2:2). அதே போல குர்‍ஆனும் சொல்கிறது, யோனா \"அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:\" …. \"எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம்.\" (குர்‍ஆன் 68:48; 21:88)\nஇன்னொரு பைபிள் நிகழ்ச்சி (குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டதின் படி) விவரிக்கிறது, சாத்தான் ஆதாமை ஏமாற்றிய பிறகு எப்படி ஆதாம் துன்பத்தில் ஆழ்ந்துவிட்டார் என்று (குர்‍ஆன் 20:117). இன்னும் சொல்லப்போனால், ஒரு இஸ்லாமிய ஹதீஸின் படி, ஆதாமும் ஏவாளும் 40 ஆண்டுகள் மனஸ்தாபப்பட்டு அழுதார்களாம், பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களாம். (Furthermore, according to Islamic tradition Adam and Eve wept in repentance for 40 years, after which they were reunited with each other.)\nதுக்கப்படுவதற்கும், மனஸ்தாபப்படுவதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது பைபிள் தெளிவாகச் சொல்கிறது: \"… தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.\"(\"the kind of sorrow God wants us to experience leads us away from sin and results in salvation.... But worldly sorrow, which lacks repentance, results in spiritual death.\") (2 கொரிந்தியர் 7:9-10)\nஆதாமும் யோனாவும் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது, அதனால், மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார்கள். தாவீது இராஜாவும் தேவனுக்கு எதிராக பாவம் செய்தபோது, மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார். தாவீதின் ஜெபத்தை நாம் சங்கீதம் 30ல் காணலாம்,\nஎன் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்….என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.\nயோனாவின் மற்றும் தாவீதின் தாழ்மையை நான் பார்க்கும் போது எனக்கு ஒரு ஹதீஸ் நியாபகத்தில் வருகிறது, அந்த ஹதீஸ் சொல்கிறது, \"ஆதாமின் எல்லா மகன்களும்(சந்ததி) பாவிகளாவார்கள், மற்றும் இவர்களில் மிகவும் சிறப்பானவர்கள் தொடர்ந்து மன்னிப்பிற்காக மனஸ்தாபப்படு பவர்களாவார்கள்\" (\"Every son of Adam is a sinner and the best of sinners are those who repent constantly.\").\nஇப்படிப்பட்ட மனப்பான்மையை தாவீது உடையவாராக இருந்ததால் தான் தேவன் தாவீதை இப்படியாக கூப்பிடுகிறார், \"என் இருதத்திற்கு ஏற்ற மனிதன்\". தேவனுக்கு பிரியமான பலி எது என்று தாவீதுக்கு நன்றாகத் தெரியும், \"தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.\" (சங்கீதம் 51:17)\nதேவனுக்கு ஏற்ற துக்கம் நம்மை மனஸ்தாபத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மையானால், ஏசாயா 25:7-9 ல் சொல்லப்பட்டது போல, \"தேவன் நம் கண்ணீர்கள் யாவையும் துடைப்பார்\" என்பதும் மிகவும் உண்மையே. மறுபடியும், 57ம் அதிகாரத்தில் நாம் படிக்கலாம், தேவன் \"துக்கப்படுகிறவர்களை ஆறுதல் படுத்துகிறார்\". இதற்கு முன்னால் உள்ள வசனங்கள் இவ்விதமாகச் சொல்கின்றன,\n\"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் ��ன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்….. நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச்சோர்ந்துபோகுமே. …. அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\" (ஏசாயா 57:15-19)\nதேவன் எதன் அடிப்படையில் யோனாவை காப்பாற்றினார் ஒருவேளை யோனாவின் தாழ்மைக்கு பதிலாக தன் வலிமை மிக்க வல்லமையை காண்பிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இருக்குமா ஒருவேளை யோனாவின் தாழ்மைக்கு பதிலாக தன் வலிமை மிக்க வல்லமையை காண்பிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா இதற்கான முதல் துப்பு, அந்த கப்பலில் பயணம் செய்த மாலுமிகள் யோனாவின் தேவனே உண்மையான தேவன் என்றுச் சொன்ன விவரங்களிலிருந்து கிடைக்கிறது. நாம் அவ்வசனத்தில் இப்படியாக படிக்கிறோம், \"அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலி யிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.\" (யோனா 1:16)\nஇரண்டாவது துப்பு, \"யோனா தேவனிடம் வேண்டிக்கொண்டார்\" மற்றும் \"நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது\" என்றார். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நாம் தேவனின் செயலை காணமுடியும்.\nமேலும், இரட்சிப்பு என்பது பாவத்தோடு சம்மந்தப்பட்டுள்ளது(salvation is integrally linked to sin). யோனாவின் நிகழ்ச்சியில், மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டது, வெறும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளித்தது மட்டுமல்ல, அவருடைய கீழ்படியாமை என்ற பாவத்திலிருந்து கூட அவர் தேவனிடமிருந்து மன்னிப்பு பெற்றார், தேவனிடமிருந்து இரட்சிப்பு அடைந்தார்.\nயோனா ஒரு இஸ்ர‌வேல‌ராக‌வும், மோசேயின் ச‌ட்ட‌த்தின் கீழும் இருந்தார் என்ப‌தை நாம் ம‌ற‌க்க‌க்கூடாது. ஒவ்வொரு இஸ்ரவேலரும் மோசேயின் ச‌ட்ட‌ம் சொல்வது போல பல சுத்திக‌ரிப்பு செய‌ல்க‌ளை செய்ய‌வேண்டியுள்ளது, அதாவது தங்களை சுத்திகரித்துக்கொள்வது, பலியிடுவது போன்றவைகளாகும். ஒவ்வொரு ச‌ட‌ங்கிற்கும் ஒரு நாள் ஒதுக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து, அதாவ‌து பாவ‌ நிவார‌ண‌ பலி, க‌ன்றுகளை பலியிடுவது, என்று இன்னும் பல சுத்திகரிப்பு காரியங்களைச் செய்யவேண்டும், ஒருவர் பிணத்தை தொட்டுவிட்டால் அதற்கும் ஒரு சுத்திகரிப்பு செய்யவேண்டி இருந்தது.\nஉண்மையில், மோசேயின் சட்டம் மனிதன் பாவத்திலிருந்து, குற்ற உணர்விலிருந்து விடுபட தேவையான சுத்திகரிப்பு பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்கிறது, \"நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.\" (எபிரேயர் 9:22) யோனா தேவனின் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆகையால், ஒரு ப‌க்தியுள்ள‌ யூதர், முத‌லாவ‌து யோனா பாவ‌ நிவார‌ண‌த்திற்கு தேவையான‌ பொருத்த‌னைக‌ளை செய்யாமல், நன்றி பலியை செலுத்தியிருப்பார் என்று கற்பனை செய்துபார்க்க முடியாது(Therefore, it would be unthinkable for a devout Jew to imagine Jonah making a thank offering of an animal sacrifice – without first performing an offering for his sin\nதேவன் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார், ஆனால், பாவத்திலிருந்தும் அவர் காப்பாரா\nதேவ‌ன் இர‌ட்சிக்கிற‌வ‌ராக‌(Saviour) இருக்கிறார் என்பது மிக‌வும் தெளிவாக‌ உள்ள‌து. ப‌ழைய‌ ஏற்பாட்டு தீர்க்க‌த‌ரிசிக‌ள் தேவனை \"இர‌ட்சிக்கிற‌வர் - Saviour\" என்று ஆமோதித்த‌ன‌ர், அவ‌ர்க‌ள் அழுது கூப்பிடும்போது அவ‌ர் வ‌ந்து விடுத‌லையை கொடுக்கிறார் என்ப‌த‌ற்காக‌ மட்டும‌ல்ல‌, அவர்க‌ளின் பாவ‌ங்க‌ளிலிருந்து கூட‌ தேவ‌னே இரட்சித்து இருக்கிறார் என்ப‌த‌ற்காக‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள் அவ‌ரை \"இர‌ட்ச‌க‌ர் - Saviour\" என்று க‌ண்ட‌ன‌ர்.\nயூதர்களும் கிறிஸ்தவர்களும் தீர்க்கதரிசிகள் பாவம் செய்தனர் என்றுச் சொல்லும் போது, இது மிகப்பெரிய விவாதமாக மாறுகிறது, ஏனென்றால், தீர்க்கதரிசிகள் பாவம் செய்யாதவர்கள் என்று முஸ்லீம்கள் போதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீர்க்கதரிசிகள் நம்மைப் போல பாவம் செய்பவர்கள் என்ற விவரம் பைபிளில் (அவ்���ளவு ஏன் குர்‍ஆனிலும் கூட) தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nவேதத்தில் இவ்விதமாக சொல்லப்பட்டுள்ளது, \"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.\" (பிரசங்கி 7:20) மற்றும் குர்‍ஆனில் இவ்விதமாக நாம் படிக்கிறோம்:\n\"மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவமை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.\" (குர்‍ஆன் 16:61)\nஆதாம் பாவம் செய்தார் என்பதை தட்டிக்கழிப்பதற்கு பல இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இவர்கள், \"ஆதாம் வெறும் ஒரு சின்ன பிழையைச் செய்தார்\" அல்லது அவர் \"இறைவனின் கட்டளையை மறந்துவிட்டார்\" என்றுச் சொல்வார்கள். ஆனால், ஆதாம் அந்த மரத்தின் கனியை புசிப்பதற்கு முன்பாக \"மிகவும் தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டார்\" என்ற விவரம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும் (யூசுப் அலி அவர்கள் தன் மொழிப்பெயர்ப்பின் 20:117ம் வசனத்தின் பின்குறிப்பில் குறிப்பிட்டது போல‌).\nஆதாம் ஒரு சிறிய மறதியினால் தான் இப்படிப்பட்ட செயலைச் செய்தார் என்ற இஸ்லாமியர்களின் வழக்கமான இந்த கருத்தை ஜான் கில்கிறைஸ்ட்(John GilChrist) கீழ் கண்டவாறு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் எழுதுகிறார்,\n\"அந்த குறிப்பிட்ட மரத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று இறைவன் எச்சரிக்கை செய்தது மட்டுமல்ல, சாத்தானும் அவர்களை சோதித்த வேளையில் அந்த எச்சரிக்கையை அவர்களுக்கு நியாபகப்படுத்தியதாக நாம் கண்டுபிடிக்கமுடியும். ஆதாம் இறைவனின் கட்டளையை வெறுமனே மறந்துவிட்டார் என்ற வாதத்தை எப்படி ஒருவர் சகித்து(ஏற்று)க் கொள்ளமுடியும் அது மட்டுமல்ல, சாத்தான் நியாபகப்படுத்தியதை கருத்தில் கொள்ள வில்லையானாலும், இது நம்புவதற்கு மிகவும் கடினம், அதாவது, இறைவனிடமிருந்து நேரடியாக வந்த தடை செய்யப்பட்ட ஒரே ஒரு கட்டளையை ஆதாமினால் எப்படி மறந்துப்போக முடியும் அது மட்டுமல்ல, சாத்தான் நியாபகப்படுத்தியதை கருத்தில் கொள்ள வில்லையானாலும், இது நம்புவதற்கு மிகவும் கடி��ம், அதாவது, இறைவனிடமிருந்து நேரடியாக வந்த தடை செய்யப்பட்ட ஒரே ஒரு கட்டளையை ஆதாமினால் எப்படி மறந்துப்போக முடியும் மேலும், இந்த பிழை ஒரு சிறிய பிழையாக இருக்கிறது என்றுச் சொன்னால், ஏன் இந்த சிறிய பிழைக்கான தண்டனை மிகவும் கொடியதாக இருந்தது, அதாவது ஆதாம் ஏவாள் தம்பதிகளையும், அவர்களோடு சேர்த்து இந்த முழு உலக மனித வர்க்கத்தையும் ஏன் தோட்டத்திலிருது துரத்தவேண்டும்\nஆதாம் தேவனின் கட்டளையை மறந்துவிட்டாரா இல்லையா என்ற வாதத்தை பக்கத்தில் வைத்துவிட்டாலும், ஒரு உண்மையை மட்டும் நாம் மறுக்கமுடியாது, அதாவது குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, \"ஆதாம் தன் இறைவனுக்கு கீழ்படியவில்லை.\" (The Arabic word Asa - disobey - comes from infinitive isyan which lexically means sin.)\nஇறைவனின் 99 பெயர்களின் பட்டியலோடு \"இரட்சகர் – Saviour \" என்ற பெயரை எப்படி இஸ்லாமிய அறிஞர்கள்(உலைமாக்கள்) விட்டுவிட்டார்கள் என்ற விவரத்தை இந்த கட்டுரை \"A Dialog about the One True God\" விளக்குகிறது. இந்த கட்டுரையின் கருப்பொருள், இறைவன் எப்படி மிகவும் கொடுமையான ஆபத்தில் இருந்தவர்களை இரட்சித்தார் என்பதை விளக்குவதாகும். தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்த கட்டுரையில் நாம் \"பாவம்\" பற்றி மிகவும் விவரமாகக் கண்டோம். இரட்சகர் என்ற பெயரை இஸ்லாமியர்கள் இறைவனுக்கு சூட்டுவதை விட்டுவிட்டார்கள், ஆனால், இக்கட்டுரையை படித்தபின்பு \"இரட்சகர்\" என்ற வார்த்தை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் அறியலாம்.\nஇறைவன் தீர்க்கதரிசனமாக, \"என் தாசன் என் இரட்சிப்பை கொண்டுவருவார்\" என்றுச் சொல்லியுள்ளார்.(ஏசாயா 49:6) ஆனால், ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள், \"இயேசு இறைவனின் இரட்சிப்பை எப்படி கொண்டுவருவார்\" இயேசு இரட்சிப்பை கொண்டுவருவார் என்பதின் அர்த்தம், பலவிதமான வியாதிகளால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை சுகமாக்குவது மட்டும் தானா\" இயேசு இரட்சிப்பை கொண்டுவருவார் என்பதின் அர்த்தம், பலவிதமான வியாதிகளால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை சுகமாக்குவது மட்டும் தானா அல்லது கலிலேயா கடலின் புயலில் சிக்கித் தவித்தவர்களை காப்பாற்றுவது மட்டும் தானா அல்லது கலிலேயா கடலின் புயலில் சிக்கித் தவித்தவர்களை காப்பாற்றுவது மட்டும் தானா இயேசு இவைகளை மட்டுமல்லாமல், பாவசுபாவத்தால் அடிமைப்ப‌ட்டு இருந்த மக்களுக்கு விடுதலையையும், குற்ற மன சாட்சியின் உணர்வுடன் அழிந்துக்கொண்டு இருந்தவர்களையும் அவர் இரட்சித்தார் என்பதும் உண்மையில்லையா இயேசு இவைகளை மட்டுமல்லாமல், பாவசுபாவத்தால் அடிமைப்ப‌ட்டு இருந்த மக்களுக்கு விடுதலையையும், குற்ற மன சாட்சியின் உணர்வுடன் அழிந்துக்கொண்டு இருந்தவர்களையும் அவர் இரட்சித்தார் என்பதும் உண்மையில்லையா (படித்துப் பார்க்கவும், மத்தேயு 1:21;லூக்கா 7:36-48; 19:1-10, யோவான் 1:29; 3:16,17; 8:32.)\nஆசிரியரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், இங்கு சொடுக்கவும்\nரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nவெள்ளி, 26 செப்டம்பர், 2008\nநித்திய நம்பிக்கை - மரண‌ம் என்பது முடிவா\nஒவ்வொரு இனத்தையும் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களும் மரணத்திற்குப் பின்பும் ஏதோ ஒரு வாழ்க்கை உள்ளது என நம்புகிறார்கள். மரணம் என்பது முடிவுதான் எனப் பெரும்பாலும் ஒருவரும் நம்புவதில்லை - அதாவது நம் உடல்கள் அழுகிவிடுவது போன்று நாமும் அழிந்து விடுகிறோம் என்பதுபோல. நாம் மிகவும் நேசிப்பவர் மரிக்கும் போது, அவர்களை மறுபடியும் எங்கேயாவது எப்போதாவது பார்ப்போம் என நம்புகிறோம். நமக்கும்கூட, நம் மரணத்திற்குப் பிறகும் நமது வாழ்க்கை தொடரும் என்கின்ற ஓர் உள்ளுணர்வு உண்டு. மரணத்திற்குப்பின் வரும் மகிழ்வான வாழ்க்கை பற்றிய ஆசை ஒவ்வொரு கலச்சாரத்திலும் ஒவ்வொரு விதமாக விவரிக்கப்படுகிறது, ஆனால் இவையனைத்தும் முக்கியமாக ஒன்றே ஒன்றைத் தான் இறுதியாக நாடுகின்றது - அதுதான் நித்திய வாழ்வு.\nதற்கால எழுத்தாளர் ஒருவர் இந்த ஆவலை இவ்விதமாகக் குறிப்பிடுகிறார் :\"நம்மில் ஒவ்வொரு அணுவும் சாவதற்கு எதிராக ஓலமிட்டு, நிரந்தரமாக வாழ வாஞ்சிக்கிறது\" (Ugo Betti in 'Struggle to Dawn', 1949). மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சாலொமோன் ராஜா இதற்கொப்ப இவ்விதமாய் எழுதினார். \"உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்.\"(பிரசங்கி 3 : 11) இந்த வாஞ்சை நம்மைப் படைத்தவரின் பிரதிபலிப்பே. நித்தியமானவர் நம் உள்ளத்தில் நித்தியத்தைப் பதித்து வைத்திருக்கிறார். தேவன் நாம் நித்தியத்தை வாஞ்சிப்பதற்கு வகை செய்துள்ளார், அவர் அதை நிறைவேற்றவும் சித்தமாயுள்ளார். எனினும், நித்திய வாழ்வு ஒன்றே நமது மேலான இலக்காய் இருத்தலாகாது. நமது இறுதியான ஆசை, அது நிறைவேறும்போது, தேவனுடன் அவரது நித்திய வீட்டில் குடியிருத்தல் என்பதாகவே இருக்க வேண்டும்.\nசாலொமோன் மரணத்தை வீடு திரும்புதல் என்பதாகவே விளக்குகிறார். அந்திம காலத்தை(முதிர் வயது காலத்தை ) அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் :\n\"...மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும், ...இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்...\"பிரசங்கி 12 : 5-7\nஆனால் இந்த \"வீடு திரும்புதல் _ Home Coming\", ஏனைய அனேக‌ நிகழ்வுகளில், அதாவது, மக்கள் பல ஆண்டுகள் பிரிவிற்குப் பிறகு மறுபடியும் ஒன்று சேருவது போல, ஒரு மகிழ்ச்சியான சம்பவம் அல்ல. இது மரண வாயிலாக, ‍அதாவது, சாதாரணமாக நாம் துக்கம், வேதனை மற்றும் பயம் போன்ற உணர்வுகளுடன் கலந்து, உள்ளே செல்வது எனப் பொருள் படும். என்னே ஒரு மாறுபாடு நாம் மரணத்தினாலுண்டாகும் கசப்பான உணர்வுகளைக் கண்டுகொள்ளாதபடி, இந்தப் புதிரை மிகவும் அவசரக் கோலத்தில் தீர்க்க முயலாமல் இருப்போம்.\nஇந்தப் புதிரை விடுவிப்பது எப்படி\nசில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாயார் மரணமடைந்தார். அச்சமயத்தில் நான் அடைந்த வேதனையை எளிதில் என்னால் மறக்க இயலாது. இது என் மனதில் வேறொரு நெஞ்சத்தைப்பிழியும் சம்பவத்தையும் நினைவு படுத்தியது, அதாவது, எனது எட்டாவது இளைய வயதில் என்னுடைய தந்தையை இழந்த சம்பவம் அது. நாம் இள வயதினரோ அல்லது முதியவரோ, நாம் நேசிக்கும் ஒருவரை இழக்கும்போது மிகவும் வருத்தத்திற்குள்ளாகிறோம். இது சில கலாச்சாரத்திற்கு மட்டும் என்பது இல்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான்.\nம‌ர‌ண‌ம் என்ப‌து உண‌ர்வுபூர்வ‌மான‌ வேத‌னை ம‌ட்டும‌ல்லாம‌ல், உடல்ரீதியாகவும் நம்மை வருத்துகிறது. மரணத்திற்குக் கொண்டுச் செல்லும் மிகச் சாதாரணமான சூழ்நிலை ஏதாவதொரு நோய் மூலமாக இருக்கும். நாம் பொதுவாக இத்தகைய வேதனைகளினின்று விடுபட‌, அது மேலும் தீவிரமாகி நம்மைத் துன்புறுத்தாதபடி ஏதாவதொரு சிகிட்சையை மேற்கொண்டு சாவதைக் கூடியமட்டும் தவிர்க்க முயலுகிறோம்.\nமரணத்தைக்கண்டு பயப்படுதலும், அதற்காக துக்கம் கொண்டு, வேதனைப்பட்டு அதற்கெதிராகப் போரடுவதே மரண‌த்திற்கெதிராக மனிதர்களின் வழியாய் இருக்கிறது. ப���பிள் மனிதர்களை இவ்விதமாய் விவரிக்கிறது : ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.\" (எபிரேயர் 2:15) புற்று நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற தீராத வியாதியினால் நாம் பீடிக்கப்பட்டு இருக்கும்போது, நாம் மருத்துவ சிகிட்சையையோ அல்லது தெய்வீக குணப்படுத்துதலையோ நாடுகிறோம். ஏனெனில் நாம் மரணத்திற்கு பயந்து அதை வெறுக்கிறோம். இத்தகைய மனோனிலை தாவீது அரசன் மற்றும் இயேசுவின் ஜெபங்களிலும் காணப்படுகிறது.