diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0838.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0838.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0838.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://globalrecordings.net/ta/program/C84185", "date_download": "2019-07-20T05:30:26Z", "digest": "sha1:TA4ZLQW2YX2QOAV434Q32NYB3CFQVN7V", "length": 11527, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "LLL 3 தேவன் மூலமாக ஜெயம் - Malay, Central: Serewai - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nநிரலின் கால அளவு: 32:17\nமுழு கோப்பை சேமிக்கவும் (14.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (5.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (11.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போத���ைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.10turntables.com/ta/about-us/", "date_download": "2019-07-20T05:23:13Z", "digest": "sha1:ZB7SE55A3V3YVO3FEHAJ3GAGORE2FKRK", "length": 7480, "nlines": 154, "source_domain": "www.10turntables.com", "title": "", "raw_content": "எங்களை பற்றி - 10TURNTABLES\nசிறந்த பெல்ட் டிரைவ் Turntables 2017-வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த ஹை-ஃபை Turntables 2017 - வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த பழமையான நினைவை Turntables 2017 - வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த போர்ட்டபிள் கைப்பெட்டி 2017-வாங்குபவர் வழிகாட்டியாகவும் டர்ன்டேபிள்ஸ்\nசேர்ப்பு: அமேசான் இணைப்பு திட்டம்\nதொடர்புத் தகவல்: நீங்கள் எங்களுக்கு பயன்படுத்தி அடைய முடியும் தொடர்பு வடிவம்.\nநீங்கள் பார்க்க முடியும் என, சந்தை, ஈபே அல்லது அமேசான் உள்ள டர்ன்டேபிள்ஸ் ஒரு பெரிய அளவிலான உள்ளன. ஆனால் எப்படி நீங்கள் பொருட்கள் போன்ற ஒரு பரவலான இருந்து எடுத்துச் செல்கிறோம் அந்த பெரிய கேள்வி. பெரும்பாலான மக்கள் மொத்த சந்தைகளில் பயணம் என்ன அவர்கள் விரும்பும் என்ன தங்கள் இஷ்டம் எப்படி எடுக்க தெரியாது.\nநீங்கள் சிறந்த பொருத்தமாக அந்த ஒரு turntable காணலாம் என்று Turntable.com ஒரு பரந்த அறிவு மற்றும் தகவல் வழங்குகிறது. செல்கிறது என்று ஒரு பழமொழி \"நீங்கள் குற்றங்களை பங்குதாரர் தேர்வு உங்கள�� மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதே சூட்.\"\nஉங்கள் குறிப்பிற்கு திரும்பும் சுழல் நான்கு வகையான உள்ளன என் முக்கிய நோக்கம் மக்கள் அவர்கள் விரும்பும் என்ன மட்டுமே தகவல் நம்பத்தகுந்த மூலமாக வழங்க தேர்வு செய்ய உள்ளது. நீங்கள் வெவ்வேறு பிராண்டுகள் ஒரு turntable அழைத்து முன், நீங்கள் முதல் தங்களது செயல்பாடுகளை மற்றும் அவற்றின் தரம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் டர்ன்டேபிள்ஸ் அல்லது ரெட்ரோ பொருட்கள் வாங்க விரும்பினால், turntable.com அடிப்படை விமர்சனங்களை தவறவிட மாட்டீர்கள். அது ஒரு பெரும் உதவுகிறது.\n\"நீங்கள் குற்றங்களை பங்குதாரர் தேர்வு உங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதே சூட்.\"\nநீங்கள் டர்ன்டேபிள்ஸ் அல்லது ரெட்ரோ பொருட்கள் வாங்க விரும்பினால், turntable.com அடிப்படை விமர்சனங்களை தவறவிட மாட்டீர்கள். அது ஒரு பெரும் உதவுகிறது.\nசிறந்த பெல்ட் டிரைவ் Turntables 2017-வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த ஹை-ஃபை Turntables 2017 - வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த பழமையான நினைவை Turntables 2017 - வாங்குபவர் வழிகாட்டியாகவும்\nசிறந்த போர்ட்டபிள் கைப்பெட்டி 2017-வாங்குபவர் வழிகாட்டியாகவும் டர்ன்டேபிள்ஸ்\nபதிப்புரிமை © 2017 · www.10turntables.com, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. SinoArt மூலம் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=3686", "date_download": "2019-07-20T05:10:31Z", "digest": "sha1:H4XSFNLJVFQTG4LMLL47FPHGMGPOMZTZ", "length": 8721, "nlines": 138, "source_domain": "www.anaicoddai.com", "title": "யாழ். பல்கலைக்கழகத்தில் 28ஆவது பட்டமளிப்பு விழா | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » தாயகச்செய்திகள் » யாழ். பல்கலைக்கழகத்தில் 28ஆவது பட்டமளிப்பு விழா\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம்\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nயாழ். பல்கலைக்கழகத்தில் 28ஆவது பட்டமளிப்பு விழா\nயாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 28ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் போன்றன வழமைக்கு மாறாக இம்முறை நீக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.\nமுன்னைய ஆண்டுகளில் நடைபெற்ற பட்டமளிப்பு வைபவங்களில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் பிடிக்கப்படுவது வழக்கம் எனினும் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இந்த நடைமுறையினை நிறுத்திக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இம்முறை குறித்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரிடம் கேட்டபோது,\nஆண்டான்- அடிமை முறையில் இருக்கக் கூடிய அடையாள சின்னமாக இருக்கும் இத்தகைய ஆலாபரணங்களை இம்முறையும் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாக்களில் விலக்கிக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன் நிகழ்வினைச் சிறப்பிக்கும் முகமான வரவேற்பு முறைகளை பின்பற்றுமாறும் நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றனர்.\n« ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி மரணம்\n‘டைடானிக்’ கப்பல் மீண்டும் ……… »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/7rel", "date_download": "2019-07-20T04:57:21Z", "digest": "sha1:ONY6G2CQKMBFC3VCX7WFDCBUBGFCB2NT", "length": 9011, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்…. முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…. | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்…. முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்…. முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்….\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.\nமுன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்ட நடைமுறைகள் குறித்து விவாகதிக்க உள்ளனர். அதன் பிறகு தமிழக அரசு 7 போ் விடுதலை குறித்த தீா்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிாிவை பயன்படுத்தி ஆளுநரே 7 பேரையும் விடுவிக்க முடியும். இதனால் இன்றைய அமைச்சரவை கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட���கிறது.\nPrevious articleஜெயலலிதா எண்ணம் நிறைவேறும் தருவாயில் உள்ளது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…..\nNext article7 பேரை விடுவிப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nசிறையில் அடைத்தாலும் பரவாயில்லை | பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/weather?filter_by=random_posts", "date_download": "2019-07-20T05:49:12Z", "digest": "sha1:JQSVPSWLYC3MGEH6JKR53GJJ5UAOR4P2", "length": 7913, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "வானிலை | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...\nவட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\nதென் மேற்கு பருவமழை காரணமாக, 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nவங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு…. தமிழகத்தில் நாளை முதல்...\nவெப்பசலனம் காரணமாக த���ிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய...\nவங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் : 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு ரெட்...\nநீலகிரி மாவட்டத்தில் கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு ..\nமும்பையில் நேற்றிரவு முதல் மீண்டும் பலத்த மழை..\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nவருகின்ற 23-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு...\nவங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ops-kovindaraj", "date_download": "2019-07-20T05:25:29Z", "digest": "sha1:WNS2CCFGZQWRJKI5RW6AOBRIDFAJ44RU", "length": 7808, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர்வார் என பிரபல சித்த ஜோதிடர் கோவிந்தராஜ் தெரிவித்தார். | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை பன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர்வார் என பிரபல சித்த ஜோதிடர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.\nபன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர்வார் என பிரபல சித்த ஜோதிட���் கோவிந்தராஜ் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆட்சி செய்வார் என பிரபல சித்த ஜோதிடர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கீரக்களூர் அருகே புன்சையூர் கிராமத்தில் உள்ளவர், சித்த ஜோதிடர் கோவிந்தராஜ். மேலும், இவர் பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூருக்கு வருகை தந்த கோவிந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி நடைபெறும் என உறுதிபட தெரிவித்தார்.\nPrevious articleதைவானில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nNext articleஉலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..\nமாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/shikhar-dhawan", "date_download": "2019-07-20T05:21:12Z", "digest": "sha1:IZJD2KUPN5MUSBB2TE7NJICUGJF4XW7Q", "length": 7783, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "2வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் : ஷிகர் தவான் நம்பிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட���டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome உலகச்செய்திகள் 2வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் : ஷிகர் தவான் நம்பிக்கை\n2வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் : ஷிகர் தவான் நம்பிக்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதற்கு தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் காரணம் என புகார் எழுந்தது. மேலும், டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் இரு இன்னிங்சிலும் தவான் டக் அவுட் ஆனார். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nPrevious articleதண்ணீருக்குள் மர்மநபர்கள் சிலர் ஆசிட்டை கொட்டிச் சென்றதால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன…\nNext articleகதறி அழுத திமுக தொண்டர்கள் : தமிழக முழுவதும் காவல்துறை உஷார் நிலை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nசிறையில் அடைத்தாலும் பரவாயில்லை | பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம்\nசரவணபவன் அதிபர் ராஜேகோபாலின் உடல் நாளை அடக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=282531", "date_download": "2019-07-20T05:24:46Z", "digest": "sha1:FMJGX3AQ6RWGEBKWQC4FUXMXIEJNIGA5", "length": 4716, "nlines": 52, "source_domain": "www.paristamil.com", "title": "மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரி மனு; மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - Paristamil Tamil News", "raw_content": "\nமனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரி மனு; மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுப்ரீம் கோர்ட்டில் சட்ட மாணவி பாவிகா போரே என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் போலீஸ் மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள கைதிகள் மரணமடைவது அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டில் உள்ள 725 மாவட்டங்களிலும் மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை 3 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வசதியாக சிறப்பு அரசு வக்கீல்களை நியமிக்க மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\n2021-ம் ஆண்டும் அ.தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும்எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/eu/", "date_download": "2019-07-20T05:23:32Z", "digest": "sha1:BC6BUKN3J3SWY2CU4NN6PU2AFJ7KQAT7", "length": 292794, "nlines": 724, "source_domain": "bsubra.wordpress.com", "title": "EU « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்\nஇலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் உற்றார், உறவினர்கள் நேற்று முன்தினமிரவு கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று தனது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம், இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஒரு தொகை பொதுமக்கள் கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான அதிருப்தியி���ையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ள அதேவேளை, கடத்தல் நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளின் பாணி என்றும் இதனை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.\nஇவ்வாறு கடத்தப்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதிப்புக்கள் ஏதுமின்றி விடுதலை செய்யும்படி கடத்தல்காரர்களிடம் கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இந்தக்கடத்தல்காரர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்திகள் யாராவது இருந்தால், அவர்கள் இந்த பொதுமக்கள் விடுவிக்கப்படுவதற்கு தம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅத்துடன் ஜனநாயகத்தின் பண்புகளையும் விழுமியங்களையும், சட்டம் ஒழுங்கையும் கடைப்பிடிக்க விருப்பும் எந்த சக்திகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஜப்பானிய அரசு இலங்கை அரசுக்கான உதவிகளை அதிகரித்துள்ளது.\nஜப்பான் இலங்கைக்கான தனது நிதி உதவியினை அதிகரித்துள்ளது. இதற்கான உடன்பாடு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் டோக்கியோ விஜயத்தின் போது முடிவு செய்யப்பட்டது.\nஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் 1977 ஆம் ஆண்டுமுதல் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சுமார் இரண்டு பில்லியன் யென் அளவுக்கு நிதி உதவிகளை ஜப்பான் அளிக்கும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சிக்கு என்று கூறப்பட்டு வழங்கப்பட்டாலும், அவை முழுவதும் அதற்காகவே பயன்படுத்தப்படுமா என்பது குறித்து ஜப்பானிய அரசு போதிய கரிசனைகளை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை என்கிறார் தற்போது ஜப்பானில் இருக்கும் இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்.\nஜப்பானுடையே தற்போதைய செயல்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில் சிக்கலுக்குரியதாக மாறியிருக்கின்றது என்றும் கூறுகிறார் பேராசிரியர் பொன்கலன். பொருளாதார அபிவிருத்தியையும் தாண்டி ஒரு சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான நிதியுதவியாக��ும் பார்க்கப்படுகிறது எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.\nதற்போது இலங்கையில் இருதரப்பினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், பெரிய அளவிலான மனித உரிமை மீரல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற பிண்ணனியிலும், ஜப்பானின் இந்த உதவி, சமாதானம் தொடர்பில் அதற்கு இருக்கும் பொறுப்பு என்பது பற்றி பெரிய அளவில் சில பிரச்சினைகள் எழக்கூடுய வாய்ப்புகள் இருப்பதாகவும் இலங்கை பகுப்பாய்வாளரான பேராசிரியர் கீத பொன்கலன் கூறுகிறார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில் குறைந்தது 13 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே புதன்,வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் இடம் பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 13 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளதாக இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே அனுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையே மதவாச்சியில் அமைந்துள்ள முக்கிய சோதனைச் சாவடி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருந்த போதிலும், வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையேயான இரவு நேர ரயில் சேவை வழக்கம் போல நடைபெறும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை யுனிசெஃப் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிலிப்பி நிமாலி அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியில் துறை பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களை சந்தித்து உரையாடியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அறிமுக சந்திப்பான இதன் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்\nஇலங்கை அரசின் 2008ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் 47 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தினால் 2008ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்திற்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று 47 அதிகப்படியான வாக்குகளினால் ஒப்புதல் அளித்திருக்கிறது.\nஇந்த வாக்கெடுப்பு அரசிற்கு தோல்வியில் முடிவடையும் என்றும், இதனால் அரசினை பதவியிறக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் இந்த முயற்சி கைகூடவில்லை.\nகடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதியமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றபோது அதற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களும், எதிராக 67 உறுப்பினர்களும் வாக்களிதிருந்தனர்.\nஇரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஅத்துடன் இந்த வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய தேசிய அரும்பொருட்கள் அமைச்சர் அனுர பண்டாரநாயாக்கவும், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்துகொண்ட விஜயதாச ராஜபக்ஷவும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்ணணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி.யின் போட்டி நாடாளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக ஆகியோர் வாக்களித்திருக்கின்றனர்.\nஎதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மற்றும் இவ்வார முற்பகுதியில் அரசிற்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவினர்கள் கடத்தப்பட்ட மூன்று கிழக்கு மாகாண உறுப்பினர்களும் மற்றும் ஈழவேந்தனும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட��்தக்கது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவில்லை: சர்வதேச குழு குற்றச்சாட்டு\nவன்னியில் அண்மையில் கிளேமோர் தாக்குதலில் பலியான தமிழ் மாணவர்கள்\nஇலங்கை அரசாங்கம் பெருஎண்ணிக்கையிலான சிறுபான்மை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தடுத்துவைத்துள்ளது என்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அது தற்போது மேற்கொண்டுவரும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் உரிமைகளை அது உதாசீனப்படுத்துகிறது என்றும் லண்டனிலிருந்து செயல்படும் ஒரு மனித உரிமைக் குழு எச்சரித்துள்ளது.\nசர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு என்ற இந்த அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படவும் கடத்தப்படவும் காணாமல்போகவும் வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கிறது.\nஇலங்கையில் கடந்த ஜனவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 660க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் 540 பேர் காணாமல்போயுள்ளார்கள் என்றும் லண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு கூறுகிறது.\nஇதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் மற்றவர்கள் முஸ்லிம்கள் என்றும் அது தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தமிழின பொதுமக்கள் ஏராளமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவிக்கிறது.\nஎமது தெற்காசிய செய்தி ஆசிரியர் சஞ்சய் தாஸ்குப்தா வழங்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.\nவட இலங்கையில் அடைமழையிலும் விடாத மோதல்கள்\nஇலங்கையின் வட போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடைமழைக்கு மத்தியிலும் தொடரும் சண்டைகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 25 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nமன்னார் நரிக்குளம் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இன்று இடம்பெற்ற மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nவவுனியா பறையனாலங்குளம், பூவரசங்குளம், மன்னார் பரப்பாங்கண்டல் ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் 2 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேவேளை மணலாறு ஜனகபுர முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த சண்டைகள், இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் எங்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், புலிகளின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பேச்சாளருமாகிய அண்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த ஓராண்டு நினைவையொட்டி நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பெயர் குறிக்கப்படாத ஓரிடத்தில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு இன்று மலர் மாலை சூடி அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் முன்னூறு முதல் ஐநூறுபேர் வரை இப்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரின் உறவினர்களோடு இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இவர்கள் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கைதுகள் குறித்தும், அரசு தரப்பில் இது குறித்து கூறப்படும் விளக்கங்கள் குறித்தும், இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் – இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்\nஇலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.\nஇந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சி மாநாடு புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.. அதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருமான சோஸ் சாக்ரடீஸ் மற்றும் தலைவர்கள் பங்கேற்றார்கள்.\nஅந்த மாநாட்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், தீவிரவாதம் உள்பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஆசியப் பிராந்தியத்தில், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தொடர்பாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியக் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இலக்கை அடைய, சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியப் பங்காற்றும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்பு உள்பட சர்வதேச அம��ப்புக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், இலங்கையில் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்ச���யில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்த���் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்\nஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.\nஉலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.\n“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபுத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.\nஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.\nஇப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.\nநேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.\n“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி\n“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு ��ுன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்���த்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nஎண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங���கள் பதில்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை\nஇந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.\nஇந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.\nஇதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்\nநாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nதேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.\nஏன் இந்த இரட்டை வேடம்\nஇந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம��� அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.\nஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.\nஅணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை ���யந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.\nஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும் முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.\nதோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) ���ுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஅணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.\nஇந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.\nஇந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.\nஇப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.\nஇப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஇந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.\nபிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nநாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.\nமன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.\nஇடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.\nஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.\nஅப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.\nஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.\nஅப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்ப���ையில் அவர் விலகியே தீரவேண்டும்.\nஅதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.\n“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.\nஅதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.\nசிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.\nபிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.\nஇதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.\nஇந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்த��கொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.\nதேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.\nஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளர��யும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.\nகேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.\nஇதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.\nஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையி���் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.\nகேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத் பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்\nதேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.\n“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.\nபிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.\nஅணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனெ���்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.\nபாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.\nநவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.\nகாங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செ��்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.\nஇப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.\nஎனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.\nஎனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.\nஇன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.\nகாங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.\nமக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.\nஇப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்\nசீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்\nபுதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.\nதில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.\nநான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.\nபேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.\nகடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.\nகடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.\nஇந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்��ியிருக்கிறது’ என்றார்.\n“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.\nஅணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.\nவளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா\nஉலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nஉலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.\nடபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.\nதோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.\nஇவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.\nஇரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.\nஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு ���ரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.\nவளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.\nஇந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nபாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.\nகார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை\nகார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்ட��ர்.\nகடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.\nசான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.\nபிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.\nபுதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.\nசர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்\nபிரிட்டிஷ் பிரதமராக கார்டன் ���ிரவுன் பொறுப்பேற்பு\nபிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.\nஅனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.\nதனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.\nமத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்\nடோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்\nபிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.\nடோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.\nஇந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nபிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு\nபுதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nபிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nடோனி பிளையரிடமிரு��்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nடோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.\nஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.\nஇராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.\nபொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.\nசார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு\n“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.\n“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.\n“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.\nகடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.\nஇந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.\nதெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.\nஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.\nஇம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.\nதமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.\nமேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.\n27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.\nஉறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.\nசார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.\nஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.\nஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.\nவளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள��ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.\nஇதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.\nவணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.\nமற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.\nகாஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.\nஅமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nதெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\n“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.\n(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)\nபிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்: புதிய அதிபர் உறுதி\nபாரீஸில் உள்ள கன்கார்டு சதுக்கத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள (இடமிருந்து 2-வது) நிகோலஸ் சர்கோசி. உடன் (இடமிருந்து) பாதுகாப்புத் துறை அமைச்சர் மிச்செலா எலியட் மேரி, சர்கோசியின் மனைவி செசிலியா மற்றும் அவரது ஆலோசகர் பிரங்காய்ஸ் ஃபில்லன் (வலது ஓரம்).\nபாரீஸ், மே 5: பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தலைவர் நிகோலஸ் சர்கோசி (52).\nஅமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் பிரதமர் (சான்சலர்) மெர்க்கரா ஏஞ்சல் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் சர்கோசிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nதற்போது பிரான்ஸின் அதிபராக உள்ள ஜேக்கஸ் சிராக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாரீஸிலும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட சர்கோசி எதிர்ப்பாளர்களை போலீஸôர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்து விரட்டினர்.\nகடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நிகோலஸ் சர்கோசி, 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. வலதுசாரி (பழமைவாத) தலைவரான இவர், பிரான்ஸில் அடிப்படைவாதச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவராவார். இவரது கருத்துகளுக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.\nஇந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சர்கோசி, “”எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.\n“”என்னைப் பொருத்த வரையில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் தேசம் என்பது அதையெல்லாம் தாண்டி ஒன்றுதான். பிரெஞ்சு மக்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அவர்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார் சர்கோசி.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஷலிஸ்டு கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.\nஅரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு தயாராகிறது பிரான்ஸ்\nபிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி\nபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி அரசியல்வாதியான நிக்கோலோ சர்கோசி தேர்தெடுக்கப்பட்���ுள்ளார். 53 சதவீத வாக்குகளைப் பெற்று சோஷலிசக் கட்சியின் வேட்பாளாரான செகொலீன் ரோயேலை அவர் வெற்றி கொண்டுள்ளார்.\nஅவரது வெற்றியை தலைநகர் பாரிஸில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅவரது வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்த காலத்திற்கு தயாராகி வருகிறது.\nஇம்மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ள அவர், பதவி விலகும் அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவுள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற அவர் முயற்சிகளை மேற்கொள்வார் என செய்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.\nபொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரான்ஸýக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆளுமை உள்ள தலைவர் அவசியத் தேவை. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சர்கோசி அத்தகைய ஆளுமை உள்ள மனிதர்தான்.\nஅவருக்கு வாக்களித்த மக்கள் பலரும் அவரை ஒரு செயல்வீரராகக் கருதுகிறார்கள். “சர்கோசி எப்போதும் நினைத்ததைச் சாதிக்காமல் ஓயமாட்டார். எப்போதும் ஓர் அடி முன்னால் இருப்பவர்’ என்கின்றனர். அவரை எதிர்ப்பவர்கள் பயப்படுவதற்குக் காரணமும் இந்த அதிவேகம்தான்.\nஇருப்பினும் இன்றைய அதிரடி நடவடிக்கைகள்தான் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும்.\nபிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. வேலை அளிக்கப்படும் முறையும் பணிப்பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. இதனால் பிரான்ஸில் இளைஞர்கள் வீதியில் இறங்கி, போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தினர்.\nஅனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரும் வகையில் பிரான்ஸ் அரசு கொண்டுவந்த “வாரத்துக்கு 35 மணி நேர வேலைத் திட்டம்’ பணியாளர்களுக்கும் பயனளிக்கவில்லை; நிறுவனங்களுக்கும் பயனளிக்கவில்லை. கொடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க இயலாத நிலை ஏற்பட்டதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.\nபணியாளர்களுக்கு சம்பளம் உயராத நிலையில் பொருள்களின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பதும் மற்றொரு பிரச்சினை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசால் முடியவில்லை. பிரெஞ்சு நாணயத்தைக் கொடுத்து ஐரோப்பிய நாணயமாக மாற்றுவதில் ஒவ்வொரு நாளும் சிக்கல். தீர்மானிக்க இயலாதபடி விலைஉயர்வில் ஏற்றத் தாழ்வுகள்.\nசர்கோசின் தேர்தல் முழக்கமே அதிகபட்சம் 35 மணிநேர வேலை உறுதி என்பதை குறைந்தபட்சம் 35 மணி நேர வேலை உறுதி என்று மாற்றுவேன் என்பதுதான். பிரெஞ்சு மக்களுக்கான வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்குப் போவதைத் தடுப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளதால் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கலாம்.\nமத அடையாளச் சின்னங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்து வருவதும் பிரச்சினைக்குரியதாக மாறின. வெற்றி உரையாற்றியபோது “பர்தா அணியும் பெண்களை விட்டுவிடமாட்டோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் புதிய மாற்றங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nபிரான்ஸில் வசிக்கும் 20 சதவீதம் பேர், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பிரெஞ்சு காலனிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். என்றாலும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் பிரெஞ்சு “மண்ணின் மைந்தர்களிடம்’ புதிய மனநிலையை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு காலனியிலிருந்து வந்தவர்களையும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்காக அரசு செலவிடும் தொகை வீணானது அல்லது அளவுக்கு அதிகமானது என்ற கருத்து உள்ளது.\nஉதாரணமாக, இந்தியாவில் புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதோடு சரி. ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கு உண்டு. விசா இல்லாமல் பிரான்ஸýக்கு செல்லலாம். மாதம்தோறும் உதவித்தொகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.\nஅதிபர் சர்கோசி முறையற்ற குடிபெயர்வுக்கு எதிரான மனிதர். இதனால் புதுச்சேரியில் சர்கோசிக்கு எதிர்ப்பு அதிகம். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர் படங்கள் கிழித்தெறியப்பட்டன.\nவேலியே பயிரை மேயும் நிலை\nஉலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.\nஎனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.\nஅதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.\nஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.\nசமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.\nஇந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்\nஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.\n2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.\nஇதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.\nஉலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.\nஇதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.\nஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.\nஉலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ\n” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.\n(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).\nஇன்று உலக நீர்வள நாள்.\nஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.\nஇதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.\nநீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.\nசூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்��ோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.\nபுவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.\nஇன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.\nஇதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.\nஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nபின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.\nஅதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.\nஇதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.\nமண்���ுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.\nஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.\nநீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.\nஇதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.\n(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).\nதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.\nஇந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.\nஇந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இல��்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.\nஇருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.\nபாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.\nசர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.\n“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.\n1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் உலகப் போரில��� ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.\nபிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.\nஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.\nஇந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.\n1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.\nபயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.\nஉலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.\nஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.\n1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “���ாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.\nசர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.\nஉலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.\n(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).\n“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.\nதில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.\nஇந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.\nஇந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண��டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.\n“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.\n25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.\nஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.\nபாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.\n“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.\nகாஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்ப��� முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.\nஇதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.\n2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்\nமும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.\nசார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.\nஇது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.\nதெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.\nஅந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.\n“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.\nகடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.\nஇந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.\nமாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.\nஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.\n“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்க��டையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.\n“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.\nவர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.\nஉறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.\nலெபனானின் மீள் கட்டமைப்புக்கு 7.6 பில்லியன் டொலர்கள்\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அனைத்துலக உதவி வழங்கும் மாநாட்டில், லெபனானை மீண்டும் கட்டியெழுப்ப 7.6 பில்லியன் டொலர்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஜாக் ஷிராக் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், சவுதி அரேபியா ஆகியவையும் உலக வங்கியும் இணைந்து வழங்கும் இந்த உதவி நிதியுதவியாகவும், கடனாகவும் வழங்கப்படவுள்ளது.\nஇஸ்ரேலுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த சண்டையை அடுத்து லெபனான் சாம்பலில் இருந்து மறு அவதாரம் எடுக்கிறது என்று ஜாக் ஷிராக் கூறினார்.\nலெபனானுக்கு உதவி வழங்கும்படி அந்த நாட்டுப் பிரதமர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக துருக்கி சைப்ரசுடன் சமரசம்\nதுருக்கி இணைய சைப்ரஸ் தடையாக உள்ளது என்பதை விளக்கும் கேலிச் சித்திரம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பு நாடாக சேர நடைபெறும் பேச்சு வார்த்தைகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பதை தவிர்க்கும் ஒரு கடைசி நிமிட நடவடிக்கையாக, துருக்கி தனது ஒரு துறைமுகத்தை சைப்ரசுடனான வணிகத்திற்கு திறக்க முன்வந்துள்ளது.\nஇந்த முன்னெடுப்பானது நிபந்தனையற்ற ஒன்றாக இருக்கும் என அறியப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள சைப்ரஸ் நாட்டை, துருக்கி அங்கீகரிக்காத நிலையிலும், சைபிரஸிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் கப்பல்களை தனது நாட்டில் அனுமதிக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததாலும், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர நடைபெறும் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்திருந்தது.\nஇது குறித்த இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் எடுக்க உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T06:03:24Z", "digest": "sha1:NHGC6SHDNJ7E4OHVWEU4H5TRTN5DPKMR", "length": 34791, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிரந்திகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 12\n(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 12)\nஇப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : நகுலன் விராடன் சந்திப்பு; நகுலனை தனது குதிரைகளின் காப்பாளராக மன்னன் விராடன் நியமிப்பது.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சிறிது நேரம் கழித்து, பாண்டுவின் மற்றொரு பலமிக்க மகன் {நகுலன்} மன்னன் விராடனிடம் விரைவாகச் சென்ற காட்சி காணப்பட்டது. அவன் {நகுலன்} அப்படி முன்னேறிச் செல்கையில் மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போல அனைவருக்கும் தெரிந்தான். அவன் {நகுலன்} சுற்றிலும் இருந்த குதிரைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} தனது தொண்டர்களிடம், “தேவனைப் போன்ற பிரகாசமிக்க அந்த மனிதன் எங்கிருந்து வந்தான், என்று அதிசயிக்கிறேன். அவன் எனது குதிரைகளைக் கவனமாக நோக்குகிறான். நிச்சயமாக அவன் குதிரை சாத்திரங்களில் கைதேர்ந்தவனாக இருக்க வேண்டும். விரைவில் அவனை எனது முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள். அவன் போர்வீரனாகவும் தேவனாகவும் தெரிகிறான்” என்றான் {விராடன்}. அந்த எதிரிகளை அழிப்பவன் {நகுலன்} மன்னனிடம் {விராடனிடம்} சென்று, “ஓ” என்றான் {விராடன்}. அந்த எதிரிகளை அழிப்பவன் {நகுலன்} மன்னனிடம் {விராடனிடம்} சென்று, “ஓ மன்னா {விராடரே}, வெற்றி உமதாகட்டும். நீர் அருளப்பட்டிரும். குதிரை பயிற்சியாளராக, நான் எப்போதும் மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கிறேன். நான் உமது குதிரைகளைப் புத்திசாலித்தனமாகப் பாதுகாப்பேன்\" என்றான் {நகுலன்}.\nவிராடன் {நகுலனிடம்}, “நான் உனக்கு வாகனங்களையும், செல்வத்தையும், பரந்த இடங்களையும் கொடுப்பேன். நீ எனது குதிரைகளைப் பார்க்கும் மேலாளராவாய். ஆனால் முதலில் நீ எங்கிருந்து வருகிறாய் நீ யார் நீ எப்படி இங்கு வந்தாய் என்பனவற்றைச் சொல். நீ நிபுணத்துவம் கொண்ட கலைகள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்\" என்று கேட்டான் {விராடன்}. அதற்கு நகுலன் {விராடனிடம்}, “ஓ என்பனவற்றைச் சொல். நீ நிபுணத்துவம் கொண்ட கலைகள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்\" என்று கேட்டான் {விராடன்}. அதற்கு நகுலன் {விராடனிடம்}, “ஓ எதிரிகளைச் சிதைப்பவரே {விராடரே}, பாண்டு மகன்கள் ஐவரில் யுதிஷ்டிரரே மூத்த அண்ணன் என்பதை அறிந்து கொள்ளும். முன்பு நான் அவரால் {யுதிஷ்டிரரால்} குதிரை பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருந்தேன். குதிரைகளின் குணங்களை நான் நன்கு அறிவேன். அவற்றை உடைக்கும் கலையை முறையாக நான் அறிவேன். தீய குதிரைகளைச் சரி செய்வது எப்படி என்பதையும், அவற்றின் நோய்களைத் தீர்க்கும் முறைகளையும் நான் அறிவேன். என் கைகளில் இருக்கும் எந்த விலங்கையும் பலவீனமோ நோயோ அண்டாது. குதிரைகளைப் பற்றிப் பேச வேண்டாம்; என் கைகளில் இருக்கும் பெண்குதிரைகள் கூடத் தீயதாக அறியப்படாது. மக்கள் என்னைக் கிரந்திகன் {Granthika}என்ற பெயரில் அழைத்தார்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரும் என்னை அப்படியே அழைத்தார்\" என்றான் {நகுலன்}.\nவிராடன் {நகுலனிடம்}, “நான் கொண்டிருக்கும் குதிரைகள் அனைத்தும் இன்றிலிருந்து உனக்கு அளிக்கப்படுகின்றன. குதிரைகளைக் காப்பவர்கள் அனைவரும், எனது தேரோட்டிகள் அனைவரும் இன்றிலிருந்து உனக்குத் துணைவர்களாக இருப்பார்கள். இது உனக்குத் தகுந்ததாக இருந்தால், நீ என்ன ஊதியம் விரும்புகிறாய் என்பதைச் சொல். ஆனால், ஓ தேவனைப் போன்றிருப்பவனே {கிரந்திகா}, குதிரை அதிகாரியின் அலுவல் உனக்குத் தகாது. நீ மன��னனைப் போலத் தெரிகிறாய். நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். யுதிஷ்டிரனே இங்கு இருப்பது போல உனது தோற்றம் என்னை மகிழச் செய்கிறது. இகழத்தகாத அவன் {யுதிஷ்டிரன்} பணியாட்கள் இல்லாமல் காட்டில் வசித்து எப்படி உலவிக் கொண்டிருக்கிறானோ\" என்றான் {விராடன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கந்தர்வர்கள் தலைவனைப் போல இருந்த அந்த இளைஞன் {{Granthika - கிரந்திகனான நகுலன்}, மகிழ்ச்சி நிறைந்த மன்னன் விராடனால் இப்படியே மரியாதையுடன் நடத்தப்பட்டான். யார் காட்சி கிடைத்தால் எந்தக் காரியமும் கனியற்றது ஆகாதோ {பலனற்றது ஆகாதோ} அந்தப் பாண்டுவின் மகன்கள், இந்த வகையில் தான் மத்ஸ்யர்களின் நாட்டில் வாழ்ந்தனர்.\n*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின் தலைவர்கள் {பாண்டவர்கள்}, வருந்தத்தக்க துன்பங்கள் ஒருபுறமிருப்பினும் தங்கள் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருந்து, தங்கள் மறைநிலை நாட்களைப் பெரும் அமைதியுடன் கழித்தார்கள்.{என்றார் வைசம்பாயனர்}.\n*********பாண்டவ பிரவேச பர்வம் முற்றிற்று*********\n*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின்..........\nஇதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம். வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையே அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம்.\nதற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில... இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கிரந்திகன், நகுலன், பாண்டவ பிரவேச பர்வம், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nம��ாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சா���்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீப���் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர��\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gospelfoto.sk/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2019-07-20T05:48:02Z", "digest": "sha1:FEKECZOY3JEMAYHSAFZNO75TOXMCOFLQ", "length": 4111, "nlines": 89, "source_domain": "gospelfoto.sk", "title": "சமீபத்திய புகைப்படங்கள் | Gospelfoto.sk", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் [251]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 14 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-11-15.html", "date_download": "2019-07-20T06:13:49Z", "digest": "sha1:V75MW7TWTARTLBGR4VRTADLUOMXE7EMF", "length": 5746, "nlines": 83, "source_domain": "oorodi.com", "title": "கதிரைச் சிலேடை வெண்பா 11-15", "raw_content": "\nகதிரைச் சிலேடை வெண்பா 11-15\nமிக்க குறத்��ியரு மென்புனப்புள் ளோப்புநருங்\nகைக்குறி பார்க்குங் கதிரையே – கைக்குங்\nகடமலையு மையற் கடமு மழித்துப்\nபடமலையு மையன் பதி. (11)\nஅஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்\nகஞ்சனை கடுக்குங் கதிரையே – விஞ்சுபல\nமாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு\nபாயத்தா னாடற் பதி. (12)\nவெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டி\nகண்ணி வளைக்குங் கதிரையே – நண்ணுங் (னிலுங்)\nகருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்\nகருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)\nஇந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்\nகந்துகத்தே ரோட்டுங் கதிரையே – முந்தும்\nபாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்\nபாவமா வினையடித்தான் பற்று. (14)\nமன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்\nகன்னிகையை யேற்குங் கதிரையே – முன்னமலை\nமாவர சத்தியத்த மால்கொளசுர் மைந்தடக்கு\nமாவர சத்தியத்தன் வாழ்வு. (15)\n20 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« கதிரைச் சிலேடை வெண்பா 6 -10\nகதிரைச் சிலேடை வெண்பா 16,17 »\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n8:06 முப இல் கார்த்திகை 20, 2006\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n8:35 முப இல் கார்த்திகை 20, 2006\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/02/blog-post_9.html", "date_download": "2019-07-20T05:01:03Z", "digest": "sha1:3JTJTMYDTUDDVJYWC6KTU4TANBQANPNU", "length": 54618, "nlines": 198, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்து��ிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் ��ைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை\n- வெ சுரேஷ் -\nதமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க ரசிகர்களின் ஆதரவு இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு என்றும் ஒரு அனுதாபமும் அன்பும் உண்டு என்றாலும், அவர்களின் மறுவாழ்வுக்கு அது ஒருபோதும் துணை நிற்கவில்லை.\nநடிகர்களைவிட நடிகையர்களின் மேலான வெகு மக்கள் ஈடுபாடு இன்னும் சிக்கலானது. நடிகர்கள் மீதான வழிபாட்டு மனோபாவம் நடிகைகள் மீது கிடையாது. குஷ்புவுக்குக் கோவில் கட்டியது ஒரு விதிவிலக்கு. நடிகைகள் அவர்கள் அதிகம் ஏற்ற பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப காதலியாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும், சகோதரியாகவும் பார்க்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒப்புநோக்க நடிகைகள் விரைவில் மறந்து போகக் கூடியவர்களாகவே இருகிறார்கள். மேலும், நடிகர்களின் திரை வாழ்க்கையின் மீதும் அவர்களிடம் மக்கள் கொண்டிருந்த அபிமானத்தின் மீதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை செலுத்திய செல்வாக்கை விட, நடிகைகளின் திரை வாழ்க்கை மற்றும் அவர்களின் மீதான அபிமானத்தின் மீது செலுத்தியது மிக அதிகம்.\nஇந்தப் பொதுவிதிக்கு விலக்காக அமைந்த ஒரு நடிகையும் உண்டு. அவர்தான் சாவித்திரி. அன்பே உருவான சகோதரி, அமைதியே உருவான மனைவி, குறும்பும் குதூகலமும் இருந்தாலும், கண்ணியமே மேலோங்கி நிற்கும் காதலி, இவையே அவரின் திரை முகங்கள். ஒரு அச்சு அசலான தமிழ் குடும்ப விளக்கு என்றால் ஒரு காலத்தில் அது சாவித்திரிதான். ஆனால் தனிப்பட்ட வாழ்வில், அவர் ஒரு துடுக்கான ஆளுமையாகவும், சற்றே கர்வம் மிக்கவராகவுமாக இருந்தார் என்றும், திரையில் அவர் யாராக அதிகம் நடித்தாரோ, அப்படிப்பட்ட பெண்ணுக்கு இருக்கக்கூடாத பழக்கங்கள் அவருக்கு இருந்தன என்பதும் பின்னாளில் தெரியவந்தது. ஆனால் இந்த உண்மைகள் அவரின் மீதான மக்களின் அபிமானத்தை குறைத்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அதில் சாவித்திரி மறைந்த விதம் ஒரு பங்காற்றியிருக்கலாம்.\nஇதெல்லாம் நான் பின்னாளில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று படித்து அறிந்து கொண்டது. என் இள வயதில் சாவித்திரி என்றால், அது மலர்களைப் போல் உறங்கும் பாசமலர், வணங்காமுடியில் அசத்திய நாடோடிப் பெண், அதே படத்தில் அவர் ஏற்று நடித்த கண்ணியமான ராஜகுமாரி. மகாதேவியில் ராவணன் சிறையிலிருந்த சீதையைப்போல அழகும், துயரும், மாட்சிமையும் வெளிப்படுத்திய முகம் கொண்டவர். பார்த்தால் பசிதீரும் படத்தில் கைவிடப்பட்ட அபலை, நவராத்திரியில் ஒன்பது சிவாஜிகளையும் ஒற்றையாக சமாளித்தவர். ஆடாமல் ஆடும் நளினம் கைவரப்பெற்றவர்.\nநான் 70களிலும் அதன் பிற்பகுதிகளிலும் திரை அரங்குகளில், மூன்றாவது நான்காவது சுற்றாகக் காட்டப்படும் சாவித்திரியின் பழைய படங்களில் அவரது பளபளக்கும் விழிகளையும் நொடிக்கு நூறு பாவம் காட்டும் முக வசீகரத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரைப் பற்றிய மோசமான வதந்திகளையும் கேளிவிப்பட்டுக் கொண்டிருந்தேன். 80-81 காலகட்டத்தில் அந்த அழகு முகம், நீரிழிவு நோயாலும், காலம் தந்த துயரமான படிப்பினைகளாலும், ஒடுங்கிச் சிறுத்து நைந்து போன புகைப்படங்களையும் கண்டு கொண்டிருந்தேன்.\n1981ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அவர் மறைந்த செய்தி வந்தது. ஏறத்தாழ 9 மாதங்கள் கோமாவிலேயே இருந்து மீளாமல் மறைந்தார். தெரிந்த பெண்மணிகள் எல்லாம், ஐயோ பாவம், இப்படி ஒரு முடிவு வந்திருக்கனுமா, எல்லாம் அந்த ஜெமினியால் வந்த வினை, அவனை நம்பிக் கெட்டாள், என்று புலம்பித் தீர்த்தனர். யாருமே சாவித்திரி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட தீய பழக்கங்களுடன் கூடிய வாழ்வினைப் பழிக்கவில்லை. அவரை மறந்திருந்தவ���்கள் கூட இப்போது அவரை நினைத்து உருகினார்கள். அன்று எனக்குத் தெரியவந்தது, சாவித்திரியின் தனிப்பட்ட கெட்ட பழக்கங்களோ அவர் வாழ்ந்த விதமோ ஒருபோதும் அவருக்கு இருந்த அந்த குடும்ப விளக்கு என்ற பிம்பத்தை உடைக்கவேயில்லை என்பது.\n அசாத்திய திறமை படைத்த நடிகை என்பது எல்லோரும் அறிந்தது. தமிழக வழக்கப்படி, நடிகர் திலகத்துக்கு ஈடான நடிகையர் திலகம் அவர். ஆனால் திரைக்குப் பின்னால் அவர் யார் என்பது குறித்து உதிரி உதிரியாக அன்றி ஏதும் படிக்கக் கிடைத்ததில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2015ல் வெளியாகியுள்ள நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதியுள்ள \" சாவித்திரி கலைகளில் ஓவியம் \" என்ற புத்தகம் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.\nசாவித்திரியின் வாழ்வை ஆதியோடு அந்தம் விவரிக்கும் இந்த நூல், தமிழ் சினிமாவுக்கே உரிய மிகை உணர்ச்சி நடையில் அமைந்திருந்தாலும், அவரது வாழ்க்கை குறித்த பல கேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், அந்தக் கால தமிழ் சினிமா, மற்றும் தமிழக அரசியல் சமூக நிலை குறித்தும் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nஇன்னொரு சிறப்பம்சமாக சாவித்திரி பிறந்ததிலிருந்து துவங்கி ஒரு நேர்க்கோட்டில் செல்லாமல் திரைப்படங்களுக்கே உரிய வகையில் சென்னையின் லேடி வெலிங்டன் மருத்துவமனைக் காட்சியில் துவங்கி கடைசியில் அங்கேயே வந்து முடிகிறது. இடையிலும், முன் பின் என்று சாவித்திரி வாழ்க்கைப் பாதையைக் காண்பித்தாலும், குழப்பம் இல்லாமல் தெளிவாகவே சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும்.\nசாவித்திரி போன்ற ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று நூலில் மக்கள் எதிர்பார்க்கும் அநேகமாக எல்லா தகவல்களையும் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பல இடங்கள் இப்படியும் நடக்குமா என்று வியக்க வைக்கின்றன. அவற்றில் முதன்மையாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆன ஜெமினி கணேசனை சாவித்திரி கண்மூடித்தனமாகக் காதலித்தது. பின் ஒரு நாள் கொட்டும் மழையில், நள்ளிரவில் தன வீட்டிலிருந்து வெளியேறி, தன்னந்தனியாக ஜெமினியின் வீட்டுக்குச் செல்லும் அவரை, ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி திறந்த மனதோடு வரவேற்று அடைக்கலம் தருவது.\nசாவித்திரி குறித்த அதிகம் தெரியாத ��ெரிந்திருந்தாலும் மறந்து போன பல விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவருவதும் இதன் சிறப்பு. சாவித்திரி சென்னையில் அபிபுல்லா சாலையில் வசித்து வந்தார். அருகே இருந்த காமராஜரின் மீது அளப்பரிய மரியாதையும் அபிமானமும் கொண்டிருந்த அவர் ஜெமினியுடன் சேர்ந்து காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது எனக்கு புதிய செய்தியாக இருந்தது.\nவரவு செலவுகளை கவனமாக பராமரிப்பதில் கலைஞர்களுக்கு உள்ள கவனமின்மை புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் சாவித்திரிக்கு தன் ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் வாங்கிக் குவித்த நகைகளின் எண்ணிக்கை சுத்தமாக எவ்வளவு என்றே தெரியாது என்பதும், அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்து அவர்கள் அள்ளி எடுத்துக் கொண்டு போன நகைகள் எதற்குமே அவருக்கு கணக்கு ஒப்பிக்கத் தெரியவில்லை என்பதும் திகைக்க வைக்கும் ஒன்று.\nஇந்த வருமான வரி சோதனை, 1965ல் திருவிளையாடல் படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற பின்னர் நடக்கிறது. அநேகமாக அந்த படத்தில் பங்கு கொண்ட அனைவரது வீட்டிலும் நடந்தது என்கிறார் நூலாசிரியர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்- இயக்குனர் ஏ.