\nஒருமுறை தாவீது ஒரு மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் இருந்தபோது தேவனிடம் இவ்வாறு கதறினார், \"என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.\"(ச‌ங்கீத‌ம் 55:4-5)\nமீட்ப‌ராகிய‌ இயேசுவும் கூட‌ ம‌ர‌ண‌த்தைச் ச‌ந்திக்கும்போது ஏற்ப‌டும் ம‌ன‌ச்ச‌ஞ்ச‌ல‌த்தினை அறிவார், \"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,\"(எபிரேய‌ர் 5:7)\nமரணம் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் பின் வரும் வசனம் சில ஆழமான வெளிப்படுகளைக் காண்பிக்கிறது. இதனை சாலொமோன் கூறுகிறார், \"பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.\" (பிர‌ச‌ங்கி 7:1-4)\nமோசேயும் இதேபோன்று மரணத்தின் அர்த்தத்தை ஆழ்ந்து சிந்திக்கிறார், \"அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்….. எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்கள�� உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்….. உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார் நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.\" (சங்கீதம் 90:5-12)\nம‌ர‌ண‌ம் எனும் புதிரை விடுவித்த‌ல்\nஇந்த‌ ச‌ங்கீத‌த்தில் ம‌ர‌ண‌த்தின் பார‌மான‌ உண‌ர்வுகளைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு தடம் கிடைக்கிறது. ந‌ம‌து பாவ‌ம் தேவ‌னின் கோப‌த்தைத் தூண்டுகிற‌தென்றும், அத‌னால் இறுதியில் நம்மில் ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கிற‌து என்றும் மோசே ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் சொல்கிறார். இந்த சங்கீதத்தின் வாயிலாக நாம் காணும்போது, இஸ்ரவேலருக்கு எதிரான தேவனின் தண்டனையின் எதிரொலியை நாம் கேட்க முடியும்.\n\"அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.\" (எண்ணாக‌ம‌ம் 32:13).\nபாவ‌த்தை நாம் ம‌ர‌ணத்தின் மூல‌ கார‌ண‌மாகப் புரிந்துகொள்ளும்போது, ம‌ர‌ண‌ம் ஏன் இவ்வளவு எதிர்மறையான உணர்வுகளை உருவ‌க்குகிற‌து என‌ ந‌ம‌க்குப் புல‌ப்ப‌டும். இதுவரை ம‌ர‌ண‌ம் எவ்வாறு ம‌னித‌ர்க‌ளைப் பாதிக்கிற‌து என‌ப் பார்த்தோம். இப்போது ம‌ரண‌த்தை தேவ‌னின் பார்வையில் நோக்குவோம்.\nசெத்து அழுகிய‌ நிலையில் உள்ள‌ ஒரு பிண‌த்தினின்று வீசும் துர்நாற்றத்தை மனிதர்களாகிய நாம் அருவ‌றுத்து வில‌கி ஓடுகிறோம். என‌வே தேவ‌னும் ம‌ர‌ணத்தில் அருவெறுப்பு கொள்கிறார் என நாம் அறிவ‌தில் ஆச்ச‌ரிய‌ம் ஒன்றுமில்லை. மரணம் தொட‌ர்பான‌ க‌ட்ட‌ளைக‌ளை தேவ‌ன் மோசே மூல‌மாக‌க் கொடுத்தார். இஸ்ர‌வேல‌ரின் பரிசுத்தத் தொழுகை இட‌மான‌ ஆச‌ரிப்புக்கூட‌த்திற்கு, ஒரு எலும்பைத் தொட்ட‌வ‌னாவ‌து அல்ல‌து புதைக்க‌ ஒரு உட‌லைச் சும‌ந்த‌வ‌னாவ‌து ஏழு நாளைக்கு உள் நுழைய‌ அனும‌தியில்லை. ஏதாவ‌து இறந்த‌வ‌ரின் வீட்டிற்குப் போயிருப்பின், சுத்திக‌ரிப்பின் முறைக‌ளின்ப‌டி சுத்த‌மாக‌ வேண்டுமென‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். உண்மையில், இந்த ஆணைக‌ளெல்லாம் ஏதாவ‌தொரு சுத்திக‌ரிப்பின் முறைமை இல்லாமல், தேவனின் கூடாரத்தில் தொழு���ை செய்ய நுழைவதற்கு முழுமைய‌டையாது. (எண்ணாக‌ம‌ம் 19 ம் அதிகாரம் )\nதேவ‌ன் இஸ்ர‌வேல‌ருட‌ன் எசேக்கியேல் தீர்க்க‌த‌ரிசி மூலமாய்ப் பேசியபோது, அவர்கள் பாவம் செய்வதை விட்டு மனம் திரும்பாவிட்டால் அவர்கள் சாகவே சாவார்கள் என எச்சரித்தார். \"இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்...மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.(எசேக்கியேல் 18:31-32)\nதேவ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு எதிர்த்து நிற்ப‌வ‌ர், அத‌னை அவ‌ர் அழிப்பார்\nம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ தேவ‌னின் ம‌னோநிலை இவ்வளவாய் எதிர்ம‌றையானதினால், ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த எழுத்தில் நாம் வியப்படையத் தேவையில்லை, \"சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.;. அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்\" (ஏசாயா 25:7-9)\nஇந்த வாக்குறுதி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் சிறப்பானது. ஆனால், இது எவ்வாறு நிறைவேற்றப்படும்\nதேவ‌ன் எவ்வித‌ம் ம‌ரண‌த்தைத் தோற்க‌டிப்பார்\nதேவ‌ன் க‌ல்ல‌றையினின்று ம‌க்க‌ளை எழுப்பும் நாள் ஒன்று வ‌ருகிற‌து. ம‌ர‌ண‌ம் மேற்கொள்ள‌ப்ப‌டும். ம‌ர‌ண‌த்தின் பிடியினின்று ம‌க்க‌ள் விடுவிக்க‌ப்ப‌டுவார்க‌ள். அப்போஸ்த‌ல‌னாகிய யோவான்கூட‌ இந்த‌ நாள் ப‌ற்றிப் பேசினார். உயிர்த்தெழும் நாளுக்குப்பிற‌கு, விசுவாசிப்போருக்கு வாழ்க்கை எவ்வித‌ம் இருக்கும் என‌ அவ‌ர் விள‌க்கியிருக்கிறார், \"அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.\" (வெளிப்ப‌டுத்துத‌ல் 21:4 குர்‍ஆன் 44:56உடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்)\n\"அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்���ார்\" என்கின்ற‌ எண்ண‌ம் ந‌ம் ம‌ன‌த்தில் நாம் உள் ம‌ன‌தில் சிந்திக்கும் ம‌ர‌ண‌த்தைத் தோற்க‌டிப்பேன் என்ற‌ வார்த்தையை நினைவு ப‌டுத்துகிற‌து.\nஇந்த‌ இறைவாக்கு எப்ப‌டியும் விண்ண‌க‌த்தில் நிறைவேறும் என்ற‌ ந‌ம்பிக்கை ந‌ம‌க்கு உருவாகிற‌து. மரணத்தை தேவ‌ன் எவ்வாறு அழிப்பார் என்ப‌தை நாம் புரிந்துகொள்ள‌ உத‌வும் வ‌கையில், அவ‌ர் ந‌ம‌க்கு மற்றும் ஒரு தடத்தைக் காண்பிக்கிறார். இந்த‌த்த‌ட‌ம் வெகு நாட்க‌ள் க‌ழித்த‌ல்லாம‌ல் இப்போதே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒரு விசேஷித்த‌ ஊழிய‌ன் தேவ‌னின் இர‌ட்சிப்பை பூமியின் கடைசி வரைக்கும் கொண்டுவ‌ருவான் என‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசி முன் மொழிகிறார். (ஏசாயா 49:6). ஏசாயா, தேவ‌ன் ம‌ர‌ண‌த்தை வெற்றிகொள்ளும் நாளையே இர‌ட்சிப்பின் நாள் என‌க்குறிப்பிடுகிறார் என்ப‌தை நாம் நினைவில் கொள்ள‌வேண்டும். \"அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்…; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.\" (ஏசாயா 25:9)\nதேவனின் இரட்சிப்பைக் கொண்டுவரும் 'ஊழியன்' யார் ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தைக் கொடுத்து எழுனூறு ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு கன்னிப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தேவன் தன் தூதன் மூலம் ஒரு விசேஷித்த பெயரைக் அவருக்கு கொடுத்தார். இந்த நபர் யார் என நீங்கள் நிச்சயம் கண்டுகொண்டிருப்பீர்கள். அவருடைய பெயர் என்ன ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தைக் கொடுத்து எழுனூறு ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு கன்னிப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தேவன் தன் தூதன் மூலம் ஒரு விசேஷித்த பெயரைக் அவருக்கு கொடுத்தார். இந்த நபர் யார் என நீங்கள் நிச்சயம் கண்டுகொண்டிருப்பீர்கள். அவருடைய பெயர் என்ன இயேசு என்பதற்குப் பொருள் \"தேவனே இரட்சிப்பு\" என்பதாகும். இது இரட்சிப்பைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது. இப்பெயரின் அர்த்தம் மேசியாவின் செயல்களிலும் குண நலன்களிலும் அதிகமாக பிரதிபலிக்கின்றது.\nஇயேசு, குஷ்டரோகம் போன்ற தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கினார். இத்தகைய அற்புதங்கள் எண்ணற்றவர்களை மரணத்தினின்று காப்பாற்றியது. இதுவும் ஒருவகையில் மரணத்தை மேற்கொள்ளும் வல்லமையே.(மத்தேயு 11:5 மற்றும் குர்‍ஆன் 5:113)\nஇயேசு மரணத்தின் எல்லையில் இருந்தவர்களைக் காப்பாற்றினார். அதற்கப்பால் சென்றவர்களையும், அதாவது, கல்லறைக்குள் சென்றவர்களையும் அதனின்று எழுப்பினார். இந்த அற்புதம் மரணத்தின் மீதான அவரின் வல்லமையை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் விளங்கச்செய்தது. ஆனால் இந்த அற்புதத்தின் அடையாளம் வரப்போகும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடும்போது மிகவும் சிறியதே. இயேசு கீழ்கண்டவாறு முன்னறிவித்தார்:\n\"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார் ... இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.\" (யோவான் 5:25-29) இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மரித்தவர்கள் அனைவரும் \"அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்… எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்\" என்பதே\nஉயிர்த்தெழுதல் பற்றிய இந்தக் குறிப்பிடத்தக்க போதனை, லாசருவின் கல்லறையினருகில் இயேசு சம்பாஷித்த வார்த்தைகளின் மூலம் மேலும் உறுதிப்படுகிறது. மார்த்தாளை துக்கத்தினின்று தேற்றும்படிக்கு,\n\"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்\" என்றார்.\nஅதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.\nஇயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.\"(யோவான் 11:23-26)\nஇந்த‌ வார்த்தைக‌ள், இயேசு, \"பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, ...எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்���ள்.\" என‌க்கூறிய‌போது, அத‌னுடைய‌ அர்த்த‌த்தை ந‌ம‌க்கு விள‌ங்க‌ப்ப‌ண்ணுகிற‌து. இதைச் சிந்திக்கும்போது, ஒரு சாதார‌ண‌ ம‌னித‌ன் \"நானே உயிர்த்தெழுத‌ல்\" என்றுச் சொன்னால் அது ந‌ம்ப‌த்த‌காததாக‌ இருக்கும்; ஆயினும் இயேசு லாச‌ருவை உயிரோடு எழுப்பிய‌வரான‌ப‌டியினால், இத்த‌கைய‌ வார்த்தைகள் சொல்ல அவர் அதிகார‌முடைய‌வ‌ராகிறார்.\nஉங்க‌ளை ம‌ரியாளாக‌ எண்ணிக்கொள்ளுங்க‌ள். ம‌ரித்து நான்கு நாட்க‌ள் ஆகிய‌ உங்க‌ள் ச‌கோத‌ர‌ன் க‌ல்ல‌றையிலிருந்து எழும்பி வருவதை நீங்கள் காணும்போது, மேசியாவின் \"உயிர்த்தெழுத‌ல்\" குறித்து உங்க‌ளுக்கு ஏதாகிலும் ச‌ந்தேக‌ம் வ‌ருமா தேவ‌ன் இவ்விட‌த்தில், ஒவ்வொருவ‌ரையும் உயிர்த்தெழுதலின் நாளிலே, அவ‌ர‌வ‌ர்க‌ள் க‌ல்ல‌றையினின்று உயிர்பெற‌ச்செய்ய‌ அவ‌ருக்கு அதிகார‌ம் கொடுக்கிறார், என‌த் தெளிவாக‌க் காண்கிறோம்.\nஏசாயா தீர்க்க‌த‌ரிசி எவ்வித‌ம் ம‌ர‌ண‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து என‌ உரைத்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தைக் க‌வ‌ன‌மாக‌ ஆராய்ந்த‌தில், தேவ‌ன் அவ‌ர‌து ஊழிய‌னாகிய‌ மேசியாவின் மூல‌ம் இர‌ட்சிப்பைக் கொண்டுவ‌ரும் திட்ட‌த்திற்கு அது மிக‌ச்ச‌ரியாக‌ப் பொருந்துவ‌தைக் கண்டோம். தேவ‌ன் மேசியாவுக்குக் கொடுத்த‌ \"இயேசு\" என்ற‌ பெய‌ரும் அவ‌ர் செய்த‌ அற்புத‌ங்க‌ளும் இந்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌த்துக்குப் பொருத்த‌மாக‌வே அமைவ‌தைப் பார்க்கிறோம். எனினும், மேலும் ஓர் விவ‌ர‌த்தை ஏசாயாவின் தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தில் நாம் ஆராய‌ வேண்டியுள்ள‌து.\nஏசாயாவின் தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தின்ப‌டி, ம‌ர‌ண‌த்திற்கு எதிரான‌ யுத்த‌ம் \"இந்த‌ ம‌லையில்\" (ஏசாயா 25:7) ந‌ட‌க்கும். ஆனால் அந்த‌ ம‌லையின் பெய‌ர் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை. என‌வே நாம் அத‌ற்கு முந்திய‌ ப‌த்தியில் பார்ப்போமானால் அது \"சீயோன் ம‌லை, எருச‌லேம்\" என‌ப் பெய‌ரிட‌ப்ப‌ட்டிருப்ப‌தைக் காண‌லாம். (ஏசாயா 24:23).\nஇந்த‌ யுத்த‌ம் எங்கு ந‌டைபெறும் என்ப‌தை முன்ன‌றிவித்த‌வ‌ர் ஏசாயா ஒருவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌. மேசியாவும் இத‌ற்கொப்பான‌ தீர்க‌த‌ரிச‌னத்தினைச் சொல்லி, அந்த‌ இட‌ம் எருச‌லேம் தான் என‌வும் அங்கு தான் அவ‌ர் ம‌ர‌ண‌த்துட‌ன் மோதி வெற்றிக்க‌ளிப்புட‌ன் எழும்புவார் என‌வும் வெளிப்ப‌டுத்துகிறார்.\nலூக்காவின் சுவிசேஷ‌த்தில், இயேசு த‌ம்முடைய‌ ப‌ன்னிர‌ண்டு சீஷ‌ர��யும் த‌ம்மிடையே வ‌ர‌வ‌ழைத்து இவ்வாறாக‌க் கூறுவ‌தைக் காண்கிறோம். \"பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்\" (லூக்கா 18: 31-33)\nஇயேசு முன்ன‌றிவித்த‌தை ஆழ்ந்து சிந்திப்போமானால், அது மரணத்தின் முறியடிப்பும், அது ந‌டைபெறும் இடம் எருசலேம் தான் என்பதுமான ஏசாயாவின் தீர்க்க‌த‌ரிசனத்துடன் ஒத்துப் போவ‌தை அறிய‌லாம்.\nஉயிர்த்தெழுத‌ல் மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்த‌மான‌ முடிவு. இது குரானின் வார்தைக்கு மாறாக‌க் காண‌ப்ப‌டுகிற‌து. \"எந்த‌ வ‌ழி தேவ ஊழியனாகிய மேசியாவின் மூலம் ம‌ர‌ண‌த்தை வெல்ல‌ தேவ‌னுக்கு உக‌ந்த‌து\" என‌ ந‌ம‌க்கு நாமே இவ்விரு வ‌ழிக‌ளையும் ஒப்பிட்டுக் கேட்டுப் பார்க்க‌லாம்.\nபைபிளில் போதித்துள்ள‌ப‌டி, கிறிஸ்துவின் உயித்தெழுத‌ல் என்ப‌து ம‌ர‌ண‌த்தின் மீதான‌ ம‌க‌த்தான‌ வ‌ல்ல‌மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது அவ‌ர் ம‌ர‌ணத்தை ஜெயித்தார் என‌ அறிக்கையிடுகிற‌து. இயேசுவின் உயிர்த்தெழுத‌ல் ச‌ர்வ‌வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌னின் வெற்றிக்க‌ளிப்பான‌ செய‌ல் என‌ வேத‌ம் ந‌ம‌க்குச் சொல்கிற‌து. \"தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது.\" (அப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிக‌ள் 2:24)\nஇஸ்லாமிய‌ரின் பார்வையின்படி, மேசியா இறுதியில் தான் உல‌கிற்கு வ‌ருவார் என்ப‌தாகும். அவ‌ர் மேலும் 40 ஆண்டுக‌ள் வாழ்ந்து, ம‌ரித்து, பின்பு அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டுவார். இது மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்த‌மான‌ முடிவு என‌ நீங்க‌ள் எண்ணுகிறீர்க‌ளா அதாவ‌து அவ‌ர் ம‌ரித்து, க‌ல்ல‌றையிலேயே உயிர்த்தெழுதல் நாள் வ‌ரை செய‌ல‌ற்றுப்போய் இருப்பார் என‌ ந‌ம்புகிறீர்க‌ளா\nசிந்த‌னைக்கு இதோ ம‌ற்றும் ஓர் கேள்வி. உயித்தெழுத‌லின் நாளில் கிறிஸ்து ஒரு க‌ல்ல‌றையில் இருந்துகொண்டு, அந்த‌ உத‌விய‌ற்ற‌ நிலையில், \"க‌ல்ல‌றையில் உள்ள‌ அனைவ‌ரும் எழும்பி வாருங்க‌ள்\" என‌ அறைகூவ‌ல் விடுப்பார் என‌ச் சிந்திப்ப‌து அறிவுடைமையா மேசியா இவ்வித‌ம் அறைகூவ‌ல் விடுக்கையில், உயிருட‌னும் ந‌ன்றாக‌வும் இருக்க‌த்தான் வேண்டும் என‌ எதிர்பார்ப்ப‌தே பொருத்த‌முள்ள‌தாய் இருக்கும் அல்ல‌வா மேசியா இவ்வித‌ம் அறைகூவ‌ல் விடுக்கையில், உயிருட‌னும் ந‌ன்றாக‌வும் இருக்க‌த்தான் வேண்டும் என‌ எதிர்பார்ப்ப‌தே பொருத்த‌முள்ள‌தாய் இருக்கும் அல்ல‌வா இயேசு இவ்வித‌ம் ம‌ரித்த‌வ‌ர்க‌ளை எழுப்ப‌ அறைகூவும்போது க‌ல்ல‌றையினுள் அல்ல‌, மாறாக‌ ப‌ர‌லோக‌த்தில் ஒரு மகா உன்ன‌த‌ நிலையில் இருப்பார் என‌ பைபிளில் நாம் காண்கிறோம்.\nமுடிவாக‌ இயேசுவின் இவ்வார்த்தைக‌ளை நோக்குவோம்: \"நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்.\" (வெளிப்ப‌டுத்துத‌ல் 1:17-18)\nதேவ‌ன் பாவ‌த்தை வெறுத்து அத‌ற்கான‌ த‌ண்ட‌னையையும் கொடுக்கிறார் என்பதைக் காண்பது நமக்கு அரிதல்ல. ஆனால், பாவத்தின் கொடிய விளைவுகளை அறிந்துகொள்ளாமல் அதன் உண்மையான அர்த்தத்தினை நாம் விளங்கிக்கொள்ள முடியாது. பாவ‌ம், ம‌ர‌ண‌த்திற்கு ந‌ம்மை வ‌ழிந்ட‌த்துகிற‌து. ஆனால் தேவ‌ன் ந‌ம‌க்கு வேத‌னை உண்ட‌க்க‌வோ அல்ல‌து ந‌ம்மை வ‌ருத்த‌ப்ப‌ட‌ வைக்க‌வோ விரும்ப‌வில்லை. அவ‌ர் க‌ருணை மிக்க‌வ‌ர்; நம் கண்ணீரைத் துடைத்து ந‌ம்மைத் தேற்றுப‌வ‌ர். அவ‌ர் முத‌லில் ம‌ர‌ண‌த்தை அழித்து, நிச்ச‌ய‌மாக‌வே இவைக‌ளைச் செய்வார்.\nஒருவேளை நாம், \"மார்த்தாளைப் போன்று தேவ‌னின் அன்பையும் அர‌வ‌ணைப்பையும் எவ்வித‌ம் பெற்றுக்கொள்வ‌து\" என‌ விய‌ப்புட‌ன் சிந்திக்க‌லாம். த‌ன்னுடைய சோகத்தில், மார்த்தாள், அவ‌ளின் ச‌கோத‌ர‌னான‌ லாச‌ருவை குண‌மாக்க‌ இயேசு மிகவும் தாம‌த‌மாக‌ வ‌ந்தார் என‌த் த‌ன‌து வ‌ருத்த‌த்தை தெரிவித்தாள். இயேசு அவனை குணமாக்கி அவ‌ளின் அதிகமான அழுகையைத் த‌விர்த்திருக்க‌லாம். அவ‌ள் உணராமலிருந்தது என்ன‌வென்றால், இயேசு லாச‌ருவை வெறுமனே வ��யாதியினின்று மட்டுமே குணமாக்குபவர் மட்டுமல்ல‌, க‌ல்ல‌றையினின்றும் கூட எழுப்ப‌ வ‌ல்ல‌வ‌ர் என்பதை அவள் அறியவில்லை. அவ‌ர் அவ‌னை உயிரோடு எழுப்பிய‌தும், முன்பாக‌வே இயேசு அவ‌னை வியாதியினின்று எழுப்பியிருந்தால் கூட‌ அடையும் ம‌கிழ்ச்சியை விட அவள் அதிக‌ ஆழ‌மான‌ ம‌கிழ்வ‌டைந்தாள். இது ஒரு தனிப்பட்ட சொந்த‌ உண்மை ஆகிவிட்ட‌து.\nஒரு வகையில் மார்த்தாள் தாற்காலிகமாகவே ஆறுதல் அடைந்தாள் எனச் சொல்லலாம், ஏனெனில், லாசரு எல்லா மனிதர்களையும் போலவே முதிர்வயதில் மரணமடைந்தான். எனவே இந்த தாற்காலிகமான ஆறுதல் பின்பு வரும் ஒரு சிறப்புக்கு முன்னோடியாக இருக்கிறது எனக் கருதலாம், அதாவது, இந்த வாழ்க்கையில் உள்ளதைவிட அதிக ஆறுதலும் சமாதானமும். மார்த்தாளைப் போலவே நீங்களும் நானும் \"இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்\" என விசுவாசிக்க வேண்டும். அவளைப் போலவே இந்த மேசியாவின் வாக்குறுதியில் நீங்களும் நித்திய ஆறுதல் அடைவீர்கள்:\n\"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.