பி. நாக்ராஜனில் தொடங்கி, பங்கு கொண்ட நடிக நடிகையரில் அநேகமாக அனைவருமே காங்கிரஸ் மீது பற்றுள்ளவர்கள் என்பதையும், அந்த சமயத்தில் காங்கிரசே மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தது என்பதையும் பார்க்கும்போது இதை என்ன சொல்வது இந்த வருமான வரிச் சோதனைதான் சாவித்திரியின் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனையாக அமைந்தது. அதில் ஏறபட்ட பணச்சுமையே அவரது மனமுறிவுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் இன்பா.\nசாவித்திரியின் வாழ்க்கையில் இரு பெரும் நிகழ்வுகள், ஜெமினியோடு அவர் கொண்ட உறவும் பிரிவும். ஜெமினியோடு இருந்த உறவு எப்போதுமே தென்றலும் புயலும் மாறி மாறி அடித்த ஒன்று. தென்றலை விட புயலடித்த நாட்களே அதிகம். அதற்கேற்றார் போலவோ என்னவோ, 1964ல் தனுஷ்கோடி அழிந்த பெரும் புயலில் இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டார்கள் என்பது எவ்வளவுப் பொருத்தம். அந்தப் புயல்கூட சாவித்திரி யின் வாழ்வில் அதற்குப் பின் அடிக்கப் போகும் பல புயல்களுக்கு ஒரு முன்னோடி போல அமைந்தது எனலாம்.\nஜெமினிக்கு எப்போதுமே சாவித்திரி பலரில் ஒருவர். ஆனால் சாவித்திர்க்கு ஜெமினி அப்படியில்லை. ஜெமினி அந்த நாட்களில் ராஜஸ்ரீ என்ற நடிகையுடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார் என்ற சேதியே அதனால்தான் அவர் ஜெமினியிடம் பிணக்கம் கொள்ள வைக்கிறது. இவர்களின் ஒன்றுபட்ட வாழ்வினை விரும்பாத சாவித்திர்யின் நெருங்கிய உறவினர்களால் இந்தச் சூழல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு, அந்தப் பிரிவை நிரந்தரமாக்கி, சாவித்திரியின் செல்வத்தை சூறையாட வைக்கிறது. ஜெமினியையும் உறவினர்களையும், நம்பிக் கெடுகிறார் சாவித்திரி. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெமினி விளையாட்டாக பழக்கிக் கொடுத்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். நீரிழிவு நோயும் தாக்குகிறது. மீள முடியாத இறங்கு முகத்தில் செல்கிறது அவர் வாழ்க்கைப் பயணம்.\nநோயால் பொலிவிழந்த முகமும் மருந்து மாத்திரைகளால்,பெருத்த உடலும் கொண்ட சாவித்திரிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நேரத்தில் எல்லோரும் செய்யும் தவறை சாவித்திரியும் செய்தார். தானே படங்களை தயாரிக்கத் தொடங்கினார். எப்போதுமே படங்களை இயக்குவதற்கான திறமையைக் கொண்டவர் என்பதும், சில வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதும் வேறு விஷயங்கள். ஆனால் படத் தயாரிப்புக்கும், செலவுகளைக் கண்காணிப்பதற்கும் தேவையான சூட்சுமம் கைவரப் பெறாதவர் அவர் என்பது அவர் எளிமையாக ஏமாந்ததிலிருந்து அறியலாம்.\nசாவித்திரியின் தயாரிப்பு- இயக்கம் என்றவுடனேயே மனதில் தோன்றும் படம் பிராப்தம். முக மனசுலு என்ற மிக வெற்றிகரமான தெலுங்குப்படம் பின் மிலன் என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும் பெருவெற்றி பெற்றது. அதையே தமிழில் பிராப்தம் என்ற பெயரில் தயாரித்து, இயக்குகிறார் சாவித்திரி. முதலில் அதை இயக்குவதற்கு அவர் அழைப்பது வசனகர்த்தாவும் அவரது உண்மையான நலம்விரும்பிகளில் ஒருவருமான ஆரூர் தாசை. ஆனால் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கி தோல்வி கண்ட மோசமான அனுபவத்தால் அதை மறுத்து வசனம் மட்டும் எழுதுகிறார் தாஸ். ஜெமினி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க மறுத்து விட்டதுடன், அந்தக் கதை தற்காலத்துக்கு ஏற்றதல்ல என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் விதி வலியது அல்லவா\nஜெமினியின் பிரிவு நிரந்தரமானபின் அதை எடுத்தே தருவேன் என்று பிடிவாதத்துடன் எடுக்கிறார். தன் உண்மையான அன்னனனைப் போலவே பழகி வரும் சிவாஜியிடம் உதவி கேட்கிறார். பாச���லருக்குப் பின் சிவாஜியும் சாவித்திரியும் திருவிளையாடல் தவிர வேறு எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதை மக்கள் விரும்புவார்களா என்று தயங்குகிறார் சிவாஜி. சாவித்திரியின் வற்புறுத்தல் காரணமாகவும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடனும் நடிக்க இசைகிறார். அந்தப் படத்தில் சிவாஜி சரியான ஒத்துழைப்புத் தரவில்லை, இழுத்தடித்தார், என்று சொல்லப்படுவதெல்லாம் வதந்திகளே என்று இந்த புத்தகம் தெளிவாக்குகிறது. மேலும், பரவலாக கருதப்படுவது போல அந்தப் படம் வணிகரீதியாக அவ்வளவு பெர்ய தோல்வியல்ல என்பதையும் காட்டுகிறது.சுமார் 6.5 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் 15 லட்சத்துக்கும் மேல் வசூலித்தது. குறைந்தபட்சம் மூன்று லட்சம் அதில் லாபமே வந்தது.\nஆனால் அப்போது சாவித்திரியைச் சுற்றியிருந்த அவரது நெருங்கிய உறவினர்கள் -அவர் அக்கா, அக்காவின் கணவர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோரின் சூழ்ச்சி காரணமாகவே இந்தப் பணம்கூட சாவித்திரிக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனுடன் சாவித்திரி தயாரித்து இயக்கிய விந்த சம்சாரம் எனும் தெலுங்கு மொழிப்படம், (வியட்நாம் வீடு படத்தின் தெலுங்கு பதிப்பு) , பிராப்தம் வந்த அதே நாளில் வெளிவந்தது. அந்தப் படத்தின் மோசமான தோல்வியே சாவித்திரியை முடக்கியது என்கிறார் இன்பா. ஆக சாவித்திரியின் இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் பிராப்தம் படமோ சிவாஜியோ காரணமில்லை என்று மிகத் தெளிவாக காட்டுகிறது இந்த நூல்.\nஇதைவிட எல்லாம் அவரை பாதிப்புக்குள்ளாக்கியது, முன்னர் சொன்ன வருமான வரிச் சோதனை காரணமாக அவர் கட்ட வேண்டி வந்த வருமான வரிக்கு ஈடாக அவரது அபிபுல்லா சாலை வீடு ஏலத்தில் அவர் கையை விட்டுப் போன விஷயம். நிமிர முடியாத அடி அது. இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கூர வேண்டியது அவசியம். அதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது சாவித்திரி, வீட்டில் இருந்த அத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டார். தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கும் தன்னிடம் இருந்த நகைகளை அணிவித்தார். அப்படி அணிந்து கொண்டு பிரதமர் சாஸ்திரியிடம் சென்று அத்தனை நகைகளையும் யுத்த நிதிக்காகக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அதற்குப் பின்தான் வருமான வரிச் சோதனை. என்னவென்று சொல்ல\nமேலும், மனதில் ��ட்டதைப் பட்டென்று பேசும் சுபாவமும் முன் கோபமும் அவருக்கு உதவ முன்வருவதற்கு பிறரைத் தயங்க வைத்தன. அவரது வெளிப்படையாக பேசும் தன்மைக்கும் யார் குறித்தும் அச்சம் இல்லா போக்குக்கும் ஒரு உதாரணமாக, ஒரு முறை வேட்டைக்காரன் படத்துக்குப் பின் அவரை எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கும்போது, தனக்கு வெறும் அலங்கார பொம்மையாக வந்து போக விருப்பமில்லை, என்று சாவித்திரி வெளிப்படையாகச் சொல்லி விடுவதை சொல்லலாம்.\nஆனால் இத்தனைக்கும் பின்னும் சாவித்திரி ஓய்ந்திருக்கவில்லை. தன் நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று முன்கூட்டியே தெரிந்தே என்னமோ, பதினாறே வயதான தன் மகளுக்கு தன்னுடைய நெருங்கிய உறவினரின் மகனுக்குத் திருமணம் செய்வித்துவிடுகிறார். மருமகன் கோவிந்தராவ், அவரது மோசமான காலங்களில் அவருக்கு அமைந்த ஒரு நல்லூழ். பிறகு சொந்த வீட்டை இழந்த பின்னும் மனம் தளராமல், அண்ணா நகரில் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடி போய் மீண்டும் பல படங்களில் நடிக்க தொடங்குகிறார். 1979ல் வந்த ஐ.வி. சசியின் அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் வரை அது தொடர்ந்தது. அந்தப் படத்தில் கமலுக்கு அம்மாவாக வரும் சாவித்திரி பழைய சாவித்திரிதான் என்று சத்தியம் செய்தால்தான் நம்ப வேண்டும்.\nஒரு கன்னடப் படத்தில் நடிப்பதற்காக, மகன் சதீஷுடன் மைசூரு சென்று திரும்பும் வழியில் பெங்களுரில் தங்கும் சாவித்திரி, விடுதி அறையில் இன்சுலின் போட்டுக் கொண்டபின் சாப்பிட மறந்த நிலையில், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், மயக்கமடைந்து அப்படியே கோமா நிலைக்கு போய்விடுகிறார். பிறகு ஒரு 19 மாதங்கள் அந்த நிலையிலேயே இருந்து மறைகிறார். இடையிடையே, தன மகள் வயிற்றுப் பேரன் வரும்போது மட்டும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததைக் கண்டதாக லேடி விலிங்டன் மருத்துவமனையின் செவிலிகள் சொல்லியதாக எழுதுகிறார் இன்பா. எப்பேர்ப்பட்ட ஒரு நடிகைக்கு என்ன மாதிரியான முடிவு.\nஆனால் கடைசி காலத்தில் ஜெமினி அவரைக் கைவிடவில்லை. தன் வீட்டுக்குத்தான் அவரது உடலை எடுத்துச் சென்று அங்கிருந்தே அடக்கம் செய்ய வைக்கிறார். முதன்முதலில் தன்னந்தனியாக கொட்டும் மழையில் அந்த வீட்டுக்கு நள்ளிரவில் வந்து நின்றபோது அரவணைத்த அதே பாப்ஜி இப்போதும் சாவித்திரியின் இறுதி சடங்குகளில் உதவுகிறார்.\nசாவித்திரிக்கு பெரும் புகழ் வாங்கிக்கொடுத்த படம் பாசமலர், அதுவே அவரை தமிழ் நெஞ்சங்களில் ஒரு அன்புத் தங்கையாக நிலை நிறுத்தியது. சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தப் படத்தில் வரும் தங்கை பாத்திரம் போல இல்லை. கையிலிருந்ததை எல்லாம் தங்கைக்காக இழந்து துன்பபப்பட்ட அந்த அண்ணன் பாத்திரம் போல அமைந்தது. ஆனாலும் இன்றும் சாவித்திரி எனும் பெயர் மரியாதையுடன் கூடிய கனிவுடனேயே நினைக்கப்படுகிறது.\nஆந்திரத்திலிருந்த வந்த இரண்டாவது பானுமதி என்றே சாவித்திரியை சொல்ல வேண்டும். பானுமதியிடமிருந்த அத்தனைத் திறமைகளும் சாவித்திரியிடமும் இருந்தன. சாவித்திரியும் சில படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். பிராப்தம் படம் ஒன்றுதான் அவர் இயக்கிய படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 6 படங்களை இயக்கியிருக்கிறார். பானுமதிக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாவித்திரிக்கு அமைந்தது. அவரது சொந்த ஊரில் அவரது நினைவில் அவரது உருவச் சிலை ஒன்றை பொதுமக்கள் அமைத்துள்ளார்கள் என்பதே அது. மேலும் ஆந்திரப்பாடப் புத்தகங்களில் நடிப்பு எனும் கலையின் விளக்கம் என்பது சாவித்திரியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனபதையும் தெரிவிக்கிறது இன்பாவின் இந்த நூல்.\nஇதில் இடம்பெற்றுள்ள முன்னட்டையில் உள்ளது உட்பட அரிதான, அற்புதமான புகைப்படங்கள் இந்த நூலுக்குத் தனி அழகை தருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால், சில பிழைகளும் உள்ளன. சாவித்திரி 19 மாதங்கள் கோமாவில் இருந்ததாக சொல்கிறார் இன்பா. அதே சமயம், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1981ஆம் ஆண்டு மே தினப் பரிசுகளை வழங்கிவிட்டு படப்பிடிப்புக்கு மைசூரு சென்று வரும் வழியில், பெங்களூருவில் கோமாவில் விழுகிறார் என்று வருகிறது. சாவித்திரி இறந்தது டிசம்பர் 26 1981 என்று இருப்பதால் அநேகமாக கோமாவில் விழுந்தது மே 1980 ஆக இருக்க வேண்டும். அதே போல சாவித்திரி நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவரது முழுப்பெயர் (சாவித்திரி கணேஷ் என்று ஆவதற்கு முன்) சாவித்திரி கொம்மா ரெட்டி என்றே குறிப்பிடபடுகிறது. இன்னொரு விஷயம். சாவித்திரிக்கு கார்கள் மீது ஆர்வம் உண்டென்றும் அவர் சில பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றவர் என்று படித்திருக்கிற��ன். ஆனால் அது பற்றி இதில் ஏதும் இல்லை.\n28 வருடங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று 248 படங்களில் நடித்து (90 தமிழ்ப படங்கள்), இன்றும் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் தென்னகத்தில் சிறந்த நடிகையென்றால் முதலில் வரும் சாவித்திரி இறக்கும்போது அவருக்கு 47 வயதுதான் ஆகியிருந்தது என்பதைப் படிக்கும்போது, மனம் கனத்துப் போய்விடுகிறது. கூடவே இதைப் படித்து முடித்ததும் பிறருக்கு பாடமாக அமைந்த சாவித்திரியின் வாழ்க்கைக்குப் பின்னரும் படிப்பினைகள் ஏதும் கற்றுக் கொள்ளாமல் அவர் வழியிலே சென்று மறைந்த இன்னும் சில நடிகைகள் என்னும் அந்த பரிதாபத்துக்குரிய பெண்களின் முகங்கள் நினைவில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nசாவித்திரி- கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா\nதோழமை வெளியீடு, பக்.270, விலை ரூ 250\nஇணையத்தில் வாங்க- உடுமலை, டிஸ்கவரி\nLabels: சாவித்திரி கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, வெ. சுரேஷ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்\nகாலகண்டம் – எஸ். செந்தில்குமார்\nஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்\nநடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ...\nஅறிவியலும் அற்புதமும் - \"உன் வாழ்க்கையின் கதைகள் ம...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/MultiBoot.aspx", "date_download": "2019-07-20T06:16:07Z", "digest": "sha1:PLSYWDPZ2PZU6ZSQQSRN2YEEIUGCXHIH", "length": 4289, "nlines": 25, "source_domain": "elitebytes.com", "title": "Dual Boot and Multi Boot with VeloSSD", "raw_content": "\nஇரட்டை மற்றும் மல்டி துவக்க கட்டமைப்புகள் மூலம் VeloSSD\nஒரு இரட்டை அல்லது மல்டி பூட் கட்டமைப்பு என்ன\nநீங்கள் இருக்கும் போது மேற்பட்ட இயங்கு ஒரு கணினியில் நிறுவப்படும். ஒரு துவக்க மெனு உள்ளது தொடங்க இது ஒரு தேர்வு. மேலும் ஒரு துவக்க மேலாளர் ���ன்று. பல முடியும் மல்டி துவக்க கட்டமைப்புகள் உள்ளன.\nஏன் நான் இரட்டை அல்லது மல்டி பூட் கட்டமைப்பு வேண்டும்\nநீங்கள் ஒரு உடல் கணினியில் வேறுபட்ட இயக்க வேண்டும் வேண்டும் என்றால் அது usefull உள்ளது. மக்கள் பொதுவாக பல்வேறு காரணங்களுக்காக இதை செய்ய வேண்டும். இன்று மெய்நிகர் மற்றும் கிளவுட் சூழல்களை என்றாலும் தெளிவாக ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.\nஇரட்டை அல்லது மல்டி பூட் சூழலில் VeloSSD எப்படி பயன்படுத்துவது.\nநீங்கள் ஒரு இரட்டை அல்லது பல துவக்க கட்டமைப்பு கிடைத்தது என்றால், அதை VeloSSD பயன்படுத்த மிகவும் எளிதானது. இது சரியான இணக்கமான மற்றும் தானாக எந்த துவக்க உள்ளன ஒருங்கிணைக்கிறது. பல பூட் முறையில் பல கேச்சிகள் உள்ளன. வெறும் VeloSSD நிறுவ மற்றும் வழிகாட்டி ஒரு கேச் உருவாக்க.\nஇரட்டை அல்லது மல்டி பூட் சூழலில் VeloSSD / MaxVeloSSD பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள்.\nஅங்கு இப்போது இருக்கும் என்று கணினியில் பிற இயக்க முறைமைகளில் இருந்து தற்காலிகமாக சேமிக்கப்பட்ட தொகுதி அணுக எழுத வேண்டும்.\n© பதிப்புரிமை 2005 - 2019 EliteBytesâ \"¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/kitchen-and-home/recipes/paneer-pepper-fry-1110.html", "date_download": "2019-07-20T05:35:45Z", "digest": "sha1:KIAH6I6BUJYMOULUER4S3YBHVWZGYT2Y", "length": 4958, "nlines": 107, "source_domain": "m.femina.in", "title": "பன்னீர் பெப்பர் ஃப்ரை - Paneer Pepper Fry | பெமினா தமிழ்", "raw_content": "\nரெசிப்பி தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Mon, Jun 24, 2019\nமும்பையில் உள்ள தங்கபாலி உணவகத்தின் ஷெஃப் தர்மேஷ் கம்ரோகர், தென்னிந்திய சுவைகளை நமக்கு கற்றுத்தருகிறார்\n200 கி பன்னீர், எட்டு\n10 கி இஞ்சி, நறுக்கியது\n15, 20 கறி வேப்பிலை\n1. எண்ணெயை ஒரு ஆழமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் சூடாக்கிக் கொள்ளவும்.\n2. பன்னீர் துண்டுகளை, சோளமாவில் நனைத்து, நன்குப் பொரித்து கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து, கிச்சன் டவலில் வைத்து, எண்ணெயை வடிக்கவும்.\n3. வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். அதில்\nஇஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள்\n4. வெங்காயம், கறி வேப்பிலைகள், பச்சை மிளகாய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\n5. வறுத்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்\n6. கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, சூடாகப�� பரிமாறவும்.\nஅடுத்த கட்டுரை : உருளைக்கிழங்கு ஆம்லேட் செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு ஆம்லேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/54040-unsc-condemns-car-bombing-in-colombian-capital.html", "date_download": "2019-07-20T06:13:57Z", "digest": "sha1:UYYRSQU666LBF3RDQP3SH3XTLCPYGUAO", "length": 10522, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "கொலம்பியா கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா கடும் கண்டனம்! | UNSC condemns car bombing in Colombian capital", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nகொலம்பியா கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா கடும் கண்டனம்\nகொலம்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகொலம்பியாவின் தலைநகரான போகோடாவில் சோதனைச்சாவடி அருகே உள்ள ஒரு போலீஸ் பயிற்சி மையத்தின் அருகே நேற்று பலத்த சத்தத்துடன் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வெடித்தது. இதனால் அந்த பகுதியே ஆட்டம் கண்டது. வெடிகுண்டு வெடித்ததில் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறினர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதற்போது பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 68 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர், அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கொலம்பியா கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்த தாக்குதலில் இருந்து கொலம்பியா அரசும், அந்நாட்டு மக்களும் விரைவில் மீண்டு வர வேண்டும். மேலும், ஐ.நாவுடன் இதர நாடுகளும் கொலம்பியாவிற்கு உதவ வேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக ஐ.நா பொதுச் செயலர் ஆண்டனி கிட்டரஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவை ஜூவல்லரி கொள்ளை: ரூ.60 லட்சம் மதிப்புடைய நகைகள் மீட்பு..\nபா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவிற்கு திரும்ப எடியூரப்பா உத்தரவு\nமொபைல் பாஸ்வேர்டை தர மறுத்த கணவரை எரித்துக்கொன்ற கொடூர மனைவி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு தெரியுமா\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினராகும் இந்தியா\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. \nமசூத் அசார் விவகாரம் : வரும்... ஆனா வராது...பாணியில் செயல்படும் சீனா \nகொலம்பியா நாட்டில் நிலச்சாிவு- உயிாிழந்தோா் எண்ணிக்கை 20ஆக உயா்வு\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152046", "date_download": "2019-07-20T05:37:37Z", "digest": "sha1:CBW7DESQYAHHEAJEUTY7CWO27KPCVGLM", "length": 16501, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "“மொழியா? தொழில்நுட்பமா?” – மலேசிய மாநாட்டு ஏற்பாட்டாளர் விளக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தொழில் நுட்பம் “மொழியா தொழில்நுட்பமா” – மலேசிய மாநாட்டு ஏற்பாட்டாளர் விளக்கம்\n” – மலேசிய மாநாட்டு ஏற்பாட்டாளர் விளக்கம்\n“உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவிலா மலேசியாவிலா” என்ற செல்லியலின் செய்திக் கட்டுரையைத் தொடர்ந்து, நாம் குறிப்பிட்டது போன்று மலேசியாவில் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் மலேசியாவின் “உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்” என்ற அமைப்பின் தலைவர் தனேசு பாலகிருட்டிணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை இங்கே எந்தவிதத் திருத்தங்களும் இன்றி முழுமையாகப் பதிவேற்றம் செய்திருக்கிறோம்:\n“மொழியும் இணையமும் சங்கமிக்கும் இடமே தமிழிணையம். தொழில்நுட்பத்திற்காக மொழியா மொழிக்காகத் தொழில்நுட்பமா என்ற வினா பல்வேறு சூழலில் பல்வகையில் சிந்திக்கவைக்கின்றது. தமிழ்இணைய மாநாடு நடத்துவதற்கு தமிழ் மீது மாறாப் பற்று உடையவர்களாய் இருந்தாலே போதும். தமிழை அழகுப்பேழைக்குள் பூட்ட நினைத்தனர் சிலர். இன்று தொழில்நுட்ப வலைக்குள் சிக்கவைத்துத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைக்க எண்ணுகின்றனர். எத்திசையும் புகழ் மணக்கும் தமிழணங்கை சிறுவட்டத்திற்குள் அடக்குதல் எளிதன்று. மண்ணை முட்டிமுட்டி செயித்த விதைகள் தாம் மரமாகும். சிறு அமைப்பு தான் பெரிய செயலுக்கு வித்தாகும்.\nகவனிக்க, தொழில்நுட்பத் துறையில் ஒரு நுட்பம் எங்கும் எப்போதும் பேசுவதுண்டு. யாதெனில், உச்சத்தை நோக்கி செல்லும் வேகத்திற்கிணங்க வீழ்ச்சியை நோக்கி இறங்குவது தொழில்நுட்பத்தில் உண்டு. பலர் இதனை மறந்துவிடுகின்றனர்…\nதனேசு பாலகிருட்டிணன் – உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்\nஆய்வு என்பது தொடர்ஓட்டம் என்பது ஆய்வுலகினர் அனைவரும் அறிந்ததே. ஓடியவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பதும் மற்றவர்களின் ஓட்டத்திற்கான முன்னாய்வுப்பாதையை இருளாக்க எண்ணுவதும் தாங்கள் மட்டுமே ஆய்விற்குத் தகுதியுடையவர்கள் மற்றவர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கான அளவுகோலையும் தாங்களே வடிவமைப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணமும் ஆய்வுலகில் அதிகமாகிவிட்டது.\n தமிழர்களும் தமிழறிஞர்களும் தமிழ்இதழாசிரியர்களும் பேராசிரியப் பெருமக்களும் வணக்கத்திற்குரிய பள்ளி ஆசிரியர்களும் இளம்ஆய்வாளர்களும் மாணவர்களும் இணைந்து தமிழிணைய மாநாடு நடத்துவதா\nமலையகத் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ச் சான்றாண்மை மிக்கவர்களே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் நன்மைநாடி தொழில்நுட்பம் பேணி மாநாடு நடத்துவதற்குச் சிலர் மட்டுமே மட்டுமே தகுதியுடையவர்கள் என்றும் மற்றவர்கள் நடத்தினால் அது மலையகத்திற்கு இழுக்கு என்றும் கருதுபவர்களின் சிந்தை வேடிக்கைக்குரியது.\nஊர் கூடி இழுத்தால் தான் தேரோடும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுபவர்களை வேடிக்கை மனிதர்கள் என்பர் தமிழர். நற்றமிழ் இலக்கியம் போற்றும் தமிழ் அமைப்பு தமிழ் மொழியின் தொழில்நுட்பம் குறித்து மாநாடு நடத்துவதற்கு எவ்விதம் இழுக்கை ஏற்படுத்துவதாகும். சிறுமையும் பெருமையும் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுவன. தமிழர்கள் கூடி மாநாடு நடத்துவது மலையகத் தமிழருக்கும் தமிழன்னைக்கும் பெருமையே.\nஉலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் – அறிமுகம்:\nதமிழரின் தொன்மையையும் உயர் தனிச் சிறப்பினையும் விளக்கும் இலக்கியங்களாகத் தமிழ்க் காப்பியங்கள் திகழ்கின்றன. கன்னித்தமிழ்க் காப்பியங்களை உலகறியச் செய்யும் நோக்கில் செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவைத் தலைமையிடமாய்க் கொண்டு இயங்கி வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு காப்பியப் பணியாற்றி வருகின்றது. பழந்தமிழ்க் காப்பியங்களின் சுவடிகள், பதிப்புகள், உரைகள், ஆய்வு நூல்கள், ஆய்வேடுகள் முதலியவற்றை மின்னிலக்கமாக்கும் நோக்கில் “காப்பியகம்” என்னும் அமைப்பையும் காப்பியங்களின் ஆய்வுச் சிந்தனைகளைத் தாங்கிய பன்னாட்டுக் காலாண்டிதழைக் “காப்பியம்” என்னும் பெயரிலும் தொடங்கியுள்ளது.\nஇயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க் காப்பியங்களை உலக இலக்கியங்களாக உயர்த்தும் நோக்கில் தொடர்ந்து உலகத் தமிழ்க் காப்பிய மாநாட்டை நடத்திவருகின்றது. முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஇரண்டாம் மாநாட்டைத் தமிழ்க்கூடல் நகராகிய மதுரையில் நடத்தவுள்ளது. இந்நிறுவனத்தின் கல்வியியல்தொழில்நுட்பப் பிரிவு தமிழிணையம் வளர்க்கும் பணியைத் தலையாயப் பணியாகக் கொண்டுள்ளது. அப்பிரிவே உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துத் தமிழ்த் தொழில் நுட்பத்தை எளிய முறையில் தமிழர்கள் அனைவருக்கும் சென்று சேரும்வகையில் ”உலகத் தமிழிணைய மாநாடு – 2017″ கோலாலம்பூரில் ஆகத்து 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ளது.\nதமிழின் தொல்லிலக்கியங்களான காப்பியங்களை உலக அரங்கில் பொதுமையாக்கப்படுவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். நாடகம், குறும்படம், இசைப்பாக்கள், கதை என்று கலையும் கணினிமையும் சங்கமிக்கும் காலத்திற்கேற்ற மின்னிலக்க வடிவில் காப்பிய இலக்கியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. மக்கள் போற்றும் இலக்கியங்களாகக் காப்பியங்களை எளிமைப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றது.\n“தமிழ்க் காப்பியங்களில் வேரூன்றியுள்ள தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வரலாறு, கலை முதலியவற்றை இயல், இசை, நாடகம், மின்னிலக்கம் வடிவில் உலகத் தமிழர்கள் அனைவரும் அறியச் செய்தல்” என்பதை இலக்காகக் கொண்ட நிறுவனம், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான நிறுவனம் அன்று.\nஉலகத் தமிழர்கள் அனைவருக்குமான காப்பியத் தமிழ் நிறுவனமாகும். கடையேனுக்கும் கடைக்கோடியில் வாழும் தமிழனுக்குமான எளிய தமிழ் நிறுவனம் ஆகும்.\nPrevious articleஎஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு\nNext articleஅஜித் ‘விவேகம்’ – தலைப்புப் பாடல் கேட்கிறீர்களா\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jncoe.net/photo_gallery.php?pgno=57", "date_download": "2019-07-20T05:08:07Z", "digest": "sha1:A63EEPZDVKIQFMR53HDXYD4BI5GSSHRC", "length": 2723, "nlines": 36, "source_domain": "www.jncoe.net", "title": "Welcome to Jaffna National College of Education", "raw_content": "\nதாய் மொழியில் பேச நினைத்ததெல்லாம் - நூல் வெளியீடு\nதாய் மொழியில் பேச நினைத்ததெல்லாம் - நூல் வெளியீடு\nதாய் மொழியில் பேச நினைத்ததெல்லாம் - நூல் வெளியீடு\nதாய் மொழியில் பேச நினைத்ததெல்லாம் - நூல் வெளியீடு\nதாய் மொழியில் பேச நினைத்ததெல்லாம் - நூல் வெளியீடு\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\nமுத்தமிழ் விழாவும் ‘வீரசங்கிலி‘ மலர் வெளியீடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/andhra?filter_by=popular", "date_download": "2019-07-20T05:56:52Z", "digest": "sha1:BN2EYEV35MT6AL5FJXZTGEQIONF26THN", "length": 7805, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திரா | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\nஉலகின் 2 வது பெரிய ஆலமரத்துக்கு ஆபத்து | மருந்துகள் ஏற்றி சிகிச்சை ..\nஆந்திராவில் 13 வயது சிறுவனுடன் 23 வயது பெண்ணுக்கு திருமணம் ..\nஹைதராபாத்தில் விஷம் வைத்து கொல்லப்படும் நாய்கள் வலுக்கும் கண்டனம்\nசெட்டிபுண்ணியம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனை : சோதனையில் 1 டன் மதிப்பிலான...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல் : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் உண்ணாவிரதம் ..\n11 வயது மாணவியை ஆண்கள் கழிவறையில் நிக்கவைத்த உடற்கல்வி ஆசிரியர்..\nதிருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி...\nதமிழ் திரைப்பட நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….\nகருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம்...\nதிருப��பதியில் இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் அனுமதி பெற ஆதார் எண்...\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு | மத்திய அரசின் செயல்பாடு குறித்து...\nதிருப்பதி அருகே சர்வதேச அளவில் செம்மரம் கடத்தும் நபர் கூட்டாளியுடன் கைது செய்து ஆந்திர...\nஇஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா மற்றும் வீரேந்திர சவுத்ரி திருமணம் இன்று நடைபெற்றது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc1Nzc4NDExNg==.htm", "date_download": "2019-07-20T05:29:49Z", "digest": "sha1:IBT2CUOUPJJKARK4EX6Z3DYJXEF4HOQM", "length": 15161, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "என்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nமழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமை பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்காக நிறைய ‘கிரீம்’களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பது இல்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான, இளமை தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடல் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ உள்ளிட்ட சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடன் இருக்கலாம்.\nகோடைகாலத்தில் மாம்பழம் மலிவாக கிடைக்கும். இது சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கீரையையும் சாப்பிட்டு வந்தால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில் சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் சத்துகளும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.\nபச்சை இலை காய்கறிகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். குடைமிளகாய் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் ‘லைகோபைன்’ என்ற சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம்.\nஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்த பழங்களை சாப்பிட்டால், வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.\n-என்ற பொன்மொழிக்கு இணங்க உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சரும���் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/08/blog-post_07.html", "date_download": "2019-07-20T05:24:12Z", "digest": "sha1:GFT3N2WXCHC4W4Q5IIR5CZKP5E64BCB7", "length": 35063, "nlines": 514, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "கவிஞருடன் ஒருநாள் !!!! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...\nகவிஞர் : ஏன் விலக்குகிறேன்\nபற்கள் இது என்ன மரபோ\nகவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா\nகவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்\nகவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா\nகவிஞர் : ஒரு வாளி கடலில்\nகவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...\nகவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...\nகவிஞர் : பொடி போட்டுக்கொண்டே\nமனைவியி���் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்\nகவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி\nமனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்\nகவிஞருக்கு சீட்டு கொடுக்க வீட்டுக்குள்ளேயே ஆள் இருக்கா..ஹா..ஹா..\nநானும் என்னமோ வசந்த் இன்னைக்கு கவிதைல கலக்க போறார்னு வந்தா.. வந்துச்சு பாரு தூ..\nவசந்த் வித்தியாசமான சிந்தனையில் கலக்கீட்டிங்க...\nஉண்மையிலேயே கவிஞர் வீட்டில் இப்படி நடக்குதோ என்னமோ\nநல்லா இருக்குங்க. அதிலும் பழைய சோறு பிரமாதம்.\n) எழுதிட்டு கமெண்டையும் நீங்களே எழுதிட்டா நாங்க என்னத்த எழுதறது\nஆனால் நல்லா சிரிச்சேன் வசந்த்.\nகவிஞர் மனைவி: அது கனவுல புண்பட்ட இதழ் இல்லை என் கவிஞரே குறட்டை சத்தம் தாங்காமல் நான் போட்ட சூடுதான்\nகவிஞர் : ஏன் விலக்குகிறேன்\nபற்கள் இது என்ன மரபோ\nகவிஞர் மனைவி: என்னது பல்லு விலக மாட்டேங்குதா ராசா இங்க வாங்க மொத்தமா கழற்றி எடுத்துடறேன்\nகவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்\nகவிஞரின் மனைவி : கம்முன்னு கொடுத்ததை குடி இல்லேன்னா சூடா சூடானுக்கு அனுப்பிடுவேன் ஜாக்கிரதை\nகவிஞர் : ஒரு வாளி கடலில்\nகவிஞரின் மனைவி : ம்ம்ம்ம் ஜூனியர் விகடனில் வரும் லொள்ளு செய்த கணவனை மனைவி குத்திக் கொலைன்னு\nகவிஞரின் மனைவி : பழைய சோறு வேண்டாமா ராசா. இந்தாங்க சூடா சுடுதண்ணி குடிச்சுட்டு கிளம்புங்க\nகவிஞர் : பொடி போட்டுக்கொண்டே\nமனைவியின் மனசாட்சி : யோவ் ஒழுங்கா ஓரமா நடந்து போய்யா. பையன் ஏதோ சொல்லிட்டாங்கறதுக்காக பஸ்ஸுல ஏறின ராத்திரிக்கு சுடுதண்ணி கூட கிடையாது சொல்லிட்டேன்\nகவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி\nமனைவியின் மனசாட்சி : ட்ரைவர் சார் ட்ரைவர் சார் நீங்க அவருக்கு சீட்டு கொடுத்து என்னோட சான்சை கெடுத்துடாதீங்க சார். நானே கொடுத்துக்கறேன்\n\"ஒருவேளை ஆனந்த விகடனில் வருமோ \" ஆ. விகடனில் என்ன கவிஞர் வசந்தின் தனிப் படைப்பாகவே வரும் . had trouble in sending comment for 2hrs\nமாத்தி மாத்தி யோசிச்சு ஒரு மாதிரி ஆயிட்டே போ\nயார் அந்த கவிஞர் மாப்பு\n//மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்\nவசந்த்,, ஹிஹி இது தமிழுக்கு எழுதினது தானே :)) குட்\nயோவ் ரொம்ப சிரிக்க வைக்காதையா, வயிரு வலிக்குதில்ல.....\nஅப்புரம் நீரு எழுதினது கவிதையெல்லாம் கிடையவே கிடையாது, எனக்கெல்லாம் புரியுரா மாதிரி எழிதிட்டா அது கவுஜ கணக்குல சேராது ஒய்.\nகவிஞருக்கு சீட்டு கொடுக்க வீட்டுக்குள்ளேயே ஆள் இருக்கா..ஹா..ஹா..///\nஇல்லை வேல்ஜி, இவரு வீட்ல மட்டும்தான் சீட்டு குடுக்க, ஆள் உருவாயிருக்காக, பின்னே இந்த மொக்கைலேர்ந்து தப்பிக்க என்ன வழி\nபங்காளி ஒரே ஆச்சர்யம் போ, பின்னூட்டம் போட்டவுடனேயே புப்லிஷ் ஆகுது... வழக்கமா 5 மணி ஃஏரத்துக்கு அப்புறம் தான் புப்ளிஷ் ஆகும்.... அசத்திட்ட போ... ம்ஹூம் இன்னொரு ஓபன் கிரவுண்ட்.... நோட் பண்ணுங்கயா ..நோட் பண்ணுங்கயா...\nக‌விஞ‌ரின் க‌விதையும், ம‌னைவியின் உரையும் ந‌ல்லா இருக்கு வ‌ச‌ந்த்...\nக‌விசிவா என்ன‌ புல் பார்ம்ல‌ இருக்கீங்க‌ போல‌.. ஹி..ஹி..\nநல்லா எழுதி இருக்கீங்க பிரபு.\nஇம்... ஒரே கவிதை மழைதான்...\nகவிஞரோட நிலமை ரொம்ப பாவம் :)\nகவிதை டைமிங்கா இருக்கு வசந்த்\nநாங்க எல்லாம் கவிதைன்ற பேர்ல எதுனா தொடர்ந்து எழுதவா\n( நல்லதொரு மாறுபட்ட சிந்தனை வசந்த்.)\nமாப்ள நீ ஒரு மாசத்துக்கு காதல் கவிதைகளா படிச்சா கண்டிப்பா திருந்துவே...\nசெம கலகலப்பா இருக்குங்க வசந்த்...\n* எவ்வளவு அருமையான வரிகள்.\n* ஒவ்வொரு கவிதைகளும் உள்ளத்தை தொடுகின்றன.\n* ஒவ்வொரு கவிஞரின் வீட்டிலும் நடப்பதை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.....\n* நன்றாக இருக்கிறது வசந்த் அண்ணா....\nஇப்புடிலாம் சொல்லி உங்கள பாராட்டுவோம்னு பாத்தீயலோ....\nநாங்கல்லாம் பல்லு தேய்க்காம மனுஷ மக்களோட பேசவே மாட்டோம்பா...\n* எவ்வளவு அருமையான வரிகள்.\n* ஒவ்வொரு கவிதைகளும் உள்ளத்தை தொடுகின்றன.\n* ஒவ்வொரு கவிஞரின் வீட்டிலும் நடப்பதை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.....\n* நன்றாக இருக்கிறது வசந்த் அண்ணா....\nஇப்புடிலாம் சொல்லி உங்கள பாராட்டுவோம்னு பாத்தீயலோ....\nநாங்கல்லாம் பல்லு தேய்க்காம மனுஷ மக்களோட பேசவே மாட்டோம்பா...\nகவிஞர்களை சரியாக காட்டிக்கொடுத்துவிட்டீர்கள். இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கல.\nஅப்புறம் யார் அந்த கவிஞர்ன்னு சொல்லவே இல்லையே. பா.ரா கோபப்படுறதப் பார்த்தா \nநன்றாக இருக்கிறது வசந்த் ... கவிதை,கற்பனை.\nவசந்த்... எப்பிடி எப்பிடி பா உங்களால் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியறது சூப்பர் ..ரொம்ப சிரித்தேன் ..ரசித்தேன் ..நன்றி\nகவிஞர் : ஒரு வாளி கடலில்\nகவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...\n:))) உங்க வூட்டுக்காரம்மா இப்பிடித் தான் இடிக்கப் போறாங்க.. சாக்கிரதை..\nயாரும் இப்பிடி ஒரு பதிவு போட்டே இருக்கமாட்டாங்க \nஎனக்கு மட்டும் உங்கள் திருவாயால்\nதெனமும் வீட்டில இப்பிடி பட்ட பூசதானா நடக்குது சொல்லவே இல்ல..\nஆனா கவிஞரோட மனைவி அநியாயத்துக்கு மரியாதையா பேசுறாங்க..\nஊருக்குப் போய் வந்து பார்த்தால் ஒவ்வொரு பதிவும் ஒரு சிக்ஸராய்\nஇந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவுக்கானது:)\n@ வேல் ஹ ஹ ஹா ம்ம் நன்றி வேல்\n@ சீமான்கனி மாவு வடைதான் கேள்வி பட்டிருக்கேன் இதென்னடா ஐ வடை ஓ நீ வடையா\n@ சங்கவி உங்களுக்குத்தான் தெரியும் என்கிட்ட கேட்டா எப்டி\n@ சிவா நன்றி பாஸ்\nவிழுந்து விழுந்து சிரிச்சாச்சு நல்ல சென்ஸ் ஆஃப் ஹுயூமர் இருக்கு உங்களுக்கும் முதல் கவிதைக்கு போட்ட கமெண்ட்தான் டாப்பு...\n@ மகிம்மா ஹ ஹ ஹா வேணாங்க நாடு தாங்காது மிக்க நன்றிம்மா...\n@ ரமேஷ் மாம்ஸ் நீங்களாக்கூட இருக்கலாம் நன்றி மாம்ஸ்\n@ மாதவன் சார் மிக்க நன்றி\n@ பிரபு நன்றி மச்சி\n@ மயில் கவிஞின்னு நான் போடலையே கவிஞர்ன்னுதான்னே சொல்லியிருந்தேன்...:)))\n@ ஜெய் :)))))))) யோவ் உனக்கு ரெண்டு மூணு சைட் மெயில்ல அனுப்புறேன் படிச்சுட்டு உயிரோட இருந்தா பொழச்சு வாங்க பார்க்கலாம்...\n@ விசா சார் மிக்க நன்றி\n@ ஸ்டீபன் மிக்க நன்றி பாஸ்\n@ நர்சிம் பேர் மறக்குற அளவுக்கு ஆய்ப்போச்சு போல :((((\n@ தமிழரசி மேடம் அஃக அஃக உங்க வீட்டுக்காரு நிலமை பாவம்தான்...\n@ அக்பர் அண்ணா ம்ம் நன்றி\n@ சத்ரியன் அண்ணா ஹெ ஹெ ஹெ ஹெ ஹேய் கவிஞரே நீங்களே இப்டி சொல்லலாமா\n@ செந்தில் மாம்ஸ் அல் ரெடி படிச்சுட்டுத்தான் மாம்ஸ் இருக்கேன் தபூ சங்கரோட நெஞ்சவர்ணக்கிளி :)\n@ சக்திக்கா அப்டித்தான் நானும் நினைக்கிறேன் நன்றி சகோ..\n@ பாலாசி நன்றிங்க :)\n@ பூபாலன் ஏன் இந்த கொ.வெறி :)))))\n@ ஜெயந்தி மேடம் அதே அதே நன்றி மேடம்...\n@ பாரா அண்ணா இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமிருக்க மாரியே இருக்கு நீங்க மிரட்டுறதப்பார்த்தா\n@ பின்னோக்கிசார் அப்படித்தான் போல சார் நன்றி\n@ சேலம் தேவா நன்றிங்க\n@ தமிழ் உதயம் ரமேஷ் சார் மிக்க நன்றி\n@ ஸ்டார்ஜன் மிக்க நன்றி தல\n@ சிஎஸ் நன்றி நண்பரே :)\n@ சாரல் மேடம் மிக்க நன்றி ஒரு கவிஞரே இப்டி கேள்வி கேட்கலாமா\n@ இராமசாமி கண்ணன் நன்றிங்க\n நிஜம் கலந்த கற்பனை கலந்த நிஜம்ன்னு வச்சுகிடலாம் மேடம்\n@ சே குமார் நனறி\n@ ஜெய்லானி யோவ் வீடே இன்னும் கட்டல :) ��ன்றி தல\n@ இந்திரா அநியாயத்துக்கு மரியாதையா பேசறவங்கதான் மனைவியாம்.. :)))) நன்றி\n@ ராமலக்ஷ்மி மேடம் ஊர்ல இருந்து வந்தாச்சா அப்பா ஒவ்வோரு போஸ்டும் படிச்சு பின்னூட்டம் அளித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது மேடம் நன்றி..\nஒழுங்கா விளக்கியிருந்தா எல்லாம் நல்லா இருந்திருக்கலாம்.\nஇதுலேருந்து என்னதெரியுதுன்னா...அந்த கவிஞரோட மனைவி ஒரு ஞானசூன்யம்...\nநல்ல கவிதை. சுவீட்ட எடு..... கொண்டாடு......\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஉமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன் அரசு விளக்கம் - ஏற்ற...\nநான் என்ன செய்தேன் நாட்டுக்கு\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/06/16", "date_download": "2019-07-20T05:18:16Z", "digest": "sha1:UKSRJZWMKVHJ6LYDIMY3YCBQNNJCKOZN", "length": 31368, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "16 | June | 2019 | www.theevakam.com", "raw_content": "\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nபெளத்த துறவிகள் மீது பிரதியமைச்சர் ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த காலில் தவம் கிடந்த முன்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்..\nமுஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை\nமட்டக்களப்பில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி\nமட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து பெரியபுல்லுமலை வெலிக்காகண்டி குளக்கட்டு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் இர்பான், தமது மனைவி மற்றும் இரண... மேலும் வாசிக்க\nசிறைச்சாலையில் ஐஸ் போதைப்பொருளை முழுங்கிய கைதி பரிதாபமாக பலி\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஐஸ் எனப்படும் போதைப்பொருளடங்கிய பக்கெற்றினை விழுங்கிய சந்தேகநபர் ஒருவர் தே���ிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்... மேலும் வாசிக்க\nமக்களின் மனங்களில் பரவியுள்ள இனவாத தீயை எவ்வாறு அணைப்பது \nஎமது முஸ்லிம் தலைவர்கள் சக்திமிக்க சிங்கள தரப்பினர்களை சந்தித்து தங்களது ராஜினாமாவுக்கான காரணங்களையும், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும் எடுத்துரைத்து வருகின்றார்கள். அந்தவகைய... மேலும் வாசிக்க\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி... மேலும் வாசிக்க\nவிஷாலுக்கு எதிராக கூடும் கூட்டம் நடிகர் சங்கத்தில் அடுத்த அதிரடி\nநடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இருக்கிறார். நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த நிர்வாகக்குழுவிற்கான... மேலும் வாசிக்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை\nசாஹோ பிரபாஸ் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, அதே நே... மேலும் வாசிக்க\nகாசினிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டதே இல்லையா\nகாசினி கீரையில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கி தேனீருக்கு பதிலாக பர... மேலும் வாசிக்க\nஓட ஓட விரட்டி தீவைத்து கொல்லப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி..\nகேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆழப்புலாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நி... மேலும் வாசிக்க\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன\nயாழில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியிருந்தார். இவர் கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது-19) என்பவரே என்று... மேலும் வாசிக்க\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் மாப்பிள்ளையாகும் மகிந்த ராஜபக்சே மகன்\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அண்மையில் இலங்கைக்கு குறுகிய கால... மேலும் வாசிக்க\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nகிம் ஜாங் உன்னின் மர்மத்திற்கு விடை கிடைத்தது…\nஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம்….\nசட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்… 9 பெரிதா 13 பெரிதா\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉலகையே கதி கலங்க வைத்த கிம் ஜாங் உன்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் …..\nஸ்டாலினால் சட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்.\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறு���் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nஇலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/08/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-07-20T05:11:12Z", "digest": "sha1:4TYFYN4XUOPLJOSKJKUODGZLKARPMAWU", "length": 8652, "nlines": 431, "source_domain": "blog.scribblers.in", "title": "நிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம��புகின்றேனே\nநிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்\n» திருமந்திரம் » நிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்\nநிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்\nநில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து\nநில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்\nஎல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்\nகல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. – (திருமந்திரம் – 312)\nநமது மனம் நிலை இல்லாதவற்றை எல்லாம் நிலையானதாக நினைத்தே பழகி விட்டது. அதனால் தான் மனம் இந்த உடலையும் நிலையானதாக உணர்கிறது. ஈசன் எல்லா உயிருக்கும் இறைவன் தான், ஆனாலும் கல்வி இல்லாத நெஞ்சத்தால் அவனை உணர முடியாது.\nநிலையாமையைப் பற்றிய தெளிவு தரும் கல்வி நமக்கு அவசியம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ எங்கும் பரவி இருக்கிறான் அவன்\nஎனக்குத் தெரிந்த கல்வி ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ec/", "date_download": "2019-07-20T05:10:37Z", "digest": "sha1:OBGUGZ75TFX3P3X6PPNIFKDLXXSLXRGO", "length": 142052, "nlines": 492, "source_domain": "bsubra.wordpress.com", "title": "EC « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.\nஅரசி���ல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nவிதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.\nஅதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.\n1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.\nஅமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.\nஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.\nஉள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.\nபல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.\nஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.\n1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியம���னவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.\nஅதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.\n1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.\nஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.\nஇப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.\nஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.\n46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.\nஅரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.\nநல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.\nகர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.\nமூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.\nகர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.\nதரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.\nமுன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.\nகுமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.\nபா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பத��்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nகட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.\nநேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.\nகர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.\nகடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.\n22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.\nபெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறு���ின்றனர்.\nவேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.\nகூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.\nநடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.\nநல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.\nஇப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன\nநாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.\nநம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.\nஉ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.\nநம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.\nகடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.\nவெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்\nஇங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.\nஅரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.\nமாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.\nஇந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)\nமதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு\nசென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).\nகடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nமதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.\nஇதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்க��� புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.\nதேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-\nசட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.\nவிடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nமதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.\nஇந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.\nகடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-\nஎஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208\nபெருமாள் (காங்கிரஸ்) – 53,741\nமணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527\nசர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்\n“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.\nஉத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.\nஅவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.\nமத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது ��ுறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.\nராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.\nஅதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.\nஇந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.\nராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.\nபாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.\nஉ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி\nலக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.\nபகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.\nபாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,\nசமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,\nகாங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,\nராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.\nசமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.\nஇரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,\nகாங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.\nமாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு\nகடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nவெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.\nபொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆர���ாரம் செய்யவும் தவறுவதே இல்லை.\nராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.\nஅலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.\nமாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.\nதங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.\nமாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.\nஇவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான் இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.\nஉத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.\nமாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “���ுர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகு��். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்��ாது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அட��யாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிக��ால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nகட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.\nகட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.\nஅதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.\nதேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டு��து சரியானதாக இருக்க முடியாது.\nகட்சித் தாவலுக்கும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.\nவிகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.\nஇதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.\nகிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.\nஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல ���ுடியாது.\nசில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச்சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nசென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:\nதேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.\nமனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.\nஇவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்\nபழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nபழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.\nகிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்\nலக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.\nமாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:\n“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அட���யாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.\nவாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா\nவாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2011/06/", "date_download": "2019-07-20T05:14:11Z", "digest": "sha1:A26VY5D7MNKBNRQPDSN4QWIAZCGLAOXD", "length": 7356, "nlines": 125, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: June 2011", "raw_content": "\nநாம் இந்த பதிவில் Cross Site Scripting எனும் XSS attack பற்றி பார்க்கப்போகிறோம்.\nஒரு எடுத்துக்காட்டாக, Search Bar-ல் ஒரு Script -ஐ கொடுத்து தேடும் பொழுது அதற்கான தேடல் முடிவுகள் வருவதற்கு பதிலாக, அந்த Script Run -ஆகி Output வந்தால் அந்த தளம் XSS Vulnerable என்று கொள்ளலாம்.\nஇதற்கு காரணம், அந்த அப்ளிகேஷன் நீங்கள் கொடுக்கிற ஊள்ளீடை சரியாக Validate and Sanitize செய்யாதது தான். முன்பே சொன்னபடி இவ்வகை தளங்கள் XSS Vulnerable தளங்கள்.\nXSS Attack -ல் இரண்டு வகைகள் உள்ளன,\n(இதற்கு முன்னதாக DVWA நிறுவிக்கொள்வது புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்)\nஇப்போது DWVA-ல் Reflected Attack என்பதை தேர்ந்தெடுங்கள்.\nஎன்று Type செய்து தேடவும்.\nஇதுபோல Malicious Script-களை run பண்ண வைக்க முடியும்.\nStored Attack என்பது Malicious Script களை ஒரு தளத்தின் Command, Guest Book, Reply எ�� ஏதாவது ஒன்றில் Store செய்து அதனை பார்ப்பவர்களின் Browser-ல் அந்த Script - ஐ Run பண்ணுவதாகும்.\nஎடுத்துக்காட்டாக, Cookie Stealing பற்றி பார்ப்போம்.\nஒரு தளத்தை நீங்கள் Login செய்து பயன்படுத்தும் போது அந்த Login தகவல்கள் Cookie-ல் இருக்கும் என்பதை நாம் அறிந்ததே.\nஇந்த Cookie -களை படிக்கும் வகையில் Malicious Script- ஐ உருவாக்கி அதனை Store செய்வதன் மூலம் அந்த தளத்திற்கு வருபவர்களின் Cookie -ஐ படிக்க முடியும்.\nஇதனை cookiestaler.php என்று store செய்து அதனை 110mb.com போன்ற ஏதாவது ஒரு இலவச Hosting-ல் பதிவேற்றிக்கொள்ளுங்கள்.\nமேலும் சில Cookie Stealer-கள்,\nஅதன் Output கீழே உள்ளது போல் இருக்கும்\nஇந்த Cookie-ஐ XSS Vulnerable தளத்தில் Store செய்ய முடியும்.\nஇதில் உங்கள் Cookie URL - ஐ மறைக்க HEX Encoder-ஐ பயன்படுத்தலாம்..\nசந்தேகங்கள் எதுவும் இருந்தால் Command-ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/minister-mano-ganesan/", "date_download": "2019-07-20T06:18:02Z", "digest": "sha1:7XPCIKNLNN7KN3HZT377YZRHQMAOBNYN", "length": 7760, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்!", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / இலங்கை செய்திகள் / பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்\nபிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்\nவிடுதலை January 11, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்\nபிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஅரசமைப்பு நிர்ணய சபையில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு\n“வடக்கு மக்களின் பிரச்சினையை, பொருளாதார ரீதியிலான பிரச்சினையாக மட்டும் எடைபோட்டுவிடக்கூடாது.\nபொருளாதாரப் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். ஆனால், அதற்கான பொறிமுறைய�� தாமே தீர்மானிக்ககூடிய அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nகொழும்பில் ‘ஏசி ரூமில்’ இருந்துகொண்டு கட்டளையிடும் முறைமை மாறி, அதிகாரங்கள் மத்தியிலிருந்து, மாகாணங்களுக்கு பகிரப்படவேண்டும்.\n‘சமஷ்டி கோரிக்கை’யானது முதலில் தெற்கிலிருந்துதான் வடக்குக்கு சென்றது. அது யாழ்தேவியிலா சென்றது என்பது எனக்குத் தெரியவில்லை.\nவழிநடத்தும் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகித்திருக்கக்கூடாது. ஆனால், நல்லவர்கள் என்பதாலேயே கூட்டமைப்பினர் இறங்கி வந்தனர்.\nவழிநடத்தும் குழுவுக்கு வரமாட்டோம். நீங்களாக இணைந்து தீர்வுத் திட்டமொன்றை முன்வையுங்கள். அதை பரீசிலிக்கின்றோம் என கூட்டமைப்பு அறிவித்திருக்கவேண்டும். பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்” – என்றார்.\nTags Minister Mano Ganesan அமைச்சர் மனோ கணேசன் அரசமைப்பு நிர்ணய சபை அரசியல் தீர்வு சமஷ்டி கோரிக்கை பொருளாதாரப் பிரச்சினை வடக்கு மக்களின் பிரச்சினை\nPrevious காவியை எதிர்க்கிறாரா ரஜினி\nNext புதிய அரசமைப்பினால் நாடு பிளவுபடமாட்டாது\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:28:51Z", "digest": "sha1:FCYUUCQJR5CI6UJTDEUJV637UPBTK3ML", "length": 7087, "nlines": 102, "source_domain": "thetimestamil.com", "title": "கார்ல் மார்க்ஸ் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: கார்ல் மார்க்ஸ் r\nவசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 3, 2019\nமார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 12, 2016 ஓகஸ்ட் 12, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nவேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா\nதமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 12, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்ட��ல் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nசென்னை மாநகர உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-07-20T06:14:16Z", "digest": "sha1:GEKM3JC6432ZU6XS5MHDVV4KZVGZIMZW", "length": 13138, "nlines": 109, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "தினமணி | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\n‘கற்பனையில் பிச்சைக்காரர்கள்கூட குதிரை சவாரி செய்யலாம். டர்னிப் கிழங்கு கடிகாரம் என்றால் அதையும்கூட கையில் அணியலாம்’ என இங்கிலாந்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மழலைக் கல்விப் பாடல் ஒன்று உண்டு. புதிய நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் ஆசைகளை இந்தப் பாடலுடன் ஒப்பிடலாம்.\nஇந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் முதல் 90 நிமிஷங்கள் முந்தைய ஐந்தாண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யப்போவது என்ன என்றும் குறிப்பிட்டார். இந்த நிதிநிலை அறிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டமாகவே அமைந்திருந்தது என்பது உண்மை. அதிகார வர்க்கமும், அமைச்சர்களும் மாநில அரசுகளும் சிரத்தையாக இந்த நிதிநிலை அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. Continue reading →\nTags: அக்கினிக் குஞ்சுகள், எம்.ஆர்.சிவராமன், தினமணி, பொருளாதாரம், மொழிபெயர்ப்பு\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nஇந்திய அணுவியல் திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விஞ்ஞானி ஹோமி ஜெஹாங்கீர் பாபா. இந்தியாவில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியின் தேவையை உணர்ந்த அவர் அதற்காக நிதியுதவி வேண்டி டாடா அறக்கட்டளைக்கு 1944இல் கடிதம் எழுதினார்.\nஅதை ஏற்று டாட்டா நிறுவனங்களின் தலைவரான ஜே.ஆர்.டி.டாட்டா அளித்த நிதியுதவியால் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research- TIFR) 1945 ஜூன் 1இல் பெங்களூரில் நிறுவப்பட்டது. Continue reading →\nTags: கல்வி, தினமணி, மாணவர் மலர்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்திய மக்கள் பிரதமர் நரேந்திர மோடி மீது அபரிமித நம்பிக்கை வைத்து அவரை மீண்டும் அரியணை ஏற்றி இருக்கிறார்கள். பாஜக மீதான நம்பிக்கையைவிட மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிக அதிகம். எனவே கட்சி சார்பின்றி முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கடமை அவருக்குண்டு.\nகடந்த மூன்றாண்டுகளில் சமுதாயத்தின் சில பிரிவினர் மீது இந்துத்துவ இயக்கங்களின் பெயரில் தாக்குதல்கள் ஆங்காங்கு நடைபெற்றதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. எனவே பிரதமர் மோடி, பன்முக கலாசாரம், பலமொழிகள், பல இனங்கள் கொண்ட இந்தியத் தன்மையைக் காக்கக் கூடியதாக தனது அரசை உறுதிப்படுத்த வேண்டும். சட்டவிரோதக் கும்பல்களிடமிருந்து நாட்டைக் காக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. Continue reading →\nTags: எம்.ஆர்.சிவராமன், தமிழாக்கம், தினமணி\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nஅறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளே இன்று உலக அரங்கில் வளர்ந்த நடுகளாக உள்ளன. இதிலிருந்தே அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவம் புரியும்.\nஆனால் பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெரும்பாலோரிடையே அறிவியல் படிப்பு குறித்த ஒவ்வாமை, அச்சம், அக்கறையின்மை காணப்படுகிறது.\nமருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வணிகப் படிப்புகளுக்கு அடுத்த நிலையில் மட்டுமே தற்போது அறிவியல், கலை படிப்புகள் கவனம் பெறுகின்றன. அதேசமயம், அறிவியல் பட்டதாரிகளுக்கு நாட்டில் தேவை கூடியுள்ளது. அதேபோல, அறிவியல் படிப்புகளின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. Continue reading →\nTags: கல்வி, தினமணி, மாணவர் மலர்\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/550998/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-20T05:10:02Z", "digest": "sha1:DWW3XTMPSHYPDJZSDH2NMSAOATT5OMN3", "length": 12472, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் – சபாநாயகர் ரமேஷ்குமார் – மின்முரசு", "raw_content": "\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந்...\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nசமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார். பெரம்பலூர்:தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா...\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ:ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3...\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர்:அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...\nஎம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் – சபாநாயகர் ரமேஷ்குமார்\nஎம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்\nபெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் முன் ஆஜரான 10 எம்எல்ஏக்களில் 8 பேர் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களுடனான சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nசபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை.\nஅந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். இந்த ராஜினாமா அரசியல் சூழ்ச்சியா அல்லது தானாக எடுத்த முடிவா அல்லது தானாக எடுத்த முடிவா என்பது குறித்தெல்லாம் ஆய்வுசெய்ய மாட்டேன் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன்.\nராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள்.\nகர்நாடக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். எம்.எல்.ஏக்கள் ஒரு சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டுமா மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என தெரிவித்தார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/17871", "date_download": "2019-07-20T05:55:41Z", "digest": "sha1:S3O4LDXG7HIABXMWFPDG2KBB5CREMF6G", "length": 9853, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அன்னையர் மூவருக்கு விருது | Tamil Murasu", "raw_content": "\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழ கம் கடந்த 20ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடத்திய அன்னையர் தின நிகழ்ச்சியில் மூன்று அன்னையர்களுக்கு ‘அன்னை யர் திலகம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் உமா ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தர வரிசையில் இன்றி வய தின் அடிப்படையில் விருது அறி விக்கப்பட்ட மூன்று அன்னையர் களுக்கும் தலா 12 கிராம் பொன் வழங்கப்பட்டது.\nஅன்னையர் திலகம் விருதைப் பெற்ற மூன்று அன்னையர்களும் கிரீடத்துடன் அமர்ந்துள்ளனர். அவர்களின் உறவினர்களும் ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர் டாக்டர் உமா ராஜனும் உடனுள்ளனர். படம்: நாதன் வீடியோ\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n150 மில்லியனுக்கு மேலான முகங்களும் பெயர்களும் “ஃபேஸ்அப்” வசம்\nவாலிபப் பருவத்தினரை வயோதிகர்களாக மாற்றும் ஃபேஸ்அப்\nமலேசியாவில் ‘முசாங் கிங் செண்டோல்’ அமோக விற்பனை\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nசிங்கப்பூருக்குச் செல்லும் புதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/36657", "date_download": "2019-07-20T05:33:52Z", "digest": "sha1:HMOWGQN2JYLI2VGHPUDB37PG26FC73RI", "length": 9004, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவி! இந்திய தூதரகம் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவி\nஇந்திய வம்சாவளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவி\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பல தொழில் நுணுக்கக் கல்வியகங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ‘இந்திய கல்வி நிதி மற்றும் அறவாரிய அமைப்பு (ஐ.எஸ்.டி.எப்) நிதி உதவி அறிவித்திருக்கிறது என இந்தியத் தூதரகத்தின் கல்விப்பகுதி ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.\n2013 – 2014 ஆம் கல்வி ஆண்டுக்கான நிதி உதவி பெற மேற்கண்ட ஐ.எஸ்.டி.எப் அமைப்பு விண்ணப்பாரங்களை வரவேற்கிறது என அது கூறியுள்ளது.\nஇந்த நிதி உதவி கல்விக்கான முழுச்செலவுத் தொகையையும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் மேலதிகச் செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பதைய��ம் கவனத்தில் கொள்ளும்படி அது கேட்டுக்கொள்கிறது.\nவிண்ணப்ப பாரங்களை இந்தியத் தூதரக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்திய தூதரகத்தின் கல்விப் பிரிவிடமிருந்தும் விண்ணப்பபாரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nதகுதிகள்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பல் தொழில் நுணுக்கக் கல்வியகங்களில் படித்துக் கொண்டிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nமாஸ்டர்ஸ் பட்டப்படிப்புக்குப் படிப்போர் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. அதே போல், இதற்கு முன்னர் ஐ.எஸ்.டி.எப் பில் நிதி உதவி பெற்றுள்ளோர் இதற்கு மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த உதவி நிதியைப் பெற முடியும்.\nமுழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க செப்டம்பர் 6, 2013 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nஅந்த நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே நிதி உதவி அளிக்கப்படும். மேற்கண்டவாறு இந்தியத் தூதரகத்தின் கல்விப் பகுதி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு\n23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்\nதமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90.html", "date_download": "2019-07-20T05:00:51Z", "digest": "sha1:VYTBYLFUMFWRQHG5KNCVPV3KWER5XZV6", "length": 9535, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிபிஐ", "raw_content": "\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் ��ன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nபோராட்டம் மாபெரும் வெற்றி - மமதா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா (05 பிப் 2019): மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். அப்போது போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.\nகொல்கத்தா போலீசை கைது செய்ய தடை - ஒத்துழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொல்கத்தா (05 பிப் 2019): கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎன் உயிரே போனாலும் விடமாட்டேன் - மத்திய அரசை அலற வைக்கும் மமதா பானர்ஜி\nகொல்கத்தா (04 பிப் 2019): என் உயிரே போனாலும் மத்திய அரசுடன் சமரசத்திற்கு இடமே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமமதாவிற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆதரவு\nசென்னை (04 பிப் 2019): மமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nமமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு\nசென்னை (04 பிப் 2019): மேற்கு வங்க மாநிலத்தில், சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து “தர்ணா போராட்டம்” நடத்தி வரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.\nபக்கம் 1 / 6\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்த��ல் ஆர்.எஸ்.எஸ்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=136231", "date_download": "2019-07-20T05:53:55Z", "digest": "sha1:S4YV6QEDGLRKCKA7VMVSU5LPOUOA7YOP", "length": 4838, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "வார இறுதியில் வீதிகளை நிறைக்கும் வாகனங்கள்! - சிவப்பு எச்சரிக்கை..!!- Paristamil Tamil News", "raw_content": "\nவார இறுதியில் வீதிகளை நிறைக்கும் வாகனங்கள்\nஎதிர்வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீதி கண்காணிப்பாளர்களான Bison Fûté இன்று வியாழக்கிழமை இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல்-து-பிரான்சுக்கு சிவபு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிச்செல்லும் வீதிகளில் மிக அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர நாளைய தினம் இல்-து-பிரான்ஸ் தவிர்த்த ஏனைய மாகாணங்ககுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுதினம் சனிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் வெளிச்செல்லும் வீதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\nபரிஸ் - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி..\nஒரு மணிநேரத்தில் 1,126 கி.மீ பயணிக்கும் தொடருந்து - பரிசில் இருந்து மார்செ 40 நிமிடத்தில்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2011/04/poor-performance.html", "date_download": "2019-07-20T05:18:16Z", "digest": "sha1:M4GLVP4IL6E5OKYSD2TPOGYPKYQSDCST", "length": 31399, "nlines": 280, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "விஜயகாந்தின் POOR PERFORMANCE !!! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nதொடர்ந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுபவமில்லா அரசியல் விளையாட்டு அவரை இந்த தேர்தலில் காணாமல் போய்விடச்செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.\nவிஜயகாந்த் மீது வடிவேல் தாக்குதல் :\nமுன் விரோதம் காரணமாக நடிகர் வடிவேலுவிடம் செய்த தகராறு தற்பொழுது அவரை விஜயகாந்துக்கு எதிராக தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர்தான் கேப்டன் எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை என்பது மாதிரியான தரக்குறைவாக பேச வைத்திருக்கிறது. பொது இடத்தில் வடிவேலுவின் இந்த வார்த்தை தாக்குதல் தவறாக பட்டாலும் அவரது இமேஜை சிறிது காலி செய்திருக்கிறது.பிரச்சார நேரத்தில் அவரது மனவலிமையை ஆரம்பத்திலேயே காலிசெய்வதற்கு தி.மு.க. தன் தந்திரத்தை சரியாக பயன் படுத்தியிருக்கிற பௌலர்தான் வடிவேலு.விக்கெட் விழுகவில்லை என்றாலும் பேட்ஸ்மேனின் உடல் மன வலிமையை காலி செய்திருக்கிறது.\nவிஜயகாந்த் பிரச்சாரத்தின் போது அதிமுக தொண்டர்களுடன் கட்சிக்கொடி கட்டிய விவாகாரத்தில் எதிர்ப்புகாட்டியதில் இவரின் கூட்டணி ஓற்றுமை பல்லிளிக்கிறது. விக்கெட்டுகளுக்கிடையில் ஓடுவதில் விஜயகாந்தின் தவறான போக்கினால் அவரது விக்கெட்டை இழந்தார்.\nவேட்பாளர் மீது தாக்குதல் :\nதனது சொந்தக்கட்சியின் வேட்பாளரை பிரச்சாரத்தின்போது பொது இடத்தில் வைத்து தாக்கியிருப்பது விஜயகாந்த் மீது வடிவேலு சொன்ன கூற்று உண்மையென்பதுபோல் நிதானமிழந்து நடந்து கொண்டது அரசியலில் அவருக்கு ஒரு கட்சியின் தலைவராக இருக்க தகுதியில்லை என்பதை காட்டுகிறது. என் கட்சிகாரனை அப்படித்தான் அடிப்பேன் உதைப்பேன் என்று சவடால் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தன் தலை மீது தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.\nபிரச்சாரத்தின் போது உளறல் :\nதேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணாவின் ஆவி பேசியதாக உளறியிருப்பதும் , முன்னுக்குபின்னான தவறான தகவல்களை சொல்லுவது , கண்ணீர் விட்டு கதறுவது என இவரின் உளறலை மக்கள் நம்புவதாக தெரியவில்லை.இந்த தேர்தலில் விஜயகாந்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி அவரை மூலையில் உட்கார வைப்பார்கள்.\nவிஜயகாந்த் அ��ர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் , செயல்களினால் அனுபவமற்ற அரசியல்தனத்தால் ஏமாற்றிவிட்டீர்கள். இனியாவாது திருந்துவீர்களா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பதிவு... காமெடியான படங்கள்... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..\nயாரடா அவன் டாக்டர கலாய்ச்சது\nஅரசியலுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.\nவேர்ல்ட் கப் final க்கு இன்னைக்கு ரிசல்ட் தெரிஞ்சுடும்...\n-- ஆனா இவங்க ஆடுற கேம் தான் ரொம்ப குழப்பமா அஹ இருக்கு...பொறுத்திருந்து\nபாக்கலாம்... பாஸ் எப்போவும் போல அசத்தல் பதிவு...வாழ்த்துக்கள்\nஇவர் மற்றவர்களை கண்டபடி விமர்சிக்கும் போதே இவருக்கும் இது போன்ற நிலை வரும் என நினைத்திருந்தேன் நடந்துவிட்டது, நிதானம் இல்லாதவர் நித்திரை இல்லாது போவார் :-)\nவித்தியாசமான அரசியல் அலசல். பங்காளி சரியாத்தான்யா சொல்லியிருக்கே....\n// விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் ,...............///\nநிச்சயமாக தமிழக மக்கள் இவரை தமிழ் நாட்டின் எதிர்காலமாக என்னவே இல்லை. இவ்வாறு எதனை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.வெறும்\nபத்து சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டதால் மட்டும் அவர்தான் தமிழர்களின் எதிர்காலமா நீங்கள் எல்லாம் கூட இப்படி ஒரு கருத்தினை எழுதுவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.அவருக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இருக்கிறது. அவ்வளவே அதனை தவறாக புரிந்துகொண்ட இவர் செயல்பட ஆரம்பித்தால்தான் மேலும் சரிவை சந்திப்பார். அரசியலுக்கு வர இவர்களுக்கு வெறும் ஆத்திரம் மட்டுமே போதும் என நினைக்கும் நபர்களில் இவரும் ஒருவர் வசத்.\nதமிழ்நாட்டின் எதிர்காலமாக இவரையா....இல்லை வசந்த்..நிச்சயம் அவர் மனைவியே கூட அபபடி எண்ணியிருக்க மாட்டார் முக்கியமான நேரத்தில் முக்கிய கட்சிகளிடமிருந்து ஒன்பது அல்லது பத்து சதவிகித வாக்குகளைப் பிரிக்கும் அணி...அவ்வளவுதான்..எல்லோரும் எம் ஜி ஆர் என் டி ஆராகி விட முடியாது.\nசூப்பர்யா..... கேப்டன் எல்லாத்தையுமே சினிமா ஷூட்டிங் மாதிரி நெனச்சிட்டாரு போல....\nகிரிக்கெட் சீஸனில் கிரிக்கெட்டையே பயன்படுத்தி விஜயகாந்தின் சொதப்பல் ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரி நன்றாக உள்ளது.\nஏதாவது வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருக்கும்.\nதலைப்பு வடிவமைப்பு ரொம்ப அற்புதம்.\nகிரிக்கெட் ஜுரம் பரவியிருக்கும் நேரத்தில், அரசியல் செய்தியை இப்படி குடுத்தாத்தான் எடுபடும் என்ற உங்க ஐடியா சூப்பர்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பதிவு... காமெடியான படங்கள்... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..//\nஆக்சுவலா இந்த கார்ட்டூன்ஸ் மட்டும் போடலாம்ன்னுதான் பார்த்தேன் சிலது புரியாம போயி சிரிக்காம போயிடுவாங்கன்னுதான் சிலவரிகள் எழுதுனேன் நன்றி கருன்\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாரடா அவன் டாக்டர கலாய்ச்சது\n என்ன மாப்பு உங்களுக்கு சென்னையில எதாவது ஒருதொகுதி கிடைக்குன்னு எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டாரே உங்க தலீவர் :-)))\nஅரசியலுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.//\nஅதேதான் பாஸ் ஆனாலும் இருக்கிற தொண்டர் படைகளை தக்க வச்சிகிட இன்னும் இவர் கற்றுக்கொள்ளவேண்டும்..\nநன்றி பாஸ் தொடர் ஆதரவிற்க்கு :)\nநன்றி தமிழரசி (பே.சொ.பி) கிகிகிகி\nவேர்ல்ட் கப் final க்கு இன்னைக்கு ரிசல்ட் தெரிஞ்சுடும்...\n-- ஆனா இவங்க ஆடுற கேம் தான் ரொம்ப குழப்பமா அஹ இருக்கு...பொறுத்திருந்து\nபாக்கலாம்... பாஸ் எப்போவும் போல அசத்தல் பதிவு...வாழ்த்துக்கள்//\nஇவர் மற்றவர்களை கண்டபடி விமர்சிக்கும் போதே இவருக்கும் இது போன்ற நிலை வரும் என நினைத்திருந்தேன் நடந்துவிட்டது, நிதானம் இல்லாதவர் நித்திரை இல்லாது போவார் :-)//\nகடைசி பஞ்ச் லைனை ரசித்தேன் பாஸ் பார்ப்போம் என்ன நடக்கிறதென்று..\n நான் ஒன்றும் சிரிப்பை மிக்ஸியில் அரைத்துகொடுக்கவில்லையே சுசிக்கா :-)))))\nவித்தியாசமான அரசியல் அலசல். பங்காளி சரியாத்தான்யா சொல்லியிருக்கே....//\nநன்றி பங்காளி ஊர்பக்கம் யார்கிட்டயும் போட்டுக்குடுத்துடாத பங்காளி போட்டுத்தள்ளிடுவாய்ங்க ஈப்பினாலு மச்சிவாண்டுலுகாது ம்ம் :))\n//கக்கு - மாணிக்கம் said...\n// விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் ,...............///\nநிச்சயமாக தமிழக மக்கள் இவரை தமிழ் நாட்டின் எதிர்காலமாக என்னவே இல்லை. இவ்வாறு எதனை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.வெறும்\nபத்து சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டதால் ம��்டும் அவர்தான் தமிழர்களின் எதிர்காலமா நீங்கள் எல்லாம் கூட இப்படி ஒரு கருத்தினை எழுதுவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.அவருக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இருக்கிறது. அவ்வளவே அதனை தவறாக புரிந்துகொண்ட இவர் செயல்பட ஆரம்பித்தால்தான் மேலும் சரிவை சந்திப்பார். அரசியலுக்கு வர இவர்களுக்கு வெறும் ஆத்திரம் மட்டுமே போதும் என நினைக்கும் நபர்களில் இவரும் ஒருவர் வசத்.//\nஇல்லை மாணிக்கம் சார் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவிற்கு மாற்றாக இவர் இருப்பார் என்றுதானே மக்கள் இவரின் முதல் தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுக்கள் இட்டனர். ஒரு வேளை இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர்கள்தானே ஓட்டுப்போட்டிருக்கின்றனர்.அதைத்தான் சொன்னேன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கும் இவர் சரியான உதாரணாம்\nதமிழ்நாட்டின் எதிர்காலமாக இவரையா....இல்லை வசந்த்..நிச்சயம் அவர் மனைவியே கூட அபபடி எண்ணியிருக்க மாட்டார் முக்கியமான நேரத்தில் முக்கிய கட்சிகளிடமிருந்து ஒன்பது அல்லது பத்து சதவிகித வாக்குகளைப் பிரிக்கும் அணி...அவ்வளவுதான்..எல்லோரும் எம் ஜி ஆர் என் டி ஆராகி விட முடியாது.//\nஎம்ஜிஆர் நடிக்கும்பொழுதே பல அரசியல் மேடைகள் கண்டவர் அண்ணாவின் கொள்கைகளை மதித்து அதன்படி நடந்தவர் . இந்த வி.காந்துக்கு திராவிடம் என்றால் என்னவென்றாவது தெரியுமா \n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nசூப்பர்யா..... கேப்டன் எல்லாத்தையுமே சினிமா ஷூட்டிங் மாதிரி நெனச்சிட்டாரு போல....\nஹ ஹ ஹா சினிமா சூட்டிங்கிலாவது மெத்தப்படித்த டைரக்டர்கள் சொற்படி நடக்க இயலும் இங்கு இவர் தாந்தோன்றிதனமாக ஆட்டம் போடுகிறார்\n//Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...\nபொத்தாம் பொதுவாய் இலவசங்கள் மக்களுக்கு வழங்குவதை தவறாக எடுக்க இயலாது கோகுல் அதாவது செய்கிறார்களே ஆட்சியில் இருப்பவர்களைப்போல் மக்கள் பணத்திலிருந்து மக்களுக்கே இலவசமாய் கொடுக்கும் சூட்சுமத்திற்கு இது எவ்வளவோ மேல் ..\nகிரிக்கெட் சீஸனில் கிரிக்கெட்டையே பயன்படுத்தி விஜயகாந்தின் சொதப்பல் ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரி நன்றாக உள்ளது.\nஏதாவது வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருக்கும்.//\nநானும் பிராயசப்பட்டுக்கொண்டுதான் ஒவ்வொருமுறையும் கார்ட்டுன்கள் வடிவமைத்துக்கொண்டிருக்கிறே��் பதிவுகளும் கூட ஆனால் ஒன்று கூட பத்திரிக்கையில் வருவது போல் இல்லை\nதலைப்பு வடிவமைப்பு ரொம்ப அற்புதம்.//\nஇல்லை அகில் நடந்துகிட்டே ரோசிச்சது :))\nகிரிக்கெட் ஜுரம் பரவியிருக்கும் நேரத்தில், அரசியல் செய்தியை இப்படி குடுத்தாத்தான் எடுபடும் என்ற உங்க ஐடியா சூப்பர்\nபோங்க பாஸ் எனக்கு வெட்கமா இருக்கு\nவலைப்பூவின் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது\nஅரசியல் சாணக்கியத்தனம் என்று ஒன்று இருப்பதாக விஜயகாந்த் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. கொஞ்ச நாள் ஆகலாம்.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nபிரபல நுகர்பொருட்களின் தமிழ் பெயர் பகுதி - 4\nமுத்தப்பால் - முத்தக்குறள்கள் (U/A)\nவர்ணங்கள் (சித்திரை - க)\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/167885", "date_download": "2019-07-20T05:39:58Z", "digest": "sha1:RK6XQO556ZGJICEIFWPYGWM5FWN6WGOD", "length": 29531, "nlines": 529, "source_domain": "www.theevakam.com", "title": "ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்? | www.theevakam.com", "raw_content": "\nகல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்து வைக்க போன மாவைக்கு தலையிடியான கல்முனை விவகாரம்\nபுதுமணப்பெண்ணை கடத்தியவர் பொலிசுக்கு பயந்து பாதி வழியில் இறக்கி விட்டார்\nவவுனியா புளியங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nHome விளையாட்டு கிரிக்கெட் ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல��� அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக சில உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nகுறிப்பாக மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன் வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.\nஏற்கனவே இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.\nஉங்களுக்கு அன்பானவர்கள் யாராவது ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா\nவாய் புண்ணை சீக்கிரம் குணமாக்கணுமா\nசிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநிறுத்தம்\nசிம்பாப்வே கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்தது ஐசிசி\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்..\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே\nஉலகக்கோப்பையை விட இதுதான் எங்களுக்கு முக்கியம் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்\nஇங்கிலாந்தில் மிரட்டும் தமிழக வீரர் அஸ்வின்..\nமனைவியை இழந்த துக்கத்திலும் இங்கிலாந்து வெற்றிக்கு காரணமாக இருந்த இவரை தெரியுமா\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி..\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து..\nஆபாசப்பட அழகியால் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஏற்பட்ட பரபரப்பு\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… கணவன் அளித்த அதிர்ச்சி பதில்\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதல் ஜோடி ஓ���ியதால் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை கைப்பற்றி இழுத்துச் சென்ற ஈரான்\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nபதின்ம வயதுச் சிறுமியைக் கடத்தி வல்லுறவு…. திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி\nFaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… மனைவியின் புகாருக்கு கணவன் அதிர்ச்சி பதில்…\nஏழு மாத குழந்தையை அடித்து கொன்ற தாயார்: கதறும் தந்தை\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான்\nசிறுமியைக் கடத்திய திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலி��் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/06/17", "date_download": "2019-07-20T05:18:06Z", "digest": "sha1:3UEMGOONAPPDWRMF3DK5A56C6VOYWOLT", "length": 30593, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "17 | June | 2019 | www.theevakam.com", "raw_content": "\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nபெளத்த துறவிகள் மீது பிரதியமைச்சர் ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த காலில் தவம் கிடந்த முன்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்..\nமுஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை\nகாதல் எதிரிகளை தெரிந்து அவற்றை அகற்றுவோம்..\nநல்வாழ்வுக்கு 4 படிகள் காதல் எதிரிகள் என்பவை உங்கள் திருமண உறவுக்கு சொந்தமானவை அல்ல. இருந்துவிட்டுப் போகட்டும் என்று எப்போதாவது அனுமதித���தால், அவை தாம் ஏற்படுத்தும் அழிவைப் பற்றி இரக்கம் காட்... மேலும் வாசிக்க\nபுது டெல்லியில் காதலி காதலனுக்கு செய்த கொடூர செயல்..\nபுது டெல்லியை சார்ந்த 24 வயது நிரம்பிய இளைஞர் தனது காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏதிர்பாராத விதமாக இருவரும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதி... மேலும் வாசிக்க\nஉங்க முகம் அழகாக இருக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ..\nமுடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும். ப... மேலும் வாசிக்க\nதாயின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறு பிள்ளை..\nபோபாலில் 3 வயது குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் வசித்து வருபவர் சுரேந்திர ரகுவன்ஷி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு கு... மேலும் வாசிக்க\nடிக்டாக் செயல்பாட்டாளர் சித்ரா காஜல் வெளியிட்ட கருத்து ..\nடிக்டாக் செயல்பாட்டாளர் சித்ரா காஜல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டிக் டாக் பற்றிய கருத்துக்களை நேர்கானல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், அவர், டிக்டாக்கை நல்ல விதமாக பயன்படுத்தினால் நல்ல வி... மேலும் வாசிக்க\nமனைவி கணவனுக்கு செய்த கொடூர செயல்..\nகணவன் மனைவி இடையே சண்டை இப்போது கொலையில் முடிகிறது. 30 ஆண்டுகாலம் கணவன் மீது பகையோடு வாழ்ந்து பிள்ளைகளை பெற்று வளர்த்த பின்னரும் அந்த பகை தீராமல் கொலை செய்து அதை சந்தோசமாக கொண்டாடியுள்ளார் ஒ... மேலும் வாசிக்க\nயாருக்கும் இந்த பொருட்களை தானமாக கொடுக்காதீங்க..\nதானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும், தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தா... மேலும் வாசிக்க\nதனது திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்திய லண்டன் வாழ் தமிழ் பெண்\nசூப்பர் சிங்கர் மேடையில் லண்டனில் இருந்து வந்த ஈழத்து பெண் புண்யா தனது திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந... மேலும் வாசிக்க\nசூ���்பர்ஸ்டார் ரஜினிக்காக ரசிகர்கள் இப்படி செய்கிறார்களா\nபுதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஇலங்கை மின்சார சபை பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவ... மேலும் வாசிக்க\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nகிம் ஜாங் உன்னின் மர்மத்திற்கு விடை கிடைத்தது…\nஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம்….\nசட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்… 9 பெரிதா 13 பெரிதா\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉலகையே கதி கலங்க வைத்த கிம் ஜாங் உன்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் …..\nஸ்டாலினால் சட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்.\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் க��டிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nஇலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/guide-to-gst-invoicing-from-30th-june-midnight/", "date_download": "2019-07-20T05:15:35Z", "digest": "sha1:SIUQO47KHENVNBKRKBVFR643BFOOUV35", "length": 31616, "nlines": 171, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "A Guide to Start GST Invoicing from 30th June Midnight | Tally for GST", "raw_content": "\nHome > > GST Billing > 30 ஜூன் நள்ளிரவிலிருந்து ஜிஎஸ்டி விலைவிவரப் பட்டியலிடுதலுக்கான ஒரு வழிகாட்டி\n30 ஜூன் நள்ளிரவிலிருந்து ஜிஎஸ்டி விலைவிவரப் பட்டியலிடுதலுக்கான ���ரு வழிகாட்டி\n“நள்ளிரவில், உலகம் தூங்கும் போது, இந்தியாவின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் விழித்துக்கொள்ளும்.”\nபிரிட்டிஷ் வரிவிதிப்பு முறையில் இருந்து சுதந்திரத்தை வரவேற்பதற்காக இந்தியா தன்னை தயார்படுத்தியபோது நமது முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் இந்த வார்த்தைகள் 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பேசப்பட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும், வரி செலுத்துதல்களின் நம்பகமான சுதந்திரம், வரி சிக்கல்களிலிருந்து சுதந்திரம் மற்றும் வரி ஊழல்களிலிருந்து சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய சகாப்தத்தைத் தேடிக் கொள்ளும் நாடாக நம் தேசம் தன்னை தயார்ப்படுத்தி வருகின்றது.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜூன் 30 நள்ளிரவு நள்ளிரவில் பாராளுமன்றத்தில் ஒரு மணியை அடிப்பதன் மூலம் ஜிஎஸ்டியை வரவேற்பார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், ஜிஎஸ்டி சகாப்தத்தில் உங்கள் வியாபாரத்தை எப்படித் தொடரலாம் 00:01 இல் இருந்து உங்கள் முதல் ஜிஎஸ்டி விலைவிவரப்ப ட்டியலை நீங்கள் சமர்ப்பிக்க முடியுமா 00:01 இல் இருந்து உங்கள் முதல் ஜிஎஸ்டி விலைவிவரப்ப ட்டியலை நீங்கள் சமர்ப்பிக்க முடியுமா குறுகிய பதில் என்னவென்றால் – ஆம்\nஜூன் 30 நடுப்பகுதியில் இருந்து உங்கள் ஜிஎஸ்டி விவரங்களைத் தொடங்குவதற்கான விரைவான சரிபார்ப்பு பட்டியல் இங்கே உள்ளது – உங்கள் விலைவிவரப் பட்டியல் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் டேலியின் ஜூன் 30 நடுப்பகுதியில் இருந்து உங்கள் ஜிஎஸ்டி விவரங்களைத் தொடங்குவதற்கான விரைவான சரிபார்ப்பு பட்டியல் இங்கே உள்ளது – உங்கள் விலைவிவரப் பட்டியல் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் டேலியின் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 காட்டியுள்ளோம்..\nஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் விலைவிவரப் பட்டியலிடுதல்\nஇந்த கட்டுரையில், நீங்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் நீங்கள் காணும் பின்வரும் பொருள் மூலம் உங்களை அழைத்துச் செல்கிறோம்:\n• வரி விலைவிவரப் பட்டியல்\n• பின்னோக்கிய பொறுப்பு விலைவிவரப் பட்டியல்\n• ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஒரு பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்குரிய நபர் வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவ��களை வழங்குகையில் – ஒரு வரி விலைவிவரப் பட்டியல் வழங்கப்படுகிறது. ஒரு ஜிஎஸ்டி. இணக்க விலைவிவரப் பட்டியல் பெற மற்றும் பெற பெறுதல் உள்ளீட்டு வரி கடன் (ஐடீசி) கோர முன்முயற்சி ஆகும். ஒரு வியாபாரி தனது வாடிக்கையாளருக்கு (ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள வரி செலுத்தக்கூடியவர் ஆவார்) இத்தகைய ஒரு விலைவிவரப் பட்டியல் வழங்காவிட்டால் – அவரது வாடிக்கையாளர் ஐடிசியையும் மற்றும் வியாபாரி தனது வாடிக்கையாளர்களையும் இழக்கிறார்.\nநீங்கள் வரி விலைவிவரப் பட்டியல் உள்ள பின்வரும் கட்டாய தகவல்களை கைப்பற்றி உறுதி\n• விலைவிவரப் பட்டியல் எண் மற்றும் தேதி\nகப்பல் மற்றும் பில்லிங் முகவரி\n• வாடிக்கையாளர் மற்றும் வரி செலுத்துவோர் ஜிஎஸ்டிஐஎன்\n• HSN / SAC குறியீடு\nவரிவிதிப்பு மதிப்பு மற்றும் தள்ளுபடிகள்\n• சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி (உள்நாட்டிற்கு) மற்றும் ஐஜிஎஸ்டி(இடைநிலைக்கு)\n• பொருள் விவரங்கள் அதாவது விளக்கம், அலகு விலை, அளவு\nஎப்போது நீங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வெளியிட வேண்டும்\nவரி விலைவிவரப் பட்டியல் முன் அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்\nபொருட்கள் அகற்றப்படுதல், சப்ளை என்பது பொருட்களின் இயக்கம்\n• பெறுநருக்கு பொருட்களை விநியோகித்தல், சப்ளைக்கு பொருட்களின் இயக்கம் தேவைப்படாது\n• கணக்கு அறிக்கை / பணம் செலுத்துதல், தொடர்ச்சியான வழங்கல் இருக்கும் இடத்தில்\nவரி விலைவிவரப் பட்டியல் வழங்கப்பட வேண்டும்\n• சேவை வழங்கப்படும் தேதி முதல் 30 நாட்கள்\n• சேவையின் வழங்கல் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள், வழங்குநர் ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கி நிறுவனம் அல்லது நிதி நிறுவனம்\nவரி விலைவிவரப் பட்டியல் எத்தனை பிரதிகள் தேவைப்படுகிறது\nவிலைவிவரப் பட்டியல் மூன்று பிரதிகள் தேவை – அசல், பிரதி மற்றும் ட்ரிப்லேட்.\n• அசல் விலைவிவரப் பட்டியல்: அசல் விலைவிவரப் பட்டியல் ரிசீவர் வழங்கப்படுகிறது, மற்றும் ‘பெறுநர் அசல்’ என குறிக்கப்பட்டுள்ளது.\n• பிரதியினை நகல்: நகலி நகலை டிரான்ஸ்போர்டருக்கு வழங்கப்படுகிறது, இது ‘இடமாற்றுக்கான நகல்’ என குறிக்கப்பட்டுள்ளது. சப்ளையர் ஒரு விலைவிவரப் பட்டியல் குறிப்பு எண் பெற்றிருந்தால் இது தேவையில்லை. ஜிஎஸ்டி போர்ட்டில் அவரால் வழங்கப்பட்ட ஒரு வரி விலைவிவரப் பட்டியல் பதிவ���ற்றும்போது விற்பனையாளரின் மூலம் விலைவிவரப் பட்டியல் குறிப்பு எண் பெறலாம். இது விலைவிவரப் பட்டியல் பதிவேற்ற தேதி முதல் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\n• டிராக்கிளிட் நகல்: இந்த நகல் சப்ளையர் மூலம் தக்கவைக்கப்படுகிறது, மேலும் ‘சப்ளையருக்கான ட்ரிப்பிங்கேட்’ என குறிப்பிடப்படுகிறது.\nவிலைவிவரப் பட்டியல் இரண்டு பிரதிகள் தேவைப்படுகிறது:\n• அசல் விலைவிவரப் பட்டியல்: விலைவிவரப் பட்டியல் அசல் நகல் பெறுதல் வழங்கப்படும், மற்றும் ‘பெறுநர் அசல்’ என குறிக்கப்பட்டுள்ளது.\n• நகலி நகல்: நகல் பிரதி சப்ளையருக்கு, மற்றும் ‘விநியோகிப்பாளருக்கு நகல்’ என குறிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒரு வரி விலைவிவரப் பட்டியல் உயர்த்த முடியும் குறைந்தபட்ச தொகை என்ன\nவழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு ரூ. 200 ஐ விட குறைவாக இருந்தால், வரி செலுத்துதல் தேவையில்லை.\n• பெறுநர் பதிவு செய்யப்படவில்லை\n• பெறுநர் ஒரு விலைவிவரப் பட்டியல் தேவையில்லை (விலைவிவரப் பட்டியல் பெறுநருக்கு கோரிக்கை கோரி, வரி விலைவிவரப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்)\nஇருப்பினும், வரி விலைவிவரப் பட்டியல் வெளியிடப்படாத எந்தவொரு பொருட்களின் முடிவிலும் ஒரு ஒருங்கிணைந்த வரி விலைவிவரப் பட்டியல் அல்லது மொத்த விலைவிவரப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 இல் உள்ள டிரான்ஸ்ட்ரேட் பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nடிரேட்ரேட் பரிவர்த்தனைகள் வழக்கில், சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகியவை விதிக்கப்படும். பின்வருமாறு உள்ளிட்டு பரிமாற்றங்களுக்கு உங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வடிவம் –\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் உள்ள இடைவெளிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nஇன்டர்ஸ்டேட் பரிவர்த்தனைகள் வழக்கில், ஐஜிஎஸ்டிகட்டணம் விதிக்கப்படும். இன்டர்-ஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கான உங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வடிவமானது பின்வருமாறு:\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் பில்-க்கு-கப்பல்-பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nமூன்றாம் தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் சரக்குகள் அனுப்பப்படும் விஷயத்தில், ஒரு பில்-டூ-கப்பல்-சூழ்நிலையில் எழும். 3ஆம் தரப்பினர் அதே மாநிலத்தில் இருந்தால், சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும், இருப்பினும் பொருள் மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பப்படும்.\nயூஆர்டியில் செய்யப்படும் கொள்முதல்களை கையாளுதல் – பின்னோக்கிய கட்டண விலைவிவரப் பட்டியல்\nஒரு ‘பதிவு செய்யப்படாத வியாபாரி’யிலிருந்து வாங்கப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள நபரின் வழக்கில், வரி செலுத்துபவர் செலுத்துபவர் செலுத்துகிறார், மற்றும் பெறுநருக்கு பொருட்கள் அல்லது சேவைகளின் பெறுநரின் தேதியில் ஒரு விலைவிவரப் பட்டியல் வழங்க வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் மறுபரிசீலனை கட்டணம் விலைவிவரப் பட்டியல்\nமுன்கூட்டிய செலுத்துத் தொகைகளை கையாளுதல் – ரசீது சான்றுச் சீட்டு\nஒரு விற்பனையாளருக்கு ஒரு முன்கூட்டியே பணம் செலுத்துபவருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரி வழக்கில், விற்பனையாளர் பெறுபவர் செலுத்திய முன்கூட்டியே ஒரு ரசீது வவுச்சரை வழங்க வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் ரசீது வவுச்சர்\nஏற்றுமதிகளை சிறப்பாக கையாளுதல் – ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஒரு வரி விலைவிவரப் பட்டியல் தேவைப்படும் விவரங்களை கூடுதலாக, ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல் பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:\n• ஐஜிஎஸ்டிபணம் செலுத்துவதன் மூலமோ அல்லது “ஐஜிஎஸ்டிபணம் செலுத்துமாதான பத்திரத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்படும் பொருளை வழங்குவதன் மூலம் வழங்கப்படும் பொருள்களின்”\n• பெறுநரின் பெயர் மற்றும் முகவரி\nஇலக்கு நாட்டு நாட்டின் பெயர்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ல் ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ல் டெலிவரி சலானன்\nபதிவு செய்யப்பட்டுள்ள சப்ளையர் பின்வரும் சந்தர்ப்பங்களில் வழங்குவதற்கான பத்திரம்:\n• விலக்களிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கல்\nசப்ளையர் திட்டத்தின் கீழ் வரி செலுத்துகிறது\nவரி விலைவிவரப் பட்டியல் போன்றது, வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு, 200 ரூபாய்க்கு குறைவாக இர��க்கும்போது வழங்கல் தேவை இல்லை. இருப்பினும், இந்த விநியோகிக்கப்பட்ட மசோதா வழங்கப்படாத அனைத்து பொருட்களுக்கான வணிக தினத்தின் முடிவில் ஒரு ஒருங்கிணைந்த பத்திரம் வழங்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் வழங்கல் பில்\nஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஒரு வரி விலைவிவரப் பட்டியலின் மதிப்புகளை திருத்துவது எப்படி\nவரிவிதிப்பு மதிப்பு அல்லது ஜிஎஸ்டி ஒரு விலைவிவரப் பட்டியல் மூலம் கட்டணம் விதிக்க, ஒரு பற்று குறிப்பு அல்லது துணை விலைவிவரப் பட்டியல் அல்லது கடன் குறிப்பு வழங்கியால் வழங்கப்பட வேண்டும்.\nபற்று குறிப்பு / துணை விலைவிவரப் பட்டியல் – இந்த அசல் விலைவிவரப் பட்டியல் வசூலிக்கப்பட்ட வரிக்குரிய மதிப்பு & / அல்லது ஜிஎஸ்டி அதிகரிப்பு பதிவு செய்ய ஒரு சப்ளையர் வழங்கப்படும்.\nகிரெடிட் குறிப்பு / திருத்தப்பட்ட விலைவிவரப் பட்டியல் – அசல் விலைவிவரப் பட்டியல் மீது விதிக்கப்படும் மதிப்பு மற்றும் / அல்லது ஜிஎஸ்டி-ல் குறையும் ஒரு சப்ளையர் மூலம் வழங்கப்படும். செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிரெடிட் குறிப்பு வழங்கப்பட வேண்டும் – வழங்கப்பட்ட நிதியாண்டின் இறுதித் திகதி அல்லது பொருத்தமான வருடாந்த வருமானத்தை சமர்ப்பிக்கும் திகதி, எது எது முன்னால் உள்ளது.\nவிவரங்கள் டெபிட் குறிப்புகள் மற்றும் கடன் குறிப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும்:\nபற்று குறிப்புகள், துணை விவரங்கள் மற்றும் கடன் குறிப்புகள் பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:\n• ஆவணத்தின் தன்மை, ‘திருத்தப்பட்ட விலைவிவரப் பட்டியல்’ அல்லது ‘துணை விலைவிவரப் பட்டியல்’\n• பெயர், முகவரி, மற்றும் வழங்குபவரின் ஜிஎஸ்டிஐஎன்\n• ஒரு தொடர்ச்சியான தொடர் எண், எழுத்துக்கள் மற்றும் / அல்லது எண்கள் அல்லது சிறப்பு எழுத்துக்கள் அல்லது “-” அல்லது ”\n• ஆவணத்தின் பிரச்சினை தேதி\n• பெறுநர் பதிவு செய்யப்பட்டிருந்தால் – பெயர், முகவரி மற்றும் ஜிஎஸ்டிஐஎன் / பெறுநரின் தனிப்பட்ட அடையாள எண்\n• பெறுநர் பதிவு செய்யப்படாதவராய் இருந்தால், பெயர், முகவரியின் முகவரி மற்றும் முகவரியின் முகவரி, மாநில பெயர் மற்றும் குறியீட்டுடன்\nஅசல் வரி விலைவிவரப் பட்டியல் அல்லது வழங்கல் மசோதாவின் வரிசை எண் மற்றும் தேதி\n• சரக்குகள் அல்லது சேவைகளின் வரிக்குரிய மதிப்பு, வரியின் விகிதம் மற்றும் பெறுபவருக்கு வரிவிதிக்கப்பட்ட அல்லது கடனளிக்கப்பட்ட வரி அளவு\nசப்ளையர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் இல் கடன் குறிப்பு\nசிறப்பு வணிக நிலைகளில் ஜிஎஸ்டீ விலைவிவரப் பட்டியலை தயாரித்தல்\nஜிஎஸ்டி இரசீது/ விலைவிவரப்பட்டிய்ல் எண்ணிடுதலுக்கான விரைவு வழிகாட்டி\nஒரு ஜிஎஸ்டி வரி விலைவிவரப் பட்டியலுக்கான உங்கள் சரிபார்ப்புப் பட்டியல் (பதிவிறக்கக்கூடியது)\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928701/amp", "date_download": "2019-07-20T05:14:48Z", "digest": "sha1:LSQA4AZQ5FKVBXQYFGF7XZ3HCHVUSOTA", "length": 9029, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தநாள் எது பள்ளம்.. எது ரோடு... பழநியில் வெளிமாநில சிறுவன் மாயம்: 3 நாளாகியும் கண்டுபிடிக்காததால் பெற்றோர் கதறல் | Dinakaran", "raw_content": "\nஇந்தநாள் எது பள்ளம்.. எது ரோடு... பழநியில் வெளிமாநில சிறுவன் மாயம்: 3 நாளாகியும் கண்டுபிடிக்காததால் பெற்றோர் கதறல்\nபழநி, ஏப். 25: பழநியில் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுவன் மாயமாகி 3 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சாலையோரங்களில் குடில் அமைத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இதுபோல் ஈரானிய இனத்தை சேர்ந்த சிலர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டெண்ட்கள் அமைத்து தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் ஷாநாவஸ் என்பவர் தனது மனைவி சித்தாரா, 2 மகள்கள், 5 மகன்களுடன் தங்கி உள்ளார். கடந்த 21ம் தேதி இரவு அனைவரும் குடிசையில் படுத்து தூங்கி உள்ளனர். காலையில் பார்த்த போது சபீர்ஆலி (5) என்ற மகனை காணவில்லை.\nபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஷாநவாஸ் பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். 3 நாட்கள் ஆகியும் இதுவரை சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 3 நாட்களாக மாயமான சிறுவன் கண்டுபிடிக்கப்படாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nஅனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது\nபழநியில் காமராசர் பிறந்தநாள் விழா\nமாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்\nபைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை\nராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி\nதிண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி\nகசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு\nஅமெரிக்காவில் இறந்த பெண் குறித்து ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., தனித்தனியாக விசாரணை\nநூறு நாள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு\nஆணி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்\nகுஜிலியம்பாறையில் உள்ள வறட்டாறு ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நடவடிக்கை\nபழநி நகரில் நாளை மின்தடை\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபழநி வையாபுரி குளத்தை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.51.85 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-20T05:55:41Z", "digest": "sha1:N2AZS7E3KBM6DSTOGYT6H3ZI3YSDEX6R", "length": 15453, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுஜன் சமாஜ் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n12, குருத்வாரா ராகப்காஞ் சாலை, புது தில்லி - 110001\nபகுஜன் சமாஜ் மாணவர் பேரவை\nபகுஜன் சமாஜ் யுவ மோர்ச்சா\nபகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.\n13வது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது, தற்போதய 14வது மக்களவையில் இதற்கு 19 இடங்கள் உள்ளன. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக் கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது. 2014ல் நடந்த 16வது மக்களவையில் இக்கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் த���சிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1984இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/11.html", "date_download": "2019-07-20T05:25:31Z", "digest": "sha1:QMZ7M3M2N3OQ5ZCSCDGMGEYESHZTSLJ6", "length": 7591, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "திறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories திறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nதிறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் படிப்புக்கான விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் இணைய தளத்தில் கிடைக்கும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து 11ம் தேதி முதல் பல்கலைக் கழக இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்கான கட்டணம் ₹500 செலுத்த வேண்டும்.\nமேலும், பிஎட் படிக்க தகுதியுள்ள நபர்கள் நேரடியாகவே தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல அலுவலங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ள முடியும்.\nவிண்ணப்பங்களை பதிவேற்றுவதற்கான கட்டணத்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம், சென்னை என்ற பெயரில் டிடி யாக செலுத்த வேண்டும். நவம்பர் 11ம் தேதி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் பார்க்கலாம்.\n0 Comment to \" திறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/79778", "date_download": "2019-07-20T05:34:01Z", "digest": "sha1:OHWY5ATWKBP2F3CBYTSBLI36ZXEKAS62", "length": 7587, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அவசியம் படிக்க வேண்டியவை ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்\nஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்\nகோலாலம்பூர், பிப்ரவரி 1 – வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என வழங்கப்படும் ஓ.சி.ஐ (OCI) அட்டைகள், இந்தியக் குடியுரிமைக்கான ஆவணமோ அல்லது பயணக் கடப்பிதழோ அல்ல என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியக் குடியுரிமை வழங்கப்படுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறை முற்றிலும் வேறுபட்டது என்றும், அதற்கும் ஓ.சி.ஐ., அட்டைகளுக்கும் எந்த��ிதத் தொடர்பும் இல்லை என்றும் தூதரகம் மேலும் தெளிவுபடுத்தி உள்ளது.\n“ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியா வழங்கும் பயணக் கடப்பிதழ் அல்ல. இது ஓர் ஆயுட்கால விசா. இதன் வழி சமூக, கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சில சலுகைகளைப் பெற முடியும். கடந்த ஜனவரி 20ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின்போது மலேசிய குழுவிடம் இவ்விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன,” என்று இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் ஆயுட்கால விசா சலுகை அளிக்கும் ஓ.சி.ஐ., அட்டைகள் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், பிஐஓ அட்டைகள் மற்றும் ஓசிஐ அட்டைகள் என இரண்டு விதமான அடையாள அட்டைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.\nதற்போது இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அடையாள அட்டையாக ஓசிஐ -அதாவது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா – என்ற பெயரில் கடந்த ஜனவரி 9 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.\nஇனி பிஐஓ அட்டைகள் வழங்கப்படாது என்றும் இந்தியத் தூதரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nNext articleதுப்பாக்கி விவகாரம்: சரவணனிடம் காவல்துறை விசாரணை\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு\n23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்\nதமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-20T05:28:07Z", "digest": "sha1:GFBPJDAO2QHFIPIALOSVKBBFG5KXIHFD", "length": 9340, "nlines": 93, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "நெஞ்சை குலுக்கும் வறட்டு இருமலை விரைவில் சரி செய்ய இத சற்று சுடாக குடிங்க | Tamil Serial Today-247", "raw_content": "\nநெஞ்சை குலுக்கும் வறட்டு இருமலை விரைவில் சரி செய்ய இத சற்று சுடாக குடிங்க\nநெஞ்சை குலுக்கும் வறட்டு இருமலை விரைவில் சரி செய்ய இத சற்று சுடாக குடிங்க\nஇருமலில் இரு வகை உள்ளது. வறட்டு இருமல் மற்றும் தொற்றினால் உண்டாகும் இருமல். வறட்டு இருமல், தூசு போன்ற எரிச்சலூட்டக் கூடிய புகை ஆகியவற்றால் உண்டாகும் அலர்ஜி. கிருமிகளால் உண்டாகும் தொற்றினால் வரக் கூடிய இருமல்தான் சளியுடன் வரும் இருமல்..\nஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.\nஅலர்ஜி மற்றும் ஜலதோஷம் ஆகிய இரு வகை இருமலுக்கும் ஏற்ற மூலிகை கலந்த நிவாரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nகானம் பயறு (கொள்ளு) – 50 கிராம்\nநல்ல மிளகு- 3 தேக்கரண்டி\nவெள்ளைப் புண்டு – 8 பல்\nகொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில்பொன்னிறமாக வறுக்கவும் பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும் இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்\nபின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் 2 டம்ளர்) சேர்த்து தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும்.\nஅதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. தண்ணீரை ஓரளவு சுண்டக் காய்ச்சினால் குழம்பு போல்\nஇருக்கும். அதை ஒரு நாளைக்கு இருவேளை குடித்தால் போதும்.\nஇது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.\nசிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.\nகாரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்வது எப்படி\nசர்க்கரை நோயால�� காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா சிறப்பு பேட்டி இதோ\nபிக்பாஸ் அபிராமியின் தலை எழுத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மாற்றும்- பிரபலத்தின் ஓபன் டாக்\nகாரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்வது எப்படி\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\nகாரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்வது எப்படி\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-20T05:08:52Z", "digest": "sha1:NARANMJZPPXIJQCJBSDHTITY3CDW3PGN", "length": 6754, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இரண்டாமிடம்", "raw_content": "\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nஆல்ககாலால் ஏற்படும் மரணங்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்\nபுதுடெல்லி (27 ஆக 2018): உலக அளவில் ஆல்காஹால் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களில் இந்தீயாவுக்கு இரண்டாவது இடம் முதலிடத்தில் சீனா உள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விரு���ை பெற பிரபல க…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/390", "date_download": "2019-07-20T05:45:37Z", "digest": "sha1:OLH5UN4UBOSAROEARDZ5ZWICH7VRCKXL", "length": 8079, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 390", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nகழிவுநீர் அகற்றுவோருக்கு இலவச உபகரணங்கள் – டெல்லி முதலமைச்சர் கெஜிரிவால் அறிவிப்பு\nஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதும் முறைக்கு, மாநிலங்களவையில் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை..\nகர்நாடக ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி..\nகாற்று மாசுபாடு அதிகரித்து வருவதை சமாளிக்க, குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசை...\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் அரசின் முடிவை வரவேற்றுள்ள வங்கியாளர்களும்,...\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த பிரதமரின்...\n500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து,...\nதற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்...\n500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நவம்பர் பத்தாம் தேதி முதல் டிசம்பர���...\nநாட்டில் கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500,...\nஇந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் மீது தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என...\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் குற்றவாளிகளே என சிபிஐ தரப்பில் டெல்லி...\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=9871", "date_download": "2019-07-20T05:28:25Z", "digest": "sha1:XIIPVYXHJB7YUNSPZHB7DGVFESCCT5RK", "length": 6983, "nlines": 137, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு அந்தோனி பீற்றர் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 18 நவம்பர் 1955 — இறப்பு : 17 மார்ச் 2017\nயாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி பீற்றர் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற அந்தோனி, சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகெலன்ரோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,\nசுவீக்கா, டீனுக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅல்பட் ரதீஸ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,\nஅனுஷ்கா அவர்களின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்ற வென்சன்ஸ்லாஸ், செபஸ்டியான்பிள்ளை(முத்துராசா- இலங்கை), யேசுதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மேரி புலோமினா, மேரி மாகிரேட், மற்றும் தேவராசா(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற மேரி மெட்டலின், மேரி கிளாரா(இலங்கை), பாக்கியலீலா(பிரான்ஸ்), எஸ்ரா(கனடா), அலோசியஸ்(இலங்கை), காலஞ்சென்ற வென்சன்சிலாஸ், மேரி யோகராணி(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,\nபுஸ்பரானி(ஜெர்மனி), வினிப்பிறிடா(இலங்கை), புஸ்பராஜா(நோர்வே), மெரின்(பிரான்ஸ்) டிமோன்சன்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,\nஸ்டீபன்(ஜெர்மனி), அருமைநாதன்(நெதர்லாந்து), ஜெகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகலனும்,\nடொரின்(நோர்வே), ஜெனித்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 20/03/2017, 07:00 மு.ப — 06:30 பி.ப\nதிகதி: ச��வ்வாய்க்கிழமை 21/03/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 23/03/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-07-20T05:52:28Z", "digest": "sha1:65PFQIPOKYYZENE5OAJOQCQ2DREIDTID", "length": 10285, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையும் சொட்டுநீர் பாசனமும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை சாகுபடியில், நீர் பாசன நிர்வாகத்தை முறையாக பின்பற்றினால், அதிக காய்களை அறுவடை செய்ய முடியும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.\nஉடுமலை வட்டாரத்தில், 14 ஆயிரம் எக்டர் பரப்பில், தென் னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடியில் நீர் பாசனம், உர மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரைகளை தெரிவித்துள்ளது.\nதென்னையில் கொண்டைப்பகுதியிலுள்ள மட்டைகள், தென்னங்குலைகள், திரட்சியாக இருக்கவும், ரசாயன மாற்றங்கள், வெப்ப சமநிலை, ஒளிச்சேர்க்கை நடக்கவும், நீர் பாசனம் இன்றியமையாதது ஆகும்.\nசாகுபடியில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், மரத்தின் வளர்ச்சி குன்றி விளைச்சல் பாதிக்கும்.\nமட்டைகள் வளைந்து தொங்குதல், அடிமட்டைகள் ஒடிந்து\nவிழுதல், குரும்பைகள், முதிர்ச்சி அடையாத இளங்காய்கள் உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, பெருமளவு விளைச்சல் இழப்பு ஏற்படும்.காய்கள் சிறுத்து, கொப்பரையின் எடை குறைந்து விடும்.\nமண்ணின் வகை, சீதோஷ்ணநிலை மற்றும் தென்னை ரகம் வயதினை பொறுத்து, சிக்கன நீர் மேலாண்மை முறைகளை பின்பற்றி விளைச்சலை அதிகரிக்கலாம்.\nதென்னைக்கு இடைவெளியாக வரிசைக்கு வரிசை மற்றும் மரத்திற்கு மரம் 7.5 மீட்டரும் இருக்கும் நிலையில், மரத்தின் 90 சதவீதம் வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பிலேயே 12.5 சதுர மீட்டருக்குள் காணப்படுகிறது.\nஒரு விதையிலை தாவர இனமான தென்னையில் சல்லிவேர்கள் மட்டும் மரத்தின் அடியிலிருந்து இரண்டு மீ., ஆரத்திலும், 1.5 மீ., ஆரத்திலும் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வேர்கள் சமமட்டத்திலும் பல்வேறு கோணங்களிலும் அமைந்திருக்கும்.\nதென்னங்கன்று நடவு செய்த முதல் ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10 லிட்டர் தண்ணீரும், மூன்று வயது வரை இளம் மரங்களுக்கு வாரம் இரு முறை 40 லிட்டரும், அதன் பி��்னர் வாரம் ஒரு முறை 600 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.\nசொட்டு நீர் பாசன முறையில், இருக்கும் தண்ணீரை தேவையான அளவு கொடுத்து, அதிக எண்ணிக்கையிலான மரங்களை பராமரிக்கலாம்.\nஇதனால், 30 சதவீதம் தண்ணீரை சேமிக்கலாம்.\nகரையக்கூடிய உரங்களையும், நுண்ணூட்டத்தையும் முறையில், தேவையான அளவு அளிக்கலாம்.\nஇதனால், உரவிரயம், உரமிடும் செலவையும் குறைக்கலாம்.\nஉரிமட்டைகள், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றையும் பயன்படுத்தி நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தலாம்.\nமேலும் தகவல்களுக்கு விவசாயிகள் உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகுமாறு வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தென்னை Tagged சொட்டு நீர் பாசனம்\nஅதிக மகசூலுக்கு தொழில்நுட்பம் →\n← நிலக் கடலையை தாக்கும் சுருள்பூச்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22206/amp", "date_download": "2019-07-20T05:20:13Z", "digest": "sha1:AJCHY36FSLLHXQL5TFV2DFYYNGZRE44T", "length": 7427, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "100 ஆண்டுகள் பழமையான கீரமங்கலம் பாட்டர் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா | Dinakaran", "raw_content": "\n100 ஆண்டுகள் பழமையான கீரமங்கலம் பாட்டர் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா\nஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் 100 ஆண்டு பழமையான பாட்டர் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பட்டவய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் பொதுமக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது. ஆனால் பட்டவய்யனாருக்கு முந்தைய பாட்டர் கோயில் ஒன்று உள்ளது என்பது செவி வழி செய்தியாக அப்பகுதி மக்கள் கேள்விப்பட்டு பாட்டர் கோயில் இருக்கும் இடம் தெரியாமல் தேடி கொண்டிருந்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பாக வழிபாடு நடத்திய பாட்டர் கோயில் இருந்த இடத்தில் தற்போது விவசாயம் நடந்து வருவதை அறிந்து கோயில் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து பாட்டர் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டனர். இதைதொடர்ந்து திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதனால் பாட்டர் கோயிலுக்கு குதிரை, யானை மற்றும் பரிவார தெய்வங்கள் சிலைகள் செரியலூரில் உள்ள மண்பாண்ட கலைஞர்களிடம் செய்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பாட்டர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nசெல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக தனாகர்ஷன ஹோமம்....\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nதீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nதன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:46:05Z", "digest": "sha1:RD77XQMCAVVBMIU7X4DJQGKMLLBI5RDQ", "length": 6094, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மழுங்குமூக்கு வௌவால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 2.3)\nகுடும்பம்: மாலை நேர வௌவால்\nஇந்திய மழுங்குமூக்கு வௌவால், மாலை நேர வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/matthew-4/", "date_download": "2019-07-20T05:12:01Z", "digest": "sha1:OURDGXVX2ZPBLIHKHLJEPFGZROQJN6GD", "length": 10032, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Matthew 4 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.\n2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.\n3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.\n4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.\n5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:\n6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.\n7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.\n8 மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:\n9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.\n10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\n11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.\n12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,\n13 நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளில��ருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.\n14 கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,\n15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,\n16 ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.\n18 இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:\n19 என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.\n20 உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.\n21 அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.\n22 உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.\n23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.\n24 அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.\n25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/135419-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-07-20T05:43:34Z", "digest": "sha1:HNHK3U2MFESFEDNQJBHTBM4R5RSLKIU7", "length": 104024, "nlines": 586, "source_domain": "yarl.com", "title": "இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை: - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\nBy தமிழரசு, January 27, 2014 in வாழும் புலம்\n2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள்.\nநேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.\nநேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்ள தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் விரைந்து. இது தொடர்பில் பெண்மணியிடம் பேசிய போது 2008 இல் தனது அகதியாக கனடா வந்ததாகவும்,, அகதி கோரிக்கை மனு தொடர்பான வழக்கு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதால் தான் தற்போது திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇரு பெண் குழந்தைகளில் ஒருவர் பெண்மணி இந்தியாவில் இருந்த சமயத்திலும் , இளைய குழந்தை கனடா வந்த பின்னரும் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கும் , பெண்மணியின் கணவருக்கும் கனடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.\nதமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்து நின்ற கொடுமையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.\nஅகதி கோரிக்கை நிராகரிக்கபப்ட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும் , பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் , பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.\nபோதிய விழிப்புணர்வின்றி மெத்தனமாக இறுதி நேரம் வரை இருந்து விட்டதால் இது தொடர்பில் பிறர் பொதுவான முயற்சிகள் எடுப்பதும் கை நழுவிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய விடயம். திரும்பி அனுப்பப்படும் இந்தப் பெண் அங்கே யார் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளார் என்பதே.\nஅங்கே பெண்ணின் சகோதரன் இருப்பதால் அவரிடம் ராஜினியை ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் இசைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பிலான மேலதிக சட்ட ஆலோசனை சம்பந்தபப்ட்ட விடயங்களிலும் தொடர்ந்து பெண்ணின் கணவர் ராசையா ராஜ் மனோகருக்கு உதவி வருகிறோம்.பெண்மணியை மீண்டும் கனடாவிற்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளை தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் செய்யுமாறு அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுடும்பத்தினை பிரிவது என்பது மிகவும் கவலையான விடயம். பாவம்.\nஆனால் கணவருக்கு குடியுரிமை இருக்கும் போது மனைவி ஏன் அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்தார் என்று புரியவில்லை. கணவரால் இலகுவாக ஸ்பொன்ஸர் பண்ண முடிந்து இருக்குமே சில விடயங்களை மறைக்கின்றனர் என நினைக்கின்றேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு பக்கம் ஆள் எடுக்கின்றேன்\nஇது போல் மனிதாபிமானமில்லாதும் நடந்து கொள்கிறது\nசொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. உலகில் அம்மாவிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்படுதல் கொடுமையானது. கணவர் குடியுரிமை உள்ளவராக இருந்த போது மனைவி ஏன் அகதி அந்தஸ்த்து கோரினார் என்பது தெரியவில்லை. சரியான தெளிவின்மையே இவரது திருப்பியனுப்பலுக்கான காரணமாகலாம்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nஇவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நினைக்கவே கவலையாக உள்ளது.\nபிள்ளைகளை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது...கனடாவில் பிறந்த பிள்ளையும் இருக்கிறது என்றபடியால் நன்கு வாதாடி இருக்கலாம்...மொழிப் பிரச்சனை என்றால் அதற்கு உரிய நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம்...ம்ம்ம்.....உண்மையாக எதனால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று புரியாமல் இருக்கிறது...\nபெற்றோர்களைப் பிரிந்து குழந்தைகள் வாழ்வதும், குழந்தைகளைப் பிரிந்து தாயார் வாழ்வதும் எவ்வளவு கொடுமையான விடயம்.\nமிக கொடுமையான விடயம் .உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை .\nஇப்போ திருப்பி அனுப்பபட்டாலும் மீண்டும் இணைவதற்கு பல வழி முறைகள் இருக்கு.\nஉணர்வுகள் எனும் போது மிகவும் வருத்தமடைகின்றேன்.....\nஆனால் பிரஜாவுரிமை பெற்ற கணவன் கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று எல்லாவற்றையும் மீறி ஒரு தாய் நாடு கடத்தப்படுகின்றார்\nஅளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டுவிட்டார்கள் போலிருக்கின்றது.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமிகவும் கவலையான விடயம். தந்தை முதலில் வந்து விட்டார். முறைப்படி ச்பொன்செர் செய்து இருக்க வேண்டும். தாயார் தனியே நாட்டுக்குள் வந்து விண்ணபித்து இருக்கிறார் . இருவரது file ஒன்றாக்கி இருந்தால் கிடைத்திருக்கும் . ஆனால் தந்தை சிடிசன் ஆகி விட்டார் நாட்டுக்குள் வைத்து sponser செய்ய முடியாது . மனைவியை ..இனியும் முறைப்படி மீண்டும் வர sponser மூலம் விண்ணபிக்கலாம். .கவன ஈனமாக் அல்லது போதிய விளக்கம் இல்லாது இருந்து விடார்கள். தந்தை தான் தாயும் தந்தையுமா இ ருந்துபார்க்க் வேண்டும்.