\" (யோவான்: 11:25-26)\nமார்த்தாள் த‌ன் இத‌ய‌பூர்வ‌மாக‌ இத‌ற்குப் பணிவான‌ \"ஆம்\" என்ற‌ ப‌திலை அளித்தாள். நீங்க‌ள் எப்ப‌டி, உங்க‌ள் ப‌தில் என்ன‌\nஇயேசுவைக் குறித்த‌ உங்க‌ள் ப‌தில் சிறு வ‌ய‌துமுத‌ல் உங்கள் உள்ளத்தில் ஊட்டப்பட்ட‌ எதிர்ம‌றை சிந்த‌னைக‌ளால் சூழ‌ப்பட்டிருக்க‌லாம் - இதற்குச் சிலுவை ஒரு எடுத்துக்காட்டு. நீங்க‌ள் க‌டின‌மான‌ உண‌ர்வுக‌ளால் வேத‌னைப்ப‌ட்டு ம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ கோப‌ம் கூட‌ உங்க‌ளில் இருக்க‌லாம். கோப‌ம் என்ப‌து ம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ ந‌டைமுறையில் ஏற்ப‌டும் ஒரு சாதாரண‌ நிக‌ழ்வுதான் என்று விவ‌ர‌ம் அறிந்தோர்(நிபுணர்கள் – Experts) கூறுகின்ற‌ன‌ர். இயேசுவும் கூட லாசருவின் கல்லறையின் அருகே அழுதுகொண்டிருந்தவர்களை நோக்கும் போது, ம‌ர‌ண‌த்தின் மீது த‌ம் ப‌ரிசுத்த‌மான‌ கோப‌த்தினை வெளிப்ப‌டுத்தினார் என்ப‌து ஒரு குறிப்பிடத்தக்க விஷ‌ய‌ம்.\n\"அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து,\" என‌ யோவான் 11:33 ல் வாசிக்கிறோம்.\nஎனவே ந‌ம‌து கோப‌ம் ச‌ரியான‌து தான் என‌ப் புரிந்துகொள்ள வகை செய்யும் அதே வேளையில், இயேசுவை ம‌ர‌ண‌த்தின் மீது வெற்றி சிற‌ந்த‌வ‌ராக‌வும் நித்திய‌ வாழ்வினை அளிப்ப‌வ‌ராக‌வும் இருக்கிறார் என்பதை காணுவ‌தில் நாம் இட‌ற‌ல‌டைய‌க்கூடாது.\nபாவ‌மே ம‌ர‌ண‌த்தின் ஆணிவேர் என‌ நாம் அறிந்திருக்கிறோம். இந்த‌ அடிப்படைப் பிர‌ச்சனைக்கு இயேசு கிறிஸ்துவே தீர்வு. யோவான் 1:29 மற்றும் ஆதியாகமம் 22:1-14 இல் நாம் அறிந்துகொண்டபடி, மேசியாவே \"உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி\". உங்க‌ள் பாவங்க‌ளை நீங்க‌ள் ஒப்புக்கொண்டு இயேசு ந‌ம‌க்காகவும், நமது பாவங்களுக்காகவும் ம‌ரித்தார் என‌ விசுவாசித்தால், தேவ‌னின் ம‌ன்னிப்பை அறிந்துகொள்வீர்க‌ள். மேசியாவின் ம‌ர‌ண‌த்தையும் உயிர்த்தெழுத‌லையும் விசுவாசித்தால் ம‌ட்டுமே நீங்க‌ள் நியாய‌த்தீர்ப்பின் ப‌ய‌ம் இல்லாம‌ல் ம‌ர‌ண‌த்தை எதிர்கொள்ள‌ முடியும்.\nதியானிக்க‌ ஒரு நீதி மொழி\nஆர‌ம்ப‌த்தில் நாம் பார்த்த நீதி மொழி நினைவில் உள்ள‌தா\n\"பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்;\" (பிர‌ச‌ங்கி 7:1,2)\nஇந்தப் நீதி மொழி அல்லது வசனம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் ம‌ர‌ண‌ம் என்கின்ற‌ த‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. விலையுய‌ர்ந்த‌ வாச‌னைப் பொருளுக்கும் ம‌ர‌ண‌த்திற்கும் தொட‌ர்பு உண்டா ப‌ழ‌ங்கால‌த்தில், ஏன் இன்றும் கூட‌, ம‌க்க‌ள் சில‌ நேர‌ங்க‌ளில், மரித்த உடலின் மீது அதைப் புதைப்பதற்கு முன் விலையுய‌ர்ந்த‌ வாச‌னைப் பொருட்க‌ளைத் தெளிக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ ந‌றும‌ண‌ம் எவ்வ‌ள‌வு நேர‌ம் நீடிக்கும் ப‌ழ‌ங்கால‌த்தில், ஏன் இன்றும் கூட‌, ம‌க்க‌ள் சில‌ நேர‌ங்க‌ளில், மரித்த உடலின் மீது அதைப் புதைப்பதற்கு முன் விலையுய‌ர்ந்த‌ வாச‌னைப் பொருட்க‌ளைத் தெளிக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ ந‌றும‌ண‌ம் எவ்வ‌ள‌வு நேர‌ம் நீடிக்கும் - அது அழுகும் வ‌ரையிலும், துர்நாற்ற‌ம் நறுமணத்தை மேற்கொள்ளும் வ‌ரையிலும் தானே\nஒரு தேவ‌ ம‌னித‌ன் (நல்ல மனிதன் ) புதைக்க‌ப்ப‌டும் போது, அவ‌ன‌து புக‌ழ் அவ‌னைச் சுற்றி இருக்கிற‌து. அது விலையுய‌ர்ந்த‌ ந‌றும‌ண‌ தைல‌த்தைவிட‌ அதிக‌ நேர‌ம் நீடிக்கிற‌து. இது எவ்வாறு நாம் மேற்க‌ண்ட‌ ப‌ழ‌மொழியின் இர‌ண்டாவ‌து பாக‌த்தைப் புரிந்து கொள்ள‌ உத‌வுகிற‌து சங்கீதம் 116:15 ல் நாம் வாசிக்கிறோம், \"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.\" நீதிமொழிகள் 14:32 சொல்கிறது: \"துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.\" ஏசாயா தீர்க்கதரிசியும் இதேபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்: \"நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்…. மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்;…\"ஏசாயா 57:2; 26:19\nநீதிமான் மரிக்கும் நாள் அவனது பிறந்த நாளைக்காட்டிலும் நல்லது, ஏனெனில் அவன் மேலும் சிறந்த இடத்துக்கே போகிறான். அங்கு \" ......இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின...\" (வெளிப்படுத்துதல் 21:4) \" நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.\" நீதிமொழிகள் 12:28 . இதே போன்று அப்போஸ்தலனாகிய பவுலும் விவரிக்கிறார்:\n\"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்…..\" (2 கொரிந்தியர் 5:1-6) மேலும் அவர்,\"…. தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்…\" (2 கொரிந்தியர் 5:1-6; பிலிப்பியர் 1:21-24)\nநீதிமொழிக‌ளில் சால‌மோன் கூறுவதை மேலும் புரிந்துகொள்ள‌ ந‌ம் ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசுவின் எடுத்துக்காட்டிலேயே நாம் காண‌லாம். அவ‌ர் ம‌ரிப்ப‌த‌ற்குச் ச‌ற்று முன்பு அவ‌ர‌து ம‌ர‌ண‌மே ம‌கிமையின் வ‌ழி என‌ விள‌க்கினார், \"அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.\" யோவான் 12:23,24\nஇயேசு, சிலுவையின் மீது ஒரு அவ‌மான‌மான‌ சாவைச் ச‌ந்திக்க‌ நேர்ந்தாலும், பின்பு வ‌ர‌ப்போகும் ம‌கிழ்ச்சியினை அவர் அறிந்திருந்ததினால் அவரால் அதை எதிர்கொள்ள முடிந்தது.(எபிரேயர் 12:2) கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பின் அவர் எதிர்பார்த்த‌ மகிழ்ச்சியான தருணம் எது \"இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து\" என எபிரேயர் 10:12 ல் வாசிக்கிறோம். இதன் மூலம், கிறிஸ்துவின் மரணம் அவர் மகிமையில் உயர்த்தப்பட வழி வகுத்தது என்பது தெளிவு.\nஇயேசு என்கின்ற‌ மீட்பர் \"மரணத்திற்கும் பாதாளத்திற்குமான திறவுகோல்களை உடையவராய் இருக்கிறார்\" என்று நாம் அறிகிறோம். எனவே, அவரை நம்புகின்ற யாவருக்கும் மரணம் என்பது நித்திய வாழ்வுக்கு ஒரு படிக்கல் ஆகும். இது இயேசுவின் கீழ்கண்ட வார்த்தைகளினால் ஊர்ஜிதமாகிறது.\n\"...பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.\" …\"குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.\" (யோவான் 5:28,29 ;6:40 )\nமேலும் அதிகபடியான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்\n1. இஸ்லாமிய‌ர்கள் தினமும் மரணம் குறித்து தியானிக்க வேண்டும் என நம்புகிறார்கள்; ஏனெனில், மரணம் குறித்த பயம் அவர்களை நல்வழிப்படுத்தும் என்பதினாலேயே. \"Sakrat Nama: The Agony of Death\" என்ற புத்தகத்தில், அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்: \"தீர்க்கதரிசிகளும் கூட இத்தருணத்தில் பயம் கொள்கிறார்கள். மரணத்தின் நாள் எத்துனை கொடியது ஆதாமும் நோவாவும் மரண‌ பயத்தினால் இரவும் பகலும் அழுதார்கள். யோனா இதுகுறித்து பெருமூச்சுவிட்டு அழுதார், ஏனெனில் இதை விடக் கொடிதான நேரம் உலகில் இல்லை என அவர் உணர்ந்தார்........ மரணம் தவிர்க்க முடியாதது; நமது இதயம் அதின் பயத்தினால் நிரம்பியுள்ளது.\"(பக்கம் 2,3)\n2. தேவனின் கோபம் கொடியது முழுத் தலைமுறையையும் அழிக்க வல்லது; அனால் அனைத்து மனிதரையும் அவர் அழிப்பாரா தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் பேசி இவ்விதம் தெளிவுபடுத்துகிறார்: \"நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்க���் நிர்மூலமாகவில்லை. நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; \" (மல்கியா 3:6,7). இக்காரியத்தின் உண்மை என்னவெனில், தேவன் பாவத்துக்கு எதிரான தம் கோபத்தை பொறுமையும் கருணையும் இன்றி வெளிப்படுத்துவாரானால், அவர் பூமியில் ஒருவரையும் விடமாட்டார் என்பதே. பைபிள் இதித்தெளிவாகக் கூறுகிறது - குர்‍ஆனும் கூட. (ஆதியாகமம் 6:5..8,செப்ப‌னியா 1:18, ஏசாயா 57:16, குர்‍ஆன் 16:61). இவ்வுலகின் சில சமுதாயங்கள் இன்று எய்ட்ஸ் நோயினால் பிடிக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். நாம் தேவனின் வல்லமையான கரங்களுக்குள் நம்மை தாழ்த்தி அடங்கியிருக்கிறோமா\n3. இஸ்லாமிய‌ர்க‌ள் இற‌ந்த‌வ‌ர்க‌ளைப் புதைக்கும்போது செய்யும் புனித்ச்சடங்குகளில் ஆச்சாரமான சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இறந்த சடலத்தை சுத்தீகரிப்பதில் நீடிய வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள் (ghusl). அவர்கள் இறந்தவர்களை உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளிலிருந்து எதுவும் மாசு படாத‌ப‌டி பாதுகாக்கிறார்க‌ள். (உதார‌ண‌மாக: தங்க‌ளின் மாதந்திர நாட்களில் இருக்கும் பெண்கள்). இது குறித்து மோசே கொடுத்த ஆணைகளை நாம் நன்கு ஆராய்வோமானால், இஸ்லாமியரின் நடைமுறைகள் தேவன் ஆகமங்களில் கொடுத்த விவரங்களுக்கு முரணாக இருப்பதைக் காணலாம். ஆகமங்களின்படி, மாசுபடும் பாதிப்பு (தீட்டு) என்ப‌து உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தானேய‌ன்றி, இற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌. மாசுப‌டுதல் (தீட்டு) இற‌ந்த‌வ‌ர்க‌ளினின்று உயிரோடிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு வருமேயன்றி எதிர் வழியில் அல்ல. (எண்ணாகமம் 19). சுத்தீகரிப்பது உயிரோடிருப்பவர்களுக்கே செய்திடல் வேண்டும், இறந்தவர்களுக்கல்ல\n4. பரலோகத்தில் விசுவாசிகளின் நிலை பற்றி குரான் கூறுவது:\"முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.\" என்பதே. (சுரா 44:56)\n5. நமக்குள் இந்த‌க் கேள்வி எழுகிற‌து: \"நற்கிரியைக‌ள், உண்மையான ஆவிக்குரிய‌ காரிய‌ங்களுடன் எவ்வித‌த்தில் தொட‌ர்பு கொண்டுள்ள‌து\". யூத‌த் த‌லைவ‌ர்க‌ள் இயேசுவிட‌மிருந்து அறிந்துகொள்ளும்ப‌டி முக்கிய‌மாக‌க்கேட்ட‌து இதுதான்: \"தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்\". யூத‌த் த‌லைவ‌ர்க‌ள் இயேசுவிட‌மிருந்து அறிந்துகொள்ளும்ப‌டி முக்கிய‌மாக‌க்கேட்ட‌து இதுதான்: \"தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்\" இந்த‌க் கேள்வியில் \"கிரியைக‌ள்\" என்ற‌ வார்த்தைக்கு அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளதை நாம் க‌வ‌னிக்க‌லாம். யூத மார்க்கத்தில் தேவனைப் பிரியப்படுத்த ஆச்சாரமான நல்ல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதில் வியப்பில்லை. ஆனால் இயேசு அவ‌ர்க‌ளைத் த‌ம் வார்த்தைக‌ளினால் விய‌ப்பிலாழ்த்தினார் :\"அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது\" (யோவான் 6:28,29). மீட்ப‌ரின் மீது மெய்யான விசுவாச‌ம் வைப்ப‌து தேவ‌னோடான‌ நித்திய‌ வாழ்க்கையினை அதிக‌ நிச்ச‌ய‌மாக்குகிற‌து. தேவ‌னின் மீட்ப‌ரை விசுவாசித்த‌லே இ‌க்காரிய‌த்தில் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. இது ப‌ரிசேயர் செய்யச் சம்மதிக்காத‌ ஒன்று. மேலும் ஒருவ‌ன் உண்மை விசுவாச‌த்துட‌ன் இருந்தால், அவ‌னுடைய‌ செயல்க‌ளினால் அது வெளிப்படும்.(யக்கோபு 2:17)\nயூதத் தலைவர்கள் வேதத்தை உண்மையுடன் பின்பற்றி இருப்பார்களேயானால், \"தேவனுக்கு அபராதம் செலுத்தித் தங்களைத் தாங்க‌ளே மரணத்தினின்று இரட்சிக்க முடியாது\" என அறிந்து கொண்டிருப்பார்கள். மீட்பு எளிதில் வருவதில்லை, ஏனெனில், ஒருவரும் ஒருபோதும் காலங்காலமாக கல்லறையையே காணாதபடி வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு மீட்கும் பொருளைச் செலுத்தமுடியாது. (ச‌ங்கீதம் 49:7,8). ஆனால் தேவன் நம்மை நிச்சயம் மீட்டார்.(வசனம் 15) அவர் அவரது மீட்பரான மேசியாவை பலி ஆடாய், மீட்கும் பொருளாய்க் கொடுத்தார். இதுதான் தேவனுடைய மீட்பின் திட்டம் என இயேசு உறுதி செய்தார்.\"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்\" என இயேசு சொன்னார்.(மாற்கு 10:45).\nகீழ்க்காணும் தொடுப்பில் உள்ள கட்டுரையைப் படித்து அபிரகாமுக்கு தேவன் முன்பொரு காலத்தில் வாக்குப்பண்ணின ஆட்டுக்குட்டியாக‌ எவ்வித��் இயேசு பயன்பட்டார் என அறிந்து கொள்ளுங்கள்.\nசங்கீதம்:49, வசனங்கள் 1 முதல் 15 வரை (மரணத்தின் பொருள் எனும் புதிரைப் பற்றி ஆராய ஒரு தியானம்)\nஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.\nஎன்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.\nஇதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.\nஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.\nஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்.\nரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: இஸ்லாம் மற்றும் அமைத...\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسل...\nஇதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) ...\nநித்திய நம்பிக்கை - மரண‌ம் என்பது முடிவா\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை- இது ஒரு அட...\nஎம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்: பைபிள் வார்த்த...\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில்...\nபல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC ...\nசமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது க���்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/nimirvom-june-19/37549-2019-07-05-09-52-36", "date_download": "2019-07-21T21:12:01Z", "digest": "sha1:CHPYOXG3733AI4SHI4RLC3E5U4CQRQDJ", "length": 18981, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "இந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி?", "raw_content": "\nநிமிர்வோம் - ஜூன் 2019\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nவாமனனுக்கு வாழ்த்து சொல்லி வாயைப் புண்ணாக்கிக் கொண்ட அமித்ஷா\nகுஜராத் வளர்ச்சி - உண்மை நிலவரம்\nபார(தீ)ய ஜனதாவின் மரண வாக்குமூலம்\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: நிமிர்வோம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2019\nஇந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி\nஇந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற பெருமிதத்தோடு அதன் “பெருமைமிகு” பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதை அரசியல் முழக்கத்துடன் இணைப்பதே பா.ஜ.க. - சங்பரிவாரங்களின் அரசியலுக்கான அடித்தளம். அந்தக் கற்பிதங்களை உணர்வுகளாக்கி வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nதேசப் பெருமையோடு தேசத்தின் பாதுகாப்பையும் சாதுர்யமாக பிணைத்துக் கொண்டுதான் பார்ப்பனியமும் தன்னைத் தொடர்ந்து ஆதிக்க சக்தியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘மனுசாஸ்திரம் வர்ணாஸ்ரமம்’ என்ற நஞ்சு - இந்த தேசக் கட்டமைப்புக்குள் எவரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் பதுங்கி நிற்கிறது.\nபார்ப்பன கொடுங்கோன்மைக்கும் அதன் சமூக அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடிய பெரியார், தேசிய எதிர்ப்பையும் அதில் ஏன் இணைத்தார் என்ற வரலாற்று உண்மை - இப்போது புரிந்திருக்கும். சமூக ஆய்வாளர்கள் பலரும் இப்போது இது குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\n“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக் கொள்ளப் பார்ப்பனர் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது” - என்றார் பெரியார்.\nவேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் அவலம், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரிகளால் சிறு குறு தொழில்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், சிறுபான்மை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், சமூகப் பதட்டம் போன்ற மக்கள் பிரச்சினைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இந்து தேசியத்தைப் பாதுகாக்கும் வலிமை மிக்க தலைவர் மோடி மட்டுமே என்ற எண்ண ஓட்டமே தேர்தலில் மேலோங்கி நின்றதற்குக் காரணம் என்ன அதுவும் பகுத்தறிவு - சமூகநீதி சிந்தனைகள் விதைக்கப்படாத இந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்தவர்களிடம் இந்த சிந்தனை ஒன்று மட்டுமே ஏன் அழுத்தமாக நின்றது அதுவும் பகுத்தறிவு - சமூகநீதி சிந்தனைகள் விதைக்கப்படாத இந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்தவர்களிடம் இந்த சிந்தனை ஒன்று மட்டுமே ஏன் அழுத்தமாக நின்றது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடம் தாங்கள் ஏன் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்களாக்கப்பட்டோம் என்ற விழிப்புணர்வு உருவாகாமல் போனது ஏன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடம் தாங்கள் ஏன் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்களாக்கப்பட்டோம் என்ற விழிப்புணர்வு உருவாகாமல் போனது ஏன் ‘இந்து’ என்ற மத அடையாளத்துக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொண்டு கிடப்பது ஏன் ‘இந்து’ என்ற மத அடையாளத்துக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொண்டு கிடப்பது ஏன்\nதிறந்த போட்டியில் முன்னேறிய சாதிப் பிரிவினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, பார்ப்பன உயர்ஜாதி ஓட்டுகளை உறுதிப்படுத்திக் கொண்ட பா.ஜ.க., தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் தந்திரமாக திசை திருப்பி, ‘இந்து’ என்ற மாய வலைக்குள் அவர்களையும் சிக்க வைத்து தங்களை ஆதரவாளர்களாக்கிக் கொண்டது எப்படி ஒரே நேரத்தில் ‘பூனைக்கும் எலிக்கும்’ காவலர்களாக அரங்கேறிய நாடகத்தில் இவர்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது ஒரே நேரத்தில் ‘பூனைக்கும் எலிக்கும்’ காவலர்களாக அரங்கேறிய நாடகத்தில் இவர்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடினால் மீண்டும் பெரியாரியலுக்கே வரவேண்டியிருக்கிறது. ‘இந்து தேசியம்’ என்ற பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்து மக்களை மீட்டெடுக்க விரும்பும் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான ‘மாற்று’ எங்கே இருக்கிறது என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.\n• இந்து மதம் என்பது வேதமதம் தான். அது ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் உரிமைகளைத் தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய கோட்பாடுகளைக் கொண்ட மதமே தவிர அந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடியது அல்ல.\n• எனவே உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கும் ‘இந்து’ வெகு மக்களின் சமூக நீதி - சம உரிமைக்கான போராட்டக் களத்துக்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.\n• இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல; பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் வர்த்தக நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு உபகண்டம். எனவே இங்கே ஒவ்வொரு மாநிலத்துக்குமான தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.‘சுதந்திரப்’ போராட்டக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியே மாநிலங்களுக்கான தன்னாட்சியை வலியுறுத்தியது என்பது தான் வரலாறு.\nதன்னாட்சி - சமூகநீதி - பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்ற கருத்துகளை மக்களிடம் விதைத்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை உருவாக்கி, ‘இந்து தேசியத்துக்குள்’ பதுங்கி நிற்கும் பார்ப்பனியத்தை தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதங்களை தொடங்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121750/news/121750.html", "date_download": "2019-07-21T21:17:59Z", "digest": "sha1:DKSNZMZWN34RPWTHSZOCAJ4H23CNVUER", "length": 8919, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…\nஇன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஏன், சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரப்படும் அழுத்தத்தால் இப்போது குழந்தைகள் மத்தியில் கூட இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்பார்வை, இதய நலன், செரிமானம் சிறக்க இந்த இந்த ஜூஸ் குடிங்க\nமேலும், உட்கார்ந்தே செய்யும் வேலை முறை, இடைவேளையில் உண்ணும் துரித உணவுகள் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணியாக விளங்குகின்றன.\nஇது காலப்போக்கில் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக திகழ்கிறது. இந்த மூன்றுக்கும் தீர்வளிக்கும் ஜூஸ் தான் இந்த முந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி…\n1) வாழைப்பழம் – 1\n2) முந்திரி – 60 கிராம்\n3) ப்ளூபெர்ரி – 120 கிராம்\n4) பால் – 180 மில்லி லிட்டர்\nமுந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்மூத்தீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்., வைட்டமின் A, B, B12, B2, B9, C, E மற்றும் K\n1) முந்திரியை இதமான நீரில் ஒருமணிநேரம் ஊறவைக்கவும்.\n2) வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.\n3) வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி குளுமையாக (ஃப்ரிட்ஜில்) இருந்தால் அவை, சற்று இதமாக ஆகும் வரை பத்து நிமிடம் வெளியே வைக்கவும்.\n4) வாழைப்பழம், ப்ளூபெர்ரி மற்றும் முந்திரியை கொஞ்சம், கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.\n5) பிறகு கடைசியில் பாலை சேர்த்து 20 நொடிகள் நன்கு கலக்குங்கள்.\n1) இந்த ஸ்மூத்தி சிறுநீர் அழற்சி உண்டாகாமல் தடுக்க உதவுகிறது.\n2) அன்றாடம் இந்த ஸ்மூத்தி யை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.\n3) மேலும், இந்த ஸ்மூத்தியின் பயன் மூலமாக உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.\n4) இது கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், ஆண்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் பயனளிக்கிறது.\n5) இந்த ஸ்மூத்தி கண் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.\n6) மேலும், இந்த ஸ்மூத்தியை தினமும் குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலுபெறும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை குறையும்.\nஇந்த ஸ்மூத்தியில் உங்களுக்கு வேண்டுமானால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிரிப்பை அடக்குபவர்கள் மட்டும் பார்க்கவும் \nசினிமாவை மிஞ்சிய திருட்டு: ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nதோல் நோய்களை போக்கும் வேப்பிலை\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nவிமான பயணத்தில் இளம்பெண் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்\nசரவணபவன் ஓனர் எதை பார்த்து ஜீவஜோதியை அடைய ஆசைப்பட்டார் தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66063", "date_download": "2019-07-21T22:33:20Z", "digest": "sha1:7GF22XSLVPJOPMRCBWMOAJ4WROYRACVK", "length": 5885, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு\nதிருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சைவப்புலவர் பரீட்சைக்குதோற்றி சித்திபெற்ற கலாபூசணம் கணவதிப்பிள்ளை வெற்றிவேல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கல்வி கற்று, கற்பித்த சம்பூர் மகாவித்தியாலயத்தில் இன்று காலை 9.00மணியளவில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிரேஸ்ர ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளுருமான பொ.சற்சிவானந்தம், ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் ம.சச்சிதானந்தம், கலாபூசணம்.அ.குகராஜா, உள்ளி��்டோர் வாழ்த்துரைகளை வழங்கினர், ஸ்ரீசம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு ஆசியுரைகளை வழங்கிவைத்தார்.\nசம்பூர் தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாமன்றத்தின் தலைவர்வைத்தியகலாநிதி அ.ஸதீஸ்குமார் தலமையுரையாற்றுவதனையும் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாபூசணம் அ.குகராஜா வாழத்துரைவழங்குவதனையும் மன்றத்தினாரால் சைவப்புலவருக்கும் அவரது துணைவியாருக்கும் மலர்மாலை மற்றும் பொன்னாடை போர்த்துகௌரவித்தத பின்னர் வாழத்துப்பா வழங்குவதனையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காண்க\nPrevious articleவெருகல் பிரதேச செயலாளராக குணநாதன்\nNext articleஇலங்கையில் இன்று நான்காவது முருகபத்தி மாநாடு ஆரம்பம்\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\nகட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரத்தேர்வெள்ளோட்டம்\nபிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மாணிக்கம் உலககேஸ்பரம் ஓய்வு பெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/185336", "date_download": "2019-07-21T21:02:19Z", "digest": "sha1:2GWFZXMFAIUY34SCCVF3MNNU4ULD4EKO", "length": 3291, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "16 வயது சிறுவன் கைது – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n16 வயது சிறுவன் கைது\nகிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் நான்கு பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரால் நேற்று குறித்த கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமாவட்ட விசேட போதைபொருள் ஒஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக பிரிவின் பொறுப்பு அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.\nஇதில் நான்கு பரல்கள் கோடாவும். 21 கசிப்பும் காணப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கோடா மற்றும் கைது செய்யப்பட்ட சிறுவனையும��� குறித்த பிரிவினர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nPrevious பொது மக்களின் குற்றச்சாட்டு\nNext சீனாவில் விபத்துக்களில் சிக்கி 13 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chengaisemmalaimurugantemple.com/", "date_download": "2019-07-21T22:31:00Z", "digest": "sha1:MOQ4CZEEC5YUWF6354E2B2SIGWYHXD5W", "length": 4246, "nlines": 35, "source_domain": "chengaisemmalaimurugantemple.com", "title": "செம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில் | செங்கல்பட்டு, தமிழ்நாடு.", "raw_content": "செம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்புள்ளியாய் விளங்குவது செங்கல்பட்டு. அதில் மும்மலை என்ற மலையில் ஓர் பகுதிதான் செம்மலை. இப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலின் அருகாமையிலும் அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் ஸ்ரீராம பாளையத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் அடிபணிந்து பத்தடி வைத்து படிக்கடந்தால் செம்மை வாழ்வு தருவதற்கு சிரித்த முகத்தோட்டு அமர்ந்த செம்மலையானை தம்பதி சமேதராய்க் காணலாம். இம்மலை மும்மலை என்று வழங்குவதற்கு சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் மலை உருவில் அமர்ந்தததால் இம்மலை மும்மலை என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. மேலும் மகேந்திர வர்ம பல்லவன் மற்றும் அவனின் வழித்தேன்றல்கள் மலையேற்றத்திற்கான பயிற்சியையும், வாள்வீச்சு, மல்யுத்த பயிற்சிகளையும் இம்மும்மலையில் செய்ததாக செவி வழி செய்தி சொல்கிறது.\nகாலை : 7.00 மணி முதல் 9.00 மணி வரை மாலை : 5.00 மணி முதல் 7.00 மணி வரை
விழா நாட்களில் காலை : 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nமுருகனடிமை திரு. சாரங்கபாணி அவர்கள், சுவாமிஜி அருள் ஞான பீடம், ஸ்ரீ முருகன் மலைகோயில் அடிவாரம், காட்டுநாயக்கன் வீதி, செங்கல்பட்டு. போன் – 98940 27831.\nசெம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில்\nதிருக்கோயில் நடை திறக்கும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/70280-smiriti-irani-kanimozhi-women-mps-playing-ringa-ringa-roses.html", "date_download": "2019-07-21T21:24:08Z", "digest": "sha1:JGI4EBWFP2XUZRW45YGNMO5W3GIL2GWK", "length": 16737, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகித���ுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு அரசியல் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்\n‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்\nபுது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டு, சூடான வாதம் புரிந்து உசுப்பு ஏற்றி வரும் பெண் எம்.பி.,க்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து, ரிங்கா ரிங்கா ரோசஸ் என கை பிடித்து ஓடியாடி விளையாடும் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nநாடாளுமன்றத்தில் பிப்.1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், உணவுத் துறை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தன் இல்லத்தில் எம்.பி.,களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த விருந்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக எம்.பிக்களும், திமுக எம்.பி கனிமொழி மற்றும் வேறு கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்பி.,க்களும் கலந்துகொண்டனர்.\nசாப்பிட்டு முடிந்த பின்னர், சற்று நேரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த பெண் எம்பி.,க்கள் திடீரென சிறுமியரைப் போல் வட்டம் போட்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்த படி, விளையாடி மகிழ்ந்தனர்.\nஇதில் திமுக எம்பி கனிமொழி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் ஒன்றாகக் கைகோத்து நடனமாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, ஸ்மிருதி இரானி படுவேகமாக ரிங்கா ரிங்கா ரோசஸ் ஆடிய காட்சியை இப்போதும் இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்,\nமுந்தைய செய்தி15 பேரை திருமணம் செய்த ‘கல்யாண ராணி’ காட்டிக் கொடுத்த 16வது கணவர்\nஅடுத்த செய்திதிருப்பதியில் உத்ஸவ மூர்த்திகளுக்கான 3 தங்க கிரீடங்கள் மாயம்\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 22/07/2019 2:18 AM\nபயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்\nமேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு 21/07/2019 7:29 PM\nஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 21/07/2019 7:23 PM\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்:...\nஉள்ளூர் செய்திகள் 21/07/2019 2:06 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505725/amp", "date_download": "2019-07-21T22:01:35Z", "digest": "sha1:VR6XRMP5DFDDVOYS2Z7FNOOBUTB6766F", "length": 11702, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Removal of 1 lakh names from National Citizen's Registry: Action in Assam | தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து ஆட்சேபணை தெரிவிக்காத 1 லட்சம் பெயர்கள் நீக்கம்: அசாமில் அதிரடி நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து ஆட்சேபணை தெரிவிக்காத 1 லட்சம் பெயர்கள் நீக்கம்: அசாமில் அதிரடி நடவடிக்கை\nகவுகாத்தி: அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில் இருந்து 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அசாமில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் வகையில், கடந்த 1951ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு மேம்படுத்தப்படுகிறது. இதில் தகுதியற்றவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. இதன்படி, க���ந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக தேசிய குடிமக்கள் பதிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்படும் இந்த பட்டியலில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள், வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு நிலுவையில் இருந்தால், அவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி, தகுதியற்ற நபர்களாக கருதப்படும் 1.02 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர் உள்ளூர் குடிமக்கள் பதிவாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில், வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி நேற்று வரை தங்களை நீக்கியது தொடர்பாக புகார் அளிக்காதவர்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்கள் பெயர்கள் என்ஆர்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, கடிதம் மூலமும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஆர்சி சேவா ேகந்திரா மற்றும் துணை ஆணையர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. தகுதியிருந்தும் தங்கள் பெயரை நீக்கியிருப்பதாக கருதினால் அவர்கள் வரும் 5ம் தேதி தொடங்கும் விசாரணையில் நேரில் பங்கேற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயர்களை சேர்க்கலாம். இதன் இறுதி பட்டியல் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது\nசர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா விசா காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: டிவிட்டரில் விடுத்த வேண்டுகோள் ஏற்பு\nவங்கதேச உள்துறை அமைச்சர் 7ம் தேதி இந்தியா வருகை\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு\nமெட்ரோ ரயிலை போல் சிறு நகரங்களில் இயக்க ‘மெட்ரோ லைட்’ ரயில்: மத்திய அரசு பரிந்துரை\nசிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு\nஇமாச்சலில் நிலச்சரிவு குழந்தை பலி\nகர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு: இன்று மேட்டூர் வந்தடைகிறது\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்க்கும் ஆளுங்கட்சி\nபாஜ மீது மன்மோகன் சிங் தாக்கு ஒரே ஒரு கட்சிக்கே 90% தேர்தல் நிதி\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்\nசுற்றுச்சூழல் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி\nமோடி அரசின் கீழ் நாடு மாற்றம் அடைந்துள்ளது ஜே.பி.நட்டா பேச்சு\nஉணவுக்கான உயிரினங்களுக்கு வழங்கும் நோய் தடுப்பு மருந்துகளின் விற்பனை, உற்பத்திக்கு தடை: மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி\nபக்ரீத்துக்கு லட்சம் வரை விலை போவதால் நூதனம் மே.