சற்றுக் காலம் எடுக்கும். குடும்பம் இணைய என் பிரார்த்தனைகள்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஉங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nதாயையும் பிள்ளையையும் எக்காரணம் கொண்டும் சட்டம் பிரிக்காது... இவர்கள் தொடர்பான விடயங்கள் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளிப்படுத்தி இருக்கிறது. உண்மையான நிலவரம் தெரியாமல் கருத்தை வெளியிடுவதும் தவறு. ஆனால் இவ்வளவு தூரம் இங்கு பிறந்த பிள்ளையையும் விட்டு பிரித்து தாயை மாத்திரம் அனுப்புகிறார்கள் என்றால் கனடாவைப் பொறுத்தவரை அதன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே இப்படியான கிடுங்கிப் பிடியை போடுவார்கள். பொது அமைப்புகள் மூலமான உதவிக்கு அவர்கள் செல்லவில்லையா..... எதுவாக இருந்தாலும் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினால்தான் உண்டு மற்றப்படி ஊகங்களின் அடிப்படையில் நாம் எதனையும் கதைக்கலாம்.\nபிள்ளையை இங்கு அனுமதித்த அளவில் மீளவும் அவர் கனடா வந்திணைய வாய்ப்பு���ள் சட்ட ரீதியாக வழங்கப்படும் உன்று நினைக்கிறேன்\nஉண்மையில் வேதனைப்பட வேண்டிய ஒரு நிகழ்வு ...............அந்த குழந்தைகளை நினைக்க எனது மகளின் உருவமே என்னை வந்து கொல்கிறது................விரைவில் இவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச இறைவன் அருள் பொழியட்டும் .\nஉண்மையில் எனக்கு ஒன்று புரியவில்லை .என் வீட்டில் கூட ஒரு தாய் ,இரண்டு குழந்தைகள் என பதிவிட்டு ................தமதுவீட்டில் கணவருடன் குடும்பமாக வாழுகின்ற உறவை நினைத்து .எனக்குள்ளேயே பரிகசிப்பேன் /பணம் பணம் பணம் .................முழு வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் மானிடரை பார்க்கிறேன் /...............உண்மையில் எனக்கு இப்பிடியான பதிவுகளுக்கு உடன்பட விருப்பமில்லை ..........ஆனால் துணைவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க .....ஆமா சொன்னேன் ................எனக்கு சொந்த வீடு [mortgage நிரந்தர வேலை என்ற படியினால் ஓகே பண்ணினேன் .ஆனால் அவர்களுக்கும் இதே சூழல் .என்னால் முடியாது ...அனால் அவர்களால் முடிகிறது ...........பயங்கர கெட்டிக்காரங்கள் .....God bless you\nஉங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nகனடாவில், அதிலும் முக்கியமாக ரொறன்ரோவில் வீதிக்கு வீதி குடிவரவாளர்களுக்கு உதவும் நிலையங்கள் பல உள்ளன. அனைத்துமே தமிழ் மூலம் உரையாடக் கூடியவையே. இவர்கள் ஏதோ பாரதூரமான விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. நான்கு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழும் ரொறன்ரோவில், இவர்களுக்கு உதவ மட்டும் ஒருவரும் இல்லையாக்கும்\nஎல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை சொல்வதிலிலேயே நில்லுங்கள். யார் பக்கம் பிழை இருக்கலாம் என்று யோசிக்க முனைய மாட்டீர்கள். இதுதான் தமிழனின் குணம்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஉங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.\nபின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே \"ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்\" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.\nஎங்கட துறை சார் வல்லுனர்கள் சொதப்பியே இங்கு பலர் நொந்து பின் கனடிய வழக்கறிஞ்சர்களுக்கு காசை கொட்டி சரி பண்ண பார்க்கிறார்கள்.\nமீண்டும் இவர் நாட்டுக்குள் வரலாம்.\nஇங்கு கணவன் ஒரு பொய் சொன்னதற்காகவே 8 வருடமா ஸ்பொன்சர் குடுக்கவில்லை. இவ்வளவிற்கும் பெண் கனடிய குடியுரிமையுடன் இருக்கிறார். அந்த தாய்க்கு மாற்றுதிறன் கொண்ட கனடிய குழ��்தை இருந்தும் இழுதடிக்கபடுகிறது.\nஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..\nஇது நடந்திருப்பதற்கு தான் அதிக chance இருக்கு...\nஎன்னத்தை செய்து கூளாம்பாணி ஆக்கினார்களோ தெரியாது...\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇங்கு கன விடையங்கள் ஏறுக்குமாறாய் நடக்குது என்று முதல்வசனத்தில் தெரிவித்ததன் அர்த்தமே, இவர்கள் செய்யும் குழறுபடிகளைத்தான். பல பல திணுசான போக்குள்ளவர்கள் இப்போது புலம்பெயர் தேசமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொல்லப்போனால் எங்களுக்கே போக்குக்காட்டுகிறார்கள். இவற்றை நாணையம் கருது முதலாவது கருத்தில் தவிர்தேன். மேலும் துறைசார் வல்லுனர்கள் எனக்கூறுனே தவிர துறைசார் வல்லுனர்கள்போல் பாசாங்குசெய்யும் ஏமாற்றுக்காரர்களை அணுகச்சொல்லவில்லை.\nகனடாவில் புதிதாக குடியேறியவர்களையும் அரசையும் ஏமாற்றும் வல்லுனர்கள் தான் அதிகம்....\nகப்பலில் வந்தவர்களில் சிலருக்கு மொழிமாற்ற என்று போன மூதேவி பிழையான தகவலை கொடுத்து ஒரு முடிவும் இல்லாமல் அவர்களது வழக்கை குழப்பியது தான் மிச்சம்\nஇரு குழந்தைகளின் தாய் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன – சட்ட நிபுணர்களுடன் குருவியார் அலசல் \nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இகுருவியில் வெளியான செய்தி இன்று சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியம் தனது இரு குழந்தைகளையும் கனடாவில் விட்டு விட்டு கண்ணீருடன் வெளியேற வேண்டிய நிர்பந்தம். இரவு 9 மணிக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்படவுள்ளதான செய்தி 7 மணிக்குத் தான் குருவியாரின் காதுகளை எட்டியது.\nஅதன் பின்னர் கொட்டும் பனியில் மிகுந்த சிரமப்பட்டு அதிவேகமாக நெடுஞ்சாலை 407 இல் காரை ஓட்டி , பல இன்னல்களையும் கடந்தே விமான நிலையம் அடைந்து செய்தியை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவற்றை வழங்கினோம். குருவியில் இந்த செய்தி வெளியானவுடனேயே இரு தினங்களாக கனடா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பேசப்படும் ஒரு விடயமாகி இருக்கிறது இந்த நாடு கடத்தல் சமாச்சாரம்.\nசர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த இச்செய்தியை விவாதிக்�� போட்டி போட்டுக் கொண்டு செய்தியை தங்கள் ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட செய்தி ஊடகங்களுக்கும் , பேஸ்புக் நண்பர்களுக்கும் , முகவரியின்றி இதனை பகிர்ந்து கொண்ட பலருக்கும் இகுருவி நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.\nஇறுதி நேரத்தில் இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியத்தை நாடு கடத்தியதை யாராலும் தடுக்க முடியவில்லை என்ற போதிலும் கூட இவர் விவகாரத்தில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைகளில் விவாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் செய்தியை வாசகர்களுக்கு வழங்கிய கையோடு குருவி ஆசிரியர் குழு இது தொடர்பில் சட்ட நிபுணர்களுடனும் , சம்பந்தப்பட்ட தரப்பினருடனும், உயர் மட்ட அரசியல் தலைவர்களுடனும் எங்களால் இயன்ற வகையில் நடவடிக்கை எடுத்து பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கான வழி வகைகளை ஆராய்ந்தும் அதற்காக தொடர்ந்து முழு வீச்சில் போராடியும் வருகிறோம்.\nஇது தொடர்பில் சட்ட நிபுணர்களிடம் பேசிய போது சில விடயங்கள் எமக்குத் தெரிய வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் ராஜ் மனோகர் ஏற்கனவே ஒரு பெண்ணை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் திருமணம் முடித்த பின்னர் தன குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கனடா கொண்டு வருவதற்கு ராஜ் மனோகர் உறுதுணையாக கையெழுத்திட்டுள்ளார். இதன் பின்னர் 20003 ஆம் வருடத்தில் ராஜ் மனோகருக்கும் , முன்னாள் மனைவிக்கும் விவாகரத்து நிகழ்ந்துள்ளது.\nஅதன் பின்னரே 2006 இல் ராஜினியை இந்தியாவில் வைத்து திருமணம் செய்துள்ளார் ராஜ் மனோகர். இவர்களின் முதல் குழந்தையும் இந்தியாவிலேயே பிறந்துள்ளது. எப்படியாவது தன மனைவியை கனடா அழைத்து வர வேண்டும் என ராஜ் மனோகர் நினைத்த போதும் கூட ஏற்கனவே முன்னாள் மனைவியின் உறவினர்கள் பலருக்கு ஸ்பான்சர்ஷிப்பில் கையெழுத்திட்டு விட்டதால் மீண்டும் உடனடியாக வேறு யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாத நிர்பந்தம்.\nஇந்த நிலையில் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய ராஜினி வேறு வழியின்றி 2008 இல் அகதியாக கனடாவிற்கு வந்து சேர்ந்துள்ளார். இருவரும் இணைந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது தான் இரண்டாவது குழந்தை கனடாவில் பிறந்து இங்கேயே வளர்ந்துள்ளது.\nகனடிய குடிவரவு சட்ட விதிமுறைகளின் படி அகதிகயாக வந்த ஒருவரின் கோரிக்கையை குடிவரவுத் துறை பரிசீலித்து அதன் பின்னரே அவர்களை அகதிகளாக ஏற்பதா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இந்த நடைமுறை ஓரிரு நாட்களில் முடிந்து விடக் கூடியதல்ல. பல வருடங்கள் தொடரக் கூடிய ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\nஅதன்படி 2008 ஆம் ஆண்டில் ராஜினி அகதியாக கனடா அழைத்து வரப்பட்ட போது சமர்பித்திருந்த கோரிக்கையை ஜூன் 2, 2013 அன்று அரசு நிராகரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் ஜூலை 5 , 2013 இல் மேல் முறையீடும் இவர்களால் செய்யப்பட்டு ஒக்டோபர் 9 , 2013 இல் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற சில வழக்குகளில் ராஜினி மட்டுமல்ல , அகதிகளாக வந்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் சிலர் இப்படியான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுவதும், உடனடியாக சுதாரித்துக் கொள்ளும் அவர்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரணம் பெறுவதும் கனடாவில் ஏற்கனவே நடந்துள்ள விடயமே.\nஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கான ஸ்பொன்சர்ஷிப்பில் ராஜ் மனோகர் கையெழுத்திட்டுள்ளார். உறவினர்களை ஸ்பொன்சர்ஷிப் மூலம் கனடா கொண்டு வரும் போது அவர்ககுக்கான முழுச் செலவையும் சம்பந்தபப்ட்டவர்களே ஏற்க வேண்டும். அரசின் உதவிகளை ஸ்பொன்சர்ஷிப்பில் வந்தவர்கள் நாட முடியாது. அப்படியான ஒரு நிலை வந்து விடுமானால் ஸ்பொன்சர்ஷிப்பில் கை சாத்திட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மீண்டும் யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாது.அதையும் மீறி செய்ய விரும்புவோர் அதற்கான அபராதத்தை அரசுக்குக் கட்ட வேண்டும்.\nஇது தான் ராஜினியை ஸ்பொன்சர் செய்ய முடியாமல் போனதற்கான காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதன் மூலம் அறிந்து கொண்டோம். இது தொடர்பில் மேலும் சட்ட நிபுணர்களிடம் தொடர்ந்து பேசிய போது நிலைமை இவ்வாறு இருப்பினும் கூட வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒக்டோபர் 9 , 2013 இல் வெளிவந்த பின்னராவது உடனடியாக மனித உரிமைகளையும் , இரு குழந்தைகள் இருக்கின்ற என்பதையும் காரணம் காட்டி ராஜ் மனோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எத்தனையோ இது போன்ற வழக்குகளில் உடனடியாக இப்படி முடிவுகளை சட்ட நிபுணரின் உதவியுடன் எடுத்ததால் பலர் நாடு கடத்தப்படுவது தடுக்கபப்ட்டிருக்கின்றது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.\nஇதில் சற்று அலட்சியமாக காலம் கடந்து டிசம்பர் 20 ஆம் திகதியே ராஜ் மனோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே ராஜினி நாடு கடத்தப்படுவதை இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாமல் போய் விட்டதாகவும், இது போன்ற குடிவரவு மற்றும் மனித உரிமை சட்ட விவகாரங்களில் நம்மவர்கள் சிலரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதே தாமதமாக சட்ட நிபுணர்களை அணுகுவதற்கு காரணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர் சட்டத்தரணிகள்.\nசரி. இவையெல்லாம் காரணங்கள். எப்படியும் பெண்மணி திரும்பி அனுப்பபப்ட்டு விட்டார். அவரை மீண்டும் விரைவில் கனடா கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதைப் பற்றியும் நிபுணர்களிடம் பேசினோம். நாட்டிற்குள் அவர் இருக்கும் போதே ஒருவருக்கு ஸ்பொன்சர்ஷிப் ( In Land Sponsorship ) விண்ணப்பம் செய்து அவரைத் தக்க வைப்பதற்கும் , திரும்பி அனுப்பப்பட்ட பின்னர் ஸ்பொன்சர்ஷிப் செய்வதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளதையும் , பெண்மணி ஏற்கனவே திரும்பி அனுப்பபப்ட்டு விட்டதால் தற்போது ஸ்பொன்சர்ஷிப் விண்ணப்பித்தால் கூட எப்படியும் அனுமதி கிடைக்க குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது ஆகும். அதற்கு முன் நடக்க வேண்டுமென்றால் இந்தப் பிரச்சினையில் ஏதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் தான் உண்டு என்பதே சட்டத்தரணிகளின் கருத்தாக உள்ளது.\nஇருப்பினும் பொறுப்புள்ள ஒரு ஊடகமாக எம்மால் முடிந்த வரையிலும் பெண்மணியை விரைந்து கனடாவிற்கு கொண்டு வருவதற்கான வழி வகைகளை குருவி தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் ஜூனிடா நாதன் உதவியுடன் இந்தப் பிரச்சினை குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்தும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசனிடமும் தொடர்பு கொண்டு அரசியல் உயர் மட்டத்தில் உள்ளோருக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளையும் மும்முரமாக செய்து வருகிறோம்.\nஇந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். ���ெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nகனடாவின் அனைத்து தரப்பு மக்களும் இந்தக் காணொளியை யூடியூப்பில் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட அவர்களில் பெரும்பான்மையானோர் ஆங்கிலம் பேசக் கூடிய கனடிய மக்களாக இருப்பதால் கனடிய பிரதான ஆங்கில நாளேடுகளில் இந்த செய்தி வெளியாகும் வரையிலும் பிரச்சினையின் தன்மையை சரியாக விளங்கிக் கொள்வதென்பது அவர்களால் இயலாத ஒன்றாகவே உள்ளது. சிலர் இச்செய்தியினை ஆங்கிலத்தில் வெளியிடுமாறும் தொடர்ந்து குருவியை கேட்டு வருகின்றனர்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதில் கனேடிய அரசாங்கம் செய்ததில் என்ன தவறு உள்ளது.. ஐந்து பேருக்கு ஸ்பான்சர் செய்வதற்கு $200,000 வருட வருமானம் காட்ட வேண்டி இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஇந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nநிச்சயம் ராதிகா செய்வார் நம்பியிருங்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒரு ஸ்பான்சர் செய்தால் பத்து வருடங்களுக்கு ஒரு கடப்பாடு இருக்கும். அதாவது ஸ்பான்சர் செய்யப்பட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என்கிற உறுதிமொழியை வழங்கியிருக்க வேண்டும்.\nஇவர் 2003 இல் விவாகரத்து பெற்றிருந்தால் அதற்குப் பிறகு முன்னாள் மனைவியின் உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்தால் அவருடைய கடப்பாடுகள் கூடியபட்சம் இந்த வருடத்துடன் நிறைவுக்கு வரவேண்டும். அதன்பிறகு தனது மனைவியை அழைத்துக் கொள்ள வழி இருக்கலாம்.\nமுதலாவது மனைவியின் விவாகரத்து இன்னும் முடியவில்லை.அதற்குள்ளே இவர் இந்தியா சென்று விவாகரத்தை மறைத்து திருமணம் செய்து பிள்ளைக்கும் தாயாக்கி உள்ளார்(இந்தியாவிலேயெ). பின்னர் கனடாவுக்கு களவாக கூப்பிட்டுள்ளார்.(single mother) உதவிப்பணமும் எடுத்துள்ளார்.\nமுதலாவது விவாகரத்து இன்னும் முடியாததால் இவரினால் ஸ்பொன்சர் செய்ய முடியவில்லை என இவர்களுக்கு நெருக்கியவர் கூறினார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட் உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏகலைவன் யார் தெரியுமல்லவா மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, \"இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும் மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். ஒ���ுநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, \"இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும்\" என்று வியப்புடன் கேட்கிறான். துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். \"எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்\" என்று வியப்புடன் கேட்கிறான். துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். \"எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்\"என்று கேட்கிறார். \"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்\" என்கிறான். அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர்\"என்று கேட்கிறார். \"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்\" என்கிறான். அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர் எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். \"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்\" என்றார். *என்ன கேட்டாலும் தருகிறேன்\" என்றான் ஏகலைவன். \"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு\",என்கிறார் துரோணர். மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். ஆறு மாதம் கழித்து... துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன... செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது. இரு புலிகளும் செத்து விழுந்தன. கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார். கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான். திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து \"இது எப்படி சாத்தியம்... எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். \"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்\" என்றார். *என்ன கேட்டாலும் தருகிறேன்\" என்றான் ஏகலைவன். \"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு\",என்கிறார் துரோணர். மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். ஆறு ம��தம் கழித்து... துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன... செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது. இரு புலிகளும் செத்து விழுந்தன. கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார். கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான். திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து \"இது எப்படி சாத்தியம்... கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய் கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய்\" என வினவினார். \"தங்களுக்கு குருதட்சணையாக எனது வலது கட்டை விரலைக் கேட்டீர்கள். நானும் வெட்டிக் கொடுத்தேன் குருவே...\" \"நான் பயிற்சி எடுத்தது இடது கையினால் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லை துரோணரே\", என்றான். துரோணர் மிரண்டார் இடதுசாரி ஏகலைவனைக் கண்டு... http://ramaniecuvellore.blogspot.com/2019/07/blog-post_20.html\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\n`தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம்' தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். https://www.vikatan.com/news/tamilnadu/scientist-mayilsamy-annadurai-talks-about-mother-language\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\nதபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவ���மான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாச��் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை ���ேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கு��் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதி���ாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழ���மையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும் ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்ப��திருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார் பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார் பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/asiannet-news-sara-news.html", "date_download": "2019-07-20T05:52:56Z", "digest": "sha1:W4SKUEDEJE7APWPI3NNGIKE76YZ2SUNF", "length": 14091, "nlines": 133, "source_domain": "youturn.in", "title": "பிரபல குழந்தை நட்சத்திரம் பற்றி ஆபாச தலைப்பு ! - You Turn", "raw_content": "நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n1248 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.\nதேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி \nகிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா \nசேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் \nதிருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா \nபிரபல குழந்தை நட்சத்திரம் பற்றி ஆபாச தலைப்பு \nமக்களை ஈர்ப்பதற்காக செய்திகளை விரைவாக கூற முயற்சிப்பது போல் செய்தியின் தலைப்புகளும் வித்தியாசமாக, பொருந்தாமல் இருப்பதை பார்த்து இருப்போம். அரசியல் உள்ளிட்ட செய்திகளே இப்படி என்றால் சினிமா தரப்பு செய்திகளுக்கு சொல்லவே வேண்டாம். ஒன்று என்றால் இரண்டு எனத் திரித்து செய்தியை வெளியிடுவர்.\nசினிமா செய்திகளை மக்கள் அதிகம் விரும்புவதால் ஒன்றும் இல்லாத செய்திகளுக்கு கூட ஆபாசமான தலைப்புகளை வைத்து விடுகின்றனர். இணைய செய்தி நிறுவனங்கள் அதிகரிப்பதால் வெளியாகும் செய்தி பற்றி எதிர்ப்பு ஏதும் பெரிதாக வெளியாவதில்லை.\nநடிகர், நடிகைகள் மட்டுமின்றி திரைத்துறையில் முகம் காட்டும் குழந்தை நட்சத்திரங்கள் வரையிலும் எதையாவது எழுதி தள்ளுகின்றனர். அதில், எல்லையையும் மீறி விடுகின்றனர். அப்படியான ஒரு செய்தியை இணைய செய்தி தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது.\n“ Asianet News “ என்ற செய்தி நிறுவனத்தின் இணைய தளத்தில் “ தெய்வதிருமகள் “ படத்தில் நடித்த சாரா பற்றிய சாதாரண செய்திக்கு “ தொப்புள் தெரிய ஹீரோயின் போல் போஸ் கொடுத்த “ தெய்வ திருமகள் “ சாரா “ என்ற தலைப்பு.\nவயது உயர்ந்த காரணத்தினால் ஹீரோயின் போல் தெரிகிறார் என்ற ஒற்றை செய்திக்கு இவ்வாறான தலைப்பு. சாராவுக்கு தற்போது 13 வயது ஆகிறது. இந்த செய்தியின் உள்ளே சாரா நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணைத்து உள்ளனர்.இதனை எழுதியதே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செயலை இந்துஜா என்ற பெண் பத்திரிகையாளர் ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார், இதையடுத்து இணையதளத்தில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. எனினும், Asianet ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்படாமல் அதே தலைப்பு, படத்துடன் இருந்து வருகிறது. தொடர்ந்து அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஆபாச தலைப்பு இருப்பது வருந்தத்தக்கது. இம்மாதிரியான தவறுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு முன்னோடி பத்திரிகை தமிழில் காலடி வைக்கும் பொழுது ஆபாச தலைப்புகள் மூலம் வாசிப்பாளர்களை பெற நினைக்கக்கூடாது.\nபத்திரிகை தர்மம் எது என்பதை அறியாமல் எதையாவது எழுத வேண்டும் என நினைக்கக் கூடாது. இது ஒரு குழந்தையை தவறாக சித்தரிக்கும் செயலாகும். POCSO சட்டத்தில் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் செயலுக்கு தண்டனைகள் உள்ளன என்பதை நினைவில் வைக்க வேண்டும்.\nசெய்திகளில் கண்ணியம் காக்க வேண்டும் என்பது பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் அறிதல் அவசியம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதை துரைமுருகன் எதிர்ப்பேன் என்றாரா \nஅம்மாவை துடைப்பத்தால் அடித்த 17 வயது மகன் \nஇம்ரான் கானின் சர்ச்சை பேச்சு என வெளியிட்ட தவறான செய்தி.\nதீக்காயத்திற்கு முட்டையின் வெள்ளைக்கரு பயனளிக்குமா \nவிளையாட்டுத்துறை அமைச்சர் வீரர்களுக்கு உணவு பரிமாறினாரா\nஅரசு பள்ளி மாணவனுக்கு கூகுளில் வேலையா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nநீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \nதிருவனந்தபுரம் மட்டுமில்லை இந்தியாவின் உள்ள அனைத்து கோசாலைகள...\nகோவில் வளாகத்தில் இரு முஸ்லீம்கள் இருக்கும் புகைபடத்தை போட்ட...\nமத நல்லிணக்கம் சிதையாமல் இ��ுக்க உங்கள் பதிவு கண்டிப்பாக உதவி...\nமுஸ்லீம் அல்லா ன்னு எழுத மாட்டான் அல்லாஹ் (Allah) ன்னுதான் எ...\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-07-20T05:21:07Z", "digest": "sha1:NDOJHGFQ2MNVN6UOGSS5BKIQXFJB3L7R", "length": 24837, "nlines": 590, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4447) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (217) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (153) + -\nசிவன் கோவில் (127) + -\nவைரவர் கோவில் (109) + -\nதேவாலயம் (86) + -\nமுருகன் கோவில் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாடக கலைஞர்கள் (55) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nதமிழர் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (618) + -\nஐதீபன், தவராசா (582) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nவிதுசன், விஜயகுமார் (196) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரபாகர், நடராசா (18) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்க��ின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1952) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (161) + -\nபருத்தித்துறை (157) + -\nஅல்வாய் (93) + -\nஇணுவில் (89) + -\nதிருநெல்வேலி (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nலண்டன் (59) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (51) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nமாவிட்டபுரம் (47) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nதெல்லிப்பழை (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nகிருஷ்ணா, ச. (5) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபத்மநாப ஐயர், இ. (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகந்தசாமி, அ. ந. (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (1) + -\nபுனித அந்தோனியார் கல்லூரி (1) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (1) + -\nபுனித மரியாள் ஆலயம் (1) + -\nபுலோலி கண வைரவர் கோவில் (1) + -\nபெ. வெள்ளையன் (1) + -\nமணியந்தோட்டம் கர்த்தர் ஆலயம் (1) + -\nமருதடி விநாயகர் கோவில் (1) + -\nமருதை ஆறுமுகம் (1) + -\nமாந்தை கிழக்கு பிரதேச சபை (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயா/ ஊர்காவற்றுறை மரியாள் றோமன் கத்தோலிக்க பெண்கள் வித்தியாலயம் (1) + -\nவண்ணார்பண்ணை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் (1) + -\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-07-20T05:39:24Z", "digest": "sha1:6RAXHLIQHYS2WC47ZBSFBR7SQTJMSKDI", "length": 11923, "nlines": 178, "source_domain": "selvakumaran.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t உன்னை அன்றே கண்டிருந்தால் மாதவி\t 924\n2\t படம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 578\n3\t நேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 531\n4\t தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 544\n5\t பிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 521\n6\t காணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 487\n7\t அம்மாவின் தேவைகள் சந்திரவதனா\t 614\n8\t கொஞ்ச நேரம் மாதவி\t 903\n9\t சில பேரின் சில பக்கங்கள் சந்திரவதனா\t 1996\n10\t திருமணமாவது நீறு செட்டியூர் சசி\t 2544\n11\t அவளும் நானும் 44 மாதவி\t 2217\n12\t ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2056\n13\t ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2236\n14\t ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2352\n15\t ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2194\n16\t ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்) ஜெயரூபன் (மைக்��ேல்) 2112\n17\t ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2150\n18\t ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2175\n19\t ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2375\n20\t ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்)\t 2298\n21\t ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2538\n22\t ஜடாயு ஜெயரூபன் (மைக்கேல்)\t 3433\n23\t ஓநாய்க்கூட்டம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 2241\n24\t அகதி மண் ஜெயரூபன் (மைக்கேல்) 2350\n25\t மகாத்மாவின் பொம்மைகள் ஜெயரூபன் (மைக்கேல்) 2199\n26\t உயிர் விளையாட்டு ஜெயரூபன் (மைக்கேல்) 2204\n27\t வழித்துணைவன் ஜெயரூபன் (மைக்கேல்) 2026\n28\t இருதரக் காதல் மாதவி\t 2528\n29\t அரண் ராபியா குமாரன்\t 2542\n30\t சுதர்சினி தமிழினி ஜெயக்குமாரன் 3040\n31\t வைகறைக்கனவு தமிழினி ஜெயக்குமாரன் 3051\n32\t மழைக்கால இரவு தமிழினி ஜெயக்குமாரன்\t 3074\n33\t வெள்ளிப்பாதசரம் இலங்கையர்கோன் 4567\n34\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 3552\n35\t காதல் என்பது... குரு அரவிந்தன்\t 3601\n36\t உறவுகள் தொடர்கதை குரு அரவிந்தன்\t 3662\n37\t குழந்தைக்கு ஜுரம் தி. ஜானகிராமன்\t 3490\n38\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n39\t புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும் பசுந்திரா\t 3943\n40\t என் கதாநாயகி ஆட வேண்டும் தெ. நித்தியகீர்த்தி\t 4329\n41\t சொந்தக்காரன் பசுந்திரா 4026\n42\t மான பங்கம் பசுந்திரா\t 4196\n43\t காதலான ஆழம் பசுந்திரா\t 3627\n44\t ஆழ நட்ட வாழை பசுந்திரா\t 3716\n45\t ஈருடல் ஓருயிர் பசுந்திரா\t 3739\n47\t ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது.... Athanas Jesurasa 3925\n49\t மீளவிழியில் மிதந்த கவிதை..\n51\t பேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை) சந்திரவதனா\t 4416\n52\t பனங்கொட்டை பொறுக்கி குரு அரவிந்தன்\t 5188\n53\t கனகலிங்கம் சுருட்டு குரு அரவிந்தன்\t 4896\n54\t ஆலமரம் தாளையடி சபாரத்தினம்\t 9389\n55\t பழையதும் புதியதும் அ.செ.முருகானந்தன்\t 2547\n56\t கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..\n58\t சிவா நிர்மலன்\t 6328\n59\t இழப்பு சல்மா\t 5705\n60\t நூல் ஏணி ஆர். நீலா\t 5824\n61\t விடுபடல் சு. தர்ம மகாராஜன்\t 5353\n62\t புதிய மனுசி ஆதிலட்சுமி சிவகுமார் 5883\n63\t தேங்காய்ச் சொட்டு ந.மயூரரூபன்\t 5413\n64\t அம்மாவுக்குத் தெரிந்தது சந்திரவதனா 7201\n65\t வேஷங்கள் சந்திரவதனா\t 5682\n66\t உபதேசம் சந்திரவதனா\t 4863\n67\t விவாகரத்து சந்திரவதனா\t 5298\n68\t பயணம் சந்திரவதனா 4854\n69\t கலை வளர்க்கும் பூனைகள் சந்திரவதனா\t 545\n70\t தீர்க்கதரிசனம் சந்திரவதனா 5089\n71\t சொல்லிச் சென்றவள் சந்திரவதனா 5081\n72\t பொட்டுகிளாஸ் சந்திரவதனா\t 4131\n73\t முரண்களும் முடிவுகளும் சந்திரவதனா 5304\n75\t கணேஸ்மாமா சந்திரவதனா\t 5058\n77\t கல்லட்டியல் சந்திரவதனா\t 4646\n78\t மரணங்கள் முடிவல்ல சந்திரவதனா\t 5356\n79\t சங்கிலித் துண்டங்கள் சந்திரவதனா\t 4850\n80\t பதியப்படாத பதிவுகள் சந்திரவதனா\t 5101\n81\t குண்டுமணி மாலை சந்திரவதனா\t 5074\n82\t சுமை தாளாத சோகங்கள்\n83\t விலங்குடைப்போம் சந்திரவதனா\t 5114\n84\t விழிப்பு சந்திரவதனா 5371\n85\t பால்யம் சந்திரா இரவீந்திரன்\t 6009\n87\t முறியாத பனை சந்திரா இரவீந்திரன்\t 5906\n88\t சிவப்புப் பொறிகள் சந்திரா இரவீந்திரன்\t 4112\n89\t சில நேரங்களில் சில நியதிகள் சந்திரா இரவீந்திரன்\t 5385\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/kakkan-the-face-of-political-honesty/", "date_download": "2019-07-20T05:35:02Z", "digest": "sha1:Z76MDNJCBZ3DGURTB5AQJCRJCMN3FQ3T", "length": 23235, "nlines": 150, "source_domain": "tamilan.club", "title": "கக்கன்: அரசியல் நேர்மையின் முகம் - TAMILAN CLUB", "raw_content": "\nகக்கன்: அரசியல் நேர்மையின் முகம்\nதமிழன் December 23, 2017 அரசியல், தலைவர்கள், மனிதர்கள், வரலாறு, வீடியோ No Comment\nநேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் – குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.\nசுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.\n1932-ல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை மணம் செய்துகொண்டார் கக்கன். அதன் பிறகுதான் அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டார். காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கக்கனை அறிமுகம் செய்துவைத்தார் என்.எம்.ஆர்.சுப்பராமன் என்கிற மூத்த காங்கிரஸ் தலைவர். அது கக்கன் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. தமிழகத்தின் பல இடங்களுக்கும் காந்திக்குத் துணையாகச் சென்றுவந்தார் கக்கன். அந்தப் பயணமும் பழக்கமும் கக்கனின் மனதில் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.\nமுதல் பதவி, முதல் சிறை\n1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார். அதுதான் காங்கிரஸில் அவர் வகித்த முதல் பதவி. அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். முதல் சிறைவாசம் அதுதான். அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன. வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.\n1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன். ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள். ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது. 18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம்.\n1946-ல் மத்திய சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வானார் கக்கன். 1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது, மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கக்கனின் எளிமையான வாழ்க்கைமுறையும் பொதுமக்களை அணுகும் பாங்கும் மதுரை வட்டாரத்தில் அவரைச் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. 1954-ல் காமராஜர் முதல்வரானபோது, அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கக்கனுக்குத் தரப்பட்டது.\nதமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கக்கன், 1957-ல் நடந்த தேர்தலில் மேலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியி���்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார் கக்கன்.\nஅமைச்சர் பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அடியோடு நிராகரித்தார். துறைசார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தினார். அமைச்சராக இருந்தபோதும் தனது குழந்தைகளை அரசு மாநகராட்சிப் பள்ளிகளிலேயே படிக்கவைத்தார்.\n1962 தேர்தலில், சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கனை விவசாயத் துறை அமைச்சராக்கினார் காமராஜர். மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் அமலுக்கு வந்தது, மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்களை நிறைவேற்றியது, பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது ஆகியவற்றில் கக்கனின் பங்களிப்பு முக்கியமானது.\nவிவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான். கூட்டுறவு விற்பனை நிலையத்தின் வழியாக விவசாயிகளுக்கான பொருட்களை வழங்க வழிவகை செய்தவர் கக்கன்.\n1963-ல் காமராஜர் ராஜினாமா செய்ததை அடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அப்போது தமிழக அரசின் உள்துறை அமைச்சரானார் கக்கன். தேர்வுகள் வழியே காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, காவலர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியது, சாதிக் கலவரங்கள் மூள்வதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் பணிகள் அநேகம்.\n1967 தேர்தலில் மேலூர் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார் கக்கன். தூய்மையான அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே கக்கனின் தோல்வி பார்க்கப்பட்டது. தான் வசித்துவந்த அரசு வீட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்தோடு வாடகை வீட்டுக்குக் குடியேறினார். சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில், தனக்குத் தரப்பட்ட நிலத்தை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டவர் கக்கன் என்பது இங்கே நினைவுகூர வேண்டிய சங்கதி. 1971 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கனை நிறுத்தினார் காமராஜர். வெற்றி வசப்படவில்லை. ஆகவே, அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார் கக்கன்.\nகக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும் பொருளாதாரரீதியாகச் சிரமப்படுவதும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகளாக வந்தன. அதைப் பார்த்த சிவாஜி கணேசன், தனக்குப் பரிசாக வந்த தங்கச் சங்கிலி ஒன்றைப் பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.\nசில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த கக்கனுக்கு மீண்டும் உடல்நலன் பாதிக்கப்படவே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவால் தரமான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டபோதும் கக்கனுடைய உடல்நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார் கக்கன். அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை\nஎம்ஜிஆரின் கதை – MGR\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா: போராட்ட வாழ்க்கையின் ஆவணப் படம்\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nவறட்சியில் மட்டும் முதலிடம் பெற்றுள்ள தமிழகம்\nயானை புகுந்த வயல் – பட்ஜெட் மாற்றம் ஏமாற்றம்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், மதக் கொலைகள் அதிகரிப்பு… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு\nஇன்று தண்ணீர்… நாளை காற்று\nவிளையாட்டில் புகுந��த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_43.html", "date_download": "2019-07-20T04:57:03Z", "digest": "sha1:VZWEDNR3P3TNR6XH7PVAREXEZGXFENO4", "length": 8683, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "ஒசாமா பின் லேடன் மகனின் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா - TamilLetter.com", "raw_content": "\nஒசாமா பின் லேடன் மகனின் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா\nஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.\nஅல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஹம்சா உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nதனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டுமென, சமீப ஆண்டுகளில் ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.\nசுமார் 30 வயதாகும் ஹம்சா பின் லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார்.\nஅவர் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் இருக்கிறார் எனக் கருதுகிறோம். அவர் இரானுக்குள் செல்லலாம். தெற்கு மத்திய ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் இருக்கலாம், \" என ஹம்ஸாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழ���யர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/arrest.html", "date_download": "2019-07-20T05:29:55Z", "digest": "sha1:VPAD4NNTZEA4PSEUKUQAHGGCWUABV7QI", "length": 27217, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "வித்தியா கொலை வழக்கு பேராரியரசிர் தமிழ்மாறன் மற்றும் சி.உ பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வெகுவிரைவில் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் ��ாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவித்தியா கொலை வழக்கு பேராரியரசிர் தமிழ்மாறன் மற்றும் சி.உ பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வெகுவிரைவில் கைது\nகடந்த ஒரு வருட காலத்திற்குள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 17 வயது மாணவி சிவயோகநாதன் வித்தியாவின் மரணத்தின் முக்கிய சந்தேக நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற 'சுவிஸ் குமார்' இக் கொலைகுற்றம் உதவுதல் மற்றும் உடந்தையாக இருந்தது, வீட்டில் தக்கவைத்து குற்றவாளிக்கு அடைக்களம் கொடுத்தது, வேண்டுமென்றே குற்றவாளி தப்பிச்செல்ல உதவி செய்தது போன்ற குற்றங்களின் கீழ் பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி பேராசிரியர் வீ.டீ. தமிழ்மாறன் மற்றும் யாழ்ப்பான பிரதேச பொறுப்பான தற்பொழுது மட்டக்களப்பு பிரதேச பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க ஆகிய இருவரும் வெகுவிரைவில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தலைமை அலுவலகத்தினூடாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇக் கற்பழிப்பு மற்றும் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் தற்சமயம் சிறைக்கைதிகளாக உள்ளனர்.\nஇந்த தாக்குதலில் முக்கிய நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமார் மட்டுமின்றி பூபாலசிங்கம் இந்திரகுமார்,பூபாலசிங்கம் ஜெயகுமார், மகாலிங்கம் சசிதரன் உட்பட மேலும் நான்கு பேருக்கு இக் கொலைக்குற்றம் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் சுவிஸ்குமார் மற்றும் பேராசிரியர் தமிழ்மாறன் புங்குடுதீவு நகரில் நெருங்கியவர்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர் என தெரியவந்து;ள்ளது. நெருங்கியவர்களினூடாக பேராசிரியர் தமிழ்மாறன் தனது மாணவனான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் எனது நண்பரான சுவிஸ் குமாரை காப்பாற்றி தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். லலித் ஜயசிங்க தனது மாணவன் என பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துரையாடலில் பேராசிரியர் தமிழ்மாறன் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த முழுமையான விசாரணையை முன்னெடுக்க பேராசிரியர் தமிழ்மாறன் கொழும்பிற்கு வருகை தந்த லலித் ஜயசிங்��வின் யாழ்ப்பான உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். அத்துடன் புங்குடுதீவு நகர மக்கள் உதவியுடன் சுவிஸ்குமாரை பிடித்து கட்டிய இடத்திற்கு உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் தமிழ்மாறனின் வேண்டுகோளை நிராகரித்த லலித் ஜயசிங்க பிரதேசவாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சுவிஸ் குமாரை பிரதேச மக்களின் தடுப்பிலிருந்து காப்பாற்றி யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஅதன் காரணமாக உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய சந்தேக நபரான சுவிஸ்குமாரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் பேராசிரியர் தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கமைய உதவி பொலிஸ்மா அதிபரின் ஊடாக சுவிஸ்குமார் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கிளிநொச்சி வரை இரகசியமாக சென்று பின்னர் கொழும்பிற்கு செல்வதற்கு உதவி செய்த விதத்தை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபின்னர் இந்த சம்பவம் அறிந்த புங்குடுதீவு மக்கள் பேராசிரியர் தமிழ்மாறன் றன் ஊரிற்கு வரும்வரைக்கும் அவர் மற்றும் அவரது புதல்வியை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. இவ்வாறு தமிழ்மாறனின் ஊடாக உதவி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததன் பின்பு அவர் ஆயுத பொலிஸ் குழுவினருடன் வருகை தந்த பேராசிரியர் மற்றும் அவரது புதல்வியினூடாக கொழும்பிற்கு அனுப்பிய சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்யுமாறு பிரதேசவாசிகளுக்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.\nபின்னர் கயிட்ஸ் பொலிஸாரின் தலைமையகத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசுவிஸ்குமார் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நாள் அன்று உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததோடு அவரை பார்ப்பத்தவுடன் கோபமடைந்த நீதவான் உடனடியாக தன்னை நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். அன்று நீதிபதியூடாக சுவிஸ்குமாரை சிறையில் தடுத்துவைப்பதோடு பொலிஸாரினால் வித்யா அணிந்திருந்த பாதணி மற்றும் அவரது தோடு இரண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபரும் சிறு பிள்ளையும் சாட்சியாளர்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nசுவிஸ் குமார் இதற்கு முன்பும் குற்றங்களில் சிக்கியுள்ளார்\nமகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ்குமார் இதற்கு முன் கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்பு உண்டு என்பதை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் ஆசைக்கொண்ட சசிகுமாரின் பெண்களின் கற்பழித்து அதனை ஒளிப்பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அந்த ஒளிப்திவை காண்பித்து அதனை இணையத்தில் வெளியிடுவதே இவரின் பொழுதுபோக்காகும்.\nபுங்குடுதீவு ஊரில் வசிக்கும், ஈபிடீபி உறுப்பினரான பிரதேச சபை சாரதியுடன் வித்தியாவுடன் காதல் மலர்ந்துள்ளதுடன் அவள் அவனின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். ஒருநாள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வித்தியாவின் கையை பிடிப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளதோடு அதற்கு வித்தியா செருப்பால் அடித்துள்ளாள். அனைவரின் முன்னால் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் பெரும் அவமானத்திற்குள்ளான சாரதி வித்தியாவை பலிவாங்குவதற்கு எண்ணியுள்ளார்.\nஅது மட்டுமின்றி வித்தியாவின் குடும்பத்தினருடன் வழக்கு காரணமாகமனஸ்தாபங்கள் நிலவிவந்துள்ளதுடன் இரண்டு இளைஞர்களுடன் இந்த ஈபிடிபி உறுப்பினர் வித்தியாவை பலிவாங்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் மூவரும் வித்தியாவை கற்பழிப்பதற்கு திட்டம் தீட்டியிருப்பது சுவிஸ்குமார் ஊடாக. அதற்கு தேவையான மதுபானங்கள் பெற்றுக்கொள்வதற்கு தேவையான பணத்தையும் அதனை ஒளிப்பதிவு செய்வதற்கான கெமராவையும் சுவிஸ்குமாரே பெற்றுக் கொடுத்துள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற நாளன்று காலை 7 மணிக்கு பாடசாலைக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வித்தியா கட்டாயமாக கடத்துவதற்கு இந்த குழுவினர் திட்டம் தீட்டியிருந்துள்ளதோடு காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல வரை இவர்கள் அனைவரும் பாலடைந்த வீடொன்றில் வித்தியாவை கற்பழித்துள்ளனர். அதனை ஒளிப்பதிவு செய்துள்ளதோடு அந்த கெமராவை இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கெமராவின் மெமரிகார்ட்டை மறைத்துள்ளனர். இருப்பினும் தொழில்நுட்ப உதவியுடன் கெமராவில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவும் பெற்றுக் கொள்வதற்கு இரகசிய பொலிஸாரால் முடிந்துள்ளத��.\nவீடு திரும்பாத தனது புதல்வி வித்தியா தொடர்பில் அவரது குடும்பம் ஊர்கவற்துறை பொலிஸில் புகார் செய்வதற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் 'அவளது காதலனுடன் ஓடிப் போயிருப்பாள் நாளையோ அல்லது மறுதினமோ வருவாள்' என்று தெரிவித்துள்ளனர். பாலடைந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்ட்டது வித்தியா என பின்பு தான் தெரியவந்துள்ளது. வித்தயாவை அவளது பாதணி நூலிலேயே கழுத்து நெறித்து கொலை செய்துள்ளனர். தாங்கள் வித்தியாவை கற்பழித்த நபர்கள் இருவரும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை வித்தியா தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்தும் இரகசிய பொலிஸ் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்ற நீதிபதி மடுல்லக் (Trial-At-Bar) சந்தித்து வெகுவிரைவில் விசாரணைகள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் பேராசிரியர் தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்து.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்ப��ுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/03/flipkart-founders-invest-chennai-start-up-003371.html?h=related-right-articles", "date_download": "2019-07-20T05:33:38Z", "digest": "sha1:NRUBC4NCYP63PR5YBPHBYUF3ZB64MWAR", "length": 22997, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னை ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பிரதர்ஸ்!! | Flipkart founders invest in Chennai start-up - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னை ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பிரதர்ஸ்\nசென்னை ஆட்டோமொபைல் நிற���வனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பிரதர்ஸ்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n15 hrs ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n16 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n16 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n17 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nNews முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், சென்னையில் உள்ள ஏதர் (Ather) என்னும் புதிதாக துவங்கப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.\nஇந்நிறுனம் இந்திய சந்தைக்கு அதிகவேக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது, மேலும் இந்நிறுவனம் சென்னை ஐஐடி கல்லூரியுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.\n2013ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இந்தியாவில் அதிகவேக எலக்ட்ரிக் வாகனகங்களை தயாரிக்க முடிவு செய்து சென்னையை மையமாக வைத்து இந்நிறுவனத்தை துவங்கினர் தருண் மேத்தா மற்றும் சுவப்நில் ஜெயின் ஆகியோர்.\nஇந்நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிரதர்ஸ் மட்டும் சுமார் 1 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் ஏதர் நிறுவனத்தில் மெட்ஆல் நிறுவனத்தின் தலைவர் ராஜூ வென்கட்ராமன் அவர்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.\nஇந்நிறுவனத்தில் தற்போது வெறும் 15 ப���ியாட்கள் மட்டுமே உள்ளனர். முதற்கட்டமாக இந்நிறுவனத்தில் டிசைன் மற்றும் டெஸ்டிங் அகிய பணிகள் நடைபெறு வருகிறது. மேலும் இப்புதிய வாகனத்தின் உற்பத்தி சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் சில செயல்வடிவங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது.\nசச்சின் மற்றும் பின்னி பான்சால் கூட்டணி ஆட்டோமொபைல் நிறுவனம் மட்டும் அல்லாமல் பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் கேம்ஸ் நிறுவனமான மேடுராட் கேம்ஸ் நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் 1 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்.. Flipkart பிக் ஷாப்பிங் டே சிறப்பு தள்ளுபடி விற்பனை\nஅட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\n300 ஏக்கரில் புதிய லாஜிஸ்டிக் பார்க் கட்டும் Flipkart..\nFlipkart என்கிற பெயருக்கு 1,00,000 கோடி ரூபாயா.. நட்டத்தில் Flipkart..\nபின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..\n ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..\nஅமேஸானையும் ஃப்ளிப்கார்ட்டையும் தவிக்க விட்ட அந்த ஐந்து விதிகள் இது தான்..\nமோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkart-க்கு ஆப்பு..\nஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே அன்று 50% தள்ளுபடியில் செல்போன்கள் - அழகாக ஏமாற்றும் ஃப்ளிப்கார்ட்.\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/minister-speaks-about-ritheesh/", "date_download": "2019-07-20T05:49:07Z", "digest": "sha1:GI5AEC6GSASZTOR3QOYXOME7DZOV2VYT", "length": 7592, "nlines": 67, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்னும் ஈரம் கூட காயவில்லையேய்யா!!! ரித்திஷ் மரணம்", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / த‌மிழக‌ம் / இன்னும் ஈரம் கூட காயவில்லையேய்யா\nஇன்னும் ஈரம் கூட காயவில்லையேய்யா\nஅருள் April 14, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on இன்னும் ஈரம் கூட காயவில்லையேய்யா\nஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சென்ற ஒரு மணிநேரத்தில் ரித்திஷ் உயிரிழந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nநடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார்.\nதிமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார்.\nபல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்.\nதிரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார். தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.\nஇந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு விருந்து சாப்பாடு போட்டு அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.\nபின்னர் ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஇவரது இந்த திடீர் மறைவுக்கு திரைத்துரையினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ரித்திஷ் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு திருப்புவனம் அருகே சென்று கொண்டிருந்தேன்.\nஅப்போது ரித்திஷ் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஒரு மணிநேரம் கூட ஆகல.\nஎன்னால் துக்கத���தை தாங்க முடியவில்லை என கூறியபடியே கண்கலங்கி நின்றார்.\nTags minister Ritheesh speaks அமைச்சர் பேச்சு மரணம் ரித்திஷ்\nPrevious வார ராசிப்பலன் – ஏப்ரல் 14 முதல் 21 வரை\nNext 8 வழி சாலை திட்டத்த நிறைவேத்தியே தீருவோம்\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-20T05:01:47Z", "digest": "sha1:PHUH4TBN2M5CT2FWO4ZGS5CFMRG3QLCK", "length": 7769, "nlines": 294, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 97 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபிரிட்டிஷ் கொலம்பியா, பிரிட்டிசு கொலம்பியா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nதானியங்கி இணைப்பு: ur:برٹش کولمبیا\nதானியங்கி இணைப்பு: war:British Columbia\nதானியங்கி இணைப்பு: ug:Britani Kolumbiye\nதானியங்கி மாற்றல்: arc:ܩܘܠܘܡܒܝܐ ܒܪܝܛܝܬܐ\nதானியங்கி இணைப்பு: arc:ܒܪܬܫ ܟܘܠܘܡܒܝܐ\nதானியங்கி இணைப்பு: tl:British Columbia\nதானியங்கி இணைப்பு: sw:British Kolumbia\nதானியங்கி இணைப்பு: oc:Colómbia Britanica\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18761/Viduthalai-Viduthalai-Viduthalai-Petten-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T06:06:52Z", "digest": "sha1:ELYASZMOWZAKVHJB4ORAFODZ46N77U7D", "length": 3257, "nlines": 83, "source_domain": "waytochurch.com", "title": "Viduthalai Viduthalai Viduthalai Petten விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்", "raw_content": "\nViduthalai Viduthalai Viduthalai Petten விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்\nவிடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்\nவித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே\nஇந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்\nதந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை\n1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை\nகொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை\nஎன்ன சந்தோஷம் இந்த – விடுதலை\nஎந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்\n2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை\nவிதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை\nஅன்பர் இயேசுவே தந்த விடுதலை\nஇன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே\n3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை\nமிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை\nஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே\nதாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/551070/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4-2/", "date_download": "2019-07-20T05:06:05Z", "digest": "sha1:CC7V3BVKNG2VDMLKLWL5SYL6B5JU56IZ", "length": 15311, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் 3 மடங்குக்கும் கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம்: மதுரையில் முதல்வர் விளக்கம் – மின்முரசு", "raw_content": "\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந்...\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nசமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார். பெரம்பலூர்:தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா...\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ:ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3...\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்ச��ப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர்:அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் 3 மடங்குக்கும் கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம்: மதுரையில் முதல்வர் விளக்கம்\nஅவனியாபுரம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 3 மடங்குக்கும் கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி செல்லும் வழியில் நேற்றிரவு மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானநிலையத்தில் அளித்த பேட்டி: ஆணவ படுகொலைகள் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் எதுவும் நடக்கவில்லை. இது மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டம் அல்ல. இந்த விரைவுச் சாலை கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், அதற்குப் பிறகு கேரளா கொச்சி வரை செல்கிறது. சேலத்திற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை.\nசேலத்தில் இருந்து சென்னை வரை 70 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுகிறது. இதனால் எரிபொருள், நேரம் மிச்சமாகும். அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளை அமைத்து கொடுப்பது அரசின் கடமை. மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வந்தது. புதிய தொழில்கள் வருவதற்கும் வாய்ப்பாக உள்ளது. உட்கட்டமைப்பு சிறப்பாக அமைந்திருந்தால்தான் வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக தொழில் முதலீடு செய்ய வருவார்கள்.\nகடந்த காலத்தில் இழப்பீடு தொகை குறைவாக இருந்தது இப்போது புதிய இழப்பீடு சட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட மூன்று மடங்கிற்கு கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம். 15 ஆண்டுகளான ஒரு தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் என்றால் ரூ.38 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதுபோக இடத்திற்கு பணம் தரப்படுகிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, எந்த ஒரு அணையும் கட்டக்கூடாது. எனவே ஒகேனக்கல் அருகே கர்நாடக மாநிலத்தால் அணை கட்ட இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவ���ல் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/samsung-galaxy-a9-smartphone-features-leaked-118110200057_1.html", "date_download": "2019-07-20T05:15:59Z", "digest": "sha1:MJOFJ6ZARKJTQ3FR7G3IGBA36P37TOCR", "length": 10543, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக் | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் வரும் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:\n# 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே\n# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி\n# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர், அட்ரினோ 616 GPU\n# 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7\n# 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4\n# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா\n# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3800 எம்ஏஹெச் பேட்டரி\nகொட்டிக்கொடுத்த வாடிக்கையாளர்கள்: கோடிகளில் புரளும் சியோமி\nஒரு டிவியின் விலை ரூ.3.5 கோடி அப்படி என்ன இருக்குது தெரியுமா\nபெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்\nரூ.6,190-க்கு சாம்சங் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன்\nபாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilaudioislam.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:51:04Z", "digest": "sha1:GCUFECKB2S2JAZT5V5YFCLH3EDWH3WT3", "length": 3653, "nlines": 62, "source_domain": "www.tamilaudioislam.com", "title": "துஆக்கள் - Tamil Audio Islam - தமிழ் ஆடியோ இஸ்லாம்", "raw_content": "\nTamil Audio Islam – தமிழ் ஆடியோ இஸ்லாம்\nகுர்ஆனில் இடம்பெறும் துவாக்கள் ஆடியோ - Quranic Duas MP3\nJoin WhatsApp Group – வாட்ஸ் ஆப் குழுமம்\nதினம் ஒரு ஹதீஸ் பெற இந்த வாட்ஸ்ஆப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள் (ஆண்கள் மட்டும்).\nஇது Admin-Only Group என்பதால், மற்றவர்களின் பதிவுகள் இருக்காது.\n(இக்குழுமம் ஆண்களுக்கு மட்டும். பெண்கள், தங்கள் வீட்டு ஆண் மூலம், கீழுள்ள whatsapp நம்பருக்கு கோரிக்கை அனுப்பவும். )\nஇந்த Link ஐ நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nதிரும்ப திரும்ப வராத ஹதீஸ்களை கண்டெடுக்கும் பணிக்கும், சில Audio Editing பணிக்கும் உங்கள் உதவி தேவை, இதில் எதிலாவது உதவ நினைத்தால், கீழுள்ள வாட்ஸ் ஆப் நம்பரில் தொடர்புகொள்ளவும்.\nதினம் ஒரு ஹதீஸ் - தனிபட்ட முறையில் பெற\nதினம் ஒரு ஹதீஸ் பெற விரும்பினால், தங்கள் watsapp நம்பரை பதியவும் (with country code) *\nநபி (ஸல்) அவர்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2011_01_23_archive.html", "date_download": "2019-07-20T04:53:37Z", "digest": "sha1:QUG6MFNTEUE4QE4NVTGNY63UTLWELKMB", "length": 42342, "nlines": 713, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2011/01/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/07/2019 - 21/07/ 2019 தமிழ் 10 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசங்கரத்தை வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகவும் கன்பரா – சிட்னியில் வசித்து வந்தவருமான திருமதி செல்லம்மா நாகரத்தினம் அவர்கள் 19.01.2011 புதன் கிழமை இரவு சிட்னியில் காலமானார்\nஅன்னார் சங்கரத்தை தபால் அதிபரான காலம்சென்ற நாகரத்தினத்தின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற விசுவலிங்கம் (மலேசியா), சங்கரத்தையைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும் இரத்தினவேல் (கன்பரா), சர்வேஸ்வரன் (சிட்னி), பாலேஸ்வரன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும். வான்மதி, சுவீற்ரி, ரேணுகா, நகுல��ஸ்வரன் (சிட்னி), சங்கீதா, சிவகுமார் (மலேசியா) விஜயகுமார் (மலேசியா), சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்.\nவிக்டோரியா மாகாணத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிட்டன\nவிக்டோரியா மாகாணத்தின் வடபகுதியில் உள்ள மற்றொரு நகரம் எப்போதும் வேண்டுமானாலும் வெள்ளத்தில் மூழ்கலாம் என்பதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள், மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறும்படி அப்பகுதி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nமீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள் -கவிதை\nகாகங்கள் வந்தமரும் மின்சாரக் கம்பிகளின்\nதொலைந்த நண்பனின் காலடியோசை கேட்டபடியிருக்கின்;றது\nஇனப்பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண கிட்டியுள்ள சந்தர்ப்பம்\nஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும் அது தொடர்பில் போதிய அக்கறை செலுத்தப்படுவதில்லை எனவும் பரவலாக பேசப்பட்டு வரும் இன்றைய சூழலில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு 13ஆவது திருத்தத்துக்கு அதிகபட்சமான அதிகாரங்களுடன் அமையும் எனவும் அதேவேளை மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெவித்திருக்கிறார்.\nதமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்;\nகடந்த 2009 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோன்று\n“இன்னும் ஒரு பசு - திபெத்திய நாடோடிக்கதை\n.ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள். அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது.\nஅந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது. அதில் பால் கறந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தான். மிஞ்சியதை வியாபாரம் செய்தான். தன்னுடைய நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்தான். பலன் கிடைத்தது. சந்தோ���மாக வாழ்ந்தான்.\nமாணிக்கவாசக சுவாமிகளும் அவர் அருளிச்செய்த திருவாசகமும் மார்கழி மாதத்தில் சைவமக்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. திருவெம்பாவை உற்சவம், திருவாசக முற்றோதல், திருவாசகவிழா, திருவாதவூரடிகள் புராணபடனம் ஆகியவை சைவ உலகில் இடம் பெறுகின்றன.\nஆஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் உள்ள தமிழ் மூத்தோர் சங்க மண்டபத்தில் 8-2-2010 அன்று திருவாசக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இவ்விழா பஞ்சபுராணம் ஓதப்பெற்று, தீபராதனையுடன் தொடங்கியது.\n(பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், அவுஸ்திரேலியா)\nதைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.\nதமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.\nகிறிஸ்மஸ் வரும்போது தபால்காரர், குப்பை எடுப்பவர், பேப்பர் போடுபவர் போன்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது அமெரிக்காவில் வழக்கம். சிலர் குடும்ப மருத்துவருக்கும் பரிசு வழங்குவார்கள். இம்முறை நான் சுப்பர்மார்க்கட் மனேஜரையும் பரிசுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் நான் அவரைச் சேர்த்ததற்கு காரணம் இருந்தது.\nஉறவியல் -2 - மஷூக் ரஹ்மான்\nஎன்ன முதல் ஈக்வேஷன் பேலன்ஸ் ஆயிடுச்சா\nநம் கண்ணில் படாத காலம் தன் சுவடாக நம் மனதில் பதிப்பது\n பெரும் வயது வாழ்ந்துவிட்டவர்களிடம் இந்த அனுபவச் சுவடு அதிகமிருக்கும். மூலதனத்தை வீட்டுல வெச்சிட்டு வெளியில வியாபாரம் செய்ய முடியுமா\n“127 அவர்ஸ்” ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், “27 அவர்ஸ்” என்ற ஆங்கிலப்படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடி��ிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது.\nஇலங்கையில் தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் \nதேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்\nபுதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது.\nஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது.\nபின் சீட்டுக்காரர் சிரிக்கிற சிரிப்பில் பிடறியெல்லாம் எச்சில் இந்த சாரல் மழையை தியேட்டர் முழுக்க பரப்பி, பொங்கலை சி(ரி)றப்பித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவா. (தமிழுக்குதான் இவரு புதுசு. ஆந்திராவுல ஏற்கனவே ஹிட் அடித்தவர்) அவ்வப்போது இது தெலுங்கு படத்தின் தழுவல்ப்பா என்பதை சொல்லாமல் சொல்கிறது சில காட்சிகள். அந்த இடங்களில் மட்டும், கட்டாய இன்டர்வெல்லுக்கு தள்ளப்படுகிறான் ரசிகன்.\nதமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது.\nஇணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது வேறு எந்த மன்றத்திலும் சாத்தியமில்லாதது தமிழ் அல்லது இந்திய அடையாளம் எது என்பது பற்றிய விவாதம்.\nஇங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nஇங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 16 ம் திகதி மெல்பேர்ன் மைதானத்தில் பகல்இரவு போட்டியாக நடைபெற்றது.\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் தேசிய இனப்பிரச்சினை பல தசாப்தகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் பல காரணம் தமிழ்க் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் கருத்து முரண் பாடுகளும் என்ற யதார்த்தத்தை ஒருபோதும் மறந்துபோகக்கூடாது.\nஇன்றும் கூட தமிழ்க்கட்சிகள் ஒன்றையொன்று குறைகூறுவதிலும் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் காலத்தை கடத்துகின்றனவே தவிர உருப்படியாக எ���னையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதே தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருந்துவருகின்றது.\nமக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்\nஇலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நாட்டின் பல பகுதிகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளைச்சல் நிலங்களுக்கும், மக்களின் உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும், ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி சேவைகளிலும் அறிந்து வேதனைப்பட்டோம்.\nவிக்டோரியா மாகாணத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்க...\nமீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள் -கவிதை\nஇனப்பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண கிட்ட...\n“இன்னும் ஒரு பசு - திபெத்திய நாடோடிக்கதை\nஉறவியல் -2 - மஷூக் ரஹ்மான்\n“127 அவர்ஸ்” ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரக...\nஇலங்கையில் தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரய...\nஇங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவ...\nமக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2012/06/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2019-07-20T04:55:18Z", "digest": "sha1:5SNTVR2BGBCGLQG7I46LFPNJ2WCWKCQH", "length": 14741, "nlines": 445, "source_domain": "blog.scribblers.in", "title": "நாடு தாங்காதுடா டே! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒ���்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» கட்டுரை » நாடு தாங்காதுடா டே\n“ஒரு ரெண்டு வருஷம் அப்பிடி இப்பிடி கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் அஞ்சு வருஷம்” கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார் “நீ ரொம்ப கஷ்டப்படுவ” நூத்தியோரு ரூவா வாங்கிய அந்த கைரேகைக்காரர். கருமாரி அம்மன் கோயில் பக்கத்தில் இருப்பவர்.\n“ஒம் மவன் ஜாதகம் தான் ஓன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம். அவன் பெறந்து ரெண்டு வருஷம் வரை அவன் மொகத்த நீ பாக்கக் கூடாதுன்றது தான் பரிகாரம். இப்ப ஒண்ணும் கெட்டு போகல, ஒரு சாந்தி ஹோமம் பண்ணனும். ஐயாயிரம் ஆகும்” இவர் ஒரு ஜாதக நிபுணர். இந்தா பிடி நூத்தியொண்ணு. ஆள விடு.\n“நாப்பது வயசில நீ அரசியலுக்கு வருவ. அதுல பெரிய ஆளாயிடுவ.” நாடு தாங்காதுப்பா\n“அய்யர் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு வருவா வீட்டுக்காரியா.” என்னத்த சொல்ல\n“பல தொழில் செஞ்சி பல வழில வருமானம் வரும்.” ஒரு தொழிலே ஒழுங்கா செய்ய முடியல.\nஇது வரை பார்த்ததிலே அந்த திருவண்ணாமலை கைரேகைக்காரர் வித்தியாசமாய் சொன்னார் “இந்த கைல பாக்குறதுக்கு என்ன இருக்கு எல்லாமே நல்லா இருக்கு. நீ காசு குடுக்காட்டியும் பரவால்ல, போயிட்டு வா.” அஞ்சு ரூபா கொடுத்திட்டு நகர்ந்தேன்.\nதெரிஞ்ச ஒரு அக்காவின் பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை சிபாரிசு செய்தேன் “ஏன்யா ஜாதகம் பாத்த ஜோசியரு மாப்பிள வடகிழக்கு தெசைலருந்து வருவாருன்னு சொன்னாங்க. நீங்க சொல்றது தெற்கு பக்கமால்ல இருக்கு ஜாதகம் பாத்த ஜோசியரு மாப்பிள வடகிழக்கு தெசைலருந்து வருவாருன்னு சொன்னாங்க. நீங்க சொல்றது தெற்கு பக்கமால்ல இருக்கு\nகாய்ச்சலா இருக்குதுன்னு பக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு போய் பூசாரிகிட்ட விபூதி கேட்டேன். “கோவிலுக்கு ஒரு மணி வாங்கி மாட்டு. எல்லாம் சரியாப்போவும்.” முனீஸ்வரா\nநண்பர் ஒருவர் சொல்வார் “எந்த நியூமராலஜிஸ்ட்டாவது ஒருத்தன் கிட்ட உன் பேர் சரியாயிருக்கு. ஒண்ணும் மாத்த வேண்டியதில்லைன்னு சொல்லியிருக்காரா எனக்கு தெரிஞ்சி நிறைய பிரபலங்கள் நியூமராலஜி பார்த்து பேர் மாத்தின பிறகு அவங்க புகழ் குறைய ஆரம்பிச்சிருக்கு. பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீயே யோசிச்சிக்கோ.” நமக்கு அந்த அளவு பொது அறிவெல்லாம் கெடையாதுங்க.\nஎங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு ப��ரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி.\nகொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு குறி சொல்ற பெண் வீட்டு வாசல்ல வந்து குடிக்க தண்ணி கேட்டுச்சு. வீட்டுக்காரி சொம்புல தண்ணி கொண்டு வந்து குடுத்தா. அந்த பெண் தண்ணி குடிச்சிட்டு “நீ நல்லா இருப்பம்மா. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் பிரியாம ஒத்துமையா இருப்பிங்கம்மா”னுச்சு. வீட்டுக்காரி அவளை ஒரு விரட்டு விரட்டினாள் “ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”\nஅந்த பெண்ணுக்கு வேர்த்து விட்டது. பயந்துகிட்டே யோசிச்சவளுக்கு குபுக்குனு சிரிப்பு வந்து, சிரிக்கலாமா கூடாதான்னு புரியாம திருதிருன்னு முழிச்சுகிட்டு சிரிப்பு அடக்க முடியாம ஓடியே போயிருச்சு.\nவானில் நிற்கும் திங்கள் ›\n2 thoughts on “நாடு தாங்காதுடா டே\n“ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”\nஎன்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை\n“எங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு பேரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி”\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/17190601/1237621/Sivakarthikeyan-encourage-to-village-cricketers.vpf", "date_download": "2019-07-20T05:13:01Z", "digest": "sha1:D3AKJMCZEU7LI2C6QCR2A4M5NVJFEWOJ", "length": 16113, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன் || Sivakarthikeyan encourage to village cricketers", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்திருக்கிறார். #Sivakarthikeyan\nகிராமத���து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்திருக்கிறார். #Sivakarthikeyan\nஇயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும், விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.\nகிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறியுள்ளனர்.\nSivakarthikeyan | Mr Local | சிவகார்த்திகேயன் | மிஸ்டர் லோக்கல்\nசிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசிவகார்த்திகேயன் பட தலைப்புக்கு சிக்கல்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவேறு ஒருவரின் ஓட்டை போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன் - சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை\nமேலும் சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள்\nமழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\n75 நாட்கள்..... 100 லொகேஷன்- சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு சினிமா எனக்கு தெரியாது - சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் பட தலைப்புக்கு சிக்கல் எம்.ஜி.ஆர் பட தலைப்பை கேட்கும் சிவகார்த்திகேயன் ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன் என்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான்: சிவகார்த்திகேயன்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/orchid-cut-flower-white-for-sale-kalutara", "date_download": "2019-07-20T06:15:25Z", "digest": "sha1:FDAEBJ6XZ5HVOQVAGYLQKGGESV25TO4P", "length": 5760, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள் : Orchid cut flower (white) | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nAmila மூலம் விற்பனைக்கு28 மே 3:12 பிற்பகல்பாணந்துறை, களுத்துறை\n0771858XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0771858XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n11 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\n25 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\n21 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\n27 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\n20 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\n31 நாட்கள், களுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:55:57Z", "digest": "sha1:UZ43XI2EHAD6GVQTE3DVSUARZGTHVEP6", "length": 6016, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாய் உள்ளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய் உள்ளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாய் உள்ளம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1952 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தாய் உள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. பி. முத்துலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதுரி தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். வி. ராஜம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/சான்றுகள் முறைப்படி (1975ஆம் ஆண்டு வரை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ராம்நாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். எல். கானசரஸ்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஆர். செல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-20T05:55:03Z", "digest": "sha1:NEZZZXX7HBSQ4WUNDU7GQSONQLJYY4UD", "length": 7482, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1,1-டைமெத்தில்புரோப்பைல் குளோரைடு; 2-மெத்தில்-2-குளோரோபியூட்டேன்; 'மூவிணைய-பென்டைல் குளோரைடு; t-பென்டைல் குளோரைடு; 2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 106.59 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு (2-methyl-2-butyl chloride) என்பது C5H11Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்கைல் குளோரைடு வகைச் சேர்மமான இது மணமூட்டவும் நெடியுண்டாக்கவும் [2] பயன்படுத்தப்படுகிறது. மூவிணைய அமைல் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மூவிணைய அமைல் ஆல்ககாலை SN1வகை வினைக்கு உட்படுத்தி மூவினைய அமைல் குளோரைடைத் தயாரிக்கிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/17721", "date_download": "2019-07-20T05:13:11Z", "digest": "sha1:FGEUR534AZUGPPEW7JT3OE2XI6VVPX6Y", "length": 11686, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி | Tamil Murasu", "raw_content": "\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை முறையில் கட்டணம் செலுத்தி பொருட்களை வாங்க உதவும் ‘ரிலை’ என்ற இணைய கடையை யும் உருவாக்கி சாதனை படைத் திருக்கும் 27 வயது இளையர் முஹம்மது அபாஸ். ‘ஃபோர்ப்ஸ்’ என்ற அமெரிக்க வர்த்தக சஞ்சிகையின் கடந்த ஆண்டின் 30 வயதுக்குக் கீழுள்ள ஆசிய சாதனையாளர்கள் பட்டிய லில் நிதித்துறை பிரிவில் இடம் பெற்றிருக்கும் 30 பேரில் அப��ஸ் மட்டுமே சிங்கப்பூர் தமிழர்.\nபரோட்டா கடை வைத்திருக்கும் அப்பா -முகம்மது அபாஸ் செய்யது இபுராம்சா ஆவார். அம்மா நசிமா பானு குடும்ப மாது. தமிழ்நாட்டி லிருந்து சிங்கப்பூரில் குடியேறிய இருவரும் பள்ளிக்குச் செல்லாத வர்கள். அப்பாவுக்கு உதவியாக அபாஸும் கடையில் வேலை செய் வார். பெற்றோரின் சிரமமான வாழ்க்கை முறையைப் பார்த்து வளர்ந்த அபாஸுக்கு குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிதி நிர்வாகத் தில் உதவ வேண்டும் என்ற எண் ணம் சிறு வயதிலேயே ஏற்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nமுனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இ���ையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2011/09/", "date_download": "2019-07-20T06:21:42Z", "digest": "sha1:3G2ZFUMFMOPYKAKMWXTIHKX65WTHOIV7", "length": 22948, "nlines": 206, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: September 2011", "raw_content": "\nவெற்றி பெற 10 வழிகள்\nLabels: படித்ததில் பிடித்தது. / Comments: (35)\nரொம்ப நாட்கள் முன்பு இந்தபுக் படிச்சேன். நம் பதிவர்களில் எத்தனை பேரு இதைப்படிச்சிருப்பாங்கன்னு தெரியல்லே. தெரியாதவங்களுக்காக இந்தபுக்கி\nலிருந்து சில விஷயங்களைப்பகிர்ந்து கொள்கிரேன்.\nஒவ்வொருவர் மூளையில் உள்ள அணு சக்தி நியூயார்க் நகரத்தையே தகர்க்கும் சக்தி வாய்ந்தது.என்று சொன்னார் நார்மென் வின்செண்ட்பீல். அவ்வளவு சக்தி நம் மனதுக்கு இருக்குமானால் அதை ஏன் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாதுபெர்னாட்ஷா என்ன செய்தார் பிக் மேலியன் என்று ஒரு நாடகம் எழுதினார். வெரும் கூடைக்காரியாக இருந்த பெண்ணின் உடையையும் பேச்சையும் மாற்றி அவளை ஒரு பெரிய இடத்துப்பெண்ணாக மாற்றமுடியும் என்பதைப்பற்றி அந்த நாடகத்தில் குறிப்பிட்டார்.கூடைக்காரியாக இருந்தபோதும் பெரிய மனுஷியாக ஆன பிறகுமவளிடம் இருந்தது அதே அறிவுதான் ஆனால் ஒரு சின்ன வித்யாசம். முன்பு இருந்த அறிவின் சக்தியைமற்றவர்கள் பார்க்கும் படி அந்தப்பெண் வெளிக்காட்டவில்லை.அதை தூசி தட்டி வெளிக்கொண்டுவர ஒரு ப்ரொபசர் உதவிய உடன் அவள் சீமாட்டியாக மாறி விட்டாள். அதை எழுதிய ஷாவின் வாழ்க்கையிலும் இதேதான் நடந்தது. டப்ளினில் ஒரு பெயர் தெரியாத கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார் ஷா. அவருடைய மூளை அந்த வேலையிலேயே துருப்பிடித்து போயிருந்தால், இப்போது நாம் அவரை உதாரணம் காட்டிக்கொண்டிருக்கமாட்டோம். அவர் தன்னுடைய நாடகம் எழுதும் திறமையை இலக்கியம் படைக்கும் கெட்டிக்காரத்தனத்தைஉலகத்துக்கு பறை சாற்றியதாலேயே இன்றும் அவரை நினைக்கிரோம்.பேசுகிரோம் பாராட்டு கிரோம். உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.\nகிருஷ்ண ஜயந்திக்கும், கம்யூனிசத்துக்கும் உள்ள ஒற்றுமை\nஷார்ட் சர்க்யூட், பொறாமையின் பேசிக் ப்ராப்ளம்\nபாக்சிங்க், கடவுள் காளி சிலை\nதீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம\nதீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கல் அன்னிக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.(எத்தனைபேருதான் இதையே சொல்வாங்க\nL. I.C. யோட 14-வது மாடியில் ஏன் சந்தனம் தடவி இருக்காங்க\nஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வராங்க , அண்ணன் மேல் மூச்சு வாங்கரான். தங்கை\nஎலிக்கு ஏன் வால் இருக்கு\nஏன்னா அங்க அதுக்கு வேர பேரு.\nராஜா ஹரிச்சந்திரா என்னபேஸ்ட் யூஸ்பண்ணி இருப்பார்\nபஸ்ஸை பின்னால் தள்ளினா என்னாகும்\nமஹாத்மா காந்திக்கும் குன்னக்குடி வைத்ய நாதனுக்கும் என்ன வித்யாசம்\nஅவர் நான் வயலினிஸ்ட். இவர் வயலினிஸ்ட்.\nவயிறு எரிகிரது, அடுப்பு எரியமாட்டேங்குது ஏன்\nஇந்திய குடிமகன், இந்திய குடிமகள் என்பதற்கான அடையாள அட்டை..\nஎன்பெண் மும்பை மெயின் சிட்டியில் வசித்து வருகிறாள் அவ ஜூன்மாசம்\n10-ம் தேதி வாக்கில் எனக்கு போன்பண்ணி சொன்னா. அம்மா இண்டியன் கவர்மெண்ட்லேந்து ஒரு பர்மனெண்ட் ஐ. டி. கார்ட் கொடுக்கப்போரா. அதுக்கு ஃபார்ம் உன் பேங்கில்போய்க்கேளு. அதை ஃபில் அப் செய்துகொடு. நாங்கல்லாம் இங்க கொடுத்தாச்சு. இது முக்கியமான ஐ. டி கார்ட். எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும். உடனே போயிப்பாருன்னு சொன்னா. நானும் என்.அக்கவுண்ட் வச்சிருந்த கேனரா பேங்க்ல போயி முதல்ல கேட்டேன் ஆதார் ஃபார்ம் வேணும்ன்னேன்(U.I.D.-UNIQUE IDENTIFI CATION DRIVE). சுருக்கமா ஆதார்.ஃபார்ம்\nமுதல்ல நான் என்ன கேக்கரேன்னே அவாளுக்கு புரியல்லே. மேடம் நீங்க சொல்வது இப்பதான் கேள்விப்படரோம். என்னன்னு சரியா புரியலே. நீங்க வேர எங்கியானும் கேளுங்கன்னு சொல்லிட்டா.னானும் விடாம ஸ்டேட் பெங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா எல்லா இடத்திலும் போயி கேட்டேன். அவங்களுக்கும் இது பத்தி ஏதுமே தெரிஞ்சிருக்கலை. பெண்ணிடம் சொன்னேன். அவ நீ நேரா முனிசி பாலிடில போயிக்கேளுன்னா. என் வீட்லேந்து முனிசிபா லிடி 5-கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நான் இருப்பது ஈஸ்ட் பக்கம் அது வெஸ்ட்பக்கம். ஆட்டோக்காரன் 30- ரூவா போகமட்டும் கேப்பான். சரின்னு போனேன். உள்ள போயி கேக்கசொன்னா. போயி கேட்டேன் நீங்க கேக்கர ஆதார் ஃபார்ம் இன்னும் இங்க வரவே இல்லே. இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு வாங்கன்னு சொல்லி செப்டம்பர்15-ம்தேதின்னு வரச்சொல்லி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தான்.\nநாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்\nநவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.\nநான் இப்போ மகன்வீட்டுக்கு வந்திருக்கேன். நான் இருக்கும் அம்பர் நாத்லேந்து மகன் இருக்கும் தாணா என்னுமிடம் 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.லோக்கல்வண்டி பிடித்து ஒருமணி நேரம் ட்ராவல் பண்ணீதான் அங்க போகனும். அவங்க வீட்ல பிள்ளையார் 5 நாள் வச்சு பூஜை பஜனை அன்னதானம் எல்லாம் சிறப்பாகச்செய்வார்கள். என்னையும் வாரச்சொல்லி இருந்தா. போயிருந்தேன். சதுர்த்திக்கு முதல் நாள் பிள்ளையார் அழைத்து வருவதுதொடங்கி சிறப்பான வழிபாடுகள் எல்லாம் செய்தார்கள். தினசரி 3 வேளை பூஜை ஆரத்தி பிரசாதங்கள் என்று நடந்தது. பிள்ளையார பார்க்க நிறையபேர் வந்தார்கள். எல்லாருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதம் கிஃப்ட் ஐட்டம் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள்.\nஎன் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்\nஇருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .\nவெற்றி பெற 10 வழிகள்\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/21109-2012-09-12-05-50-22", "date_download": "2019-07-20T05:32:30Z", "digest": "sha1:V7JW3DI5M6QTPTOOOGLIJPS2EVXZ3L4H", "length": 17359, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "உங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா?", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2012\nஉங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா\nநிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...\nதேங்காய் நார்: தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.\nஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புக���யால் உடலுக்கு பாதிப்பு வராதா என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nகற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.\nகெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமனித குலத்தின் ஆணவத்தை அடக்க இயற்கையால் படைக்கப்பட்டு அனுப்பபட்டதே கொசு\n மனிதன் அனைத்து உயிரினங்களையும் பிடிக்க வலை விரிக்கிறான். ஆனால், கொசுவுக்கு பயந்து தானே வலைக்குள் புகுந்து கொள்கிறான்.\nஇந்த மாதிரி கொசுவுக்கு பயந்து வலையில் அடைபடாமல் சுதந்திரமாக இருக்க தேவையான பதிவு. இதில் விடுபட்டுள்ள கூடுதல் விவரங்களையும் தெரிந்து செய்து பாருங்கள்.\nநிழலில் நன்றாகவோ அல்லது ஓரளவிற்கு காய்ந்த வேப்பந்தழைகளை அல்லது நொச்சித் தழைகளை அல்லது தைல மர தலைகளை பயன்படுத்தி புகை வரும்படி மூட்டம் போடலாம்.\nவாசனை மிக்க ஊதுவத்திகளை கொளுத்தி வைத்தும் கொசுக்களை விரட்டலாம். கொட்டாங்குச்சி என்று சொல்லப்படு���் காய்ந்த தேங்காய் ஓட்டில் நெருப்பை உண்டாக்கி, அதில் சாம்பிராணியைப் போட்டு புகை உண்டாக்கினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.\nவாரத்திற்கு ஒருமுறை பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்தாலே, பாதி கொசுக்கள் பறந்து விடும்.\nதினமும் பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்கிரென் ஆனால் கொசு போன படிட்ல்லை\nநான் எங்கள் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கிறேன ்.ஆனாலும் எங்கள் வீட்டில் கொசுக்கள் வர தான் செய்கின்றன.எங்க ள் வீட்டை சுற்றிலும் செடிகள் இருக்கின்றன.என் ன செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_43.html", "date_download": "2019-07-20T06:06:16Z", "digest": "sha1:LLGCHQMT6Y7PSJ66DP725PPWXXQ4AK5U", "length": 9714, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "அக்கரைப்பற்று கல்வியின் வீழ்ச்சிக்கு காரணம் அதாஉல்லாவே - TamilLetter.com", "raw_content": "\nஅக்கரைப்பற்று கல்வியின் வீழ்ச்சிக்கு காரணம் அதாஉல்லாவே\nஅதாஉல்லா தான் அமைச்சராக ; இருந்த காலங்களில் தன் கைப்பிடிக்குள் சகல அதிகாரங்களையும் நிலைநிறுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை தன் அரசியில் பிரச்சார முகாம்களாகவே பயன்படுத்தி வந்தார்.\nஅதாஉல்லாவின் நோக்கத்தை சரியான முறையில் அப்பாடசாலைகளும் கடைப்பிடித்து வந்தன.\nஅக்கரைப்பற்றில் எத்தனையோ தகுதியுள்ள ஆளுமைமிக்க நிர்வாகிகள் இருக்கத்தக்கதாக தனது விசுவாசிகளையும் தனது கட்சி ஆதரவாளர்களையும் அதிபராக நியமித்தார்.\n5ம் கட்டை பாடசாலை முதல் கடற்கரை பாடசாலை வரை அவரால் நியமித்த அவரது கட்சி அங்கத்தவர்களே அதிபர்களாக இன்று வரை கடமையாற்றுகின்றனர்.\nஇந்த அதிபர்கள் மாணவர்களின் கல்வி தொடர்பாக சிந்தித்த நேரத்தை விட அதாஉல்லாவின் அரசியலுக்காகவே அதிக நேரத்தை ;செலவு செய்துள்ளனர்.இப்பவும் அதே செயற்பாட்டைத்தான் செய்து வருகின்றனர்.\nஎத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் அதாஉல்லாவின் அரசியலோடு மாற்றுக் கருத்தோடு முரண்பட்டதனால் அவர்கள் அக்கரைப்பற்றுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர்.\nஇவ் ஆசிரியர்கள் இன்று பல மைல்கள் கடந்து தமது கடமைகளை சிரமத்துக்கு மத்தியில் செய்து வருகின்றனர்.\nஆனால் உரிய பாட ஆசிரியர்கள் இன்மையால் நமது மாணவர்கள் வெளியூர் ஆசிரியர்களை தேட வேண்டிஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆசிரயர்களை மீண்டும் அக்கரைப்பற்று கோட்டத்திற்குள் உள்வாங்குவது யார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்த�� பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_11.html", "date_download": "2019-07-20T04:56:56Z", "digest": "sha1:DDKMWHF7PCXNARDJ7JHETDCK7ERNVF5V", "length": 10613, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "அம்பாந்தோட்டையில் அமெரிக்க கடற்படைக் கப்பல் - TamilLetter.com", "raw_content": "\nஅம்பாந்தோட்டையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்\nஅம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.\nஅமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளை பீடத்தின் 7 ஆவது கப்பற்படைப் பிரிவைச் சேர்ந்த போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பல் கடந்த மார்ச் 6ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து.\nஇந்தக் கப்பலில், அமெரிக்க, ஜப்பானிய, அவுஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள், சிவில் அதிகாரிகளும் வந்துள்ளனர்.\nபசுபிக் ஒத்துழைப்பு 2017 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவே அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை வந்துள்ளது.\nஅனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுதல், உதவிப் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான கூட்டுப் பயிற்சிகளே அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படுகிறது.\nஅமெரிக்க கப்பலில் வந்துள்ள கடற்படையினர் மற்றும் சிவில் அதிகாரிகள் அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலைகளைப் புனரமைப்பது, மருத்துவ முகாம்களை நடத்துவது மற்றும் பழுதான கட்டடங்களை சீரமைப்பது போன்ற சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது தொடர்பான பயிற்சியாகவே இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.\nஇந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்க கடற்படையின் 73 ஆவது அதிரடிப்படையணியின் தளபதியான றியர் அட்மிரல் டொன் கப்ரியேல்சன், இந்தப் பயணம் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கானது என்றும், பாதுகாப்பில் கவனம் செலுத்தியதோ, அழிக்கும் நோக்கம் கொண்டதோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த பசுபிக் ஒத்துழைப்பு திட்டம், அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிர��ப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=9874", "date_download": "2019-07-20T05:49:05Z", "digest": "sha1:H2ZARTBDVLZL6KRRQDXSO5URAY52DCTG", "length": 5000, "nlines": 117, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி தம்பிஐயா தங்கரத்தினம் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 17 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 18 மார்ச் 2017\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சின்னக்கடை , பிரான்ஸ் Meaux ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா தங்கரத்தினம் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற தம்பிஐயா(உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,\nமகேஸ்வரி(பிரான்ஸ்), மகேந்திரன்(லண்டன்), மகேசன்(பிரான்ஸ்), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற இரத்தினம்(கட்டுவன்), தருமலிங்கம்(குப்பிளான்), பூமணி, தருமபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிவகுருநாதன், வசந்தராணி, சுசீலா, ஜீவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபிரதீபன், கவிதா, பேத்திரம், ஜனகன், ஸ்ரீபன், றொகான், சுமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nமார்வே அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-yoga-narasimmer-thirukoyil-t1099.html", "date_download": "2019-07-20T05:47:33Z", "digest": "sha1:GQCYJYGRZPPTNSUFJXNSH5W3GGHJCRVZ", "length": 20326, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் | arulmigu yoga narasimmer thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் [Sri Yoga Narasimha Temple]\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், யானைமலை ஒத்தக்கடை - மதுரை மாவட்டம்.\nமாவட்டம் மதுரை [ Madurai ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nரோமச முனிவர் தனக்கு பு��்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பரிகலாதனிடம் கேட்டுக் கொண்டனர்.பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள்.உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.\nநீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.\nரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பரிகலாதனிடம் கேட்டுக் கொண்டனர்.பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான்.\nஅப்போது, நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள்.உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.நீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்��ோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை\nஅருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை\nஅருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை\nஅருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை\nஅருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை\nஅருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை\nஅருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை\nநவக்கிரக கோயில் ராகவேந்திரர் கோயில்\nபட்டினத்தார் கோயில் சேக்கிழார் கோயில்\nவள்ளலார் கோயில் சிவன் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் திவ்ய தேசம்\nசித்ரகுப்தர் கோயில் முனியப்பன் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் சூரியனார் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் வல்லடிக்காரர் கோயில்\nசடையப்பர் கோயில் ஐயப்பன் கோயில்\nகாலபைரவர் கோயில் சனீஸ்வரன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettv4u.com/latest-tamil-celebrity-news/suresh-kamatchi-slams-raghava-lawrence", "date_download": "2019-07-20T05:19:46Z", "digest": "sha1:SZJQFGRC4HJIG6AVNJYH4IZIIMKDBUP7", "length": 18287, "nlines": 123, "source_domain": "nettv4u.com", "title": "Suresh Kamatchi Slams Raghava Lawrence! | NETTV4U", "raw_content": "\nமுகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள்.\nநல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.\nஅதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.\nஇந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்...\nஅண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்...\nஅதுசரி... எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது\nஅப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்\nநான் பத��திரிகை, தொலைக்காட்சி, முகநூல், ட்விட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன்.\nஎனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்.. எங்கு நடந்தது சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்\nமொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது\nமுதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை.\nஎங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை.\nதமிழ்த் தேசிய நோக்கோடு ஓடும் அண்ணன் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு தமிழ்த் தேசிய இலக்கும்... தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமும்.. சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணிகளில் ஈடுபடவே நேரம் போதுமானதாக இருக்கிறது.\nஇதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன\nஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப் புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது.\nவீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\nஅது தெரிந்தால் ஏன் வாருங்கள் ஒரேமேடையில் நீங்கள் செய்த நல்லதும் நான் செய்த நல்லதையும் பேசுவோம் என என் அண்ணனிடம் சவால் விடப் போகிறீர்கள்..\nநீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை.\nஉங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம்தமிழர் செய்தி என்றாலே பாதி மீடியாவினருக்கு கசப்பு... அப்புறம் எப்படி உங்களுக்குத் தெரிந்திருக்கும்\nஆனால் யாரையும் முன்னிருத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.\nஉங்களைப் பற்றி எழுதியது யார் திட்டியது யார் உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம்\nநாங்க என்ன வேலை செய்கிறோம் நீங்க என்ன வேலை செய்றீங்க நீங்க என்ன வேலை செய்றீங்க உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்கு உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்குஉங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்\nசம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும் யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை\nயாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்...\nஅதற்கு வேறு நல்ல காரணத்தை தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க... சிரிக்கிறதா\nஅப்புறம்... இந்த சவால் விடுறது மோதிப்பார்க்கிறதுன்னு வந்துட்டா.. தம்பிக... பிள்ளைகளை காட்டி பணம் பண்ணுகிற இடம்... நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும்.. அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க... தேவையா\nநாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே... படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன\nசவால் விடணும்... மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்...\nஅவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்... அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்\nஅவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்\nஎதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள் உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமான் அண்ணனுக்கு போனில் அழைத்து சொல்லியிருக்கலாம். அவரை நீங்கள் அழைத்திருந்தால் நேரடியாகக்கூட வந்திருப்பார்.\nஎன் அண்ணன் தன்னை வந்து பாருங்கள் என்றுகூட சொல்லமாட்டார். நானே வருகிறேன் என்று பண்பு காட்டும் சிறந்தவன்.\nதம்பிகளை பண்பாளர்களாகவே வளர்க்கவும் நினைக்கிறார். முனைகிறார். தவிர... சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.\nமற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்...\nகாசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்... ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்... வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை... நீங்கள் எங்கள் இலக்கல்ல.. நாங்கள் மோடி... ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை . ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.\nமன்னிப்பு கேட்ட Kavin மக்கள் ஏற்றுக்கொள்வார்களா\nசூர்யாவுக்கு யாரும் செய்யாததை செய்த கமல் | Suriya ..\nThalapathy ரசிகர்களை கோவப்படுத்திய Kasthuri | Bigi..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-07-20T05:39:03Z", "digest": "sha1:IKSXGNUELRG55KBYU32TEC57YJJRNLWA", "length": 6026, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்துக்காக துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடுகின்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணியுடனான இணைப்பில் இருந்து 1994 நீங்கி, International Cricket Councilயிடம் தனியே விளையாடும் அனுமதியை பெற்றது. உலகக்கோப்பை 1999 கலந்து கொள்ள தேர்வு பெற்றாலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வி கண்டது. 2003 இல் உலகக்கோப்பை ஆட்டத்தில் கலந்து கொள்ள தேர்வு பெறவில்லை. ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.\nநாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/woman-kills-former-boy-friend-cooks-his-remains-334753.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:09:46Z", "digest": "sha1:KT6QLUECDYRVNYBJQBK2KMODRTIOL24A", "length": 14890, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண் | Woman kills former boy friend and cooks his remains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\n2 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n13 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n33 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n38 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்\nமுன்னாள் காதலரை கொன்று பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்\nஅபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.\nமொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.\nஇந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார்.\nதாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட��டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது.\nகொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார்.\nபோலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuae murder அமீரகம் அபுதாபி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thiruvallur-district-people-faced-water-and-electricity-problem-day-and-night-354649.html", "date_download": "2019-07-20T04:57:21Z", "digest": "sha1:ROHHVEVKPVJX2N6TU2YDNJNQNSPFCDHY", "length": 16695, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையாவது பரவாயில்லை.. திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசம் | thiruvallur district people faced water and electricity problem day and night - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n20 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n25 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n43 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையாவது பரவாயில்லை.. திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசம்\nசென்னை: சென்னையில் தான் தண்ணீர் இல்லை என்று இல்லை, சென்னையை சுற்றி எங்குமே தண்ணீர் இல்லை என்பதை எதார்த்தமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் மட்டுமல்ல கரண்டும் இல்லை, இதனால் கடும் அவஸ்தையில் மக்கள் ஊரை காலி செய்து வேறு ஊர்களுக்கும் இடம்பெற தொடங்கி உள்ளனர்.\nஆந்திராவை ஒட்டி உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மதிய வேளையில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றால், நெருப்பில் நடப்பது போன்ற அனுபவம் ஏற்படும். தண்ணீரை பாத்திரத்தில் வைத்து சென்றால் உடனே சூடாகவிடும். வயதானவர்கள் நடந்த சென்றால் மயங்கிவிழுந்து விடுவார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இங்கு ஒரு நாளும் வெயில் சதமடிக்காமல் விடுவதில்லை.\nஇப்படி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தாகம் தீர்க்க தண்ணீரை தேடினால் தண்ணீரும் கிடைப்பது இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் வழங்கி வந்த ஏரிகள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டது சென்னை. இதனால் மக்கள் பகலில் தண்ணீரை தேடி அலைந்து வருகிறார்கள்.\nதண்ணீரிலும் அரசியல்.. களம் குதித்த திமுக.. ஜெ. ஸ்டைலுக்கு மாறாமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக\nஇந்நிலையில் திருவள்ளூர் ம���்றும் கிராம பகுதிகளில் தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பகலில் தண்ணீர் தேடி தவித்த மக்கள், இரவில் மின்சாரம் இன்றி புழுக்கத்தால் தவித்து வருகிறார்கள். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீர் என மின்சாரம் மாயமாகிவிடுகிறது.\nசில நேரங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங மெஷின், மிக்ஸி போன்றவற்றை இயக்க முடிவதில்லை. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் நொந்து போன பல மக்கள், வீடுகளை காலி செய்து வேறு பகுதிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-get-green-signal-from-mhc-construct-mausoleum-late-cm-jayalalithaa-339398.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T04:57:49Z", "digest": "sha1:POJOT5E4HONY4JRRAUU6UNR7XYVMVVCC", "length": 17387, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவிற்கு நினைவிடம் ���மைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு | TN Gov get a green signal from MHC to construct a mausoleum for late CM Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n21 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n26 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n44 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசென்னை: மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. மெரினாவில் ஜெயலலிதாவிற்கு சுமார் ரூ.50 கோடி நிதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.\nஇந்த நிலையில் இதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது என்று அவர் வழக்கு தொடுத்தார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது சரியான செயல் கிடையாது. இது வருங்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதேபோல் இந்த கட்டுமானம் விதிகளை மீறி கட்டுப்படுகிறது. அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.ரவி மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த வழக்கில் நடந்த வாதங்களின் போது, தமிழக அரசு ''ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான செயல் கிடையாது. அவர் இறந்த போது குற்றவாளி கிடையாது. அவர் இறந்த பின்பே சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதேபோல் இது அரசின் கொள்கை முடிவு.'' என்று தமிழக அரசு கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.\nஅதில் மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் இந்த நினைவிடம் அமைக்க எந்த தடையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nநீதிபதிகள் தங்களது தீர்ப்பில், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார். அவர் இறந்த போது தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அவரை சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது. அதனால் அவருக்கு அரசு நினைவிடம் அமைப்பதில் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/doctors-remove-99-stones-from-woman-s-gallbladder-karnataka-313042.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:08:59Z", "digest": "sha1:U2CMHINA4GZOSTDPFTF2ZVH4JE5SRED6", "length": 17082, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணின் பித்தப் பையில் எடுக்க எடுக்க கற்கள்.. தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபரேஷன்! | Doctors remove 99 stones from woman’s gallbladder in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n2 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n12 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n32 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n37 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்ணின் பித்தப் பையில் எடுக்க எடுக்க கற்கள்.. தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபரேஷன்\nகர்நாடகாவில் பெண்ணின் பித்தப்பையில் இருந்து 99 கற்கள் அகற்றம்- வீடியோ\nதும்கூர்: கர்நாடக மாநிலம் தும்கூரில் ஒரு பெண்ணின் பித்தப் பையிலிருந்து 99 கற்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். கடும் வயிற்று வலியால் துடித்த அவர் தற்ப��து நிம்மதி அடைந்துள்ளார்.\nராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டது) கடும் வயிற்று வலியால் துடித்து வந்தார். அவரது கணவர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் பித்தைப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று ராஜேஸ்வரிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையின்போது மொத்தம் 99 கற்களை டாக்டர்கள் எடுத்தனர்.\nஇதுகுறித்து மருத்துவமனை தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் வாசிம் இம்ரான் கூறுகையில், இது சவால்கள் நிறைந்த அறுவைச் சிகிச்சையாக மாறி விட்டது. அவருக்கு ஹெர்னியா பிரச்சினை இருந்தது. பித்தப் பை கல் ஒருபக்கம். சர்க்கரை வியாதியும் உள்ளது. பிபி உள்ளது. உடல் பருமனாலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதயப் பிரச்சினையும் இருக்கிறது.\nபல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்யக் கூடிய அளவுக்கு வசதி இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இது பல சிக்கல்களுக்கு வித்திட்டு விட்டது.\nஇருப்பினும் எங்களது டாக்டர்கள் குழுவின் திறமையாலும், சாதுரியத்தாலும் பித்தப் பை கற்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. குடல் வாலும் நீக்கப்பட்டு விட்டது. அவரது பித்தைப் பையில் இருந்த கற்களில் 3 கற்கள் சுமார் 12 மில்லிமீட்டர் அளவுக்குப் பெரிதாக இருந்தது. மற்றவை 4 முதல் 5 மில்லிமீட்டர் அளவிலானவை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணியில் இருக்கும்போது நெஞ்சுவலி.. தனியார் மருத்துவனைக்கு பறந்த திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன்\nச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nமே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா\nஅடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nமே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு\nஅடின்னா அடி அப்படி ஒரு தர்ம அடி.. நோயாளியை பாய்ந்து பாய்ந்து அடித்து வெளுத்த டாக்டர்\nஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்\nகோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயற்சி.. பரிதாபமாக உயிர்விட்ட டாக்டர் ரம்யா கிருஷ்ணா\nஇந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது\nவெள்ளிக்கிழமை ராமசாமின்னா அது ராதாரவி.. சனிக்கிழமையாச்சுன்னா.. \\\"டாக்டர் நேபாள பிரதமர்\\\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/accident-near-rajapalayam-kills-7-316513.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:53:12Z", "digest": "sha1:VQ4MK7DARADMRE5OIVOJ4II4566JJOXC", "length": 14827, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜபாளையம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் பலி | Accident near Rajapalayam kills 7 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n5 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n6 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜபாளையம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் பலி\nராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்\nகார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சங்கனகொடா என்பவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.\nஅப்போது எதிரே திருச்சி மாவட்டம் கள்ளிக்குறிச்சியில் இருந்து தென்காசி நோக்கி சீனி லோடு ஏற்றி வந்த லாரி தேவதானம் விதைப்பண்ணை அருகே சங்கனகொடாவின் கார் மீது மோதியது.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி உள்பட ஏழு பேர் பலியாயினர். ஆபத்தான நிலையில் இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜராஜன் நேரில் விசாரணை நடத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்\nவண்டியை நிறுத்துய்யா.. நான் ஆக்சிடன்ட் பண்ணனும்.. ஆத்தாடி.. பெரிய ராவடி பொம்பளையா இருக்கும் போலயே\nகோலார் அருகே ஆட்டோ- பேருந்து பயங்கர மோதல்.. 12 பேர் உடல் சிதறி சாவு\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\n45 பேருடன் பயணித்த பஸ்.. திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலியான சோகம்\nமதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்\nதிருப்பதியிலிருந்து திரும்பிய போது சோகம்.. விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மகனை கண்டு கதறிய தந்தை.. பூந்தமல்லியில் பதற வைத்த சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naccident rajapalayam car lorry dead விபத்து ராஜபாளையம் கார் லாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/trump-may-contest-in-us-presidential-polls-352784.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:08:11Z", "digest": "sha1:M4EETGZMHQ6NMHZ5UWE7FEDGVH3ZXNVE", "length": 19473, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. வெல்வேன்.. சொல்கிறார் டிரம்ப் | trump may contest in us presidential polls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n1 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n11 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n31 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n36 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. வெல்வேன்.. சொல்கிறார் டிரம்ப்\nவாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் மோதினார்கள். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.\nஇறுதிவரை வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட ஹிலாரி தோல்வியை தழுவினார். ஆனால் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கர்கள் அவருக்கு எதிராக பேரணிகளை நடத்தினர். அதோடு அப்போது நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும் புகார் எழுந்தது.\nஇந்த புகார் தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 72 வயதாகும் அவர் அதிபராக தேர்வானது முதலே மீண்டும் போட்டியிடுவேன் என்றே கூறிவருகிறார்.\nசமீபமாக தனது ஆதரவாளர்களுடன் உரையாடும்போது தனது எஞ்சியுள்ள 6 ஆண்டு கால ஆட்சியில் என்றுதான் குறிப்பிட்டு பேசி வருகிறார். அதாவது அவரது இந்த ஆட்சி முடிய இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறிவருகிறார்.\nஅடுத்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், \" நான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ஆர்லண்டோவில் ஜூன் 18-ந்தேதி அறிவிக்கிறேன். இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்\" என அழைப்பு விடுத்துள்ளார்.\nகடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு புளோரிடா மாநிலம் மிக முக்கியப் பங்கு வகித்தது. இப்போது இந்த மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் வரும் 18 ம் தேதி ஆளும்கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் கலந்து கொள்ள உள்ளார்.\nஇதில் தான் மீண்டும் 2020 ல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் கூட்டத்துக்கு அனைவரும் வர வேண்டும் என்றும் தனது டிவிட்டரில் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் அடுத்த தேர்தலிலும் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nஆனால் டிரம்ப் போட்டியிட்டால் அவருக்கு எதிராக மிக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஜனநாயகக் கட்சி தள்ளப்படும். மேலும் டிரம்ப்பை வர விடாமல் தடுக்க அனைத்துத் தரப்பிலும் களம் இறங்குவார்கள் என்பது உறுதி. காரணம், இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலியே அதிக வெறுப்புக்குள்ளானவர், சர்ச்சைகளில் சிக்கியவர், கேலி கிண்டல்களுக்குள்ளானவர் டிரம்ப் மட்டுமே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஉலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்\nஇஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2014/01/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-20T06:13:41Z", "digest": "sha1:TGZ276JU63ODOC3Z7KOF73LHGATAFIFP", "length": 22703, "nlines": 151, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்… | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nமகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…\nதமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்��ல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, இந்த உலகை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாகவும் இருக்கிறது. கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நமது முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது.\nசூரிய வழிபாடு நமதுநாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருவதாகும். நாட்டின் பல இடங்களில் பழமையான சூரியன் கோவில்கள் இன்றும் உள்ளன. ஆதிசங்கரர் நிறுவிய ஷண்மத வழிபாட்டில் சூரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘சௌரம்’ உள்ளது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்குவதில் இருந்தே அக்காலத்தில் சூரிய வழிபாட்டின் தாக்கத்தை உணர முடியும். உண்மையில், சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் வருடாந்திர மாற்றத்தை வரவேற்று உருவானது தான் மகர சங்கராந்தியும் பொங்கல் பண்டிகையும்.\nநாம் வாழும் பூமி 23 பாகைக் கோணத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். அதேபோல சூரியனும் ஏதோ ஒரு மையசக்தியைச் சுற்றுகிறது. இதுவே பிரபஞ்சம்.\nபூமி சூரியனைச் சுற்றிவர 365.5 நாட்கள்- ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில், சூரியனின் பார்வை பூமியின் வட பகுதியிலும் தென்பகுதியிலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திசை மாறுகிறது. இதனை அயனம் என்பர்.\nஅதாவது, பூமியின் தென்பகுதியில் சூரியனின் பார்வை இருப்பது தட்சிணாயனம் எனப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயனம் எனப்படுகின்றன. இக்காலத்தில் சூரியனின் கதிர்வீச்சும் பகல் பொழுதும் குறையும்; குளிர்ச்சி அதிகரிக்கும். இந்நிலை தைமாதம் மாறுகிறது. தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் பகல் பொழுதும் உஷ்ணமும் அதிகரிக்கும் உத்தராயணம் எனப்படுகின்றன.\nசூரியக் கதிர்களின் ஆற்றல் அதிகரிப்பால் மந்தநிலை மாறி உலகம் உவகை கொள்கிறது. ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்; புன்மை இருட்கணம் போயின யாவும்’ என்று பாடுவார் மகாகவி பாரதி.\n‘சங்கரணம்’ என்றால் சமஸ்கிருதத்தில் நகர்தல் என்று பொருள். உலக உயிர்களை இயக்கும் சூரியனின் திசைமாற்றத்தால் தைமாதம் ஏற்படும் பெரும் நிகழ்வே மகர சங்கராந்தி. வான மண்டலத்தை நமது முன்னோர் 12 ராசிகளாகப் பகுத்துள்ளனர். இதில் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்வதே ‘மகர சங்கராந்தி’ ஆகும்.\nசூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றாலும், தட்சிணாயன காலத்தில் தெற்கு திசை சார்ந்தும், உத்தராயண காலத்தில் வடக்கு திசை சார்ந்தும் உதிப்பதை, உன்னிப்பாகக் கவனித்தால் உணர முடியும். சூரியனின் இந்த திசைமாற்றமே நம்மால் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.\nஇதில் தட்சிணாயன காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். உத்தராயண காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். அதாவது மனிதர்களின் ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒரு நாளாகிறது. அதிலும், தேவர்கள் துயிலெழும் நேரமே தை மாதமாகும். எனவே தான் இம்மாதத்தின் துவக்க நாள் புனிதம் பெறுகிறது.\nஉத்தராயண காலமே புண்ணியகாலம் என்று புராண நூல்கள் போற்றுகின்றன. பாரதப் போரில் படுகாயமுற்ற பீஷ்மர், உத்தராயண காலம் வரும்வரை உயிர் துறக்காமல் காத்திருந்ததை மகாபாரதக் கதையில் அறிகிறோம்.\nபன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தியில் தான் துவங்குகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து சாகுபடி செய்த பயிரினங்களை அறுவடை செய்யும் காலம் தை மாதம். ஆகவே, விவசாயத்தின் ஆணிவேராக உள்ள சூரியனின் கதிர்களுக்கு நன்றி கூறும் நாளாக, அறுவடைத் திருநாளாக மகர சங்கராந்தி அனுசரிக்கப்படுகிறது.\nதைமுதல் நாளே மகர சங்கராந்தி. அந்நாளில் தான் புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்குப் படையலிட்டு வணங்குகிறோம். கூடவே, சூரியனின் ஆற்றல் மிகுந்த மஞ்சள், கரும்பு ஆகியவற்றையும் படையலிட்டு பூஜிக்கிறோம்.\nஉத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பண்டிகை மகர சங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.\nகுஜராத்தில் இப்பண்டிகையின் பெயர் ‘உத்ராயண்’. ராஜஸ்தானில் ‘மகர் சக்ராத்’, பஞ்சாபில் ‘லோஹ்ரி’, இமாச்சலில் ‘மகா சாஜா’, மேற்கு வங்கத்தில் ‘பௌஸ் சங்கராந்தி’, ஹரியானாவில் ‘மாகி’ என்ற பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nகுஜராத்தில் உத்ராயண் பண்டிகையின் முக்கிய அம்சம், பட்டம் பறக்கவிடும் போட்டியாகும். அண்மைக்காலமாக இந்நிகழ்வு உலக அளவில் பிரபலமடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.\nஅண்டை மாநிலமான கேரளம், சபரிமலை ஐயப்பன் கோவிலால் அனைவரையும் கவர்கிறது. அங்கு மகர சங்கராந்தியன்று நிகழும் மகரவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது.\nபிகாரில் எள்ளுருண்டையைப் படையலிட்டுப் பூஜித்து, அனைவருக்கும் வழங்கி மகிழ்கின்றனர். இதன்காரணமாக இப்பண்டிகை அங்கு ‘தில் சங்கராந்தி’ என்று பெயர் பெற்றுள்ளது (தில் என்றால் இந்தியில் எள் என்று பொருள்).\nமத்தியப் பிரதேசத்தில் இனிப்புப் பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்வர். இங்கு ‘சகராத்’ என்று இப்பண்டிகை பெயர் பெறுகிறது. அசாமில் இப்பண்டிகையை ‘போகாலி பிகு’ என்ற பெயரில் அனுஷ்டிக்கிறார்கள்.\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாள் வழிபாடாகும். மார்கழி கடைசிநாளில் போகிப் பண்டிகையுடன் பொங்கல் விழா துவங்குகிறது. அன்று பழையன கழித்து புதியன விரும்பும் குறியீடாக, இல்லங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, உபயோகமற்ற பொருட்கள் எரிக்கப்படுகின்றன; மங்கலச் சின்னமான பூளைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைக் கொத்துகளால் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.\nதை முதல் நாள், கதிரவனுக்கு நன்றி கூறி வணங்கும் பொங்கல் திருநாள். தை இரண்டாம் நாள், விவசாயத்தின் உயிர்நாடியான பசுக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை 3-ஆம் நாள் கன்னிப் பெண்கள் நல்ல மணாளனுக்காகப் பிராத்திக்கும் காணும் பொங்கல். சகோதரர்களின் நலனுக்காகவும் பெண்கள் அன்று விரதம் இருந்து வழிபடுவர்.\nஇதே வரிசைமுறையை பல்வேறு மாநிலங்களிலும் காண முடிகிறது. போகி, சங்கராந்தி, காணுமு, முக்காணுமு என்ற பெயர்களில் ஆந்திரத்தில் 4 நாள் திருவிழாவாக இப்பண்டிகை அமைந்துள்ளது.\nதாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பிம லாவோ’ என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள்.\nஇவ்வாறாக, தேச எல்லை கடந்தும் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி திருவிழா, நமது நாட்டின் இயல்பான ஆன்மிக ஒருமைப்பாட்ட���ன் சின்னமாகத் திகழ்கிறது. சர்க்கரையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இனிப்பே அதன் குணம் என்பதுபோல, பொங்கலை எப்பெயரிட்டு அழைத்தாலும் அதன் சுவை குறையாது அல்லவா\n(பொங்கல் திருநாள்- 2014 சிறப்பிதழ்- கோவை)\nTags: சமூகம், தினமணி, பண்டிகை, பாரதி, வரலாறு\nபொங்கல் நன்னாள் கவிதைகள் →\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/145115?ref=10sep_top", "date_download": "2019-07-20T05:47:17Z", "digest": "sha1:M5YQCVBAHSF4A3DS54HWATAL352NMMWX", "length": 6769, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழும் கவின்\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபு��ிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nவெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமணிரத்னம் படம் என்றாலே அப்படத்திற்கு ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்றார் போல் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.\nகடைசியாக இவர் இயக்கிய காற்று வெளியிடை ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார்.\nதற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது என்பது ரசிகர்களுக்கு பெறும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/maaraa-marabu", "date_download": "2019-07-20T06:03:45Z", "digest": "sha1:PBYLTIE44PKCFF5XP47Z6CK5IICUBD5K", "length": 7087, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "மாறா மரபு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nமனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித முயற்சிகளின் போராட்டத்தை சுவாரசியமாய் கூறுகிறது. 'மாறா மரபு' என்ற இந்த நாவல். மரபணு ஆராய்ச்சியில் தொடங்கி யுகம் கடந்த செய்திகளைக் கூறுவது என மர்ம முடிச்சுகளைப் பின்னுவதும், அதை இயல்பாக அவிழ்த்து கதையின் மையக் கருத்தை உணர வைப்பதும் நன்று. அறிவியல் கதைகளை அவ்வளவு எளிதில் யாரும் கையில் எடுத்துவிட முடியாது. ஆனால் எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் தான் கூற வரும் கருத்தினை மிகைப்படுத்தி எடுத்துச் செல்லாமல், அதற்கு எவ்வித பாதிப்புமின்றி மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.\nவெ. ராதாகிருஷ்ணன்அகநாழிகை பதிப்பகம் நாவல்அறிவியல் புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/animals/the-dog-sacrifice-his-life-for-save-owners-family", "date_download": "2019-07-20T05:26:03Z", "digest": "sha1:UPIKU2SOBUWM6MAZJBYVR2MSQJ3NZDGD", "length": 7896, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "`இரவில் புகுந்த 5 அடி நீள நாகப்பாம்பு' - எஜமானி குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை மாய்த்த பாசக்கார `அப்பு'! | The dog sacrifice his life for save owner's family", "raw_content": "\n`இரவில் புகுந்த 5 அடி நீள நாகப்பாம்பு' - எஜமானி குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை மாய்த்த பாசக்கார `அப்பு'\nதூத்துக்குடியில் எஜமானியின் குடும்பத்தை பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக பாம்பைக் கடித்து நாய் உயிரைவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாம்பைக் கடித்துக் கொன்ற நாய்\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் பொன்செல்வி. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் கணவர் பாபு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள். இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார்கள். பொன்செல்வி, தனது வீட்டில் `டைசன்’ இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்துவந்தார். அவற்றில் ஆண் நாய்க்கு `அப்பு’ என்றும், பெண் நாய்க்கு `நிம்மி’ எனவும் பெயர் வைத்து அழைத்துவந்தார். இரண்டு நாய்களையும் குழந்தையைப் போல பாசம்காட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவில், வீட்டின் கார்பார்க்கிங் பகுதியில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஊர்ந்து வந்துள்ளது. பாம்பைக் கண்டதும், அங்கு படுத்திருந்த இரண்டு நாய்களும் குரைத்தன. அப்போது, ஆண் நாய் அப்பு, பாம்பைக் கடித்துள்ளது. பாம்பும் பதிலுக்கு நாயைக் கொத்தியுள்ளது.\nபாம்பை வாயில் கவ்விக்கொண்டு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்கு எடுத்துச்சென்றுள்ளது. பாம்பும், நாயும் சிறிது நேரத்தில் உயிரிந்துள்ளது. மறுநாள் காலையில் பொன்செல்வி கதவைத் திறந்து பார்த்தபோது, வாசலில் பெண் நாயான `நிம்மி’ மட்டும் நின்றுள்ளது. வீட்டின் பின்புறம் தேடிப்பார்த்தும் நாயைக் காணவில்லை. மாடியில் சென்று பார்த்தபோது பாம்பும், ஆண்நா��் அப்புவும் அருகருகே இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளார். எஜமானியின் குடும்பத்தைப் பாம்பிடமிருந்து காப்பாற்ற பாம்பைக் கொன்று தானும் இறந்துவிட்ட பாசக்கார அப்புவை அப்பகுதியினர் பார்த்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/114425-netizens-slams-micheal-vaughan-for-dhonijos-butler-comparison", "date_download": "2019-07-20T05:00:03Z", "digest": "sha1:L62HURQ5N6PVIMMCZWNKI3RD2HDPSDMJ", "length": 8818, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "``தோனி கடவுள்; ஜோஸ் பட்லர் மனிதர்!’’ - இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் | Netizens slams Micheal Vaughan for Dhoni-jos butler comparison", "raw_content": "\n``தோனி கடவுள்; ஜோஸ் பட்லர் மனிதர்’’ - இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n``தோனி கடவுள்; ஜோஸ் பட்லர் மனிதர்’’ - இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருடன் ஒப்பிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.\nமகேந்திரசிங் தோனி தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதலிடம் எனப் புதிய உச்சம் தொட்டது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 36 வயதிலும் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகப் பிட்னெஸுடன் திகழ்ந்து வருவதாக விளையாட்டுலகைச் சேர்ந்த பலரும் தோனியைப் புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்தநிலையில், தோனியை ஜோஸ் பட்லருடன் ஒப்பிட்டு ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நடத்தியிருந்தார். ``கீழ்க்கண்டவர்களின் சமீபத்திய ஃபார்மின் அடிப்படையில் யாரேனும் ஒருவரை உங்கள் அணியில் தேர்வு செய்வதாக இருந்தால், யாரைத் தேர்வு ச���ய்வீர்கள்’’ என்ற கேள்வியோடு, நெட்டிசன்களுக்குத் தோனி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரின் பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் வென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 83 பந்துகளைச் சந்தித்த ஜோஸ் பட்லர், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதையடுத்தே, மைக்கேல் வாகன் இதுபோன்றதொரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தார்.\nஆனால், தோனியுடன் ஜோஸ் பட்லரை ஒப்பிட்ட மைக்கேல் வாகனின் ரசனையை இந்திய ரசிகர்கள் ரசிக்கவில்லை. அவருக்குக் காட்டமான பதிலையே நெட்டிசன்கள் பலரும் அளித்திருந்தனர். அதிலும் சந்தர்தீப் சிங் என்ற ட்விட்டர் பயனாளி, ``தோனி கடவுள். ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்தான்; ஆனால், அவர் மனிதர் மட்டுமே. தோனியின் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யவும், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை, ஏறக்குறைய 50 என்கிற பேட்டிங் ஆவரேஜுடன் குவிக்க, ஜோஸ் பட்லர் 7 பிறவிகள் எடுக்க வேண்டும்’’ என்று பதிலளித்திருந்தார். அதேபோல், தோனி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சமீபத்திய செயல்பாடுகளை ஒப்பிட்டும் மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலளித்திருந்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/again-fakenews-spread-sabarimalai.html", "date_download": "2019-07-20T05:25:17Z", "digest": "sha1:YS6M6FW7IIPZGAW5SNZ42RD3WMQYORZI", "length": 16937, "nlines": 149, "source_domain": "youturn.in", "title": "சபரிமலையில் மீண்டும் தீவிரமாய் பரவும் வதந்திகள் ! - You Turn", "raw_content": "நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n1248 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.\nதேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி \nகிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா \nசேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் \nதிருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா \nசபரிமலையில் மீண்டும் தீவிரமாய் பரவும் வதந்திகள் \nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற விவகாரம் அடித்து ஓய்ந்த பிறகு மீண்டும் சபரிமலை விவகாரத்தை அரசியல் நோக்கத்தில் கையில் எடுத்துள்ளனர். இதற்கு துணையாக சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்பவும் ஆதரவாளர்கள் அதிகரிக்கின்றனர்.\nதற்போது சபரிமலை பற்றி பரவி வரும் வதந்திகள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nகுப்பைத் தொட்டி அருகில் பெண் குழந்தை :\nசபரிமலை கோவிலுக்கு பெண் குழந்தையுடன் சென்ற பக்தரை கேரள போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்து விட்டனர். அவரின் குழந்தை கோவில் அருகே குப்பைத் தொட்டி அருகில் உறங்கும் காட்சிகள் என மீம் ஒன்று வைரலாகி வருகிறது.\nமுதலில் அதுபோன்ற சம்பவம் தற்போது நடக்கவில்லை, தாக்கப்பட்டவருக்கும் அந்த குழந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை.\nமேலே உள்ள படம் 2018 ஜூன் மாதத்தில் “ KSU Secretariat march “ -ல் மாநிலத் தலைவர் உள்ளிட்ட 20 பேர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதில் மாநிலத் தலைவர் கே.எம்.அபிஜித் படுகாயமடைந்தார். இதை “ National students union of india “ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தந்தை எனக் கூறப்படுபவரின் புகைபடம் இங்கிருந்து எடுக்கப்பட்டவை.\nஅடுத்ததாக, குப்பைத் தொட்டி அருகில் குழந்தை. சில நாட்களுக்கு முன்பு மல்லிகாபுரத்தில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்ற 10-க்கு உட்பட்ட பெண் குழந்தை 5 கி.மீ தொலைவிற்கு மலையில் கடுமையான பயணத்தை மேற்கொண்டதால் அப்பகுதியில் இருந்த ஓர் இடத்தில் உறங்கி உள்ளார். கேரளாவில் வெள்ளம், ஐயப்பன் கோவில் விவகாரம் என கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளது. இந்த செய்தி நவம்பர் 17-ம் தேதி வெளியாகி உள்ளது.\nபெண் குழந்தை பக்தியில் கோவிலுக்கு சென்ற இடத்தில் இவ்வாறு நடந்தது ஏற்க முடியாத ஒன்று. ஆனால், இதனை தவறாக பயன்படுத்தி போலீசாரால் தந்தை தாக்கி கைது செய்யப்பட்டால் குழந்தைக்கு இவ்வாறு நடந்தது எனக் கூறுவது இழிவானச் செயலாகும்.\nகேரளா எஸ்.பி யாதீஷ் சந்திரா :\nசபரிமலைக்கு செ��்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பாதுகாப்பு காரணங்கள் குறித்து பேசும் வீடியோவில் இருப்பவரே கேரள எஸ்.பி யாதீஷ் சந்திரா.\nசிலர் அவருக்கு தற்போது விக்டர் யாதீஷ் சந்திரா என்ற பெயரை வழங்கி உள்ளனர். காரணம், தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கிறிஸ்துவ பட்டம் கொடுப்பது புதிதல்லவே.\nஇதன் விளைவாக எஸ்.பி யாதீஷ் சந்திரா ஐயப்பன் பக்தர்களை சிறுவர், பெண்கள் வித்தியாசம் என்று பார்க்காமல் லத்தியால் அடித்து விரட்டுவதாக வதந்தியை பரப்பியுள்ளனர்.\nஎஸ்.பி யாதீஷ் சந்திரா மற்றும் அவருடன் காவலர்கள் மக்களை விரட்டி, இழுத்து செல்லும் காட்சிகள் 2017 ஆம் ஆண்டு ஜூனில் கொச்சினில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்தவை. அதனை தற்போது நிகழ்ந்தது போன்று சித்தரித்து உள்ளனர். அதில் பக்தர்கள் போன்று யாருமே இல்லை.\nஅவருக்கு விக்டர் என பட்டம் அளித்தவர்கள் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக எஸ்.பி. யாதீஷ் சந்திரா செயல்படுவதாக கூறுகின்றனர். இதே யாதீஷ் சந்திரா தான் 2015-ல் சி.பி.எம் போராட்டக்காரர்கள் மீது தடியடியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல உதாரணங்கள் கூறலாம்.\nகேரள ஐயப்பன் விவகாரத்தில் இவர்களுக்கு பக்தர்கள் மீது அன்பு இல்லை, மதிப்பு எல்லாம் இல்லை இவ்விவகாரத்தை வைத்து வதந்திகள் பரப்பி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள என்பதே உண்மை.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஎலும்பும், தோலுமாக இருக்கும் மாடுகளின் நிலைக்கு கேரள அரசு காரணமா \nவாட்ஸ் அப் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டும் வதந்தி \nஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர் \nஹெச்.ராஜா பதிவிட்ட, பகிர்ந்த புரளிகளின் தொகுப்பு \nபுதிய தலைமுறையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் என தவறான செய்தி \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \n10 ரூபாய் காசு செல்லா காசா \nநாம் செலுத்தும் வாக்கு பிற ��ின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nநீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \nதிருவனந்தபுரம் மட்டுமில்லை இந்தியாவின் உள்ள அனைத்து கோசாலைகள...\nகோவில் வளாகத்தில் இரு முஸ்லீம்கள் இருக்கும் புகைபடத்தை போட்ட...\nமத நல்லிணக்கம் சிதையாமல் இருக்க உங்கள் பதிவு கண்டிப்பாக உதவி...\nமுஸ்லீம் அல்லா ன்னு எழுத மாட்டான் அல்லாஹ் (Allah) ன்னுதான் எ...\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Russia.html", "date_download": "2019-07-20T05:07:51Z", "digest": "sha1:YFBTGEJSR5X4CWSKRR5G7RTUUMOJ7S35", "length": 8748, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Russia", "raw_content": "\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nரஷ்யாவில் விமான விபத்து - பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த விமானிகள்\nசைபீரியா (28 ஜூன் 2019): ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகளை காப்பாற்ற முயற்சித்த விமானிகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 41 பேர் பலி\nமாஸ்கோ (06 மே 2019): ரஷ்யாவில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nக���்லூரி வளாகத்தில் குண்டு வெடிப்பு - 19 பேர் பலி\nகிரீமியா (18 அக் 2018): ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nவாஷிங்டன் (22 செப் 2018): ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nமாஸ்கோ (18 செப் 2018): ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயமாகியுள்ளது.\nபக்கம் 1 / 3\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/11/blog-post_553.html", "date_download": "2019-07-20T06:08:22Z", "digest": "sha1:JPGI5BWPWAT2AUHV4WGZJPU2FOR42IKR", "length": 22850, "nlines": 340, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறது அரசு", "raw_content": "\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறது அரசு\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு\nநீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது.\nஅதன்பட���, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய பொருளாதார சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமாக உள்ளது.இதற்காக, ஏற்கனவே, அரவிந்த் மோடி தலைமையில், செயல் திட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கையை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.\nஇப்பணி முடிவடையாத நிலையில், கடந்த செப்டம்பரில், அரவிந்த் மோடி ஓய்வு பெற்றார்.\nஇதையடுத்து, மத்திய அரசு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிக்கும் குழு தொடர்பாக, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள செயல் திட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மற்றபடி, குழு உறுப் பினர்களில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.\nசெயல் திட்டக் குழு, 57 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்ட வரைவறிக்கை தயாரித்து, 2019, பிப்., 28க்குள், அமைச்சகத்திற்கு வழங்கும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரி செலுத்து வோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.\nஇது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல நாடுகளில், வருமான வரி விகிதம் குறைவாக உள்ளது. வரி விலக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.இதே கொள்கையை மத்திய அரசு பின்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வருமான வரிசெலுத்தும் ஏராளமானோர் பயன் பெறுவர். தாமாக முன்வந்து வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nதற்போது, தனிநபருக்கான, வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, செயல் திட்டக் குழு பரிசீலிக்கும்.வருமான வரி விகிதம்\n, 10 - -30 சதவீதத்தில் இருந்து, 5 - - 20 சதவீத மாக குறைக்கப்படும் என, தெரிகிறது.வெளி நாடுகளை பின்பற்றி, நாட்டின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, சிறந்த வரி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலீடு களை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு களை அதிகரிக்கவும், 'கார்ப்பரேட்' நிறுவனங்க ளுக்கான வரியை குறைத்து, வெற்றி கண்டு உள்ளார். இதே பாணியை, மத்திய அரசு பின் பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் வரியை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே, ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கான வரி, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி \nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடி...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\n1 முதல் 5 ம்வகுப்பு மாணவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகள் ...\nஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்\nவாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் ப��்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/07/1-vv.html", "date_download": "2019-07-20T06:02:39Z", "digest": "sha1:ZSJE5BW6AZV7C57G2QVEBDAHSPRWK76V", "length": 27312, "nlines": 95, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: அந்தமானில் இருந்து கடிதங்கள் - 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் - 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா\nசுதந்திரதிற்கான போராட்டம் துவங்கியது முதல்\nவழிவழியாக நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇதில் தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.\nஇன்று மே 10ம் தேதி. இந்தநாளில்தான் 1857ம் ஆண்டு தியாகிகளால் முதல் சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம் தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள். பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.\nதியாகிகளே, உங்களுக்கு பெருமை உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர். இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது 1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே, நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் ப���ருமையைக் காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம் புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது. உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால் ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய் இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும். 1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.\nஅதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப் பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.\nஉங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள் விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை, நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை 1857ம் ஆண்டு துவங்கிய போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம் தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப் போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள் 1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள் தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன 1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக போய்விடுமா 1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக போய்விடுமா நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள் நிறைவேற்றமாட்டார்களா நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள் நிறைவேற்றமாட்டார்களா இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து போய்விடவில்லை. 1857ம் ஆண்டு மே 10ம் தேதி துவங்கிய போர் 1908ம் ஆண்டு மே 1ம் தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில் ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.\nஎங்களது இந்தப் போராட்டத்தில், தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம் இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள் தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும் முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள் பகதூர் ஷா எப்படி நாடு முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார் பகதூர் ஷா எப்படி நாடு முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார் மாவீரரான நானா சாஹிப் எப்படி டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார் மாவீரரான நானா சாஹிப் எப்படி டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார் எப்படி நம் எதிரி ஒற்றுமையாக இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும், ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள் இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல் பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும் தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள் அடையாளப்படுத்தி இருக்கின்றன’ என்று கூறினார்கள்.\nஇப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும் தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக் குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான். அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும் எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள், மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது, கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப் பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ் எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர், பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும் அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.\nஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக் கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெ���ாமல் உங்களுடைய தன்னலமற்ற போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும் சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும் கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.\nஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம் ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர் புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும் எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள். அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில் சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால் உங்களுடைய போராட்டத்தின் வைர விழ 1917ம் ஆண்டு நடக்கும்பொழுது இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.\nராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர் ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில் படும்படி கூறி��� வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’\nஇந்தியர்களே, இந்த வாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி வாங்குவோம்.\nLabels: VV பாலா, வலம் மே 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மே 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nமோகினியின் வளையல்கள் (சிறுகதை) | சத்யானந்தன்\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் - 1 : வீர சாவர்க்கர் ...\nமகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூல...\nவீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத...\nஹிந்து - முஸ்லிம் பிரச்சினை (1924) - பகுதி 1 : லால...\nசில பயணங்கள் சில பதிவுகள் – 19 | சுப்பு\nஉரிமைக்குரல்: பதிப்புரிமை - சன்மானம் - நாட்டுடைமை ...\nகம்பனில் வேதாந்தம்: ஐந்து மகத்தான உவமைகள் | ஜடாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/srilanka-flooding.html", "date_download": "2019-07-20T06:07:06Z", "digest": "sha1:3SDIVCHYHBYLS3QEH5F4SNWAZR5XZQQE", "length": 27386, "nlines": 122, "source_domain": "www.vivasaayi.com", "title": "4 இலட்சம் பேர் நிர்க்கதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு ; தொடர்ந்து அதி­க­ரிக்கும் வெள்ளம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n4 இலட்சம் பேர் நிர்க்கதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு ; தொடர்ந்து அதி­க­ரிக்கும் வெள்ளம்\nசீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்­டுள்ள வெள்ளப்­பெ­ருக்கு மற்றும்\nமண்­ ச­ரி­வு­க­ளினால் மக்­களின் அவல நிலைமை தொடர்ந்து அதி­க­ரித்த\nமழை வீழ்ச்சி குறை­வாக பதி­வான போதிலும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்ட இடங்­களில் நீர் இன்­னமும் வடிந்­தோ­ட­வில்லை. இந்­நி­லையில் நேற்றைய தினம் வரை 98 ஆயி­ரத்து 76 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 627 பேர் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nஅத்­துடன் உயி­ரி­ழப்­புகள் எண்­ணிக்கை 56 பேர் வரை அதி­க­ரித்­துள்­ளன. மேலும் 134 க்கும் மேற்­பட்­டோரை காண­வில்லை. 3 இலட்­சத்து 6 ஆயி­ரத்து 773 க்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.\nஇதன்­பி­ர­காரம் இடம்­பெ­யந்­துள்ள 61 ஆயி­ரத்து 382 குடும்­பங்கள் சுமார் 594 முகாம்­களில் பாது­காப்­பாக தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மண்­ச­ரிவு , வௌ்ளபெ­ருக்கு மற்றும் காற்­றினால் 3200 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்­தக முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.\nஇதே­வேளை அர­நா­யக்க மற்றும் புலத் கொஹு­பிட்­டிய போன்ற பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் பாரிய சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. மண்­ச­ரிவில் மூன்று கிரா­மங்கள் முழு­மை­யாக புதை­யுண்­டன. இதன்­கா­ர­ண­மாக 150 பேர் காண­வில்லை. 27 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. நேற்­றைய தினத்தின் அதிக மழை பொழிவின் கார­ண­மாக மீட்பு பணிகள் மந்த நிலை­மையில் காணப்­ப­டு­வ­தாக இரா­ணுவம் அறி­வித்­துள்­ளது\nஇதே­வேளை நேற்­றைய தினத்தின் போதும் களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­தி­ருந்­தது. குறிப்­பாக மலை­யக பிர­தே­சங்­களில் பொழி­கின்ற மழை நீர் அனைத்தும் களனி கங்­கைக்கே ஒன்று சேரு­வதன் விளை­வாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­தது. இதனால் களனி , நவ­கம்­புர, வெல்­லம்­பிட்டி, அவி­சா­வளை, ஹங்­வெல்ல மற்றும் பேலி­ய­கொட ஆகிய பகு­தி­க­ளுக்கே பாதிப்­புகள் ஏற்­பட்­டன.\nவெல்­லம்­பிட்டி, களனி, அவி­சா­வளை உள்­ளிட்ட பகு­தி­களில் நீர் வடிந்­தோ­டா­ததன் கார­ண­மாக மக்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.\nகளனி பிர­தே­சத்தில் வௌ்ளம் பெருக்கின் கார­ண­மாக தொட­லங்க மற்றும் கொழும்பு கண்டி வீதியின் போக்­கு­வ­ரத்தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. களினி பகு­தியின் வௌ்ளபெ­ருக்கு கார­ண­மாக கட்­டு­நா­யக அதி­வேக பாதை பேலி­ய­கொடை பிர­தான நுழை­வா­யி­லுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் காணப்­பட்­டது.\nஅத்­துடன் சீரற்ற கால­நிலை கார­ண­மாக கல்வி நட­வ­டிக்கை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் இன்­றைய தினம் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் விடு­முறை தின­மாக அர­சாங்­கத்­தினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nமேலும் கட­லோர பிர­சே­தங்­க­ளுக்­கான வளி­மண்­ட­வியல் திணைக்­க­ளத்தின் எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக வடக்கு உள்­ளிட்ட கட­லோர பகு­தி­களில் கடு­மை­யான காற்று வீசும் என திணைக்­களம் அறி­வித்­தி­ருந்­தது. மேலும் 8 மாவட்­டங்­க­ளுக்­காக மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கையும் நேற்று நீடிக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇடை­வி­டாது தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரிக்க தொடங்­கி­ய­தனை அடுத்து கொழும்பில் வௌ்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்ட பிர­தே­சங்­களின் நீர் மட்டம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் கொழும்பு நகரின் வெல்­லம்­பிட்­டிய , கொலன்­னாவை உள்­ளிட்ட பிர­சே­தங்­க­ளி­லி­ருந்து நேற்­றைய தினமும் மக்கள் தொடர்ந்து வெளி­யே­றி­வ­ரு­கின்­றனர். இருந்­த­போ­திலும் 200 குடும்­பங்கள் வௌ்ளத்தில் சிக்­குண்டு பாது­காப்­ப­தற்கு எவ­ரு­மின்றி தத்­த­ளித்­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது­வ­ரைக்கும் கொழும்பு நகரில் வெல்­லம்­பிட்­டிய மற்றும் கொலன்­னாவை பிர­சே­தங்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன.\nகுறித்த பிர­சே­தங்­களில் மாத்­திரம் 18 ஆயி­ரத்து 756 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 94 ஆயி­ரத்து 151 பேர் 16 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 35ஆயி­ரத்து 839 குடும்­பங்­களை சேர்­நத 1 இலட்­சத்து 70 ஆயி­ரத்து230 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 35 ஆயி­ரத்து 725 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 70ஆயி­ரத்து 403 பேர் இடம்­பெ­யர்ந்து 64 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nஇதே­வேளை கம்­பஹா மாவட்­டத்தில் 29 ஆயி­ரத்து 732குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 22 ஆயி­ரத்து 232 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கள­னியில் மாத்­திரம் 28 ஆயி­ரத்து 178 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். களுத்­துறை மாவட்­டத்தில் 9240 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nகேகாலை மாவட்­டத்தில் 12 ஆயி­ரத்து 757 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 2737 பேர் இடம்­பெ­���ர்ந்­துள்­ளனர்.மேலும் கேகா­லையில் இது­வ­ரைக்கும் 30 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 150க்கு மேற்­பட்டோர் காணாமல் போயுள்­ளனர்\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கடும் காற்று , மழை கார­ண­மாக 2859 குடும்­பங்­களை சேர்ந்த 11ஆயி­ரத்து 232 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 6449 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.\nநாட்டின் ஏனைய பகு­தி­களை விடவும் நேற்­றைய தினம் மலை­ய­கத்தில் கடும் மழை பெய்­தது. இதன்­கா­ர­ண­மாக பல பிர­சே­தங்கள் நீரில் மூழ்­கி­ய­துடன் மண்­ச­ரிவு அனர்த்தம் பல இடங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்­டத்தில் கடு­கண்­ணாவ பிர­தேத்தில் பாரிய மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் ஆறு பேர் மண்­ச­ரிவில் சிக்­குண்­டனர். அதே­போன்று தெல்­தொடை, நாவ­லப்­பிட்­டிய, கல­கெ­தர போன்ற பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு ஏற்­பட்­டது.\nமேலும் நுவ­ரே­லியா மாவட்­டத்தில் 754 குடும்­பங்­களை சேர்ந்த 3132 பேர் மண்­ச­ரிவு கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அத்­துடன் மாத்­தளை மாவட்­டத்தில் பாதிப்பு குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது.\nவடக்கு மாகா­ணத்தில் மாத்­திரம் 11 ஆயி­ரத்து 171 குடும்­பங்­களை சேர்ந்த 37 ஆயி­ரத்து 550 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் வடக்கில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லேயே மிகவும் மோச­மான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­பி­ர­காரம் 5464 குடும்­பங்­களை சேர்ந்த 18 ஆயி­ரத்து 265 பேர் பாதிப்­ப­டைந்து 1163 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். யாழ்ப்­பா­ணத்தில் மாத்­திரம் ஆயி­ரத்து 572 குடும்­பங்­களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வௌ்ள பெருக்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். யாழ் நக­ரி­லேயே அதி­க­ளவில் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை வவு­னியா மாவட்­டத்தில் 1100 குடும்­பங்­களை சேர்ந்த 4 ஆயி­ரத்து 127 பேர் வௌ்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 32 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. அத்­துடன் மன்னார் மாவட்­டத்தில் 1488 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் முல்­லை­தீவு மாவட்­டத்தில் 1458 குடும்­பங்­களை சேர்ந்த 4000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் கிளி­நொச்­சி­யிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற பிரசேதங்களில் மீன்பிடி துறைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்���ட்டுள்ளன. கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக படகுகளும் சேதமடைந்துள்ளன.\nகிழக்கு மாகாணத்தில் குறைந்தளவிலான பாதிப்புகளே பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் 14 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nவடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 8906 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரம் 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருநாகல் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489443/amp", "date_download": "2019-07-20T05:13:42Z", "digest": "sha1:MEJIE5Q3O6DU3EZLGR26SVNLORKYMMXZ", "length": 22550, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "Violence in Pudukottai, Ariyalur | புதுக்கோட்டை, அரியலூரில் விஷமிகளால் மோதல் 2 மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு | Dinakaran", "raw_content": "\nபுதுக்கோட்டை, அரியலூரில் விஷமிகளால் மோதல் 2 மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு\n* வாகன போக்குவரத்து ரத்து n பல இடங்களில் மறியல்\nசென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் சில விஷமிகளால் மோதல் ஏற்பட்டு இரண்டு மாவட்டங்களிலும் வன்முறை தொடர்ந்து நீடிக்கிறது. பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ், கார், லாரி உள்பட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ��டைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசாரை கண்டித்தும் விஷமிகளை கைது செய்யக்கோரியும் பல இடங்களில் மறியல்நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. இந்த வாட்ஸ் அப் ஆடியோ தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதிகளில் வேகமாக பரவியது. இதனால், பொன்னமராவதியில் அதிகம் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் நிலையம் மீது கற்கள் வீசப்பட்டது. பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் தடியடி நடத்தினர்.\nநேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி பொன்னமராவதி காவல் நிலையம் வந்தனர். பின்னர், போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களை காவல் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21ம் தேதி வரை 3 நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என ஆர்டிஓ சிவதாஸ் தெரிவித்தார்.\nபோராட்டம் காரணமாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொன்னமராவதியில் சனிக்கிழமைதோறும் வார சந்தை கூடும். சுமார் 30 ஆயிரம் பேர் கூடும் இந்த சந்தை நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கிடையில், பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொன்னமராவதி போலீசில் கொடுத்த புகாரைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் மீது தாக்குதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தியத�� உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் சுமார் 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட விஷமிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்னை கட்டுக்குள் வந்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இருக்காது. 3 நாட்களுக்கு பின்\nசகஜ நிலை திரும்பிய பின் போக்குவரத்திற்கு\nவழிவகை செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குப் பதிவின்போது சில விஷமிகள் வாக்களிக்க வந்தவர்களிடம் வேண்டும் என்றே தகராறு செய்ள்ளனர். மேலும் அங்கு போட்டியிடும் திருமாவளவனின் சின்னமான பானையை போட்டு உடைத்துள்ளனர். அதன் பிறகு அந்த வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வன்முறை வெறியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விஷமிகள் சட்டத்தை கையில் எடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பொன்னமராவதி, பொன்பரப்பியில் தொடரும் வன்முறை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்முறைக்கு பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பல இடங்களில் மறியல், வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவழிவகை செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்டங்களான திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.\nஅரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித���்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குபதிவின்போது சில விஷமிகள் வாக்களிக்க வந்தவர்களிடம் வேண்டும் என்றே தகராறு செய்துள்ளனர். மேலும் அங்கு போட்டியிடும் திருமாவளவனின் சின்னமான பானையை போட்டு உடைத்துள்ளனர். அதன் பிறகு அந்த வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வன்முறை வெளியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டனர். விஷமிகள் சட்டத்தை கையில் எடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பொன்னமராவதி, பொன்பரப்பியில் தொடரும் வன்முறை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்முறைக்கு பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பல இடங்களில் மறியல், வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n* பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. மோதலுக்கும் வன்முறைக்கும் இந்த ஆடியோவே வித்திட்டது.\n* பொன்பரப்பியில் வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் வன்முறை வெறியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nபொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் கர்நாடகா திறந்த தண்ணீர் மேட்டூருக்கு 22ல் ��ரும்\nசூறைக்காற்றால் படகு கவிழ்ந்து குமரி மீனவர்கள் 5 பேர் கடலில் மூழ்கினர்\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக உட்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்பு: 19 மனுக்கள் தள்ளுபடி\nசார் பதிவாளர், பத்திர எழுத்தர் உட்பட 9 பேர் மீது வழக்கு: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nமயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு: வர்த்தகர், வழக்கறிஞர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரகசியமாக நடத்தப்பட்ட கல்வி கொள்கை கருத்துகேட்பு கூட்டத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டம்\nஅம்பை அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\nவிருத்தாசலம் அருகே காதல் ஜோடி மாயம் காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்\nபெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் 3 லாரி, 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி: 16 பேர் படுகாயம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு 2 இடங்களில் பணிகள் வாபஸ்: விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nபவானி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் வேகமாக வற்றிவரும் ஏரிகள்\nலோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய ஆய்வு\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்\nதூத்துக்குடியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ramgarh-jind-polls-result-bjp-trailing-340083.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T06:00:02Z", "digest": "sha1:5Z2H7AI6BHEKIXRJV3WNXU6RTIPBUID7", "length": 19151, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "By poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி | Ramgarh, Jind by polls result, BJP trailing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" ��ட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n11 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n44 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n53 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBy poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி\nடெல்லி: ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராம்கார் தொகுதியில் காங்கிரஸும், ஜிந்த் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.\nஇந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nஜிந்த் தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணா மித்தா, காங்கிரஸ் சார்பில் அக்கட்சி செய்தித்தொடர்பாளர், ரந்தீப் சர்ஜேவாலா மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய திக்விஜய் சவுத்தாலா ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவியது.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் கீழ் வருகிறது ராம்கர். இங்கு காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர் கான், பாஜக சார்பில் சுவந்த் சிங் ஆகியோர் நடுவே போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மகன் ஜகத் சிங் இங்கு போட்டியிட்டார்.\nமுதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜிந்த் சட்டசபை இடைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி முன்னிலை வகித்து வந்தது. திக்விஜய் சவுத்தாலா பாஜக வேட்பாளரை விட 1338 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனிடையே, 3வது சுற்று முடிவில், திக்விஜய் சவுத்தாலா, 11226 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 9350 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் 5813 வாக்குகள் பெற்றனர்.\nஆனால், 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது நிலைமை மாறிவிட்டது. பாஜக வேட்பாளர் 21052 வாக்குகள் பெற்றார். திக்விஜய் சவுத்தாலா 15315 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா 8813 வாக்குகள் பெற்றார். இறுதியில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மித்தா சுமார் 50,000 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். திக்விஜய் சவுத்தாலா 37,000 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா 22,000 வாக்குகளையும் பெற்றனர். எனவே இங்கு காங்கிரஸ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nராம்கார் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. 16வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 63,906 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 47,254 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இதனிடையே, 20வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 83,311 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 71,083 வாக்குகள் பெற்றார். சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூ���ி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby poll rajasthan haryana bjp congress இடைத் தேர்தல் ராஜஸ்தான் ஹரியானா பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/literature/25189--2", "date_download": "2019-07-20T06:05:49Z", "digest": "sha1:S7EXOR2UB6NWEQ4LXJIC4VRQSQE6KYGS", "length": 6245, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 October 2012 - குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் |", "raw_content": "\nமுனிவர் தந்த ஜோதி மரம் \nதமிழுக்கு ஒரு சுட்டி மன்றம் \nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nW for Whale திமிங்கிலம்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் \nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் \nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் \nடியர் டீச்சர் குட் ஸ்டூடன்ட் \nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-07-20T05:13:43Z", "digest": "sha1:B4IZRO7UL4FEWMVXGPHMQYLC5BTKAWN4", "length": 26774, "nlines": 641, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4782) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (244) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (152) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (110) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஇடங்கள் (41) + -\nஉற்பத்தி (40) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (958) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (597) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (217) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2026) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப ச���ட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோ���ில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2017/10/blog-post_31.html", "date_download": "2019-07-20T05:26:55Z", "digest": "sha1:65DETYYIOXEOAJ2L2Z7Q2VQEPJ4A4C3U", "length": 58193, "nlines": 789, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!", "raw_content": "\nதமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை\nதமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல் வரிசையில் உள்ள நாளிதழ். அச்சு ஊடகத்தைத் தாண்டி வானொலி, செய்தித் தொலைக்காட்சி என்று விரியும் ‘தினத்தந்தி குழும’த்தின்’ பயணம் குறித்து அதன் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம் பேசினேன். அவருடைய முதல் பேட்டி இது.\nஉங்கள் தாத்தா சி.பா.ஆதித்தனார் ‘தினத்தந்தி’யைத் தொடங்கியபோது, வாசிப்பை ஒரு வெகுமக்கள் இயக்கமாக்குவதையே அதன் பிரதான இலக்காக்கினார். 75 வருஷங்களுக்குப் பின் இன்று ‘தினத்தந்தி’யின் பிரதான இலக்காக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்\nதாத்தா முன் 75 வருஷங்களுக்கு முன் இருந்த அதே சவால்தான் நாளை என் மகன் காலத்திலும் ‘தினத்தந்தி’ முன் நிற்கும்போல் இருக்கிறது. படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம். வாசிப்பு அப்படி அதிகரிக்கவில்லையே தமிழ்ச் சமூகத்தைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிற அதே சவாலைத்தான் பிரதான இலக்காகக் கொண்டிருக்கிறோம்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அச்சு ஊடகங்கள் வெகுவாக அடிவாங்கியிருக்கின்றன. மாறாக, ஆசியாவிலும் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் வளர���ச்சி யைப் பார்க்கிறோம். அதேசமயம், செல்பேசி புரட்சியும் சமூக வலைதளங்களின் வருகையும் அச்சு ஊடகங்களின் தன்மையைப் பெரியளவில் மாற்றியிருக்கிறது. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nமேற்கத்திய நாடுகளில் அச்சு ஊடகங்களுக்கு உருவான அதே சூழல், இங்கும் வரும் என்றே நினைக் கிறேன். அதேசமயம், கால மாற்றத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பவர்களால் நீடித்திருக்க முடியும் என்றும் நம்புகிறேன். மேற்கத்திய நாடுகளிலுமேகூட நேரடியாகப் பத்திரிகை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புதிய தொழில்நுட்பத்தை வரித்துக்கொண்டவர்கள் இணையத்தில் கோலோச்சுகிறார்களே\nசெய்தித் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், இணையத்தின் பரவலாக்கம் இவற்றுக்குப் பிறகு நாளிதழ்கள் வெறும் செய்தியை மட்டுமே தந்து தாக்குப் பிடிக்க முடியாது; செய்தி விமர்சனம் முக்கியம் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதுவரை ‘தினத்தந்தி’ செய்திகளை மட்டுமே தரும் பாரம்பரியத்தில் வந்துவிட்டது. இனியும் அப்படியே தொடர முடியும் என்று நினைக்கிறீர்களா\nதன்னுடைய பாரம்பரியத்திலிருந்து ‘தினத்தந்தி’ விலகாது. ‘செய்திகளை உடனுக்குடன் செல்பேசி வழியா கப் பார்த்துவிடும் சாத்தியமுள்ள இந்நாட்களில், மறுநாள் காலை பத்திரிகையில் அதே செய்தியைப் பார்க்க ஒரு வாசகருக்கு என்ன ஆர்வம் இருக்கும்’ என்ற உங்கள் கேள்வி சரியானதுதான். ஆனால், தொலைக்காட்சிகளோ இணையமோ ஒரு செய்தியின் எல்லாக் கோணங்களையும் பின்கதைகளையும் முழுப் பரிமாணத்தையும் தருவதில்லை. அவற்றையெல்லாம் பத்திரிகைகள்தான் தர முடியும். ‘இணையத்தில் வராத செய்திகளில் கவனம் செலுத்துங்கள்’ என்பதுதான் ஆசிரியர் இலாகாவினருக்கு நான் அடிக்கடி சொல்லும் ஆலோசனை. இன்னொரு முக்கியமான விஷயம், போலிச் செய்திகள் (fake news). நம் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் இது. செய்திகள் மழைபோலக் கொட்டும் இந்நாட்களில்தான் உண்மையான செய்தியைப் போலவே புகைப்படம், காணொலிகளுடன் தயாரிக்கப்படும் ‘போலிச் செய்தி’களும் கொட்டுகின்றன. உண்மையில் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். ‘எங்கே உண்மையான செய்தி கிடைக்கும்’ என்ற உங்கள் கேள்வி சரியானதுதான். ஆனால், தொலைக்காட்சிகளோ இணையமோ ஒரு செய்தியின் எல்லாக் கோணங்களையும் பின்கதைகளைய���ம் முழுப் பரிமாணத்தையும் தருவதில்லை. அவற்றையெல்லாம் பத்திரிகைகள்தான் தர முடியும். ‘இணையத்தில் வராத செய்திகளில் கவனம் செலுத்துங்கள்’ என்பதுதான் ஆசிரியர் இலாகாவினருக்கு நான் அடிக்கடி சொல்லும் ஆலோசனை. இன்னொரு முக்கியமான விஷயம், போலிச் செய்திகள் (fake news). நம் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் இது. செய்திகள் மழைபோலக் கொட்டும் இந்நாட்களில்தான் உண்மையான செய்தியைப் போலவே புகைப்படம், காணொலிகளுடன் தயாரிக்கப்படும் ‘போலிச் செய்தி’களும் கொட்டுகின்றன. உண்மையில் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். ‘எங்கே உண்மையான செய்தி கிடைக்கும்’ என்று தேடுகிறார்கள். போலிகளிடமிருந்து பிரித்து யார் உண்மையான செய்திகளைக் கொடுக்க முடியும்’ என்று தேடுகிறார்கள். போலிகளிடமிருந்து பிரித்து யார் உண்மையான செய்திகளைக் கொடுக்க முடியும் பாரம்பரிய ஊடகங்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அதேபோல, யாரையும் இருட்டடிப்பு செய்யாமல், எல்லாத் தரப்புகளின் செய்திகளுக்கும் அவரவருக்கு உரிய இடம் அளிக்கும் ஜனநாயகம் எல்லா இடங்களிலும் இல்லையே பாரம்பரிய ஊடகங்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அதேபோல, யாரையும் இருட்டடிப்பு செய்யாமல், எல்லாத் தரப்புகளின் செய்திகளுக்கும் அவரவருக்கு உரிய இடம் அளிக்கும் ஜனநாயகம் எல்லா இடங்களிலும் இல்லையே ‘தினத்தந்தி’ மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் மிகப் பெரிய மதிப்பு, அதன் ஜனநாயகம் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அவற்றை உறுதிசெய்வதன் வாயிலாகவும் முழுப் பரிமா ணத்தோடு செய்திகளைக் கொடுப்பதன் வாயிலாகவும் களத்தில் தொடர்ந்து நிற்க முடியும் என்று நம்புகிறோம்.\nபத்திரிகையைப் போல உங்களுடைய ‘தந்தி டிவி’ வெறுமனே செய்திகளோடு முடித்துக்கொள்வதில்லை. நிறைய விவாதங்களை நடத்துகிறது. பல கருத்துகள், கோணங்கள் பேசப்படுகின்றன. தொலைக்காட்சிக்கு ஒரு அணுகுமுறை, பத்திரிகைக்கு ஒரு அணுகுமுறை என்று இதைப் பார்க்கலாமா\nஆமாம், அச்சு ஊடகத்தின் இயல்பு வேறு, காட்சி ஊடகத்தின் இயல்பு வேறு இல்லையா ஆனால், தொலைக்காட்சியிலும்கூட நீங்கள் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும், எங்களுடைய கருத்து என்று ஒன்று வராது. ஒரு விஷயத்தைப் பல்வேறு தரப்பினரும் விவாதிப்பார்கள். கருத்துச் சொல்வார்கள். நாங்கள் கருத்��ுச் சொல்ல மாட்டோம்.\nநான்காவது தலைமுறையாக உங்கள் மகன் சிவந்தி ஆதித்தனும் நிறுவனத்துக்குள் வந்துவிட்ட நிலையில், தொடரும் ‘தினத்தந்தி’ குழுமத்தின் வெற்றிக்கான முக்கியமான ஆதாரமாக எதைக் கருதுகிறீர்கள்\nஎங்கள் ஊழியர்கள். கடுமையான உழைப்பாளிகள். “நீங்கள் ‘தந்தி’யைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்பதுதான் திரும்பத் திரும்ப நாங்கள் ஊழியர்களிடம் சொல்வது. ஊழியர் நலனில் பெரிய கவனம் செலுத்துகிறோம். காலையில் பத்திரிகையைக் கொண்டுசெல்லும் ஒரு பேப்பர் பையனின் நலனும் எனக்கு முக்கியம். வேலை அவரிடம்தான் பூர்த்தியாகிறது\nநூற்றாண்டை நோக்கிய திட்டங்கள் என்ன\nநான் 1990-ல் பத்திரிகைத் துறைக்கு வந்தேன். சின்ன வயதிலிருந்தே அதுதான் கனவு. அமெரிக்காவில் அச்சுத் தொழில்நுட்பம் படித்துவிட்டு வந்தபோது, “ஒரு வருடம் பத்திரிகையின் எல்லாப் பிரிவுகளிலும் போய் வேலை பார். அதுதான் பயிற்சி” என்றார் அப்பா. அப்புறம் ‘மாலைமலர்’ நிர்வாகத்தைக் கொடுத்தார். மாலைப் பத்திரிகைகள் அடிவாங்கியிருந்த காலம் அது. ‘காலைப் பத்திரிகையில் வராத செய்திகள்தான் மாலைப் பத்திரிகையில் வர வேண்டும்’ என்ற சூழலை உருவாக்கித் தூக்கி நிறுத்தினோம். 1992-ல் ‘தினத்தந்தி’ பொன் விழா கொண்டாடியபோது, தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் கிடையாது, இணையம் கிடையாது, பண்பலை வானொலி கிடையாது. இன்றைக்கு வானொலியில், தொலைக்காட்சியில், இணையத்தில் நாங்கள் வருவோம் என்ற கற்பனையும் எங்களுக்குக் கிடையாது. ஆனால், ஒவ்வொரு காலகட்டம் மாறும்போதும், நாங்கள் அதைச் சரியாக எதிர்கொண்டிருக்கிறோம். அடுத்த 25 வருஷங்கள் கழித்து என்ன செய்யப்போகிறோம் என்பதற்கும் உண்மையாகவே எங்களிடம் எந்தத் திட்டமும் கிடையாது. ஆனால், கால மாற்றத்துக்கு என்றைக்கும் ‘தினத்தந்தி’ தயாராக இருக்கும். துணிச்சலாக அது காலத்துக்கு முகம் கொடுக்கும்\nஆதித்தனார் காலத்திலிருந்து, ‘தமிழ், தமிழர் நலன்’ என்று தமிழர் உரிமை பேசும் பத்திரிகையாகவே ‘தினத்தந்தி’ நீண்ட காலம் இருந்துவந்திருக்கிறது. இன்றைக்கு அதன் போக்கில் மாறுதல் தென்படுவதுபோல் இருக்கிறது. மாநிலங்களின் உரிமையைப் பறித்து மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை உருவாக்கும் தேசியவாத அலையில் ‘தினத்தந்தி’யும�� செல்கிறதா\nதமிழ்தான் சோறு போடுகிறது. தமிழ் வீழ்ந்தால், தமிழர் வீழ்ந்தால், ‘தினத்தந்தி’யும் வீழ்ந்துபோகும். அப்படியிருக்க எப்படி நாங்கள் பாதை மாற முடியும் இந்தியா அதன் பன்மைத்துவத்தால் இயங்குவது. மாநிலங்கள் உரிமை அதன் மையச் சரடு. அது பறிபோவதை ஒருநாளும் நாம் அனுமதிக்க முடியாது. தமிழ், தமிழர் நலன், தமிழர் உரிமையை ஓங்கி ஒலிப்பதில் என்றும் ‘தினத்தந்தி’ தளராது. தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை\n- நவம்பர், 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், தினத்தந்தி, பாலசுப்பிரமணியன் ஆதித்தன்\nபரந்துபட்ட நிலையில் அனைத்தையும் கொண்டுள்ள அருமையான நேர்காணல். காலமாற்றத்தினை துணிச்சலாக எதிர்கொள்ளும் தினத்தந்தியின் சாதனைகள் தொடரட்டும்.\nsuki lesh 20 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை ��ரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nதமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை\nதலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/video.html", "date_download": "2019-07-20T05:48:09Z", "digest": "sha1:KNWX5TBPDU3PDAQZF5FHVWISPCLT3J3L", "length": 8018, "nlines": 71, "source_domain": "www.tamilletter.com", "title": "'விக்ரம் வேதா' டீசர்: மாதவனோடு விஜய் சேதுபதி இணையும் அதிரடி படம் (VIDEO) - TamilLetter.com", "raw_content": "\n'விக்ரம் வேதா' டீசர்: மாதவனோடு விஜய் சேதுபதி இணையும் அதிரடி படம் (VIDEO)\nமாதவனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள புதிய படம் விக்ரம் வேதா. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது.\nபுஸ்கர் இயக்கும் இப்படத்தில் மாதவனோடு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ���ரட்டை நாயகர்களின் படம் அண்மைய காலமாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவர்களின் 'இணை' எவ்வாறு இருக்கும் என இப்போதே ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. வை நோட் ஸ்டுடியோ வெளியிட்ட இந்த டீசர் இரண்டு மணிநேரத்தில் 20,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது ��லட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-20T05:27:37Z", "digest": "sha1:6BGQPVTGCHOLGSD66AT374M6T555ILBE", "length": 6367, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிமு 2ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிமு 2வது ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிமு 3வது ஆயிரமாண்டு பின்:\nபாபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) கி.மு. 1700 இல் எழுதப்பட்டது. இது உலக படைப்பு மற்றும் ஊழிவெள்ளம் பற்றிய வரலாற்றை கொண்டது.\nமோசே, இஸ்ரவேலரின் தலைவராவார். இவர் கிமு 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே வாழ்ந்ததாக விவிலியம் கூறும் தகவல்களிலிருந்து கணிப்பிடப்படுகிறது. இவர் இஸ்ரேல் மக்களை, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி வழிநடத்தினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2015, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/crime/04/227261?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-07-20T05:27:27Z", "digest": "sha1:XXY45ULP6VIDWI5KBEV3TIKN7IMS6S3A", "length": 15424, "nlines": 302, "source_domain": "www.jvpnews.com", "title": "ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் செய்த மோசடி -கைதுசெய்தபொலிஸார் - JVP News", "raw_content": "\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nமுல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள் வேடிக்கையல்ல\nஅமைச்சர் மனோகணேசன் விடுத்த தடையை நீக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\nபெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nதர்ஷனிடம் மோகன் செய்த முகம்சுழிக்கும் காரியம்... இந்த வார எலிமினேஷன் இவரா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் செய்த மோசடி -கைதுசெய்தபொலிஸார்\nதொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை நேற்றையதினம் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, குறித்த நபர் பணம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் இலங்கை பேருந்து சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ப்திவுசெய்யப்பட்டிருந்தது.\nஅதற்கு அமைய ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.\nஇந்நிலையில் கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைபடுத்தபட உள்ளதாக, தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66522-petition-to-oppose-ops-son-s-victory.html", "date_download": "2019-07-20T06:14:27Z", "digest": "sha1:DKZYYHGOMA6YAC33TKLNW5HHLCJW2HBT", "length": 8903, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து மனு! | Petition to oppose OPS son's victory", "raw_content": "\nஹிந்தி திணிப்பு கு��்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து மனு\nதேனி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதலமச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதேனி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், ரவீந்திர நாத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் வெற்றி பெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாநிலங்களவை தேர்தலில் வைகோவுக்கு சிக்கல்\nஉடலுறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ள 2 அமைச்சர்கள்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் தமிழிசை\nசரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூர் தேர்தல்: மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்த அதிகாரிகள்\nகும்பகோணம்: அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன\nஅனைத்துக் கட்சி கூட்டம்: ஓபிஎஸ், தமிழிசை பேசியது என்ன\nநவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்: ஓபிஎஸ் புகழாரம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது��்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paativaithiyam.in/home-medicine/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-07-20T05:35:35Z", "digest": "sha1:4DZCB775D2AHZ2KRP7NGQWU5HLA4OC5O", "length": 6345, "nlines": 61, "source_domain": "paativaithiyam.in", "title": "மூல வியாதிகள் நிரந்தர தீர்வு Piles Permanent remedy Patti Vaithiyam in Tamil health Tips | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 250gm Diabetes Cure siddha powder diabetes\nஅல்சருக்கு ஈசியான அற்புத மருந்து Simple Remedy for Ulcer\nபிரிட்ஜ்-ல் வைக்க தேவையில்லாத நார்த்தங்காய் ஊறுகாய் Naarthanghaai Pickle\nகால் மூட்டு வலியிலிருந்து விடுபட வைட்டமின்- சி நிறைந...\nதோல்கள் மினுமினுக்க கிரேப் ஜூஸ் Grape Juice for Glowing Skin\nவெளிநாட்டிற்கு அனுப்ப கூடிய கரும்பு வெல்லப் புட்டு Karumbhu Vellam Puttu lasts more than a day\nகண்ணாடியை அகற்றும் கேரட் சட்னி Carrot Chutney for Better Vision\nஎளிய முறையில் நண்டு குழம்பு Crab curry in simple way\nபார்வையாளர்களின் கேள்விகளும் பாட்டியின் பதில்களும் பகுதி - 90 Question and Answer HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=232", "date_download": "2019-07-20T06:04:33Z", "digest": "sha1:EYYNQTJMHTWERJ6SX56VBEVULUHY3JR4", "length": 16621, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nபவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்ல���ங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி,\t[Read More]\nசன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள். தெருவில் சிலர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.கோடிவீட்டு கோதண்டம் தன் வீடு நோக்கி\t[Read More]\nபெண்கள் நிலை – அன்றும் இன்றும்\nபவள சங்கரி பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது. இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை,\t[Read More]\nமிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும் மீகாமனில்லா நாவாய் நீராழியலையின் மிதவையாய் வெள்ளத்தினூடே ஓயாமல் காற்றின் திசையில் சிறகடித்தபடி ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி மதங்கொண்ட களிறே போலோடியது நீரடிப்பதால்\t[Read More]\nகாதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல உன் தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ எவரால் உன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறதோ எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ அந்த ஒருவருக்கே உரித்தானது அது வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை மேகம் வந்து மறைத்துவிட்டது. கடலோரத்தில்\t[Read More]\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\n“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது மீனாம்பா மீனாம்பாள் இறந்துபோய்\t[Read More]\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\n“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது மீனாம்பா மீனாம்பாள் இறந்துபோய்\t[Read More]\nஉயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி\n1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது\t[Read More]\n”நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா என்ன ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே. நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றேன். ஆனா என்னமோ தெரியல, இந்த மனசு ஒரு நிலைக்கு வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா என்னோட\t[Read More]\nபவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி…” “இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா\t[Read More]\nமஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு\t[Read More]\ntest லதா ராமகிருஷ்ணன் உங்களால் [Read More]\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nபேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம்\t[Read More]\nஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்\nமஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான\t[Read More]\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் த���ட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது\nசந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons)\t[Read More]\nஇது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு\nஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு\t[Read More]\n2019 ஆண்டு ஜுலை 2 இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரணமும் காலிஃபோர்னியாவில் நேர்ந்த ஜூலை 7 ஆம் நாள் நிலநடுக்கமும்\nலதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட\t[Read More]\nமஞ்சுளா காலம் காலமாய் போதி மரங்கள் தவம்\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் —–\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2017/05/blog-post_7.html", "date_download": "2019-07-20T05:16:47Z", "digest": "sha1:TZBZ43OGFZ745JBPAG5P4KUGM3GXZ3N4", "length": 80678, "nlines": 849, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்?", "raw_content": "\nமோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்\nகொல்கத்தா சென்றிருந்த சமயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘ஞான சங்க’ மாநாடு அங்கு நடந்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அவர்களில் 51 பேர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்ற நிகழ்வு இது. இந்தியாவின் கல்வி, கலாச்சாரத் துறையை, முக்கியமாக வரலாற்றை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். ‘’இதுவரை வேட்டைக்காரர்கள் பார்வையிலிருந்து கூறுவதாக இந்திய வரலாறு இருந்தது; இனி அது சிங்கம் சொல்லும் வரலாறாக மாற்றப்படும்’’ என்று பேட்டி அளித்திருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். இனி யாரெல்லாம் தேசத்தின் நாயகர்களாகவும் வில்லன்களாகவும் மாற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவின் தேசியவாதம் எப்படிப்பட்டதாக வடிவமைக்கப்படும் என்றும் மனதில் ஓட ஆரம்பித்தபோது எதிர்காலம் அச்சமூட்டுவதாக மாறத் தொடங்கியது.