வங்கத்தில் இருந்து வங்க தேசத்துக்கு ஆற்றில் மிதக்க விட்டு மாடுகள் கடத்தல்: எல்லை பாதுகாப்பு படை அதிரடி வேட்டை\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941770/amp?utm=stickyrelated", "date_download": "2019-07-21T21:27:34Z", "digest": "sha1:ZUYX6KZHBKAGSABNI3T5UBXEVYWUA4IH", "length": 11097, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டி தாலுகா அலுவலத்தில் ஜமாபந்தி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத���துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊட்டி தாலுகா அலுவலத்தில் ஜமாபந்தி\nஊட்டி, ஜூன் 19: ஊட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.\nஊட்டி வட்டத்தில் நேற்று ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நேற்று துவங்கியது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். இந்த ஜமாபந்தியில் முதல் நாளான நேற்று தூனேரி உள்வட்டத்திற்குட்பட்ட தும்மனட்டி, எப்பநாடு, கக்குச்சி, கூக்கல், தூனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து மனுக்கள் அளித்தனர். நேற்று நடந்த ஜமாபந்தி பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, பயிர் கடன், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.\nஇதில் தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குந்தா தாலுகாவில் ஊட்டி ஆர்.டி.ஒ., சுரேஷ் தலைமையிலும், கோத்தகிரி தாலுகாவில் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையிலும், கூடலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமையிலும் நடந்தது. குன்னூர், பந்தலூர் தாலுகாகளிலும் ஜமாபந்தி நடந்தது. இதேபோல் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளில் ஜமாபந்தி நடக்கிறது.பந்தலூர்: பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் எம்.எல்.ஏ., திராவிடமணி முன்னிலை வகித்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இந்த வருவாய் தீர்வாயம் மற்றும் மக்கள் தொடர்பு முகாமில் சேரங்கோடு 1,2 கிராமத்திற்கு நேற்றும், நெல்லியாளம் 1,2 கிராமத்திற்கு இன்றும் ஜமாபந்தி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை, விவசாயிகளுக்கு உதவித்தொகை என 21 பயனாளிகளுக்கு உடனடியாக உதவி வழங்கப்பட்டது. மேலும் இலவச வீட்டுமனை, முதியோர் பென்சன், இலவச வீடு, கழிப்பிட வசதி, வீடுகளுக்கு மின் இணைப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 170 மனுக்கள் பெறப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் காமு, சாந்தி உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று நெல்லியாளம் கிராமத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது.\nஆசனூர் சாலையில் யானைகளால் பரபரப்பு\nஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்வு\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா\nகொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை\nதனியார் அமைப்பு சார்பில் ஓடை தூர்வாரும் பணி துவக்கம்\nமது விற்ற 4 பேர் கைது\nசிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது\nவரும் 21ம் தேதி இலக்கிய விழா\nரெப்கோ ஹோம் பைனான்ஸ் சிறப்பு முகாம்\nசத்தி நகர திமுக., சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை\n× RELATED விவசாயிகள் உதவித்தொகை பெற ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/04/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B9%E0%AF%8D-20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/?shared=email&msg=fail", "date_download": "2019-07-21T22:10:07Z", "digest": "sha1:D4ZFL4QE4ITOU45L3EYSDUWBTPSFC7XI", "length": 33395, "nlines": 266, "source_domain": "tamilthowheed.com", "title": "தராவீஹ் 20ரக்அத்துக்கள் என்ற அறிவிப்புகளின் நிலை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பிறை விஷயமாக சாட��சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா\nதராவீஹ் 20ரக்அத்துக்கள் என்ற அறிவிப்புகளின் நிலை\nநபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி) பைககீ) இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘இப்றாஹீம்பின் உஸ்மான்’ என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷஃபா அவர்களும், நம்பகமற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன், புகாரி, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாரகுத்னீ ஆகியோரும், ஹதீஸ்கலையினரால் புறக்கணிக்கப்பட்டவர் என்று திர்மிதி, அபூதாலிம் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.\nஉமர்(ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (யஜீது பின் ரூமான், பைஹகீ)\nஇதன் முதல் அறிவிப்பாளரான ‘யஜீதுபின் ரூமான்’ என்பவர் உமர்(ரழி)அவர்களின் காலத்தவர் அல்லர் என்று இமாம் பைஹகீ அவர்களே விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு ஒருவர் காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அக்காலத்தவரின் நடைமுறைப் பற்றி எடுத்துக்கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் ஆகவே இந்த அடிப்படையில் இவ்வறிவிப்பு கோளாறுடையதாயிருப்பதால் ஏற்புக்குறியதல்ல.\nஅலி(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அபுல்ஹஸனாஃ. நூல்: பைஹகீ, இப்னு மாஜ்ஜா)\nஇதன் அறிவிப்பாளராகிய ‘அபுல்ஹஸனாஃ’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் தமது ‘தக்ரிபு’ எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது ஏற்புக்குறியதல்ல\nஒருமுறை அலி(ரழி) அவர்கள் ரமழானில், குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி(ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அபூஅப்துர்ரஹானிஸ்ஸில்மீ, பைஹகீ)\nஇதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஹம்மாதுபின்ஸ்ஸ்ஷுஐபு’ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை இப்னு முயீன், நஸயீ ஆகியோர் பலஹீனமானவர் என்கிறார்கள். இமாம் புகாரி அவர்கள் இவர் பிரச்னைக்குரியவர் என்றும், இப்னு அதீ அவர்கள் இவருடைய பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்லவென்றும் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இது முறையான அறிவிப்பல்ல.\nஉமர்(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரக���த்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (யஹ்யப்னுஸயீத் இப்னு அபீஷைபா)\nஇதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுள்ள ‘யாஹ்யா பின் ஸயீத்’ என்பவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் உள்ளவரல்லர். ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவு காணப்படுவதால் இதுவும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.\nஉபையுபின் கஃபு(ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அப்துல் அஜீஸ்பின்ரஃபீஉ, இப்னுஷைபா)\nஇதன் அறிவிப்பாளராகிய ‘அப்துல் அஜீஸ்பின்ராஃபீஉ’ என்பவர் உபையுபின் காலத்தில் உள்ளவர் அல்லர். ஆகவே இவ்வறிவிப்புத் தொடரில் முறிவு ஏற்பட்டு ஏற்புத்தன்மையை இழந்திருப்பதோடு, உபையுபின்கஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தாம் தமது குடும்பத்தாருக்கு 8 ரகஅத்துகளும் வித்ரும் தொழவைத்ததாக எடுத்துக்கூறப்பட்ட அறிவிப்பும், உமர்(ரழி) அவர்கள் உபையுபின் கஃபு(ரழி) தமீமுத்தாரீ(ரழி) ஆகியோருக்கு 11 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட அறிவிப்பும் மிக பலம் வாய்ந்தவையாயிருக்கும் போது அவற்றுக்கு முரண்பட்டதாகவும் இருக்கின்றது.\nஇப்னுமஸ்வூத்(ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு, 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள்.(அஃமஸ், கிதாபு கியாமுல்லைல்)\nஇதன் அறிவிப்பாளராகிய ‘அஃமஸ்’ என்பவர் இப்னுமஸ்வூத்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராவார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.\nநாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (ஸாயிபுபின்யஜீத், பைஹகீ)\nஇதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘அபூ உஸ்மான்’ அப்தில்லாஹ்’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவராக இருக்கிறார். மேலும் இதே ‘ஸாயிப்னுயஜீத்’ என்பவர் “நாங்கள் உமர்(ரழி) அவர்களின் காலத்தில் 11 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தோம்” என்று அறிவித்துள்ள ஓர் அறிவிப்பு ‘சுனனு ஸயீதிப்னிம்ஃன்ஸூர்’ எனும் நூலில் காணப்படுகிறது. இவ்வறிவிப்பு மிகவும் பலம் வாய்ந்த ஸஹீஹான அறிவிப்பாக உள்ளது என்று ‘அல்மஸாபீஹ் ஃபிஸலாத்திந்தராவீஹ்’ எனும் நூலில் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇவ்வாறே ‘உமர்(ரழி) அவர்கள் காலத்தில் ��க்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது. இதன் அறிவிப்பாளரான ‘அபூஅப்தில்லாஹ்பின் ஃபன்ஜவைஹித்தைனூரி’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுக இல்லாதவராயுள்ளார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.\nமேற்கண்டவாறு 20 ரகஅத்துக்கள் என்ற வகையில் ஆதாரமற்ற பல அறிவிப்புகள் பல காணப்பட்டாலும், அவை அனைத்தும் அதர்கள் – சஹாபாக்களின் சொற் செயல்கள்தான். நமக்கு 8+3 பதினொரு ரகஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) ஆவர்களின் சொல்லும், செயலும், அங்கீகாரமும் அசைக்க முடியாத ஸஹீஹான ஆதாரங்களாக இருப்பதால் ரமழானுடைய இரவுத் தொழுகை 8+3 பதினொரு ரகஅத்துகள்தான் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.\nஎனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8+3 தொழுவது நபிவழியாகும். இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல. ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.\nFiled under தொழுகை, ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்ட��மல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஜோதிடம் பொய் என��பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=183534", "date_download": "2019-07-21T22:02:20Z", "digest": "sha1:PXDTVRHVK6WAYKX3LZ7NVC4ATRPONN3T", "length": 7076, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்-சந்திரசேன – குறியீடு", "raw_content": "\nகோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்-சந்திரசேன\nகோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்-சந்திரசேன\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எத��ர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு களமிறங்க வாய்ப்ப கிடைக்காவிட்டால் அதற்காக களமிறங்க மேலும் ராஜபக்ஷர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ மீதுள்ள பயத்தினால் பல்வேறு முறைகளை கையாண்டு அவரை களமிறங்கவிடாமல் செய்ய முயற்சிக்கின்றனர்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேட்பாளர் ஒருவரின் பெயரை தெரிவு செய்ய முடியாமல் இருப்பதாகவும் ஒவ்வொருவர் பலருடைய பெயரை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nகறுப்பு யூலை நினைவாக கவனயீர்புப் போராட்டம் – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2018/05/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-21T20:58:03Z", "digest": "sha1:IMJODEIUQVXXWDPA5YZ3SWDWWJ4EVQOQ", "length": 12255, "nlines": 179, "source_domain": "www.thinatamil.com", "title": "வெயிலில் சருமத்தை கா���்கும் குளியல் பொடி - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome மருத்துவம் ஆலோசனை வெயிலில் சருமத்தை காக்கும் குளியல் பொடி\nவெயிலில் சருமத்தை காக்கும் குளியல் பொடி\nவெயில் காலத்தில் சருமத்தில் வரும் கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களை இந்த குளியல் பொடி போக்கும். இன்று இந்த குளியல் பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெயிலில் சருமத்தை காக்கும் குளியல் பொடி\nபச்சைப் பயறு – அரை கிலோ,\nரோஜா இதழ் – 10 கிராம்,\nவெட்டி வேர் – 50 கிராம்\nஇவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும். தினமும் இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். சருமப் பிரச்சனை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு போட்டுக் குளிக்கலாம். எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.\nபலன்கள்: சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.\nPrevious articleஇணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்..\nNext articleபுரிதலை விட தெளிதல் அவசியம்…\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nபச்சை பட்டாணியை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nமஞ்சளை நாம் ஏன் உணவில் சேர்க்க வேண்டும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும் 7 நாட்களில் என்ன நடக்கும் தெரியுமா\nசீன பெண்களின் வசீகரிக்கும் அழகின் ரகசியம்… அரிசி கழுவிய நீர் மட்டும் போதுமாம்\nநீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை தடுக்கும்\nதூக்கத்தின் போது இந்த பிரச்சினை உள்ளதா தாமதம் வேண்டாம் உடனே மருத்துவரிடம் போயிடுங்க\nகாதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..\nஉடல் நலத்தை கெடுக்கும் தூக்கமின்மை..\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..\nபித்த வெடிப்புக்கு வீட்டு வைத்தியம்\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nமும்தாஜை அசிங்கப்படுத்த அனைவர் முன்பும் முகம்சுளிக்கும் வகையில் மஹத் செய்த செயல் #MahatRaghavendra\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nசோகமாகமாறிய சாக்ஷியின் மகிழ்ச்சியான நாள் லீலையை காட்டிய பிக்பாஸ்… வைரலாகும் காட்சி\nசிஇஒ-வா CEO இருந்தால் என்ன.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babajiskriyayogastore.in/index.php?main_page=product_info&cPath=65&products_id=188", "date_download": "2019-07-21T21:21:55Z", "digest": "sha1:NOXUKZ45ZKFDOQQQGSWCJSJNYMNWDXUM", "length": 6662, "nlines": 98, "source_domain": "babajiskriyayogastore.in", "title": "Babaji and 18 Siddha Kriya Yoga Tradition - Tamil - Book : Babaji's Kriya Yoga India Shop, featuring Books, CD's, DVD's and more on Babaji's Kriya Yoga lineage", "raw_content": "\nபாபாஜியும் 18 சித்தர்களின் கிரியாயோக சம்பிரதாயமும் – எம். கோவிந்தன்\n288 பக்கங்கள், 4 கலர்ப்படங்கள், 2 கருப்புவெள்ளை படங்கள், 20 படங்கள், 4 வரைபடங்கள்\nபரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதை என்ற அழியாப்புகழ் பெற்ற நூலின் மூலம் உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் முக்திநிலையையும் தெய்வீக மாற்றத்தையும் அடைந்த பாபாஜி, இன்றும் பத்ரிநாத் அருகில் பதினாறு ���யது இளைஞராக வாழ்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியரும் போகநாதரும் அவருக்கு கிரியா யோக தீட்சை அளித்தனர். நீண்ட காலமாக அவரது சிஷ்யராக இருக்கும் ஒருவர் இந்த அரிய நூலின் மூலம் இதுவரை வெளிவராத சில புதிய தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் தற்கால இலக்குகளையும், கிரியா யோகா எவ்வாறு உலக வாழ்க்கையையும் ஆன்மீகத் தேடலையும் ஒன்று சேர்க்கிறது என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கிரியா யோகத்தின் மனம் மற்றும் உடல்சார்ந்த விளைவுகளை விரிவாக விளக்கும் இந்நூல், யோகசாதனைகளுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இதில் சித்தர் பாடல்களும் அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கிடைக்கும் இந்நூல் விரைவில் மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=169", "date_download": "2019-07-21T22:10:41Z", "digest": "sha1:QD6VUDFEP54BG6NI5BTG4J6TGU534ASA", "length": 8586, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 169 -\nஅல்லாஹ்வின் அருளால் இரண்டாவது உடன்படிக்கை முடிந்தது. அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.\n‘ஹிஜ்ரா’ என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தக��ய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.\nஇவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்யவிடாமல் தடுத்தனர். இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்:\n1) ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்துக்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூ ஸலமா (ரழி) தனது மனைவியுடனும் தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி “நீ எங்களை புறக்கணித்து விட்டாய் நீ வேண்டுமானால் சென்றுவிடு எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி அவன் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர். இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் “நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டீர்கள். எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விடமாட்டோம்” என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கிப் பயணமானார்.\nதனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்மு ஸலமாவின் உள்ளம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அப்தஹ்’ என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுதுகொண்டே இருப்பார். அழுதே ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்து கொள் என்று அனுமதித்து, அவன் பிள்ளையையும் அபூ ஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த வழிகள், அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இந்நிலையில் பயணித்து ‘தன்யீம்’ வந்தடைந்த போது அவரை உஸ்மான் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா சந்தித்தார். அவரது நிலைமை மீது இரக்கம் கொண்டு அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்து ‘குபா“வில் விட்டுவிட்டு “இதோ இந்த ஊரில்தான் உங்கள் கணவர் இருக்கிறார். அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வான்” என்று உம்முஸலமாவை வாழ்த்தி விட்டு அவர் மக்கா திரும்பினார். (இப்னு ஹிஷாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2863", "date_download": "2019-07-21T22:22:33Z", "digest": "sha1:OIVFI7C6UYD2FLNQVWPGXTIUR75IV5H5", "length": 6947, "nlines": 57, "source_domain": "yarlminnal.com", "title": "ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க\nஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.\nஇதில் இருந்து எளிதில் விடுபட கருப்பு ஏலக்காய் மிகவும் உதவு புரிகின்றது. அதிலும் இதில் கசாயம் செய்து குடிப்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதோடு ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது.\nதற்போது இந்த அற்புத கசாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம்.\nகருப்பு ஏலக்காய் – 4-5\nஇஞ்சி (துருவியது) – 1 டீ ஸ்பூன்\nதுளிசி இலைகள் – 5-6\nதண்ணீர் – 3-4 கப்\nமேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.\nதண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.\nஇது ஆஸ்துமாவின் தீவரத்தை குறைக்க பயன்படுகிறது. முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vignesh-runs-hostel-now/", "date_download": "2019-07-21T20:56:32Z", "digest": "sha1:LFK6AQ6MZ5PNQH7KEUK2AGYNHLE422FM", "length": 33245, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா ? தற்போதைய நிலை - விவரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா தற்போதைய நிலை – விவரம் உள்ளே\nகிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா தற்போதைய நிலை – விவரம் உள்ளே\nஈரோடு பக்கத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவன் நான். சின்ன வயதிலிருந்து என் அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகமில்லை. ஒரு போட்டோவில் என் அம்மா, அப்பாவுடன் நான் இருப்பேன். அதைத்தான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்’’ என்று அந்த போட்டோவை எடுத்துக் காட்டி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், ‘சின்னத்தாயி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘அப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ்.\n” ஈரோடு பக்கத்தில் மூலனூரில்தான் படித்தேன். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. அதனாலேயே ஸ்கூல் நாடகம், கோயில் திருவிழா எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன்.\nநடிப்பையும் தாண்டி எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அட்லெட் பிளேயர்; கபடியிலும் ஃபர்ஸ்ட். பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. வசதி இல்லாத காரணத்தால் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க முடியவில்லை. ரஜினியின் தீவிர ரசிகன் நான். ஒருநாள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன். எனக்கென்று இருந்த ஒரே ஜீவன் என் பாட்டிதான். அவரிடமும் சொல்லவில்லை.\nசென்னையில் நிறைய வேலைகள் செய்தேன். பெயின்ட் அடித்தேன், லாட்டரிச் சீட்டு விற்றேன். ஐந்து வருஷம் கிடைத்த வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். அதற்கப்பறம் கேமரா மேன் தர்மாவிடம் உதவி கேமராமேனாக வேலை பார்த்தேன். உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். அந்த நேரத்தில் கலா மாஸ்டரிடம் டான்ஸ் க்ளாஸ் போனேன். டான்ஸ் க்ளாஸுக்கு விக்ரம், ரோகிணி, சூர்யா எல்லாம் வருவாங்க. விக்ரம் அப்போதே சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். நான் கிடைத்த வேலை எல்லாம் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து டான்ஸ் க்ளாஸுக்குப் பணம் கட்டுவேன்.\nஎல்லா இயக்குநர்களிடமும் சான்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் என்னை பாலுமகேந்திரா சார் பிரசாந்த் நடித்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துகாக முதலில் ஒப்பந்தம் செய்தார். எனக்குப் படத்தில் நடிப்பதற்காக ட்ரெய்னிங் கொடுத்தார். பாலுமகேந்திரா சார் படத்தில் நடிக்க போறேன்னு, ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.\nநான் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு நடிகை அர்ச்சனா அவங்களோட சொந்தக்காரப் பையன் ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு பாலு சாருக்கிட்ட சொன்னாங்க. படத்துக்கான ஷூட்டிங் நடந்து, இரண்டு நாள் ஷூட்டிங்கில் நான்தான் ஹீரோவாக நடித்தேன் . அந்த நேரத்தில் அர்ச்சனா, பாலு சாரிடம் ரொம்ப சண்டை போட ஆரம்பித்து விட்டார். உடனே, பாலு சார், ‘உனக்குப் புது பையன்தானே பிரச்னை. நீ சொன்ன பையனும் வேணாம், விக்னேஷூம் வேணாம். பிரசாந்த் நடிக்கட்டும்’னு பிரசாந்த்தை நடிக்க வைத்தார்.\nடைரக்டர் மனோஜ் குமார் சார் ஆபீஸுக்கு அடிக்கடி போயிட்டு வருவேன். அங்கே டைரக்டர் கணேஷ் ராஜ் , மனோஜ் சாரிடம் இணை இயக்குநராய் இருந்தார். கணேஷ் சாருக்கு அந்த நேரத்தில் படம் இயக்க சான்ஸ் கிடைத்தவுடன் என்னை வைத்துப் படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி என்னைத் தேட ஆரம்பித்து விட்டார். அப்போது பாலு மகேந்திரா சார் ஆபீஸில் என்னைத் தேடியிருக்கிறார். அப்புறம் நான் இருக்கிற இடம் தெரிந்து, என்னை ‘சின்னத்தாயி’ படத்துக்காக ஒப்பந்தம் செய்தார்கள். ‘சின்னத்தாயி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். ‘என்னடா பண்ணுற’னு கேட்டவங்ககிட்ட, ‘படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்’னு சொன்னதும் யாரும் நம்பலை. அதற்கப்புறம் படம் ரிலீஸுக்குப் பிறகுதான் ஊரில் நம்புனாங்க. படம் நூறு நாள் ஓடி ஹிட் அடித்தது.\nஅதற்கு அப்புறம் ‘அம்மா பொண்ணு’ படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் பாரதிராஜா சார் ‘கிழக்குச் சீமையிலே’ படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் என் கேரக்டரில் நடிக்க முதலில் புதுமுகம் ஒருவர் ஒப்பந்தமானார். பாரதிராஜா சாருக்கு அவருடைய நடிப்பு பிடிக்கவில்லை. அப்போதுதான் பாரதிராஜா சாருக்கு நம்மக்கிட்ட ஒரு பையன் சான்ஸ் கேட்டானேனு என் ஞாபகம் வந்திருக்கு. ‘உழவன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். உடனே என்னை அழைத்து வந்து ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் நடிக்க வைத்தார்கள்.\nபடத்தில் ‘ஆத்தங்கரை மரமே’ பாடல் நல்ல ஹிட் அடித்தது. வத்தலகுண்டு பக்கத்தில் ஓர் அருவி இருக்கும், அங்குதான் ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு இந்தப் பாட்டு கேட்கும்போதெல்லாம், பாரதிராஜா சாரோட அர்ப்பணிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடலின் ஷூட்டிங்கின்போது பாரதிராஜா அப்பா இறந்து விட்டார். அப்பா இறந்து நான்காவது நாள் இந்தப் பாட்டின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பமானது. அப்பா இறந்திருந்தாலும், கரெக்டா ஷூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார் பாரதிராஜா. அதுவும் ரொமான்ஸ் பாடல் ஷூட்டிங். அவர்தான் பாடல் ஷூட்டிங்போது நடிக்க எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.\n‘கிழக்குச் சீமையிலே’ படம் ரிலீஸான நேரத்தில் எனக்கு நிறைய படங்கள் புக் ஆச்சு. அப்போது எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எந்த டைரக்டர் படத்தை ஒப்புக்கணும், நடிக்கணும்னு அதை எல்லாம் சொல்லித் தருவதற்கு யாருமே இல்லை. ஒரு நடிகருக்கு மேனேஜர் இருக்கணும்கிற விஷயம்கூட தெரியவில்லை. அதனாலேயே நிறைய படங்களில் கமிட் ஆகிவிட்டேன். கால்ஷீட் பிரச்னையின் காரணமாக பெரிய டைரக்டர் படமெல்லாம் விட்டுவிட்டேன்.\nபிரபு சாரை எனக்குப் பிடிக்கும். அவருடன் ‘உழவன்’ படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் நல்லா பழகுவார். பிரபு சார்தான் என்னை ‘பசும்பொன்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். சிவாஜி சார் என்னை பார்த்துவிட்டு, ‘சின்ன பிரபு மாதிரியே இருக்க’னு சொல்லுவார்.\nபாலு மகேந்திரா சார் ‘ராமன் அப்துல்லா’ படத்துக்காக என்னை கூப்ப��ட்டு ஒப்பந்தம் செய்தார். ”ஸாரிடா, ’வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை”னு சொன்னார். பாரதிராஜா சார் ஷூட்டிங் ரொம்ப பரபரப்பாக இருக்கும். ஆனால், பாலு மகேந்திரா சார் ஷூட்டிங் அமைதியாக நடக்கும். காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்தால் 12 மணிக்கு பிரேக் விட்டு விடுவார். அப்புறம் மூணு மணிக்கு மேல்தான் ஷூட் போவார். ரிலாக்ஸாக வேலை வாங்குவார். பாரதிராஜா சார் நடித்துக் காட்டுவார். இவர், அப்படியில்லை. ‘இப்படித் திரும்பு, நில்லு’னு சொல்ல மட்டும்தான் செய்வார். கோபமே பட மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் தொப்பியைக் கழற்றவே மாட்டார். அவருடைய ரூமுக்குச் சென்று அவரைப் பார்த்தால், தொப்பியை கழற்றி வைத்து விட்டு. லுங்கியுடன் உட்கார்ந்து இருப்பார். அந்த நேரத்தில் பாலு சார் அவருடைய அப்பா மாதிரி இருப்பார்.\nஇயக்குநர் பாலா, சீனு ராமசாமி, வெற்றி மாறன்… இவர்கள் அப்போது பாலு சாரிடம் உதவி இயக்குநராய் இருந்தார்கள். பாலு சார் எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்; நல்ல மனுஷன். ஆனால், எப்போதும் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருப்பார்.\n‘ராமன் அப்துல்லா’ படத்தில் நடிகர் கரண் என்னுடன் நடித்திருப்பார். கரணுடன் அதற்குப் பிறகு ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படம் பண்ணினேன். இந்தப் படம் செய்ய முக்கியக் காரணம் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சார்தான். அவர் என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண பிளான் வைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படம் பண்ணினார். அதனால், என்னைக் கூப்பிட்டு ‘இந்தப் படத்தில் முக்கியமான ரோல் நீங்க பண்ணணும்’னு கேட்டார். அதனால் பண்ணினேன்.\nபிரசாந்த் சார்தான் படத்தின் ஹீரோ. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசவே மாட்டார். ஒரு வட்டத்துக்குள்ளே இருப்பார். ஆனால், அதற்குப் பிறகு நானும், பிரசாந்தும் ‘அப்பு’ படம் பண்ணினோம். அப்போது நல்லா சகஜமாகப் பழகினார். ‘அப்பு’ படத்தை வசந்த் சார்தான் இயக்கினார். அவருடைய மேக்கிங், பாலு சார் மேக்கிங் மாதிரியே இருக்கும். நாம எதாவது தப்பு பண்ணிவிட்டால் பக்கத்தில் இருக்கும் உதவி இயக்குநரைத்தான் திட்டுவார். அப்பவே புரிஞ்சிக்கணும், நம்மளைத்தான் திட்டுறார்னு.\nஎன் கேரியரில் மறக்க முடியாத ஒரு படம�� ‘சுயம்வரம்’. ஒரே நாளில்தான் ஷூட் நடந்தது. கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். ஏ.வி.எம் ஸ்டூடியோவில்தான் ஷூட் நடந்தது. ரிகர்சல் எதுவும் பார்க்கவில்லை. காலையில் வந்தவுடன் டயலாக் ஷீட் கொடுப்பாங்க. எனக்கு மூணு சீன் இருந்தது. நிறைய நடிகர். நடிகைகள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். முதலில் அப்பாஸ் நடித்த கேரக்டர்தான் எனக்குக் கொடுத்தார்கள். நான்தான் நெகட்டிவ் கேரக்டர் கேட்டு வாங்கினேன்.\nஃபுல் காமெடி ரோலில் நான் நடித்த படம் ‘பொங்கலோ பொங்கல்’. ஒரு ஷாட் எடுத்தாலும் ஃப்ரேமிற்குள் குறைந்தது பத்து ஆர்டிஸ்ட்டாவது இருப்பார்கள். இந்தப் படம் பண்ணும்போதுதான் செல்போன் அறிமுகம் ஆச்சு. அப்போதெல்லாம் நான் கால் பண்ணினாலும் நமக்கு கால் வந்தாலும் காசு பிடிப்பார்கள். இந்த யூனிட்ல வடிவேலுக்கிட்டதான் செல் இருந்தது. அவரிடம் செல்போன் கேட்டால் கொடுக்கவே மாட்டார். தலை தெறிக்க ஓடிவிடுவார். யூனிட்டே கலகலப்பாக இருக்கும். எனக்கு சிலம்பம் தெரியும். அதனால் படத்தில் சிலம்பம் வைத்தே ஒரு ஃபைட் சீன் இருந்தது.\nநிறைய நடிகர்களுடன் நடித்திருந்தாலும், எனக்கு ரஜினிகூட நடிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்குள் உண்டு. ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் ரஜினியின் தம்பியாக. ராகேந்திரா திருமண மண்டபத்திற்கு போய் அட்வான்ஸ் எல்லாம் வாங்கி விட்டேன். அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக நடிக்க முடியவில்லை. அதை நினைத்து நிறைய நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன்” என்றவரிடம், ”சில ஆண்டுகளாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே’’ என்று கேட்டோம்.\n”இடையில் படங்கள் இல்லாத காரணத்தால் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். லேடீஸ் ஹாஸ்டல், ஜென்ஸ் மேன்சன் நடத்திக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். அப்புறம் ‘விக்னேஷ் மக்கள் இயக்கம்’னு ஓர் இயக்கம் தொடங்கியிருக்கிறேன். பழக்குடி மக்களின் வாழ்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இதை வைத்து அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்; அதற்காகதான் தொடங்கினேன்.\nஎன் வாழ்க்கையில் இடையில் சில குடும்ப பிரச்னைகள் இருந்தது. ‘அவன், அவள்’ னு ஒரு படம் தயாரித்தேன். அதில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், வீட்டில் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது. பணம், உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டது. இப்போது எல்லா பிரச்னையும் தீர்ந்து விட்டது. ஒரு மகன், மகள் இருக்காங்க; படிச்சிட்டு இருக்காங்க. அடிபட்டுதான் மேலே வந்ததால் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டேன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.விஜய் இயக்கத்தில் அவரோடு சேர்ந்து ‘ஆருத்ரா’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக். ஒரு மெயின் ரோல் செய்திருக்கிறேன். இதற்கு அப்புறம் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்” என்றவர் தன் அம்மாவைப் பற்றிச் சொல்கிறார்.\n’’என் அம்மாவை பார்க்க வேண்டுமென்ற ஆசை இப்போதும் இருக்கிறது. அதனால் அவர்களை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறேன். என்னிடம் ஒரே போட்டோ இருக்கிறது. அதை வைத்துக்கொண்டுதான் அலைகிறேன். ‘மகாநதி’ படத்தில் கமல் எப்படி தன் மகளை தேடி அலைவரோ அதே மாதிரி என் அம்மாவைத் தேடி அலைகிறேன். என் அம்மா ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ஒரு வாரம் ஹைதராபாத்தின் எல்லா வீதிகளிலும் தேடி அலைந்தேன். ஆனால், கண்டுபிடிக்கவே முடியவில்லை. என் அம்மா என்னை விட்டுச் சென்றதால் அவங்க மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அவங்க ஏன் என்னைவிட்டுப் போனார்கள் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன பிரச்னையோ. எனக்கு என் அம்மாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்.\nவாழ்க்கையில் பல வலிகளைத் தாண்டி வந்தவன் நான். என் வாழ்க்கையின் சோகமான காலகட்டத்தின்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியிருக்கிறது. சினிமாவில் பிஸியாக இருந்த எனக்கு ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன். அந்தக் காலம் எல்லாம் ரொம்ப கொடுமையான காலகட்டம். திருமணம் முடிந்து அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டேன். பிசினஸும் நஷ்டம். ஆனால், அந்த வலிகள் எல்லாத்தையும் தாண்டி வந்ததால்தான் வாழ்க்கையில் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை முடிவல்ல. அந்த வெற்றிடத்தைத் தாண்டி வந்துவிட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்’’ என்று புன்னகை செய்கிறார் நடிகர் விக்னேஷ்.\nPrevious articleகாஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு ஏன் ��ப்படி மாறிட்டாங்க ஷாக் ஆன ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே \nNext articleபட வாய்ப்புக்காக படுக்கை…நடிகைகள் லிஸ்ட்…சர்ச்சை உண்டாக்கிய தயாரிப்பாளர் மனைவி\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nவிவாகரத்தான நடிகர் பிரசாந்தின் மனைவி வீட்டில் நடத்த சோகம் \nஅந்த கூமுட்டைக்கு டெல்லியில் அரசாங்கம் இருப்பதே தெரியல..சர்கார் படத்தை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-lenin-bharathi-about-sivakumar-selfie-issue/", "date_download": "2019-07-21T21:17:34Z", "digest": "sha1:262SDDKWNOCYBFRQYY7JQ3CNSUTL5W62", "length": 8538, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Director lenin about sivakumar selfie controversy | சிவகுமார் செலஃபி விவகாரம் வறுத்தெடுத்த இயக்குனர்", "raw_content": "\nHome செய்திகள் இவர்கள் கையை தட்டி விடுவாரா சிவகுமார்…\nஇவர்கள் கையை தட்டி விடுவாரா சிவகுமார்…\nசமீபத்தில் நடிகர் சிவகுமார் தன்னிடம் செல் போனில் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல் போனை ஆவேசமாக தட்டி விடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.\nசெல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமாரின் கை குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…\nஇந்த வீடியோ கண்ட அனைவரும் நடிகர் சிவகுமாரா இது என்று தங்களுது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், நடிகர் சிவகுமார் எதற்காக அந்த இளைஞரின் செல் போனை தட்டி விட்டேன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார்.\nநடிகர் சிவகுமாரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெரும்பாலான ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் சிவகுமாரை ட்ரோல் செய்து வரும் நிலையில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’இயக்குனர் லெனின் பாரதி சிவகுமார் செலஃபீ விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅவர் பதிவிட்டுள்ளது என்ன வேனின், செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமாரின் கை குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…\nPrevious article’96’படத்தில் நடித்த பகவதி பெருமாள்(பக்ஸ்) மனைவி யார் தெரியுமா..\nNext articleமகளுக்கு கொடிய நோய்..அதனால் தனக்கும் இந்த நோய் வந்து விட்டது..அதனால் தனக்கும் இந்த நோய் வந்து விட்டது..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nவிஜய் படப்பிடிப்பில் சீன் போட்டுள்ள வனிதா.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக இருந்து வந்தது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே...\n போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.\nபிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nமுதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.\nகமலை சரியான கேள்வி கேட்ட ரசிகர்.\nமுதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.\nநடிகை நதியாவின் அழகான இரண்டு மகள்கள் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/international-current-affairs-in-june-2019-in-tamil", "date_download": "2019-07-21T21:57:06Z", "digest": "sha1:3KBBDQX62AWTYL3OPRIJRVEIMHKPTWRB", "length": 52392, "nlines": 343, "source_domain": "tamil.examsdaily.in", "title": "International Current Affairs June 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nSBI Clerk Prelims தேர்வு முடிவுகள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் சர்வதேச செய்திகள் – ஜூன் 2019\nசர்வதேச செய்திகள் – ஜூன் 2019\nசர்வதேச செய்திகள் – ஜூன் 2019\nஇங்கு ஜூன் மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nஜூன் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019\n‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணி‘ சவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் சவூதி இந்திய தூதரகம் தூதரக காலாண்டு ஆணையம் மற்றும் சவுதி சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணியை ‘ ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்திய வம்சாவளியை சார்ந்தவர் இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலக வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nவெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் முதன்மை பொருளாதார வல்லுனராக குமார் ஐயர் இங்கிலாந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் FCO நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் ஆவார்.\nரஞ்சித் சிங்கின் சிலை லாகூரில் திறந்து வைக்கப்பட்டது\nமகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை அவரது 180வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் லாகூரில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு ���ிழாவில் கலந்து கொள்ள சுமார் 500 பேர் வாகா எல்லையைக் கடந்து சென்றனர். முக்கிய விழா குருத்வாரா தேரா சாஹிப்பில் நடைபெறும். இந்த சிலை ஃபக்கீர் கானா அருங்காட்சியகத்திற்கும் சர்க்கார் கல்சா அறக்கட்டளைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக அமைக்கப்பட்டதாகும்.\nடாக்காவில் பிம்ஸ்டெக் தினம் கொண்டாடப்பட்டது\nவங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) குழுவின் ஏழு நாடுகளின் உறுப்பினர்கள் டாக்காவில் பிம்ஸ்டெக் தினத்தை கொண்டாடினர்.\nஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை “2031 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்வாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது”\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது. கொள்கை வகுப்பதற்கான செயல்முறைக்கு உதவும் ‘தேசிய நல்வாழ்வு ஆய்வுமையம்’ உருவாக்குவது என்பது இந்த முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.\nஇது நல்வாழ்வுக்கு ஒருங்கிணைந்த கருத்துகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது யுஏஇ பார்வை 2021 [UAE Vision 2021] மற்றும் யுஏஇ நூற்றாண்டு 2071 [UAE Centennial 2071]க்கு ஆதரவாக உள்ளது. இது தனிநபர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகிய மூன்று முக்கிய நிலைகளான தேசிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.\nகனடா நாட்டில் 2021ம் ஆண்டு முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள் தடை\nகனடா நாட்டின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடியூ ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த 2021 ம் ஆண்டு முதல் தடை செய்வதாக அறிவித்துள்ளார். சுமார் 70 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளான ஒற்றை பயன்பாட்டு பொருட்கள் கடல் சூழலை மாசுபடுத்துகின்றன.\nகனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கியூபெக்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உலகின் பெருங்கடல்களில் மாசு ஏற்படுவதற்கு எதிராக ஒரு புதிய சாசனம் ஏற்படுத்தினர். அமெரிக்காவும் ஜப்பானும் இந்த ஒப்பந்தத்தில் சேரவில்லை.\nசீனா இணையதளத்தை ‘தூய்மைப்படுத்த’ பிரச்சாரத்தைத் தொடங்கியது\nசீனா தனது இணையதளத்தை சுத்தம் செய்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய நா���்களில் அதிகாரிகள் அதிக வெளிநாட்டு ஊடக வலைதளங்களை தடுத்துள்ளனர் மற்றும் சமூக ஊடகங்களில் உள்நாட்டு கணக்குகளை முடக்கியுள்ளனர்.\nஇந்த பிரச்சாரம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அல்லது தனிப்பட்ட தகவல்களை திருடுதல் போன்ற தங்கள் கடமையை நிறைவேற்ற தவறிய “சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள்” மேற்கொண்ட வலைதளங்களை தண்டித்து அம்பலப்படுத்தவும் உள்ளது. இந்த பிரச்சாரம் சில வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தடை செய்கின்றன.\nகியூபாவுக்கு பயணம் செய்வதில் முக்கிய புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன\nகியூபாவைப் பார்வையிடும் குடிமக்கள் மீது அமெரிக்கப் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , குரூஸ் கப்பல்களைத் தடைசெய்துள்ளது மேலும் அதிகமான கல்வி பயணிகள் செல்வதையும் தடைசெய்து , கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மேலும் தனிமைப்படுத்தும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது .\nகுரூஸ் கப்பல்களை அமெரிக்கா இனி கியூபாவுக்கு பயணிக்க அனுமதிக்காது மேலும் தீவுக்கு “மக்களுக்கு மக்கள்” என்றழைக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார பயணங்களையும் தடைசெய்துள்ளது குரூஸ் கப்பல்களோடு சேர்ந்து தனியார் விமானங்கள் மற்றும் படகுகளையும் தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஐ.சி.ஏ., யூஏஇ–யின் முதல் நிரந்தர குடியிருப்பு ‘கோல்டன் கார்ட்‘-ஐ அபுதாபியில் வெளியிட்டது\nமுதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தகுதி வாய்ந்த தனிநபர்களை ஈர்க்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியிருப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ஐ.சி.ஏ) யூஏஇ-யின் முதல் நிரந்தர குடியிருப்பு ‘கோல்டன் கார்ட்’-ஐ அபுதாபியில் வெளியிட்டது.\nடிஸுகோ[Dzükou] பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலம் ஆகிறது\nநாகலாந்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, டிஸுகோ பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாறியுள்ளது. மிகவும் பாராட்டப்படக்கூடிய முன்முயற்சியான இந்த அழகிய பள்ளத்தாக்கை ‘பிளாஸ்டிக்-இல்லா மண்டலம்’ ஆக அறிவித்தது, தெற்கு அங்கிமி இளைஞர் அமைப்பால் எடுக்கப்பட்ட முயற்சியாகும் (SAYO). இந்த அமைப்பு சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிமொழி எடுத்துள்ளது.\nஆசியா–பசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் பங்களாதேஷ் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்தது\nஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) படி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக பங்களாதேஷ் உருவெடுத்துள்ளது. 2018-19 நிதியாண்டில் பங்களாதேஷ்9% வளர்ச்சி அடைந்துள்ளது, இது 1974 முதல் அதன் வேகமான வீதமாகும். அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்று வங்கி கணித்துள்ளது.\nஅல்ஜீரியாவின் அரசியலமைப்பு கவுன்சில் ஜனாதிபதித் தேர்தல்களை ரத்துசெய்கிறது\nஅல்ஜீரியாவின் அரசியலமைப்பு மன்றம் இடைக்கால ஜனாதிபதி அப்தல்காடர் பென்சிலாவின் அதிகாரங்களை நீட்டித்தது. அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் அரசியலமைப்பு குழுவால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகர்த்ததால் அரசியலமைப்பு கவுன்சில் ஜனாதிபதி தேர்தல் நடக்காது என்று கூறினார்.\nரஷ்யா முதல் ஆர்க்டிக் ரயில் சேவையை தொடங்குகியுள்ளது\nரஷ்யாவின் முதல் சுற்றுலா ரயில் சேவை ஆர்க்டிக் இருந்து நோர்வே வரை செல்லும் ரயிலில் சுமார் 91 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கியது. இரயிலுக்கு “Zarengold” என பெயரிடப்பட்டுள்ளது,இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து Petrozavodsk, Kem மற்றும் Murmansk வழியாக நோர்வே சென்றடைகிறது.\nஒரு திறந்த இந்திய பசிபிக் பகுதியை அமைக்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் & அமெரிக்கா அழைப்பு\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் மூத்த அதிகாரிகள் ஒரு திறந்த இந்திய பசிபிக் பகுதி அமைவதற்காக பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். இலவச திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கான முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்கவும், இப்பகுதியில் விதிகள் அடிப்படையிலான உத்தரவைக் காப்பாற்றுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் தங்கள் பங்கிற்கு உறுதியளித்துள்ளனர்.\nசீனா கிட்டத்தட்ட அனைத்து தென் சீனக் கடலையும் தனது எனக் கூறிவரும் அதே வேளையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணை மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தனது எனக் கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானிய தூதர்களுக்கு வழங்கிய சிறப்பு வரி விலக்கை திரும்பப்பெற்றது அமெரிக்கா\nபாகிஸ்தானிய தூதர்களுக்கு வழங்கிய சிறப்பு வரி விலக்கை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. டிரம்ப் நிர்வாகம் அவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் விதித்து ஒரு வருடம் முடிந்தநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .\nதூதர்களுக்கு வழங்கும் வரி விலக்கு திட்டமானது பொதுவாக வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வெளிநாட்டு அதிகாரிகளுக்கான விற்பனை மற்றும் பயன்பாடு, உணவு, பயன்பாடு மற்றும் பிற வரி விலக்குகளை வழங்குகிறது.\nசீனாவின் மிகப் பெரிய பிக்காசோ கண்காட்சி\nசீனாவில் மிகப்பெரிய பிக்காசோ கண்காட்சி நடைபெற்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை உள்ளடக்கியது, அவற்றில் பல பிக்காசோவின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து வந்தவை ஆகும். சிறப்புப் படைப்புகளில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றுடன் பார்சிலோனா மற்றும் பாரிஸில் உள்ள இளம் பப்லோவின் புகைப்படங்களும் அடங்கும். சீனாவில் முதல் பிக்காசோ கண்காட்சி 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.\n55 ஆசிய-பசிபிக் நாடுகள் யு.என்.எஸ்.சி.யில் நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் முயற்சியை ஒருமனதாக ஆதரித்தன\nஐக்கிய நாடுகள் சபையில் ஆசிய-பசிபிக் குழுவின் ஐம்பத்தைந்து நாடுகள் 2021-2022 இரண்டு ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற இடத்திற்கு இந்தியாவின் வேட்புமணுவிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தன.\nஇப்போது வரை, இந்தியா ஏழு முறை 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92 மற்றும் மிக சமீபத்தில் தூதர் திரு. ஹர்தீப் சிங் பூரி தலைமயில் 2011– 2012 வரை ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்து வருகிறது.\nபடகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அரசு ‘ஜீரோ சான்ஸ்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.\nஇப்பிரச்சாரமானது நாட்டிற்குள் நுழைய விரும்பும் அகதிகள் மீள்குடியேற்ற திட்டங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் ஆஸ்திரேலியா அரசு UNHCR உடன் இணைந்து அந்நபர்களை அடையாளம் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபை “ரஷ்யாவின்” வாக்குரிமையை திரும்ப அளித��தது\nகிரிமியன் தீபகற்பத்தை சட்டவிரோதமாக இணைத்தமை தொடர்பாக ரத்து செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ரஷ்யாவின் வாக்களிக்கும் உரிமைகளை திரும்ப அளிப்பதற்கு ஆதரவாக ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபை வாக்களித்துள்ளது. உக்ரேனிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சட்டமன்றம் 118 ஆதரவாகவும், 62 க்கு எதிராகவும் வாக்களித்தது. .\nஇந்தியாவைச் சேர்ந்த பெண்கள் அமைதி காக்கும் குழு காங்கோவில் உள்ள ஐ .நா.வின் மிஷன் பணியில் ஈடுபடுகிறது\nஇந்தியாவில் இருந்து பெண்கள் அமைதி காக்கும் குழு ஒன்று காங்கோவில் உள்ள ஐ.நா. மிஷன் பணியில் கடமைகளை ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 20 பெண்கள் அமைதி காக்கும் படையினரைக் கொண்ட பெண் ஈடுபாட்டுக் குழு, ஐ.நா.வின் கீழ் மிகவும் சவாலான அமைதிகாக்கும் பணிகளில் ஒன்றாக கருதப்படுகின்ற மோனுஸ்கோ என்றும் அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு உறுதிப்படுத்தல் மிஷன் காங்கோ ஜனநாயக குடியரசு இல் அதன் பணிகளைத் தொடங்கியது\nஐக்கிய நாடுகள் உருவாக்கிய பணமோசடி தடுப்பு தளத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் உருவாக்கிய புதிய பணமோசடி தடுப்பு தளத்தை வளைகுடாவில் அறிமுகப்படுத்திய முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி புலனாய்வு பிரிவு புதிய பணமோசடி தடுப்பு தளமான ‘goAML’ ஐ அறிமுகப்படுத்தியது, இது மே முதல் பதிவு செய்ய திறக்கப்பட்டுள்ளது. இதை அபுதாபியில் உள்ள யுஏஇ மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவித்தனர்\nஅக்டோபர் 2019 க்குள் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான செயல் திட்டத்தை முடிக்க பாகிஸ்தானுக்கு FATF எச்சரிக்கை\nபயங்கரவாத நிதியுதவி தொடர்பான தனது செயல் திட்டத்தை பாகிஸ்தான் முடிக்கத் தவறிவிட்டதாக நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) தெரிவித்துள்ளது. அக்டோபர் 2019 க்குள் பாகிஸ்தான் தனது செயல் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று FATF கடுமையாக வலியுறுத்தியுள்ளது. பணமோசடி, பயங்கரவாத நிதி மற்றும் பெருக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தரநிலைகள், கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வெளியிடுவதற்கு FATF பொறுப்பாகும்.\nமேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது\nஈரானுடனான பதட்டங்களின் மத்தியில் தற்காப்பு நோக்கங்களுக்காக மேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பாட்ரிக் ஷானஹான், அப்பகுதி முழுவதும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்\nஜப்பான் மீன்பிடிப்பதை அனுமதிக்க கடல் சரணாலய திட்டத்தை பலாவு மாற்றியது\nபசிபிக் நாடான பலாவு ஒரு பெரிய கடல் சரணாலயத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை திருத்தியுள்ளது, இதன்மூலம் ஜப்பானிய மீன்பிடி படகுகள் அங்கு பகுதியளவு மீன்பிடிக்க வழிவகுக்கும். மீன்கள் உலகெங்கிலும் அதிகமாக பிடிக்கப்படுகின்றன என ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த ஆண்டு எச்சரித்தது, மேலும் பலாவ் நீண்ட காலமாக கடல் பாதுகாப்பில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. இந்தத்தீவு நாடு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் 80 சதவீதத்தை – 500,000 சதுர கிலோமீட்டர் (193,000 சதுர மைல்) பரப்பளவு, தோராயமாக ஸ்பெயினின் அளவு பகுதியை – அடுத்த ஆண்டு முதல் வணிக ரீதியான மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தன்னார்வ கருணைகொலை சட்டப்பூர்வமானது\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.\nகருணை கொலைச் சட்டங்களை இயற்றிய முதல் மாகாணமாக விக்டோரியா மாறியுள்ளது. இது தாங்கமுடியாத வலியால் பாதிக்கப்பட்டுள்ள நோயுற்ற நோயாளிகளுக்கு தங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர ஆபத்தான மருந்துகளை சட்டப்பூர்வமாக தங்கள் மருத்துவரிடம் கேட்க அனுமதிக்கும்.\nமுதல் பங்களாதேஷ் சர்வதேச நாடக விழா டாக்காவில் நடைபெறுகிறது\nபங்களாதேஷின் முதல் சர்வதேச நாடக விழா டாக்காவில் உள்ள பங்களாதேஷ் ஷில்பகலா அகாடமியில் நடைபெறுகிறது. இதை பங்களாதேஷ் கலாச்சார விவகார அமைச்சர் கே.எம்.கலீத் திறந்து வைத்தார். பங்களாதேஷ் கலாச்சார விவகார அமைச்சகத்தின் முயற்சியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்தியா, பங்களாதேஷ், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், வியட்நாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நாடக குழுக்கள் பங்கேற்கின்றன\nஅமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ ஒப்புதல் அளித்தது\nஅமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவுடனான சமீபத்திய பதட்டங்கள் இருந்தபோதிலும் புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ இறுதி ஒப்புதல் அளித்த முதல் நாடாகும். மெக்ஸிகன் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஒரு திறந்த பொருளாதாரத்திற்கு ஆதரவாக மற்றும் அந்த பகுதியில் பொருளாதார ஒருங்கிணைப்பை இன்னும் மேம்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.\nமெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இந்த ஒப்பந்தம் மெக்ஸிகோவில் அதிக வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைகளை கொண்டு வரும் என்றும், அமெரிக்க சந்தைகளை அணுக உதவும் என்றும் கூறினார். இந்த ஒப்பந்தம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கடந்த 25 ஆண்டுகளில் மெக்சிகோவை ஏற்றுமதி செய்யும் அதிகார மையமாக மாற்ற உதவியது.\nஇந்த ஆண்டு இலங்கை, ஜனாதிபதி தேர்தலை நடத்த உள்ளது\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப, வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நடத்தப்பட வேண்டும்.\nஐன்ஸ்டீனின் சார்பியல் ஆவணம் நோபல் அருங்காட்சியகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது\nஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் அருங்காட்சியகத்திற்கு 1922 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் நோபல் பரிசைப் பெற்ற பின்னர் வெளியிடப்பட்ட அவரின் சார்பியல் கோட்பாட்டைப் பற்றிய முதல் கட்டுரை பரிசாக வழங்கப்பட்டது மற்றும் அவரது அன்றைய சர்ச்சைக்குரிய சார்பியல் கோட்பாட்டைப் பற்றி விவாதித்தது. ஐன்ஸ்டீன் தென்கிழக்கு ஆசியாவில் மாநாடுகளில் கலந்துகொண்டிருந்தபோது நவம்பர் 1922 இல் எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு மாதத்திற்குப் பிறகு பிரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்ஸால் வெளியிடப்பட்டது.\nசமீபத்தில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்தது, ஆப்பிரிக்க நா���ான தன்சானியா\nதன்சானியாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நடைமுறை மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க ஆப்பிரிக்கா வழிவகுக்கிறது. தன்சானியாவில் பிளாஸ்டிக் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) படி, இத்தகைய கட்டுப்பாடுகளை செயல்படுத்திய 34வது ஆப்பிரிக்க நாடு தன்சானியா ஆகும்.\nஉலகளாவில், 127 நாடுகளில் சில வகையான பிளாஸ்டிக் பை தடை சட்டங்கள் உள்ளன. இவற்றில் 91 நாடுகளில் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, சில்லறை விற்பனை மீது தடை உத்தரவு உள்ளது என UNEP தெரிவித்துள்ளது.\nதென்கொரியா மற்றும் இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட ஒப்புதல்\nஅக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல். தென் கொரிய ஏற்றுமதியான கார் பாகங்கள் மற்றும் வாகனங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இலவச வர்த்தகம் செய்ய வழிவகுக்கும்.\n2018 ஆம் ஆண்டில், பிரிட்டனுக்கான தென் கொரிய ஏற்றுமதிகள் $ 6.4 பில்லியனாக இருந்தன, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 1.05% ஆகும்.\nசர்வதேச செய்திகள் Video in Tamil\nWhatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்\nNext articleவிளையாட்டு செய்திகள் – ஜூன் 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 20, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-use-ramkumar-post-mortem-says-seeman-264141.html", "date_download": "2019-07-21T22:22:58Z", "digest": "sha1:PGMHO6H2C7NU2JYESPBT4TVYSG7LP3NY", "length": 14703, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்ன பயன்? சீமான் கேள்வி | No use in Ramkumar post-mortem says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே��ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n5 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n6 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n7 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n7 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்ன பயன்\nசென்னை:ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nசுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நீண்ட போராட்டத்தை நடத்தினார். ஆனால் எந்த பலனும் கிடைக்காத நிலையில் இன்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.\nஇந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அவரது 89வது பிறந்த நாளையொட்டி மாலையிட்டு மரியாதை செலுத்திய சீமானிடம் ராம்குமாரின் பிரேத பரிசோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ராம்க���மார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று கூறினார்.\nமேலும் முதல்வர் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்\nரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்\nசுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா\nசுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு\nசுவாதி கொலை வழக்கு சமூக விழிப்புணர்வு படமே... இயக்குநர் எஸ். டி ரமேஷ் செல்வன் : வீடியோ\nஎன் மகள் வாழ்க்கையைப் படமாக்குவதா.. சுவாதியின் தந்தை கோபம்\nதிரைப்படமாகிறது.. நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை\nஸ்வாதி கொலை.. ராம்குமார் மரணம்.. ஜெ. இறப்பு.. கொடநாடு படுகொலை.. அதிமுக ஆட்சியின் ஓராண்டு மர்மங்கள்\nராம்குமார் முதல் இளையராஜா வரை.... தொடரும் புழல் சிறை தற்கொலைகள்\nநாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு.. ஆரம்பமும், முடிவும்\nபிளாஷ் பேக் 2016: ஏன் கொலை.. யார் கொலையாளி.. ஊத்தி மூடப்பட்ட சுவாதி கொலை உண்மைகள்\nபுழல் சிறையில் பிளேடை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி... தொடரும் விபரீதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramkumar post mortem seeman naam thamizhar ராம்குமார் பிரேத பரிசோதனை சீமான் நாம் தமிழர் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jupiter?q=video", "date_download": "2019-07-21T21:44:45Z", "digest": "sha1:HULZXCB74VQXJTSSFYOVYIBNMLAJFWKN", "length": 15867, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jupiter News in Tamil - Jupiter Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக நீரிழிவு தினம்: உங்களுக்கு சுகர் இருக்கா... குரு சுக்ரன் எப்படி இருக்கு பாருங்க\nசென்னை: சர்க்கரை நோய் பரம்பரையால் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு ஜாதக காரணங்களும் இருக்கின்றன. சுப கிரகங்களான குரு...\nவியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா.. நாசாவின் திக் போட்டோ\nநியூயார்க்: வியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலிய...\nதுலாம் ராசியில் குரு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசென்னை: நவகிரகங்களில் குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள். குரு,தேவர்களுக்கு குருவ...\nபூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்\nநியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானி...\nவியாழக்கிழமையிலும், 3ஆம் தேதியில் பிறந்தவர்களும் எப்படி இருப்பாங்க தெரியுமா\nசென்னை: வியாழக்கிழமையன்று பிறந்தவர்கள் அமைதியானவர்கள். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்க...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... நீதி விசாரணை நடைபெறும்.... முதல்வர் உத்தரவு\nசென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த மு...\nதூத்துக்குடிக்கு விரைகிறார் ஸ்டாலின்.... குமாரசாமி பதவியேற்பில் பங்கேற்கவில்லை\nசென்னை: தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு க...\nவீட்டில் குவா குவா சத்தம் கேட்கலயா\nசென்னை: குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. தனம், பு...\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nவாஷிங்டன்: வியாழனின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும் என புதிய ஆய்வு ஒன்ற...\nமகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் - பலன்கள், பரிகாரங்கள்\nசென்னை: சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக...\nகுருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் பலன்கள்... பரிகாரங்கள்\nசென்னை: மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான்...\nகாதல் திருமணம்.... விவாகரத்து - ஜாதகத்தில் குரு,சுக்கிரன் எங்க இருக்கார் தெரியுமா\nசென்னை: இன்றைய கால கட்டத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்கின்றனர். அதே வேகத்தில் விவாகரத்தும் ச...\n - ஜாதகத்தில் குரு எங்க இருக்கார் பாருங்க\nசென்னை: கல்யாணமான நாளில் இருந்தே சண்டை சச்சரவா இருக்கே இத்தனை வருஷம் ஆச்சு ஒரு குழந்தை இல்ல...\n2018ல் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் கல்யாணம் கைகூடும் குவா குவா சத்தம் கேட்கும்\nசென்னை: குருபலம் கூடி வந்தால் கல்யாணச்சத்தம் கேட்கும் என��பார்கள். குருவின் பார்வை துணையை தே...\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீர...\n நீரிழிவு பற்றி குருவும் சுக்கிரனும் சொல்வதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்\n- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்...\nகுச்சிக்குச்சி ராக்கம்மாவும் குரு பார்த்தால் குண்டாவார்கள்...#Astrology\n- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். உடல் குண்டாவதற்கும் குருவே ...\n உலக சேமிப்பு தினம் பற்றிய ஜோதிட செய்திகள்\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று உலக சேமிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, சர்வதேச சேமிப்ப...\nதுன்பமில்லாத மகிழ்ச்சியான வாழ்வுக்கு துலா காவேரி ஸ்நானம்\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நாளை ஐப்பசி மாதம் பிறப்பதை ஒட்டி சூரிய பகவான் இன்று மதியமே கன்ன...\nநீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2019-07-21T22:07:12Z", "digest": "sha1:MUGYWIVCTRHEXQCLJLBTVEAJU6ZYWI4N", "length": 15604, "nlines": 323, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் - 1 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகாதல் வரம் யாசித்தேன் – 1\nநீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (26)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nஆரம்பமே அசத்தலா இருக்கு…….சின்ன பொண்ணை கல்யாணம் பண்ண போறானா\nஆரம்பமே அசத்தலா இருக்கு பா. சஸ்பென்ஸ் வைத்து அடுத்து என்ன கைலாஷ் மீனாட்சியை திருமணம் செய்வானா இல்லை வேறு என்ன முடிவு எடுப்பான் என்று தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு.\nசூப்பர் அப்டேட் . தேங்க்ஸ் மதுரா 🙂\nநன்றி ஷோபா. கதை ஆரம்பிச்ச உடனேயே கேட்டால் எப்படி\nMadhu mam, தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆர்வத்தை ஏற்படுத்தும் அருமையான ஆரம்பம் – தாயில்லாக் குழந்தைகள், மறுமணம் செய்ய நினைக்கும் தந்தை, அவரை மணக்கக் கேட்கும் மைத்துனி, அவளை விரட்டித் துரத்தும் அத்தையம்மாள். கதாநாயகிக்கு புதிய வர்ணனை – சாக்லேட் ஃபேக்டரியில் அவிழ்த்துவிடபட்ட குழந்தை போல், தவிப்பிற்கு புதிய உதாரணம் – கடும் வெயிலில் செருப்பில்லாமல் தவிப்பதுபோல். காதல், கல்யாண விவரம் அறியாமல் கேட்கிறாளா இல்லை மாமா, குழந்தைகளின் பால் கொண்ட அன்பினால் மணக்க கேட்கிறாளா, மீனாக்ஷி. ஆவலுடன் தங்களுடைய அடுத்த பதிவேற்றத்திள்காக காத்திருக்கிறேன், Madhu mam.\nநன்றி முத்துமாரி. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த பகுதி மீனாவைப் பற்றி.\nமுதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் கதைக்கு…\nஆரம்பமே அமர்க்களம் தமிழ்..சீக்கிரம் அடுத்த அப்டேட் உடன் வாங்க…\nநன்றி உமா. அடுத்த அப்டேட்டா நிலவு ஒரு பெண்ணாகி தந்திருக்கேன்.\nஅழகான எழுத்து நடை …சரளமாக கதையை நகர்த்தும் விதம்…யதேச்சையாக உங்கள் கதையைப் படிக்க நேர்ந்தது …எப்படி இருக்குமோ எனப் படிக்க ஆரம்பித்தேன் …மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது…அதை விட நீங்களே அதனைத் தங்கள் தளத்தில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி…காதல் வரம் யாசித்தேன் அடுத்த அத்தியாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…\nநன்றி கார்த்திகா. கதையினை ரசித்ததற்கு நன்றி. அடுத்த அத்தியாயம் புதன்கிழமை.\nநன்றி சிவா. நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பகுதியும் போட்டாச்சு. மீனா கைலாஷ் சொன்னமாதிரி பாசமானவதான். மீனாவைப் பத்தி அடுத்த பகுதியில் இன்னும் விவரங்கள்.\nகாதல் வரம் வீடு தேடி வருதே\nJohnson on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nBselva on இனி எந்தன�� உயிரும் உனதே…\nMarudah on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharads on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/01/23114431/Pox-curativeAmbica-story.vpf", "date_download": "2019-07-21T21:51:17Z", "digest": "sha1:OPZIZ5SV743TI6X3QUOBJZSXR5ADBS4H", "length": 3749, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "அம்மை நோய் நீக்கும் அம்பாள் கதை||Pox curative Ambica story -DailyThanthi", "raw_content": "\nஅம்மை நோய் நீக்கும் அம்பாள் கதை\nநவராத்திரி காலம் மட்டுமின்றி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளில் அம்பாளின் கதையை வாசித்தாலும், அம்மை நோய் அண்டாது என்பது ஐதீகம்.\nநவராத்திரி விரதம் பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. நவராத்திரி காலம் மட்டுமின்றி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளில் அம்பாளின் கதையை வாசித்தாலும், அம்மை நோய் அண்டாது என்பது ஐதீகம். மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை, கிரக ஆதிக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் நெருங்காது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். திருடர்களின் தொல்லை அகலும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏதாவது கண்டங்கள் இருந்தால் அவை அனைத்து விலகி ஓடும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527204.71/wet/CC-MAIN-20190721205413-20190721231413-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}