\nதேசியவாதத்தை ஒரு கூர் ஈட்டியாக சர்வாதிகாரிகள் பயன்படுத்துவது உலகெங்கிலும் இயல்பு. இங்கே சங்கப் பரிவாரமும் மோடியும் அதைக் கையில் எடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. வளர்ச்சியையும் மதத்தையும் ஒரு பிரகடனம்போலப் பயன்படுத்தினாலும் மோடி தன் கூர் ஈட்டியாக தேசியவாதத்தையே பயன்படுத்துகிறார். தன்னை நோக்கி வரும் எல்லாப் பெரிய விமர்சனங்களையும் அவர் தேசியவாதத்தின் மூலமே எதிர்கொள்கிறார். வரலாற்று நடவடிக்கையான பணமதிப்பு நீக்கம் மக்களைக் கடுமையான வதைக்குள் தள்ளியது. இரண்டு மாதங்களுக்கும் மேல் அன்றாடம் ரூ.2,000 தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்காக வங்கி ஏடிஎம்களின் முன் கால் கடுக்க நின்றார்கள் மக்கள். இந்நடவடிக்கையின் மூலம் அரசு சாதித்தது என்னவென்று இன்று வரை நாட்டுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்று மக்களை மோடியால் நம்ப வைக்க முடிகிறது.\nஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ கனவைக் கொண்ட மோடி அரசு தன்னுடைய செயல்திட்டத்துக்கு முன்னோட்டம்போல, ‘ஒரே நாடு.. ஒரே வரி’, ‘ஒரே நாடு.. ஒரே சந்தை’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்று இந்த அரசு அடுத்தடுத்து அடியெடுத்துவைக்கும் செயல்திட்டங்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன. ஏனென்றால், கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட இந்த நாடு அடிப்படையிலேயே அதன் பல்வேறு வண்ணங்கள், அடையாளங்களாலேயே தனித்துவம் பெறுகிறது. ஆனால், பொதுத் தளத்திலோ பெரிய தாக்கங்களை இவை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் கவலையோடு பேசினாலும்கூட சமூகம் அப்படியே கடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்திப் பேசினால், விமர்சிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ ஆக்கிவிடுகிறார்கள். ஆனால், இன்று மோடி ஆடுவதற்கேற்ப இந்தியாவின் தேசியவாதக் களத்தை அமைத்துக் கொடுத்ததற்காக, காங்கிரஸும் இடதுசாரிகளுமே முக்கியமான பொறுப்பேற்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nதேசியவாதம் எனும் கருத்தாக்கம் இந்தியாவுக்குப் புதிது. இந்தியாவைப் பொறுத்தவரையில் - அதன் இன்றைய வடிவில் அது ஒரு தேசமாக இருந்ததே இல்லை. இங்குள்ள மக்கள் ஒரே இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ எந்த வகையிலும் ஒரு வகைமைக்குள் கொண்டுவரப்பட முடியாதவர்கள். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன. ஒருவர் இங்கே பிராந்தியம், தான் சார்ந்திருக்கும் மாநிலம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். மதம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். மொழி சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். இன்னும் இனம் சார்ந்து, சாதி சார்ந்து என்று பல வகைமைகளில் மக்கள் இப்படி தனித்தனி அடையாளத்தையும் ஒருமித்த உணர்வையும் வெவ்வேறு தருணங்களில் அடைகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் பொதுவான ஒரு தருணத்தில் அடையாளமற்ற மனநிலையில் இருக்க, இங்கிருக்கும் பன்மைத்துவச் சூழலும், அவர்களுக்கான சம உரிமையுமே காரணமாக இருக்கின்றன.\nஆக, சம உரிமை அளிக்கும் ஒன்றியமாகவே இந்தியா எனும் தேசம் உருப்பெருகிறது. அதன் மீதே இன்றைய தேசியமும் தேசியவாதமும் கட்டமைக்கப்பட்டிருகின்றன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின், ஆழ ஊன்றி வளர்க்கப்பட்ட நம்முடைய தேசியமானது, அதன் உள்ளடக்கத்தில் எந்தத் தன்மையை மேலோங்கிப் பெற்றிருக்கிறது கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட பல இனங்களின் ஒன்றியம் இந்த நாடு என்ற உணர்வையா நடைமுறையிலிருக்கும் நம்முடைய தேசியமும் தேசியவாதமும் இன்று பிரதிபலிக்கின்றன கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட பல இனங்களின் ஒன்றியம் இந்த நாடு என்ற உணர்வையா நடைமுறையிலிருக்கும் நம்முடைய தேசியமும் தேசியவாதமும் இன்று பிரதிபலிக்கின்றன\nபிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை முன்னிறுத்தும் எந்த அரசியலமைப்புச் சட்டத்தை முன்னதாக எதிர்த்தார்களோ, அதே அரசியலமைப்புச் சட்டத் தன்மையைப் பெருமளவில் உள்வாங்கிக்கொண்டதாக இந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் முடிவுக்கு காங்கிரஸார் வந்தபோதே இந்நாட்டின் உண்மையான பன்மைத்துவம் பல்வேறு இனங்களின், மாநிலங்களின் உரிமைகள் - பின்னுக்குப் போய்விட்டது. நேருவில் தொடங்கி அம்பேத்கர் வரை எல்லோருமே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே விரும்பினர். ஒரே ஒரு மனிதர், அதை ஏமாற்றத்துடன் பார்த்தார். அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். “காங்கிரஸாரிடமும்கூட சுதந்திரம் குறித்த உட்பொருளில் ஒருமித்த கருத்து இல்லை… அதிகாரப்பரவலாக்கலில் எத்தனைப் பேர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. இதற்கு மாறாக, இந்தியாவை முதல் தரமான ராணுவ சக்தியாகவும் வலிமையான மைய அரசாகவும் அதை ஒட்டியதாகவே மொத்த அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் காந்தி.\nஇந்தியாவில் மாநிலங்களின் சுயாட்சி என்பது வெறுமன��� பிராந்திய அடிப்படையிலான பிரநிதித்துவம் மட்டும் அல்ல. மாறாக, பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு தொடர்புடையது அது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பலதரப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையும் அங்கிருந்தே தொடங்குகின்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 70 ஆண்டுகளில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருந்த அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து படிப்படியாகப் பறித்து, மேலும் மேலும் அதிகாரத்தை மையத்தில் குவிப்பதிலேயே குறியாக இருந்தது; பாஜக தன் பங்குக்குப் பறித்தது, பறித்துக்கொண்டிருக்கிறது. ஆக, இந்நாட்டின் ஆன்மாவான ‘இது பல இனங்களின் ஒன்றியம்’ எனும் உண்மை நம்முடைய தேசியத்தில் திரையிடப்பட்டது.\nஇந்தியா அடிப்படையில் ஒரு தேசமா, பல இனங்களின் ஒன்றியமா; இந்த இரண்டில் எதைப் பிரதானமாக மக்கள் மனதில் நிலைநிறுத்துவதாக நம்முடைய தேசியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனும் நுட்பமான ஒரு விஷயத்தில் அடங்கிவிடுகிறது இன்றைய தேசியத்தின் அரசியல். இன்று எத்தனை மாணவர்களுக்கு இங்குள்ள பல்வேறு இனங்களின் வரலாறு, அவற்றின் மொழி- கலாச்சாரச் செழுமைகள், உரிமைகள் தெரியும் பெரும்பான்மைக் காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கும் நாடு முழுவதும் கல்வி, ஆய்வு, கலாச்சாரத் துறையில் செல்வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இதில் பங்கிருக்கிறதா இல்லையா\nஇந்த விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்மறையாக நடந்துகொள்ள அதன் அதிகார வேட்கையும், கட்சிக்குள் மேலோங்கியிருந்த இந்தி தேசியவாதிகளும் முக்கியமான காரணம் என்றால், கம்யூனிஸ்ட்டுகளிடமோ எப்போதுமே இதுகுறித்து ஒரு தயக்கம் இருந்துவருகிறது. மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக வெளியே உரக்கப் பேசுபவர்கள் அதுவே இனங்களின் உரிமைக் குரல்களாக மாறும்போது, மௌனமாகிவிடுவதை ஒரு வரலாறாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் பார்வையோடு இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையை இந்த இடத்தில் ஒப்பிடலாம். தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடங்கி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரையில் தொடரும் தயக்கத்துக்கு ஒரு வரலாற்று நீட்சி இருக்கிறது அல்லவா\nஇந்த மனநிலையே ���ம் கல்வித் துறையிலும் எதிரொலித்தது.\nஇன்று நாம் எதிர்கொள்ளும் மேலோட்டமான, ஆழமான அரசியலுணர்வற்ற இளைய தலைமுறையின் உருவாக்கத்தில் இதற்கும் ஒரு பங்கிருக்கிறது. நாம் வளர்த்தெடுக்கும் தேசியம் ஒரு சர்வாதிகாரியின் கைகளில் போனால் என்னவாகும் என்ற பிரக்ஞையோடு இந்த விஷயம் அணுகப்பட்டதாகவே தெரியவில்லை. ஆக, யார் பன்மைத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாக இந்த தேசியம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டுமோ, அவர்கள் அந்த இடத்தில் தவறிவிட்டார்கள். விளைவாக, இன்றைய தேசியவாதமும் அரசியலற்றதன்மையோடு வெற்று முழக்கமாகவே எஞ்சி நிற்கிறது. அரசியலற்றதன்மை இயல்பாக வலதுசாரித்தன்மையோடு சேர்ந்துகொள்கிறது.\nதேசியவாதம் ஆபத்தானது என்றால், உள்ளீடற்ற தேசியவாதம் அதைக் காட்டிலும் ஆபத்தானது. ஒரு சாமானிய இளைஞரிடத்தில் தேசியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் ஒற்றைக் கலாச்சாரத்தை எதிர்த்து யாரேனும் கேள்வி எழுப்பினால், அந்த இளைஞர் ஏன் தொந்தரவுக்குள்ளாகிறார் அல்லது இன்றைய மோடி அரசாங்கத்தின் ‘தேச பக்த’ படையின் ஒரு அங்கமாகி, தேச விரோத முத்திரை குத்தும் ஆளாக மாறுகிறார் என்றால், அதற்கான காரணம் அரசியலற்றதன்மையைக் கொண்ட இன்றைய தேசியத்தின் ஒற்றைத்தன்மை உருவாக்கத்தில் இருக்கிறது இன்றைக்கு யாரெல்லாம் ஒற்றைத்தன்மையை எதிர்க்கும் இடத்தில் நிற்கிறார்களோ அவர்கள் எல்லாம் முதலில் தேசியம் தொடர்பிலான தங்கள் பார்வையை முதலில் பன்மைத்துவமிக்கதாக உருமாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உள்ளீடற்ற பன்மைத்துவ வாளால், தேசியவாதக் கூர் ஈட்டியை எதிர்கொள்ள முடியாது\nமே, 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், மோடியின் காலத்தை உணர்தல்...7\nஅருமையான கருத்து சார் எதிர்கட்சி வரிசை பலவீனமாக இருப்பதும் மோடி வகையறா செய்யும் அரசியலும் எப்பொழுதும் ஜனநாயகத்தை புதைகுழிக்கே இட்டுச்செல்லும்\nஇந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.\nஇந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.\nஇந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.\nமோடி எதையும் தேசீயத்தின் பெயரால் முன்னெடுக்கிறார் என்பது வெளிப்படை.\nஇந்த தேசீயத்திற்க்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்தது காங்கிரசும்..கம்யூனிஸ்ட்டுகளும் என்கிறார் சமஸ்.\nஇது எந்த அளவுக்கு உண்மை...\nகம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இன தேசீயம்..மொழி தேசீயம்..நாட்டு தேசீயம் .. பேசியவர்கள் அல்ல. அவர்கள் வர்க்க தேசீயம் பேசியவர்கள்.\nஇன்னும் சொல்லப் போனால்...அவர்கள் உலகத்தையே ஒரு தேசமாகப் பார்த்தவர்கள்.\nஎனவே அவர்களை இன்று மோடியின் தேசீயத்திற்க்கு வழி சமைத்துக் கொடுத்தவர்கள் எந்த அடிப்படையில் சமஸ் சொல்கிறார் ..\nசமஸ் குறிப்பிடும் இன்றைய மோடி பிராண்ட் தேசீயத்தை வளர்த்தெடுத்ததில் காங்கிரசுக்கு ஒரு சிறிய அளவிலான பங்கு மட்டுமே உண்டு.\nவெள்ளையர் ஆட்சியில் இந்தியாஒரு தேசம் என்பதை கட்டியமைக்க காங்கிரஸ் முன்னெடுத்த தேசீயமும்...இன்றைய மோடியின் வெறியேற்றப்பட்ட இந்துத்வ.தேசீயமும் ஒன்றாகுமா...\nமோடியின் இன்றைய இந்துத்வதேசீயத்திற்க்கு அந்தக் காலத்திலேயே கொடிவழி உறவாக இருந்தவர் சவார்க்கார்.\nவிடி சவார்க்கர்....டாக்டர் மூஞ்சே...சியாமா பிரசா��் முகர்ஜி போன்றவர்கள் எதை அன்றைக்கு தேசீயம் என்று வரையறுத்தார்களோ...அதுவேஇன்றைய மோடியின் தேசீயம்.\nஇதன் மூலம் காங்கிரஸ் பேசிய அந்தக்கால நாட்டு நலன் கருதிய தேசீயமும்...இன்றைக்கு மோடி பேசி வரும் தேசீயமும் ஒன்றேதான் என்று தவறான வரலாற்றைக் கட்டியமைக்க சமஸ் துணை போகிறாரா...\nஇன்றைக்கு நாடு முழுக்க ஒரே வரி (ஜி எஸ் டி ) ஒரே தேர்வு முறை...(நீட் ) ஒரே தேர்தல்...என்று இந்த நாட்டை ஒற்றை ஏகாதபத்திய வல்லரசாக கட்டமைத்து வரும் மோடிபாணி அரசியலை...எல்லோரும் ஒரு வித பயத்துடன் அவதானித்து வருகின்றனர் .\nஏன்...மோடியின் கட்சியிலே கூட..அவருக்கு எதிரான இன்னொரு ஆளுமை இல்லை.\nநன்றி : முகம்மது ஷூஐபு\nகம்யூனிஸ்ட்களுக்கு பங்கில்லை என்று சொல்வது தவறு. கம்யூனிஸ்ட்கள் சர்வதேசம் பேசுவது நம் நாட்டில் மட்டும் தான், இதே கம்யூனிஸ்ட்கள் ரஷ்யா அல்லது சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், அந்த இரு நாடுகளின் நலன் அடிப்படையில் தான் நம் நாட்டிலும் அரசியல் செய்கிறார்கள். அமெரிக்கா என்ன செய்தாலும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவார்கள் ஆனால் அதே கம்யூனிஸ்ட்கள் சீனா எந்த அராஜகம் செய்தாலும் வாய் மூடி மௌனமாக இருப்பார்கள் உதாரணம் சீனா அடாவடியாக இந்தியா பகுதிகளை தன்னுடையது என்று அவர்கள் நாட்டு வரைபடத்தில் வெளியிட்டார்கள் அதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் ஒரு வார்த்தை கூட இன்று வரையில் பேசியது இல்லை. இதே இந்திய கம்யூனிஸ்ட்கள் இந்திய அமெரிக்கா ஒப்பந்தத்தை எதிர்த்து மிக வெளிப்படையாக இந்திய அமெரிக்கா ஒப்பந்தம் சீனா நலனுக்கு எதிரானது அதனால் சீனா கோபம் கொள்ளும் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள். கம்யூனிஸ்ட்களுக்கு இந்திய நலனை விட சீனா ரஷ்யா நலன் தான் முக்கியம். அப்படி பட்டவர்களை எப்படி சாதாரண இந்திய மக்கள் நம்புவார்கள் அதனால் இந்திய நலன் பேசும் பிஜேபியை சாதாரண இந்திய மக்கள் ஆதரிக்கிறார்கள்.\nஎன்னை பொறுத்தவரையில் பிஜேபியை விட மிக ஆபத்தானவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் அவர்களை தான் மக்கள் அனைவரும் எதிர்த்து புறக்கணிக்க வேண்டும், கம்யூனிசம் பேசி நாட்டை பலவீனமான நிலைக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை மாவோயிஸ்ட் பிரச்சனை நக்சல் பிரச்சனை என்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறை செயல்களுக்கு மூல காரணம் இந்த கம்யூனிசம் பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள். காஷ்மீரில் நடப்பது இஸ்லாமிய மத தீவிரவாதமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக நம் கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் அவர்களை பொறுத்தவரையில் இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவை எதிர்க்கிறது கம்யூனிஸ்ட்களும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள், அதனால் எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் (கவனிக்கவும் சீனாவும் இந்தியாவிற்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கிறது, அந்த தீவிரவாதிகளை ஐநா சபையில் காப்பாற்றுகிறது)\nகம்யூனிஸ்ட்களை ஆதரிக்கும் சமஸ் போன்றவர்கள் இதை பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்....\nகம்யூனிஸ்ட்களை தேசவிரோதிகள் என்று சொல்வது எந்த வகையில் தவறாக இருக்கும் என்று சமஸ் சொல்வாரா \nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஜி. எஸ். டி., நீட் தேர்வு இரண்டுமே முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அல்லவா நீட் தேர்வு இந்திய மருத்துவ கழகத்தால் 2012 இல் அறிவிக்கப்பட்டது. (https://en.wikipedia.org/wiki/National_Eligibility_and_Entrance_Test). இந்தியை தேசிய மொழியாக சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முன்னிருத்தியது காங்கிரஸ், காந்தி இல்லையா நீட் தேர்வு இந்திய மருத்துவ கழகத்தால் 2012 இல் அறிவிக்கப்பட்டது. (https://en.wikipedia.org/wiki/National_Eligibility_and_Entrance_Test). இந்தியை தேசிய மொழியாக சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முன்னிருத்தியது காங்கிரஸ், காந்தி இல்லையா இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் யார் ஆண்டபோது எழுந்தன இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் யார் ஆண்டபோது எழுந்தன காங்கிரஸ் செய்தால் தேசிய ஒருமைப்பாடு. பா ஜ க செய்தால் நாட்டை ஒற்றைமயமாக்குதலா காங்கிரஸ் செய்தால் தேசிய ஒருமைப்பாடு. பா ஜ க செய்தால் நாட்டை ஒற்றைமயமாக்குதலா இடதுசாரிகள், கழகங்கள் எழுதிய வரலாறுகள் நடுநிலைமை கொண்டவைதானா இடதுசாரிகள், கழகங்கள் எழுதிய வரலாறுகள் நடுநிலைமை கொண்டவைதானா யார் ஆண்டாலும் வலிமையான எதிர் கட்சிகள் வேண்டும். அதற்காக அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பாஜக செய்யும் அனைத்திலும் குறை காண்பது வருந்தத்தக்கது.\nஅதிகாரம் மையபடுவது சரியல்ல என்பதற்கு காந்தி கூறிய விளக்கத்தை சமஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே ���ோல் ஏன்அதிகாரம் மையப்படவேண்டும் என்பதற்கு அம்பேத்கர் அளித்த விளக்கத்தை குறிப்பிடவில்லை. அம்பேத்கர் அளித்த விளக்கத்தையும் குறிப்பிட்டு, பின்னர் அது ஏன் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று சமஸ் விளக்கமளித்திருந்தால் நடுநிலையான கட்டுரை என ஏற்கலாம். தற்பொழுது இது தனக்கு வேண்டியதை மட்டும் வெளியிட்டு, விரும்பாததை மறைத்து எழுதிய ஒருதலைபட்சமான கட்டுரையாக உள்ளது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரிய��க இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\n��ோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்\nஅணையா நெருப்பின் நூற்றியைம்பது ஆண்டுகள்\nதமிழிசையிடமே பேச முடியாவிட்டால் மோடியுடன் எப்படி ப...\nஇப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது...\nவெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன\nமோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்\nநான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா\nசர்வாதிகார ஆட்சிக்கு முகங்கொடுக்க எத்தனை கட்சிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17114-arrest-warrant-to-nirav-modi-threw-email.html", "date_download": "2019-07-20T05:08:11Z", "digest": "sha1:B6AFXSEU5Q2POX5XKJJSTDSKLXG3TB2Y", "length": 10290, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "நிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட்!", "raw_content": "\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nநிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட்\nபுதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈட��பட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.\nமும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷ்னல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததனர். மேலும் இதையடுத்து, இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.\nதொடர்ந்து நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், நிரவ் மோடியின் சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், நிரவ் மோடி எங்கிருக்கிறார் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.\nஇதனிடையே, நிரவ் மோடி சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) சார்பில் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகக்கோரி நிரவ் மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவர் ஆஜாராகாததை அடுத்து அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், அந்த கைது வாரன்ட்டை நிரவ் மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n« மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஆயுள் தண்டனை பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\n1988 லேயே இமெயில் உபயோகப் படுத்தியுள்ளேன் - மோடி கொடுத்துள்ள அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தகவல்\nலண்டனில் நீரவ் மோடி கைது\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள��� பள்ளி மீது பகீர் புகார்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/21480-2012-10-04-12-03-03", "date_download": "2019-07-20T05:39:25Z", "digest": "sha1:6HFXLYGPEFFBQ3LMB6RCRWS2MK5RMQUD", "length": 10207, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "காளான் கறிக்குழம்பு", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 04 அக்டோபர் 2012\nதேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு\nகாளானைத் துடைத்து, அதில் ஒட்டியுள்ள அழுக்கை எடுத்துவிட்டு, கழுவி நறுக்கவும். பெல்லாரியை நறுக்கவும். தேங்காய் + முந்திரியை நைசாக அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் போட்டு, உப்பும் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கி, அதிலேயே மஞ்சள் பொடி+ கறிமசாலா பொடி போட்டு ஒரு புரட்டி விட்டு, அதிலேயே அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.\nஇதனை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் எதற்கு வேண்டுமாலும் தொட்டு சாப்பிடலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/mahindha_15.html", "date_download": "2019-07-20T05:45:52Z", "digest": "sha1:PKLHXHN3VRUD6MDAJJD65TA3I73F2GZB", "length": 11835, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மஹிந்தவின் ஆட்சேபனை, ஜனாதிபதி ஆணைக்குழுவால் நிராகரிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமஹிந்தவின் ஆட்சேபனை, ஜனாதிபதி ஆணைக்குழுவால் நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்திற்கு இன்று பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­��ளை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கு��் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/waris-dirie.html", "date_download": "2019-07-20T05:28:49Z", "digest": "sha1:FTNP2YCL2BAG7HOOG3FUGE25JPDUBJTD", "length": 92187, "nlines": 378, "source_domain": "www.vivasaayi.com", "title": "“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு\nகண்கலங்க வைத்த ஒரு சோமாலியப் பெண்ணின் வலிகள் நிறைந்த பதிவு இது\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்”\n3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு\nஉலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.\nவாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.\n‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.\nம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.\nஆஃப்ரிக்காவைப் பொறு���்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.\nஎன் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.\n அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.\nபெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…\nஅப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.\nஅம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.\nஅன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.\n‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.\nசாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.\nநாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.\n‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.\nவானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.\nபடுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள்.\nஅம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.\nபிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.\n‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இரு��்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’\nநான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.\nபைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.\nபிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.\nபிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக் கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.\nநான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.\n‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.\nபடக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.\nஅசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.\n இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா\nஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம்.\nஅக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.\nசிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.\nதையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.\nஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்��ிருந்தன.\nகாற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்.\nஅங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.\nமுதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.\nஇதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள்.\nஅந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.\nஎன் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.\nநான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.\n இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.\nதன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார்.\nவழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.\n நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’\nஅப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.‘அடடா அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ\n‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.\nஅவர் என் முகத்தை திருப்பி,\n‘‘எனக்கு த��ரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்\n‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’\nநான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.\nஅடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.\n‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.\nஅவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.\nஅப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும் ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.\n வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’\nநான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன்.\nசிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.\nநான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.\nமறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.\n‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’\n அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’\n‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.\nஅன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.\nஇந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.\nஅன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.\n‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.\n‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.\nநான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.\n‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.\nநான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழ��ந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.\n‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.\nபாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.\nஎவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.\nஅந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.\nதிடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்\nஇப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.\nநான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.\nசூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.\nஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…\nவெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.\nசூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.\nநடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.\nஅப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குறட்டைவிடுவதுபோல் இருந்தது.\nஎன்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.\nநீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.\nஇப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.\n வந்து என்னைச் சாப்பிடு.’’ சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.\nஎச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.\n‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.\nசந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.\nகடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.\nநம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.\nவீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஅங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன்.\nஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.\nஅப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கறுப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.\nமொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்���ோதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா.\nஅம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.\nஅம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.\nநான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே சுமார் 300 மைல்கள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம்.\nஅந்த நகரத்தைச் சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.\nஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா\n‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,\n‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.\nநான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nநல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.\nமொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.\nநான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா\nஎதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.\n‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.\nவழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.\nஅம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம் எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.\n‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.\nபணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.\nஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.\n‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.\nநான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,\n‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.\nசித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.\nசித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.\n‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது.\n முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.\nஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.\nமரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள்.\n’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொ��்க்கத்தில் உறங்கினேன்.\nபெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.\nஎனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.\nநான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.\nபிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.\nவீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது\n இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’\n‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை\nம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.\nஇதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.\n என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.\nபயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்\n‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’\nஎன்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.\n‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’\nஎனக்குள் பயம் பரவத் தொடங்கியது.\nஅடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.\n‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே\nநாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.\n என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’\nஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.\n‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’\nஇப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.\n‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா\n‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’\nஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.\nவார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.\nஇனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.\nஇந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.\n‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’\n‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’\n‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.\nமைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.\nஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\n வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.\n‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’\n’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்... அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.\n‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.\nவேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.\nசில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.\n‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன\nபோட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.\nஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.\n‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.\nஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.\nஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன்.\nஎல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.\nஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.\nமாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.\nமுன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.\n‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத��தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.\nஎல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.\nஇந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.\n‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.\n ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’பார்த்து என்னன்னு அவர்கிட்ட சொல்வே\nசித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.\n‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா எவ்வளவு பெரிய குற்றம்\nகாலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன்.\nஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.\n‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.\n‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.\nநர்ஸை கூப்பிட்டு, ‘‘இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.’’ என்றார்.\nஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.\nஅவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.\n‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா\n‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.\nகடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.\n‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.\nசிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.\nஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…\n என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.\n1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.\n‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.\nஎன் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.\nசிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.\n‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.\n என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’\n‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா\nஇப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.\nநாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.\nகடைசியில் அது என் அம்மாவே இல்லை.\nஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.\n நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.\nமூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.\nஅடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,\n‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.\n‘‘அம்மா…’’ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.\nட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்���ாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.\n‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.\nதிடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.\n நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா\n‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’\nஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.\n‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.\nஅன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.\nமறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.\n போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.\n‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’\nநான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.\n நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’\nஇப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.\nமாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.\n‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள் அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா\n‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடு���்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’\nரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.\n‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.\nநான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.\nலாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.\n‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.\n3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள்தான்.\nநான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள் அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே\nமத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா சொல்லுங்கள்\nபேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.\nஅடிப்படை���ாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/03/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:55:44Z", "digest": "sha1:EGMJXN63J42UKYBGQVFKCVVISU23CGGN", "length": 8655, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "நிகழும் தன்மை அவன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » நிகழும் தன்மை அவன்\nஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்\nவேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்\nபோகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்\nஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. – (திருமந்திரம் – 395)\n ‘ஆகின்ற தன்மையில்’ என்கிறார் திருமூலர். நிகழும் யாவற்றிலும் அந்த நிகழும் தன்மையாக இருக்கிறான், எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். ஆயுள் முடிந்த உடன் நீங்கிவிடும் நம்முடைய சீவனுக்கு அவன் துணையாக வருவான். நம்முடைய அடுத்த பிறவி நிகழும் தன்மையிலும் அவனே துணையாக இருப்பான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ என் ஆருயிர் அவன்\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/2560", "date_download": "2019-07-20T06:09:48Z", "digest": "sha1:7MNZ25QVGYMJ2NVD7IN4KDLF7JEDOI2Q", "length": 9028, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருத்திய நெல் சாகுபடியில் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருத்திய நெல் சாகுபடியில் சாதனை\nதிருந்திய நெல் சாகுபடி (SRI) மூலம், சாதாரண முறையில் நெற்பயிரிட்டவர்களை காட்டிலும், அதிக மகசூலையும், லாபத்தையும் பெற்றுள்ளனர்\nகுறைந்த விதை நெல், குறைந்த பணியாளர்கள், குறைந்த நீர் மற்றும் குறைந்த விதை நெல்லை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற கொண்டு வரப்பட்ட திருந்திய நெல் சாகுபடி திட்டம், விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nகுறைந்த செலவு; அதிக லாபம்\nமீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதிக மகசூலை பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து ரமேஷ் கூறும்போது, “”செம்மை நெல் சாகுபடி முறைக்கு தேவையான விதை நெல், நெற்பயிரை நடுவதற்கு மார்க்கர் கருவி, களையெடுப்பிற்கு, “கோனோவீடர்‘ இயந்திரம், உர வகைகளையும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்கி பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.\nசாதாரண முறையில் நெல் பயிரிட்டால் ஏக்கருக்கு, 25 முதல், 30 மூட்டை நெல் விளையும். ஆனால், செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிட்டதால், 40 மூட்டை நெல் விளைந்துள்ளது.\nவிவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கவலை, செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் இல்லை. குறைந்த பணியாளர்களைக் கொண்டு, அதிக மகசூலை பெற முடிகிறது,” என்றார்.\nமீஞ்சூர் வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “”நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட செம்மை நெல் சாகுபடி முறையால், அதிக மகசூலை பெற முடியும்.\nஇத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு, அலுவலக நாட்களில் எங்களை அணுகினால், உரிய ஆலோ��னைகள் வழங்க தயாராக உள்ளோம்,” என்றார்.\nதிருந்திய நெல் சாகுபடி திட்டத்தில், வேளாண்மைத் துறை, ஒரு ஹெக்டேருக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்கள்:\nவிதை நெல் 8 கிலோ\nசூப்பர் பாஸ்பேட் 300 கிலோ\nஉயிர் பூஞ்சான் கொல்லி 4.5 கிலோ\nஜிங் சல்பேட் 25 கிலோ\nபசுந்தால் உரம் விதை 40 கிலோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி →\n← தானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2", "date_download": "2019-07-20T06:05:25Z", "digest": "sha1:BZNEGQ2UQM2LXLNAVZUPINUTTW4XQABJ", "length": 16723, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது: அன்புமணி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது: அன்புமணி\nமரபணு மாற்றப்பட்ட கடுகுக்கிற்கு அனுமதி கொடுத்ததை சாடுகிறார் அன்புமணி. அரசியல் எப்படியோ,அவரின் திடமான மரபணு மாற்றப்பட்ட பயிர் எதிர்ப்பை பாராட்ட தான் வேண்டும்…\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இனி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், இதற்காக அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவையும் கலைப்பதாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை பயிரிடுவதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் மரபணு மாற்றப்பட்ட கடுகு வணிகப் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது.\nஉலகின் பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டும் இத்தகைய நச்சுப் பயிர்களை அனுமதிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை இந்தியாவில் அனுமதிக்க எந்தத் தேவையும் இல்லை.\nஇந்தியாவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையை சமாளிப்பதற்காகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தேவைப்படுவதாகவும், அந்த வகையில் தான் மரபணு மாற்றப்பட்ட கடுகு களஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பயிரிடுவதற்காக அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த வாதம் தவறானது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் உற்பத்தியை பெருக்குவதற்கான எந்த சிறப்பு மரபணுவும் இல்லை. கலப்பின பயிர்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திறன் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவு தான் மரபணு மாற்றப்பட்ட கடுகிலும் விளைச்சல் திறன் அதிகமாக இருக்கும்.\nஇதனால் பெரிதாக எந்த விளைச்சல் புரட்சியும் நடந்து விடாது. மாறாக, கடுகின் மரபணுவை மாற்றாமலேயே இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் கடந்த 60 ஆண்டுகளில் 500% அளவுக்கு கடுகு விளைச்சலை அதிகரித்துள்ளனர்.\n60 ஆண்டுகளுக்கு முன் 1950-51 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடுகு சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 12 கோடி ஹெக்டேராகவும், விளைச்சல் 5.08 கோடி டன்களாகவும் இருந்தது. 2015-16 ஆம் ஆண்டில் சாகுபடி பரப்பு வெறும் 17% மட்டுமே அதிகரித்து 14 கோடி ஹெக்டேராக அதிகரித்த நிலையில் கடுகு உற்பத்தி 25.22 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும்.\nஇந்தியாவின் தேவைக்கு ஏற்ப கடுகு சாகுபடி செய்யப்படும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதை விட ஆபத்தான செயலாக அமையும்.\nகடந்த காலங்களில் மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அனுமதிக்கப்பட்டது. பூச்சிகளால் பாதிக்கப்படாத பருத்தி விதை என்று கூறித் தான் அது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், போதிய விளைச்சல் இல்லாமல் ஏராளமான உழவர்களின் தற்கொலைக்கு மான்சாண்டோ பருத்தி தான் காரணமாக அமைந்தது.\nஇந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள் வேறு வழியின்றி மான்சாண்டோ பருத்தியை மட்டுமே பயிரிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்ட ந��லையில், அந்த பருத்தியை வழக்கத்தை விட அதிகமாக பூச்சிகள் தாக்குவதாகவும், இதனால் பூச்சிக்கொல்லிக்காக வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உழவர்கள் செலவிட வேண்டியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கப்பட்டால் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உடல்நலக் கேட்டையும் உருவாக்கும். அதனால் தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nகடந்த 2012-ஆம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை வணிகப்பயன்பாட்டிற்காக அனுமதிக்க அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முயன்ற போது, அதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போர்க்கோலம் பூண்டதால் தான் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் இப்போதும் மரபணு மாற்ற கடுகை எதிர்க்க வேண்டும்.\n2012-ஆம் ஆண்டில் மரபணு மாற்றப்பட்ட கத்தரியை எதிர்த்த கட்சிகளில் பாரதிய ஜனதாவும் ஒன்று. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக அரிசி, சோளம், கம்பு உள்ளிட்ட 21 வகையான மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்துள்ளது. இது மன்னிக்க முடியாத பெருந்துரோகமாகும்.\nஇதற்காக வழங்கப்பட்ட அனுமதியையும், மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அளித்துள்ள அனுமதியையும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இனி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், இதற்காக அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவையும் கலைப்பதாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்”\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அனுமதி →\n← இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்��ள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/408749/amp", "date_download": "2019-07-20T05:22:31Z", "digest": "sha1:ZIATPO4BKYQCUHXNXXIEM6WTHOEI4WFS", "length": 10891, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு : பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம் | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு : பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்\nபிரிட்டோரியா: அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 5 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். அங்கு அனைத்து நாடுகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதில் கூறியிருப்பதாவது: உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான நடைமுறைகளை கொண்டு வருவதை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன.\nசர்வதேச விதிகளின்படி பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்பட உறுதி கொள்ள வேண்டும். ஐநா மற்றும் உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச விதிமுறைகளின்படி நடுநிலைமையுடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். உலக அளவில் உள்ள வர்த்தக பிரச்னைகளை தீர்ப்பதில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். வெளிப்படையான, பாரபட்சமற்ற முறையில் தடையில்லா வர்த்தகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.\nஐநா மூலம் உறுதியான சர்வதேச சட்ட அடிப்படையில் கீழ் பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தங்கள் பிராந்தியங்களிலிருந்து நிதியுதவி செய்வதை தடுக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அமெரிக்கா புதிதாக கொண்டுவந்த வர்த்தக கொள்கைகளுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்துள்ளது.\nஅமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அதிக அளவு இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் தற்போது கடுமையான வரியை விதித்துள்ளார். மேலும் சீன பொருட்கள் இறக்குமதிக்கும் வரி கடுமை ஆக்கப்பட்டது. இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது\nஜூலை-19: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nகடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nஜூலை-18: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது எப்படி அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு\nவாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா\nரயில் டிக்கெட் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் குறைக்கப்படும்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்\nமொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு\nடெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை\nஇந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி\nஜூலை-16: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928708/amp", "date_download": "2019-07-20T04:56:17Z", "digest": "sha1:OZJC54NZWFZZPSXOVSVMBAPHVGPPOUOY", "length": 10888, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கிராம மக்கள் தவிப்பு விழுந்தால் என்னாவது? ஞாயிறு தோறும் படியுங்கள் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் மருத்துவ கழிவுகளால் மாசடையும் குளம் | Dinakaran", "raw_content": "\nகிராம மக்கள் தவிப்பு விழுந்தால் என்னாவது ஞாயிறு தோறும் படியுங்கள் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் மருத்துவ கழிவுகளால் மாசடையும் குளம்\nதிண்டுக்கல், ஏப். 25: கழிவுநீர், மருத்துவ கழிவுகள் கலப்பால் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி குளம் மாசடைந்து வருவதுடன் நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி குளம் ஒரு காலத்தில் 100 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்டதாகும். மேலும் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்ததுடன் கோடைகாலத்தில் மீன்பிடி திருவிழாவும் இங்கு நடக்கும். கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால் தற்போது இக்குளத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சங்கமம் ஆகிறது. இதனால் குளம் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர். இவற்றை உண்பதற்கு நாய்களும், பன்றிகளும் முகாமிடுகின்றன. குளத்தில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை தூக்கம் இழக்க செய்கிறது. பூச்சிகளும், விஷஜந்துக்களும் அடிக்கடி வீட்டிற்குள் படையெடுக்கின்றன. குளத்தில் கழிவுநீர் என்று தெரியாமல் கால்நடைகள் குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் தொண்டை அடைப்பான் உட்பட பல விதமான நோய்கள் பரவுகின்றன.\nகுளத்தில் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் தெரிவித்தும் யாருமே கண்டுகொள்ளவில்லை என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குளத்தை தூய்மையாக வைத்திருக்க நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் சுற்றுப்பகுதி கழிவுநீரை இங்கு கலக்க விடுகின்றனர். மேலும் மருத்துவ கழிவுகளையும் இங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால் குளமே தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் பெருகி நோய்களையும் பரப்பி வருகின்றன. மேலும் இப்பகுதி நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. இரவுநேரத்தில் சமூகவிரோதிகள் செய்யும் அநீதிகளை விழித்து இருந்து பார்க்க முடியவில்லை.போலீசார் ரோந்தை இந்த பக்கம் திருப்ப வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nஅனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது\nபழநியில் காமராசர் பிறந்தநாள் விழா\nமாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்\nபைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் அறிவுரை\nராணுவ வீரர் மனைவியிடம் பணம் அபேஸ் செய்தவர் கைது\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் மலைப்பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி\nதிண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவக்கம் வீதியுலாவிற்கு போலீஸ் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி\nகசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் உதவி இயக்குனர் நடவடிக்கை\nகொடைக்கானலில் ரூ.20 கோடியில் பல அடுக்கு கார் பார்க்கிங் சட்டப்பேரவையில் அறிவிப்பு\nஅமெரிக்காவில் இறந்த பெண் குறித்து ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., தனித்தனியாக விசாரணை\nநூறு நாள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு\nஆணி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்\nகுஜிலியம்பாறையில் உள்ள வறட்டாறு ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நடவடிக்கை\nபழநி நகரில் நாளை மின்தடை\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபழநி வையாபுரி குளத்தை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.51.85 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/15/17-stocks-rose-100-800-since-last-independence-day-012366.html", "date_download": "2019-07-20T05:02:52Z", "digest": "sha1:7O5JO65JJP77MFWXTOA62H5RNFFN7BUL", "length": 21901, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..! | 17 stocks rose 100-800% since last Independence Day - Tamil Goodreturns", "raw_content": "\n» சுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago யாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி\n3 hrs ago Gold Price: விண்ணைத் ��ாண்டி வரும் தங்கம் விலை.. 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்\n3 hrs ago அமெரிக்கா தயாரிப்பில் மட்டுமே இனி மேட் இன் அமெரிக்கா என அச்சிடுங்கள்- டொனால்ட் ட்ரம்ப்\n 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nLifestyle சிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\nAutomobiles திடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nNews என் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nMovies Bigg Boss 3 எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க: குமுறிக் குமுறி அழுத கவின்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nSports கிரிக்கெட் உலகம் ஷாக்.. திடீரென ஓய்வை அறிவித்த அந்த நட்சத்திர வீரர்...\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n71வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், 2017 சுதந்திர தினம் முதல் இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் எஸ் அண்டு பி பிஎஸ்ஈ 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கடந்த ஒரு வருடத்தில் இரட்டிப்பு செய்துள்ளது.\nஇதன் படி ஆகஸ்ட் 14, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2018 வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் 100-800 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்த நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nஹெச்ஈஜி லிமிடெட் - 809.91 சதவீதம்\nகிராப்பைட் இந்தியா லிமிடெட் - 359.54 சதவீதம்\nஇந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் லிமிடெட் - 280.27 சதவீதம்\nபாம்பே டையிங் - 255.21 சதவீதம்\nரேடிகோ கெய்தான் லிமிடெட் - 198.40 சதவீதம்\nவிஐபி இண்டஸ்ட்ரீஸ் - 187.52 சதவீதம்\nஎன்ஐடி டெக்னாலஜிஸ் -162.60 சதவீதம்\nகிபிஐடி டெக்னாலஜிஸ் - 158.98 சதவீதம்\nவிமார்ட் ரீடைல் - 141.82 சதவீதம்\nஇன்டெல்லெக்ட் டிசைன் அரினா -139.40 சதவீதம்\nலார்சன் டியூப்ரோ இன்போடெக் - 132.36 சதவீதம்\nஜெய் கார்ப் லிமிடெட் - 122.43 சதவீதம்\nஜூப்லியென்ட் புட்வொர்க்ஸ் - 122.30 சதவீதம்\nபிலிப்ஸ் கார்பன் பிளாக் - 115.15 சதவீதம்\nசோனாடா சாப்ட்வேர் - 110.37 சதவீதம்\nமையின்டுடிரீ - 103.33 சதவீதம்\nஎல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் - 103.13 சதவீதம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட்டுக்கு பின் பாயத் தொடங்கும் Sensex\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டுக்கு பின் 1250 புள்ளிகள் சரிந்த Sensex 400 புள்ளி இறக்கத்தில் பலத்த அடி வாங்கிய Nifty\nகடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்.. என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..\nமுட்டு கொடுக்கும் மோடி சக்தி.. புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..\n2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nதம்பி நம்ம சொத்து நம்மை விட்டு போகக் கூடாது.. “RCom” சொத்துக்களை ஏலத்தில் நானே எடுத்துகிறேன்..\nபாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க இந்தியாவுக்கு அனுமதி கொடுத்ததால் எவ்வளவு செலவு மிச்சம்..\nடாப் 45ல் இந்தியாவுக்கு 38வது இடம்..சிறந்த விமான நிலையங்களில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/22/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:52:31Z", "digest": "sha1:JVM424UTWW4Q4ORQKPNRHCYUUBU67EOQ", "length": 15468, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "அஞ்சலி: ரஜிந்தர் சச்சார் – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 22, 2018 மே 6, 2018\nLeave a Comment on அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்\nரஜிந்தர் சச்சார் (1923 – ஏப்ரல் 20, 2018)\nகடந்த இரண்டு நாட்களா���் கவனம் பிற வேலைகளில் திரும்பியதால், இந்த முக்கியமான அஞ்சலிக் கட்டுரை தாமதமாகி விட்டது.\nஇந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் ஐயாவும் தான். இவர்களை தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாக பார்ப்பது எல்லோருமே முஸ்லீம்கள் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கொண்டாட வேண்டியதும், தங்களுடைய வீடுகளில் கற்றுக் கொடுக்க வேண்டியதுமான நபர் – ரஜிந்தர் சச்சார்.\nசச்சார் கமிட்டி அறிக்கை என்கிறப் பெயரில் 2006-இல் ரஜிந்தர் சச்சார் தலைமையில் வெளிவந்த ஆழமான, விரிவான அறிக்கை தான் இந்தியாவில் முஸ்லீம்களின் உண்மையான நிலையை பட்டவர்த்தனமாக அரசுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. சிக்யுலர் என்றும், மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட், சிறுபான்மையினர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் வலதுசாரிகளும், ஹிந்துத்துவர்களும் சொன்ன எல்லாவற்றுக்கும் ஆதாரப் பூர்வமாக ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை விடவும் (சில காரணிகளைத் தவிர) படுமோசமாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக காட்டியது. சச்சார் அறிக்கையை சமர்பிக்கக் கூடாது, அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அன்று அடம் பிடித்து முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியவர் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.\nமேலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒரே ஒரு monolith சமூகம் என்கிற பார்வையையும் அடித்து நொறுக்கியது அந்த அறிக்கை. வடக்கத்திய இஸ்லாமியர்களும், தெற்கத்திய இஸ்லாமியர்களுக்கும் அடிப்படையாக இருக்கக் கூடிய சமூக, பொருளாதார, கலாசார, மதம் சார்ந்த வேறுபாடுகளையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் மொத்த அரசு வேலைகளில் வெறும் 3.2% மட்டுமே இஸ்லாமியர்கள். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து அல்லது ஆறில் ஒருவர் இஸ்லாமியர். இஸ்லாமியர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட வரலாற்று துரோகத்தினை தரவுகளோடும், ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இஸ்லாமிய சமூகத்திற்கே சுட்டிக் காட்டியவர் ரஜிந்தர் சச்சார்.\nரஜிந்தர் சச்சாருக்கு கொடுக்கப்பட்ட உச்சக்கட்ட மரியாதையாக பார்க்கப்படுவது சச்சார் கமிட்டியின் உறுப்பினராக இருந்த அபுசாலே ஷரீப் சொன்னது தான்\nதமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் அன்னாரை கவுரவித்து, அஞ்சலி செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். என் டைம்லைனில் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் சச்சாரையும் இனி அபுல் கலாம் ஆசாத், காயிதே மில்லத் வரிசையில் உயர்த்திப் பிடித்து, இனி வரக்கூடிய எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு சொல்லிக் கொடுப்பார்கள் என்று மனதார விழைகிறேன்.\nவாழ்ந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை மேற்கொள்கள் காட்டாமல், உரைகள் நிகழ்த்தாமல், பிரசங்கங்கள் கொடுக்காமல் ரஜிந்தர் சச்சார் மாதிரியான மனிதர்கள் சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்து விட்டு போய் விடுகிறார்கள்.\nகுறிச்சொற்கள்: இரங்கல் ரஜிந்தர் சச்சார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nசென்னை மாநகர உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry ��ல் எறிவது யார்: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nNext Entry போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/04/", "date_download": "2019-07-20T05:12:05Z", "digest": "sha1:3REG2DMXOSH63LOI3YOKHQGTIODOGNFP", "length": 28060, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "2018 Aprilநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள்\nநாள்: ஏப்ரல் 29, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் ம...\tமேலும்\nகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்\nநாள்: ஏப்ரல் 29, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\n – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட...\tமேலும்\nகாவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை\nநாள்: ஏப்ரல் 28, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில்...\tமேலும்\nகாவிரி மேலாண்மை அமைக்கக்கோரி சரத்குமார் போராட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: ஏப்ரல் 26, 2018 பிரிவு: கட்சி செய்திகள்\nகாவிரி மேலாண்மை அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அகில இந்திய சமத்துவக் கட்சியின் சார்பில் 25-04-2018 அன்று சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது....\tமேலும்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nநாள்: ஏப்ரல் 26, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்க...\tமேலும்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nநாள்: ஏப்ரல் 26, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி, தேனி மாவட்டம்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி க...\tமேலும்\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nநாள்: ஏப்ரல் 26, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி ச���ய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்...\tமேலும்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nநாள்: ஏப்ரல் 25, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், கொளத்தூர், தமிழக கிளைகள்\nகொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமு...\tமேலும்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nநாள்: ஏப்ரல் 25, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வழக்கறிஞர் பாசறை\nசுற்றறிக்கை: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்...\tமேலும்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nநாள்: ஏப்ரல் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மதவெறியர்களால் பாலியல் படுகொலையுண்ட நம் அன்புமக...\tமேலும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்…\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-tamilar-july-16-2016/31194-2016-07-18-08-32-10", "date_download": "2019-07-20T05:09:05Z", "digest": "sha1:LRPPIEUUIIXGHFS2QJ673L3IDYUJAZD4", "length": 13942, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "சிதைக்கப்படும் சிறுவர்கள்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை 16 - 2016\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நீதிக்கு தீ வைத்த நீதிபதிகள்\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\nதிருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nதஞ்சை இரத்தினகிரியின் பொய்; இதோ ஆதாரம்\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 ஜூலை 2016\nகுற்றவாளிகள் இருவகையாகப் பிரித்துப் பார்க்கப் படுகிறார்கள்.\nபதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் பெருங்குற்றவாளிகள். அதற்குக்கீழே உள்ளவர்கள் இளங்குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.\nஇளமையில் வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள், படிப்பைத் தொடர முடியாதவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுபவர்கள், பெற்றோரின் அரவணைப்பில் இருந்து ஒதுக்கப் படுபவர்கள், போதைப் பொருளுக்குத் தள்ளப்படுபவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இளம் குற்றவாளிகள் உருவாகின்றார்கள். கடத்தப்படும் குழந்தைகளும் கூட இப்படி ஆக்கப்படுகிறார்கள்.\nஇவர்களைச் சமூக அளவீடுகளால்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, திட்டமிட்ட குற்றவாளிகளாகக் கருத இடமில்லை.\nஇவர்கள் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதி மன்றங்களால் வைக்கப்��டும் இடம், சிறுவர் சீர்திருத்த இல்லம்.\nஇரண்டு நாள்களுக்கு முன் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லம் போர்க்களம் போல் ஆகியுள்ளது.\nஅங்கே வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 74 பேர்கள். அவர்களுக்குள் இரு அணிகள் உருவாகி, அடிதடி என தாக்குதல்கள் நடத்த 33 பேர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள், 4 பேர்கள் தங்கள் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள்.\nஇந்த அளவுக்கு சிறுவர்கள் மனம் இறுகிப்போய் உள்ளன என்றால் காரணம் என்னவாக இருக்க முடியும் அவர்களைப் பராமரிக்கும் காவலர்கள் நடத்தியவிதமும், கொடுத்த நெருக்கடிகளும், அழுத்தங்களுமே காரணமாக இருக்கமுடியும்.\nஅந்தச் சிறுவர்களை நல்வழிப்படும் இல்லமாக அது இல்லை. குற்றங்கள் வளர்வதற்கான சூழலே அங்கு நிலவியுள்ளது. இதற்கான முழுபொறுப்பும் காவலர்களையே சாரும்.\nதமிழ்நாட்டில் நாளும் கொலைகள், கொள்ளைகள் நடந்து கொண்டு இருக்கும் நீண்ட பட்டியலில், இந்த இளம் சிறுவர்களும் சேர்கின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான முழுபொறுப்பும் அரசையே சாரும். இந்நிலை இனியும் தொடரக்கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/9806-2010-06-30-09-57-44", "date_download": "2019-07-20T05:42:08Z", "digest": "sha1:IGBWAL63TCFDCEJPOOWBCTMKPILF2KYI", "length": 17281, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 30 ஜூன் 2010\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...\nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன\nகணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகள் முன்னிலையில், பிறரைப் பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, \"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, 'அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.\nதீய சொற்களைப் பேசுவதைத் தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்துத்தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும்போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\nசில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், 'அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே 'அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\nகுழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. 'உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்களது படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. 'கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பதுபோல பேசுவதைத் தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nகுழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\nபடிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும்போது, 'பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். 'நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். 'நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\nகுழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉண்மையிலேயே ரொம்ம்ம்ம்ம்ம்ம ்ம்ம்ப நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிங்க ஷங்கர்.......கண ்டிப்பா இதை எல்லா பெற்றோரும் கடை பிடித்தால் நம் பிள்ளைகளை நல்லவிதமா வளர்க்க முடியும்..... ஆனால் இதில்..... தாய்மார்கள் செய்யவேண்டிய விஷயங்கள் என்று மட்டும் குறிப்பிடாமல் பொதுவாக பெற்றோர்கள் என்று குறிப்பிட்டிருக லாம் என்பது எனது கருத்து.... காரணம் பெரிதும் ஆண் பிள்ளைகள் தங்கள் தந்தையையே ரோல் மாடலா நினைக்கிறாங்க எனவே தந்தையும் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந ்தால் நன்றாக இருந்திருக்க்ம் ......பகிர்வுக் கு நன்றி\nரொம்ப நல்ல இருக்கு........ ..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-meaning/", "date_download": "2019-07-20T05:11:32Z", "digest": "sha1:IZLWVW3EW6PP2BE7YITMTDHZIPOJI2TH", "length": 3630, "nlines": 57, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST meaning Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\n அது எவ்வாறு வேலை செய்கிறது சமீபத்திய மாற்றங்களை இணைத்துக்கொள்ள 2 டிசம்பர் 2016 அன்று இந்த பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 122வது அரசியலமைப்பு மசோதா கிட்டத்தட்ட ஒருமித்தமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3, 2016 என்பது இந்திய வரிவிதிப்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட நாளாக பதிவு செய்யப்படும். இது ஏப்ரல் 1, 2017 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி (பொருட்கள்…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/exports/", "date_download": "2019-07-20T05:55:29Z", "digest": "sha1:MZYV2U7A7BPIXVV54EU6DYFMZTHY3XQT", "length": 384004, "nlines": 957, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Exports « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்\nபுது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.\nகச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.\nஇறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.\nஇது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:\nசமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.\n2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.\nகடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.\nஇறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.\nஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆ���்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.\nகச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.\nபாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்\nஇயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.\nஉபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.\nமல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:\nதிருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,\nஎங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.\nஎந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.\nஎத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.\n“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.\nதுவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.\nதரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.\nஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.\n“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:\n“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.\nதட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.\nபாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.\nதிருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\n“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்��ுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.\n“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.\nவெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.\n“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்���ட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், ��ேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறி���்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇளமை பக்கம் – காதல் டேட்டா\n* இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பரிசுப் பொருள் விற்பனை ரூ. 55 ஆயிரம் கோடியைத் தாண்டுமாம். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 50 ஆயிரம் கோடி.\n* சராசரியாக ஒவ்வொரு காதலரும் செலவிடும் தொகை ரூ. 4,000.\n* காதலர் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாட 61 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.\n* பெண்கள் சராசரியாக தங்கள் காதலர்களுக்குப் பரிசு வாங்க ரூ. 3,000 வரை செலவிடுகின்றனராம் (ஆச்சர்யமான விஷயம்தான்\n* காதலர் தினத்தை அதிகம் கொண்டாடுவது டீன் ஏஜ் பருவத்தினர் அல்ல. 40 வயது முதல் 45 வயதுப் பிரிவினர்தான் காதலர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனராம்.\n* காதலர் தினத்தில் குறைந்தபட்சம் வாழ்த்து அட்டையை வாங்கி அளிப்போர் 60 சதவீதம் பேர்.\n* சாக்லேட் வாங்கி இனிப்புடன் கொண்டாடுவோர் 40 சதவீதம் பேர்.\n* 42 சதவீதம் பேர் காதலியுடன் வெளியே சென்று பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர்.\n* மலர் கொத்து, மலர்ச் செண்டு வாங்கி வழங்குவோர் 52 சதவீதத்தினர்.\n* நகை வாங்கி பரிசளிக்க விரும்பு���் ஆண்கள் 22 சதவீதம். பெண்கள் 7 சதவீதம்.\n* காதலர் தினத்தில் ரோஜாக்கள் விற்பனை மட்டும் 18 கோடி.\n* காதலர் தினத்தில் அமெரிக்காவில் மட்டும் 200 கோடி டாலருக்கு நகை விற்பனையாகுமாம்.\n* இதேபோல வாழ்த்து அட்டை விற்பனை 18 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n* காதலைப் பறைசாற்றும் இருதய வடிவிலான பெட்டிகள், சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக இருக்குமாம். இந்த வடிவ பெட்டிகள், சாக்லேட் விற்பனை 3 கோடிக்கும் அதிகம்.\nபுதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா\nமக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.\nஇதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.\nமற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.\nவருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.\nஇதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.\nஅத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.\nகடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.\nஇதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண��ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.\nவருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.\nஇவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.\nஅடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.\nஅஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.\n5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.\nஅனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.\nஉதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.\nஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.\nஇத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.\nநம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.\nஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nபுது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.\nதசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.\nதனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக\n5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.\nகம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.\nமக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்\nசீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.\nசீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.\nநம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்பட���த்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.\nசீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.\nமக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.\nஅதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.\nயூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.\nபெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.\nகடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.\nதற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.\nசிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தட���க்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்\nஉலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.\nபங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.\nபங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.\nபொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என���பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.\nபெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.\nஇந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.\nஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா\nமத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.\nஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\n“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nவருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம் 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.\nஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன\nநடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.\nவிலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.\nஉலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.\nவீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே\nஇம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.\nமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள ந��லையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.\nபட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.\nபட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.\nகூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.\nபொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.\nநாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.\nதாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.\nஇருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.\nஅதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.\nவேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.\nவிவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.\nஅதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா\nநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.\nதொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.\nமுந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.\nவெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.\nகல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும் வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.\nகிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.\nகாங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.\nவேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.\nமற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் ப��்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.\nஅன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’\n“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.\nஉலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nபொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.\n1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.\n1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;\nஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.\nநிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி\nஇது டாலர் கணக்கில் 944 கோடி.\nஇதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;\nடாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.\nகடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்\nஇப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே\nசர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.\nஇந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.\nஇவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.\nநேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்க��ை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.\nஇரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது\nஇதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்\nஇந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை\nஇந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை\nஇந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.\n1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.\nசென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்��ையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை\nஎனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.\n“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.\nகடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.\nதொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அட��த்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.\nசென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி\n2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.\nஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.\nரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்திய��வசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.\nஇப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.\n“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.\nகடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.\nஅதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.\nஇதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.\nபுதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்\nயாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ\n“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.\n“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வ��ும் ஒரு விஷயம்.\n1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.\nகடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார் அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.\nகடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.\nவிலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்\nதேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.\nஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்��டுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.\nதிட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.\nநெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.\nவடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.\nகடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.\nஅதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.\nகோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.\nநெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ���ூ. 34 குறைகிறது.\nநெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்\nமத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.\nபொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.\nகோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.\nகோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.\nஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.\nஇப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.\nபாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.\nஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.\nமத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது\nகடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.\nஎனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:\n1. சாகுபடிச் செலவு மதிப்பு.\n2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.\n3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்\n4. அங்காடி விலைகளின் போக்கு.\n7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.\n8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.\n9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.\n10. அகில உலகச் சந்தை விலை.\nஇவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.\nசரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா\nநெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா\n(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)\nஉலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nவெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத���து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.\nசிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.\nமின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.\nவேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.\nஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா நகரப் பகுதிகளிலா என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.\nதமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.\nஉண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.\nஇதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.\nகிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.\nமாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.\nஅரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nகிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.\nதொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.\nஇந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.\nசென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.\nமக்கள் படும் து���ரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.\nதொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.\nஇத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.\nதமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.\nகாற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.\nபுதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.\nமின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.\nதமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகு��்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.\nஇப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.\nஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.\nமின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.\nஅமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.\nபொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சார���் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.\nதமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.\nஇப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து ��ையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.\n1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.\n1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.\n2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.\nபுனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65\n2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.\nதனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரச���டம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.\nஇவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.\nதனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.\nஉத்த��சிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.\n1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.\n2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.\n3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.\n4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.\n5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.\n6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.\n7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.\n8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.\n9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.\nகாற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.\nமரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய ���ரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.\nபல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.\nதொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.\nநெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல் தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\nதில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.\nவிவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.\nநெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.\nஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.\nஇந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வே��ு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.\nஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.\n1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.\nஇந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.\nமத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.\nநெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவ���று ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.\nநெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.\nவரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.\nஇவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.\nநாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.\nநெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.\nஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.\nமத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.\nநாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.\nநெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.\nநெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.\nவள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்\nபுதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்\nஉலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.\nஉணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.\nகுறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nவிவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.\nநமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.\nவேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.\nவிவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.\nகூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.\nநமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.\nஇத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.\nஇருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.\nவிவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.\nமக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.\nஇது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.\nதேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்\nதமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.\nமுன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’\nஉணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஇந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.\nவிற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.\nதமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.\nஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவிவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகள���க்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.\nஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.\nதற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.\nஇதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்\nபயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.\nவிற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.\nஅரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.\nஇது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.\nவிவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.\nவிவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்\nவெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.\n(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)\nகடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வ���ஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.\nஅதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.\n“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.\n* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.\n* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.\n* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.\n* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.\n* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.\n* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.\n* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.\n* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.\n* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.\n* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.\n* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.\n* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.\n* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.\n* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.\n* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.\n* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்��ெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.\n* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.\n* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.\n* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.\n* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.\n* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.\n“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\n* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.\nஅத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.\n* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.\nரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.\n* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் ��ாபம் இல்லை என்கிறார்.\n“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.\n* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.\nஉலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.\nசூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.\nதமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.\nசுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.\nஇத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.\nசேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.\nமேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.\nஇத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.\nசூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.\nஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nநடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.\nதிரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.\nவருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவ��டம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ���ப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோ��ி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல�� அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “���இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துக���் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்து���்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nபுதிய தொழில்கொள்கை வெளியீடு – 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: கருணாநிதி\nசென்னை, நவ. 5: நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வகை செய்யும் புதிய தொழில்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய தொழில்கொள்கையை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.\nஉற்பத்தித் துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சர்வதேச சந்தையில் தரத்திலும் விலையிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சியடைய இப்புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக்குப் பிறகு இப்புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.\n2011-ம் ஆ���்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையின் பங்களிப்பை 21 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்களைக் கவரும் வகையில், முதன்மை முதலீட்டு மையமாக தமிழகத்தை உருவாக்குவதும், உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டு தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.\nதிறன் மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்திற்கு மேம்படுத்துவதும் நோக்கமாகும்.\nஇந்த இலக்கை எட்டும் நோக்கில் சென்னைக்கு அப்பாலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு ஏதுவாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.\nதொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், தனியார்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்துவதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும்.\nதொழிலக சிறப்புப் பகுதிகள் :\nதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது\nதனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களை சமமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை – மணலி – எண்ணூர் மற்றும்\nசெங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகோவை – சேலம் பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில்நுட்பப் பூங்காக்களை சிப்காட் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஉயிரி அறிவியல் புதுமைத் திட்ட நிதி ஒன்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் (டிட்கோ) மூலம் செயல்படுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மனித ஆற்றல் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொழில்பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.\nவேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடுதல் உதவிகள் அளிக்கப்படும்.\nஉடல் ஊனமுற்ற அதேசமயம் சிறப்பாகபணியாற்றும் திறன் பெற்றவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இதில் அடங்கும்.\nபுதிய தொழிற்சாலைகளை மூன்று வகையாகப் பிரித்து அவற்றுக்கு தரச் சான்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து அளிப்பதும் புதிய தொழில் கொள்கையின் பிரதான நோக்கம் என்றார் கருணாநிதி.\nபுதிய தொழில் கொள்கையின் பிரதிகளை தொழிலதிபர்களிடம் முதல்வர் அளித்தார்.\nதமிழக புதிய தொழில் கொள்கையில் சலுகை மழை * விவசாய தொழிலுக்கு அதிக முன்னுரிமை\nசென்னை :வரும் 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.\nநலிவடைந்து வரும் விவசாய தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை கண்டறிவதற்குரிய வழிமுறைகளை நிர்ணயிக்க தொழில் துறைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், முதல்வர் கருணாநிதியை தலைவராகவும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தொழில் முனைப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற் கூட்டமைப்புகள் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, புதிய வரைவு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அமைச்சரவைக் குழு விவாதித்து இறுதி செய்த, ஷபுதிய தொழில் கொள்கையை’ முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.\nஇந்த தொழில் கொள்கை, 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பான 21 சதவீதத்தை 27 சதவீதமாக உயர்த்துதல், முதலீட்டாளர்களை கவரும் மையாக தமிழகத்தை உருவாக்குதல், திறமையான தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனிதவளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்துக்கு மேம்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளது.விவசாயம் மற்றும் விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வருமாறு:\nவேளாண் விளை பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு தேவைப்படும் சட்ட அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தந்து அவற்றுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அமைப்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிக இயக்ககம் செயல்படும்.\nஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும், ஒரு ஏற்றுமதி அபிவிருத்திப் பிரிவு அமைக்கப்படும்.\nவேளாண்மை விளை பொருள் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்க உதவிகள் அளிக்கப்படும்.\nஇறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவு (ராமநாதபுரம்),\nமருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும்\nகடல் சார்ந்த உணவு (தூத்துக்குடி),\nதிராட்சை (தேனி) போன்றவற்றில் தொழில் பூங்காக்களிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பதப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:19:26Z", "digest": "sha1:7SERLRV5E3WRXMDIPGTA75E4Y2Z3LVPZ", "length": 8843, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாவல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்\n“வேண்டாம்னு ஒதுக்குன கல்தான் வீட்டுக்கு மூலைக்கல் ஆச்சு. விவசாய நிலத்துல நாவல் மரம் எதுக்குன்னு மேலும் படிக்க..\nநீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி நாவல்\nநாவ���் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் மேலும் படிக்க..\nஅற்புத லாபம் கொடுக்கும் நாவல் சாகுபடி\nஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் மேலும் படிக்க..\nநாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மேலும் படிக்க..\nநல்ல விலை போகும் நாவல்\nதிருப்புவனம் அருகே பூவந்தியில் ஆடி மாத சீசன் பழமான நாவல் பழ விளைச்சல் மேலும் படிக்க..\n1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்\nநாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் மேலும் படிக்க..\nஆந்திர நாவல்பழம் நல்ல லாபம்\nமருத்துவ குணமுள்ள ஆந்திர நாவல்பழம் திண்டுக்கல்லில் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது.திண்டுக்கல்லில் மருத்துவ குணமுள்ள மேலும் படிக்க..\n“இன்றைய விவசாயிகளுக்கு தேவை நம்பிக்கையும் புதிய முயற்சியும்” என்கிறார் மதுபாலன், அரசின் வேளாண்மை மேலும் படிக்க..\nநாவல் மரத்தில் நல்ல பலன்\nகொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். மேலும் படிக்க..\nPosted in நாவல் Tagged அசோஸ்பைரில்லம், பஞ்சகவ்யா Leave a comment\nபெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மேலும் படிக்க..\nநாவல் சாகுபடியில் ரூ. 6 லட்சம்\nஅவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hindu-religion-features/karur-ariyur-arulmigu-sellandiamman-temple-kumbhabhishekham-119021900052_1.html", "date_download": "2019-07-20T05:17:05Z", "digest": "sha1:PBFPM4G6BBQM42UO7OF3YG6LVWGQ6NJB", "length": 9920, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கரூர்: ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nகரூர்: ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nகரூர் அடுத்துள்ள ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.\nகரூர்–கோவை சாலை க.பரமத்தி அருகே உள்ள ஆரியூர் கிராமம் இந்த கிராமத்தில் எழுந்தருளித்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் ஆலயம் உள்ளது. பல நுாறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nகடந்த 11ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கிய இந்த கும்பாபிஷேக விழா 13ம் தேதி கோவில் வளாகத்திலிருந்து கொடுமுடி சென்று காவி ஆற்றிலிருந்து தீர்த்தம் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து 14ம் தேதி கணபதி ஹாமம், நவகிரஹ ஹோமம், சுதர்ஸண ஹோமம் குபேரலட்சுமி ஹோமம் நடைபெற்றது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை காலை 8.15 மணிக்கு மேல் 9.30-க்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவச்சாரியர்கள் வேதங்கள் முழங்க கோபுரத்தில் புனிதி நீர் ஊற்றினர்.\nதொடர்ந்து புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது, இந்த கோவிலுக்கு கரூர் மாவட்டம் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குப்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு அன்னாம் வழங்கப்பட்டது.\nபக்தர்களின் வசதிக்காக மருத்துவ உதவி, மற்றும் பல்வேறு முன்னெச்சரிகை ஏற்பாடுகளை கோவில் நிவர்வாகம் செய்திருந்தனர். மேலும் இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழக போக்கவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாச்சியர் என்று பொதுமக்களும் ஆன்மீக அன்பர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nதீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எலுமிச்சம் பழம்\nயார் இந்த அன்பில் மகேஷ்\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்\nதம்பிதுரையின் கரூர் தொகுதியை குறிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅரவக்குறிச்சியில் தென்னிந்திய அளவில் சேவல் சண்டை\nசாலைவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் ��ேமிரா\nஉயிரிய பல்வகையை பாதுகாப்பதில் புதிய அணுகுமுறை\nகல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்..\nகரூர்: பிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா..\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...\nஆடி மாத ராசி பலன்கள் 2019\nஅடுத்த கட்டுரையில் மாசி மாத பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1961_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:46:17Z", "digest": "sha1:HAXKFCOE5G2N3K4KGA2R2TVMBTVEJ245", "length": 6232, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1961 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1961 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1961\nமாமியாரும் ஒரு வீட்டு மருமகளே\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/category/schools-ta/", "date_download": "2019-07-20T05:24:23Z", "digest": "sha1:IMXUWBTUYFEA352DMF76OIYXNAUAKT5U", "length": 4770, "nlines": 63, "source_domain": "studentlanka.com", "title": "Schools", "raw_content": "\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்ப Download 2018 School Admission Application & Details\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை – ஆவணி 8 தொடக்கம் புரட்டாதி 2 வரை. மேலும் படிக்க மற்றும் 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானதும் தரவிறக்கம் செ��்ய கீழே அழுத்தவும். Download New A/L syllabuses and Teacher guides for GCE A/L 2019\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடுகளை இங்கே தரவிறக்கம் செய்யலாம். (தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்)\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/24/google-offers-1-million-prize-anyone-who-can-build-smaller-inverter-002861.html", "date_download": "2019-07-20T05:01:02Z", "digest": "sha1:4OSSNUP6L7CPFA2IUWEQAYZ747ZAABT5", "length": 22630, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 மில்லியன் டாலர் பரிசை வெல்ல தயாரா மிஸ்டர்.ஜீனியஸ்!! | Google offers $1 million prize for anyone who can build a smaller inverter - Tamil Goodreturns", "raw_content": "\n» 1 மில்லியன் டாலர் பரிசை வெல்ல தயாரா மிஸ்டர்.ஜீனியஸ்\n1 மில்லியன் டாலர் பரிசை வெல்ல தயாரா மிஸ்டர்.ஜீனியஸ்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n15 hrs ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n15 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n16 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n16 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nNews வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் ��ிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான் பிரான்சிஸ்கோ: உலகம் முழுவது எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ஒரு சிறந்த சோலார் அல்லது காற்று மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உருவாக்குவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்துள்ளது. கூகுள் அவ்வபோது அது போன்ற சில போட்டிகளை உலகளவில் நடத்துவதுண்டு.\nகூகுள் நிறுவனம், ஐஈஈஈ என்னும் மின் மற்றும் மின்னணு பொறியாளர் நிறுவனத்துடன் இணைந்து \"லிட்டில்பாக்ஸ் சேலஜ்\" என்ற தலைப்பில் இந்த போட்டியை நடத்திகிறது.\nஇந்த இயந்திரம் ஒரு லேப்டாப்பின் அளவு அல்லது அதை விட சிறியதாக இருக்க வேண்டும். மேலும் சோலார் அல்லது காற்று மூலம் உற்பத்தியாகும் நேரடி மின்சாரத்தை (DC) கொண்டு மாறுதிசை மின்சாரத்தை (நாம் வீட்டில் உபயோகம் செய்யும் மின்சாரம்.. AC) உருவாக்குவதாக இருக்க வேண்டும்.\nபொதுவாக சோலார் பேனல் அல்லது வின்டு டர்பைன் மூலம் உற்பத்தியாகும் நேரடி மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்ற கடுமையான பவர் கிடின்டு என பல் லொட்டு லொசுக்குகள் தேவை. இவை இல்லாமல் எப்படி செய்ய முடியும் எனபதே இப்போட்டில் உள்ள சவால்.\nமேலும் தற்போதுள்ள கன்வெர்ட்டர் அளவில் 10 மடங்கு குறைப்பதே கூகுள் நிறுவனத்தின் இலக்கும். மேலும் இதந் அளவை குறைக்கும் போது இதன் திறன் குறையக்கூடாது (கணிசமாக குறைந்தால் சகித்துக்கொள்ளகிறது கூகுள்).\nஇந்த கடினமான சவாலை செய்து முடிக்கத்தான் கூகுள் கொடுக்கிறது துட்டு. சுமாவா ஒரு மில்லியன் டாலர் மாப்பு...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGoogle-ல் வேலை மாதம் 5 லட்சம் சம்பளம்.. கலக்கும் 22 வயது சென்னை இளைஞர்..\nநான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nதம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்\n கூகுளில் உணவு ஆர்டர் செ��்வது எப்படி..\nஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nகூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\nஇந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\nஅடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nஅடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nRBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா.. கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் Bill Gates-ஐ பின்னுக்கு தள்ளியது யார் தற்போது பில் கேட்ஸின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-rupee-hit-fresh-low-72-87-against-us-dollar-329564.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:30:06Z", "digest": "sha1:7ZD6PSXY4A6DK6D3TG2FYDUBKDH5GEUT", "length": 14274, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்தது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றைய நிலவரம் இதுதான் | The rupee hit a fresh low of 72.87 against US dollar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n14 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n23 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n33 min ago வான்வெளி பாதைகளை மூடிய பா���ிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n53 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nMovies வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்தது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றைய நிலவரம் இதுதான்\nவரலாறு காணாத சரிவை சந்திக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு- வீடியோ\nடெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிவடைந்து புதிய சா(சோ)தனை படைத்துள்ளது.\nநேற்றைய நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.75 என்ற அளவில் சரிவடைந்தது. இது\nநேற்றைய நிலவரத்தை ஒப்பிட்டால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று, ரூ.72.87 என்ற அளவில் சரிவடைந்துள்ளது.\nநேற்றுடன் ஒப்பிட்டால், இது 18 பைசா சரிவாகும். எனவே இதுவும் புதிய வரலாற்று சரிவாகும்.\nபெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தினம் தினம் உச்சம் தொடுகிறது. ரூபாய் மதிப்போ தினம் தினம் கீழே சென்று வரலாற்று சரிவை சந்திக்கிறது. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.\nவிரைவில் நாடு முழுவதும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்\n5 மாநில எக்சிட் போல் கணிப்பில் பாஜகவிற்கு பின்னடைவு.. பங்குச் சந்தை வீழ்ச்சி\nஅதிர்ச்சி.. அமெரிக்காவின் கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nடாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யா, யூ.கே.. அணி சேர்ந்த இந்தியா.. அமெரிக்கா அதிர்ச்சி\nவரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு.. என்ன நடக்கிறது\nதொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றும் சரிந்தது.. ரெட் ஃசோனில் இந்தியா\nஇந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பாதாளம் சென்றது\nபார்வை குறைபாடு உடையவர்களும் இனி ரூபாயை கண்டுபிடிக்கலாம்.. ஆர்.பி.ஐ வெளியிட போகும் ஆப்\nஆர்.பி.ஐ தலையிட்டும் சீராகவில்லை.. இந்திய ரூபாய் மதிப்பில் மாபெரும் சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன\nரூபாய் மதிப்பு சரிவு பெரிய விஷயம் இல்லை.. மோடி அரசு சரியான பாதையில் போகிறது.. விளக்கும் மனோஜ் லட்வா\nகொஞ்சம் ஆறுதல்.. சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrupee dollar ரூபாய் ரூபாய் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/home-ministry-warned-state-uts-295505.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:15:23Z", "digest": "sha1:O5Q7TYV4K5GYHV4D3XW6IN4UNCPY2VRK", "length": 14416, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் நூதன தாக்குதல்... உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை: வீடியோ | Home ministry warned all state and UTs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n18 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n38 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n43 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nMovies வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யா��ா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதிகள் நூதன தாக்குதல்... உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை: வீடியோ\nசென்னை: தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் விஷவாயு மூலம் தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரித்து உள்ளது.\nஆகையால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதனையடுத்து, பல இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் home ministry செய்திகள்\nஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nநாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nதெஹ்ரீக் உல் முஜாகிதீன் இயக்கத்துக்கு இன்று முதல் தடை… அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\nதீயணைப்பு துறை இயக்குநராக இன்று ஒரு நாள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுங்கள்.. விடாமல் துரத்தும் உள்துறை\n2013ம் ஆண்டிலேயே போன், மெயில் ஒட்டுக்கேட்கிறாங்க.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட காங்கிரஸ்\nசபரிமலை விவகாரத்தில் அசம்பாவிதம்.. கேரளா, தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு உள்துறை எச்சரிக்கை\nஏடிஎம்களில் பணம் நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடு - 2019 பிப்ரவரி முதல் அமல்\nஇனி ஏடிஎம்களில் மாலை 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது- மத்திய உள்துறை\nஉயிருக்கு ஆபத்து... சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க மோடிக்கு உள்துறை அறிவுரை\n4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த மோடி அரசு- நக்சல்களை திறம்பட எதிர்கொண்ட உள்துறை அமைச்சகம்\nமேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்... உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்று நாடு முழுவதும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு: உஷார் நிலையில் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhome ministry poisonous gas terrorists தீவிரவாதிகள் உள்துறை அமைச்சகம் விஷவாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-dmk-is-not-participate-congress-bharat-bandh-329489.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:19:34Z", "digest": "sha1:D6L6VBXCFP5UGXC3MCB5ZRVHXS5WRREL", "length": 19096, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு எதிரான பந்தில் பங்கேற்காத திமுக... காங் அதிருப்தி.. அப்ப அதிமுகவினர் கூறுவது உண்மைதானா? | Why DMK is not participate in Congress bharat bandh? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n3 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n12 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n23 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n43 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nபாஜகவுக்கு எதிரான பந்தில் பங்கேற்காத திமுக... காங் அதிருப்தி.. அப்ப அதிமுகவினர் கூறுவது உண்மைதானா\nசென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் அழைப்பு விடுத்த பாரத் பந்தில் திமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை என்பதை பார்க்கும் போது கூட்டணி குறித்து அதிமுகவினர் கூறும் யூகங்கள் சரியாக இருக்கும் என கருதப்படுகிறது.\nதமிழகத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் என பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததே கோட்டைக்கு செல்ல முடியாததற்கு காரணம் என்று திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஎனினும் திமுக தலைமை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து சென்னைக்கு வந்த மோடி, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இது காங்கிரஸுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஇதையடுத்து பல்வேறு விவகாரங்களில் திமுக, பாஜகவை எதிர்த்ததை அடுத்து திமுக- காங்கிரஸுக்குள் எந்த விரிசல���ம் இல்லை என்பதை நிரூபித்து காங்கிரஸ் வயிற்றில் பாலை வார்த்தது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nபின்னர் திமுக - பாஜக கூட்டணிக்காக அடித்தளமாகவே பார்க்கப்பட்டது. இதனாலேயே ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுவும் காங்கிரஸ்- திமுகவுக்குள் பிளவு இல்லை என்பதையே காட்டியது.\nஅழகிரி தனது பலத்தை நிரூபிக்க கடந்த 5 -ஆம் தேதி பேரணி நடத்தினார். அதே தினத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.\nஇதனால் விஜயபாஸ்கர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில் திமுக- பாஜக இடையே கூட்டணி உருவாகிறது. எனவே திமுகவை திருப்திப்படுத்த அழகிரியின் பேரணியை இருட்டடிப்பு செய்யவே சிபிஐயை பாஜக அரசு ஏவிவிட்டதாக கூறினர்.\nஇந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் திமுக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இந்த போராட்டத்தில் திமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு எம்எல்ஏவையோ மாவட்ட செயலாளரையோ ஸ்டாலின் அனுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் திமுகவினர் நடத்திய போராட்டங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள். மாசெக்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்வது வழக்கம்.\nஇந்நிலையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்த அதுவும் மக்கள் நலன் சார்ந்த போராட்டத்துக்கு திமுகவினர் ஒருவரும் கலந்து கொள்ளாத��ு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வைத்து பார்க்கும் போது திமுக- பாஜக கூட்டணி உறுதியாகி வருவதாகவே கூறப்படுகிறது. இதுகுறித்து திமுகவினர் விளக்கம் அளித்தால் மட்டுமே நடப்பது என்ன என்று தெரியவரும்.\nமேலும் bharat bandh செய்திகள்\nஸ்டிரைக்கில் தாக்குதல்.. ஹெல்மெட் போட்ட பேருந்து ஓட்டுநர்கள்.. இது கொல்கத்தா ஆச்சரியம்\nஎன் வழி... தனிவழி... மே. வங்கத்தில் பந்த் நடக்காது... மம்தா பானர்ஜி தடாலடி\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது.. மத்திய அரசு கறார்.. மக்களுக்கு அவதி உறுதி\nபாரத் பந்த்துக்கு மறுநாளே மீண்டும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. ரூ.90ஐ தாண்டிய கொடுமை\nபாரத் பந்த்.. பீகாரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி முற்றுகையில் சிக்கி மரணம்\nபெட்ரோல் - டீசல் விலை பயங்கரம்.. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nபாரத் பந்த்: புதுவையில் 100% ஆதரவு.. பஸ்கள் ஓடவில்லை.. பள்ளிகளும் மூடல்\nமுழு அடைப்பு: தமிழக மற்றும் கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தம்\nடெல்லியில் ராகுல் பிரம்மாண்ட பேரணி.. ஆம் ஆத்மி, இடதுசாரிகளும் பங்கேற்பு.. கண்டன ஆர்ப்பாட்டம்\nமுழு அடைப்பிற்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி\nதமிழகத்திலும் பாரத் பந்த்.. அடைக்கப்பட்ட கடைகள், இயங்கிய பஸ்கள்.. எதிர்க்கட்சிகள் போராட்டம்\n9 முதல் 3 மணி வரை நடந்த முழு அடைப்பு போராட்டம்.. ஸ்தம்பித்த இந்தியா.. அமைதியாக நிறைவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharat bandh india congress பாரத் பந்த் இந்தியா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/225108", "date_download": "2019-07-20T05:10:29Z", "digest": "sha1:OC6AZ5UDKW2DJEMWB2TI7FNUEPJ5LL3Y", "length": 15560, "nlines": 298, "source_domain": "www.jvpnews.com", "title": "வீதியை மூடுவதற்கு யாழ் மாநகரசபை முயற்சி - மக்கள் எதிர்ப்பு - JVP News", "raw_content": "\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nமுல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள் வேடிக்கையல்ல\nஅமைச்சர் மனோகணேசன் விடுத்த தடையை நீக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்��ானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்.. ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவீதியை மூடுவதற்கு யாழ் மாநகரசபை முயற்சி - மக்கள் எதிர்ப்பு\nயாழ்.மாநகர சபைக்குட்பட்ட நெளுங்குளம் – 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு இன்று காலை மாநகரசபை எடுத்து முயற்சி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக குறித்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.\nகுறித்த வீதியை மூடுவதற்காக வருகைதந்த மாநகரசபை உத்தியோகத்தர்கள் மக்களின் எதிர்ப்புக் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.\nகடற்கரைக்குச் செல்வதற்கான குறித்த குறுக்கு வீதி யாழ்.மாநாகர சபையின் அனுதியுடன் கடந்த 2015ம் ஆண்டு திறக்கப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தது.\nஎனினும், 2019ம் ஆண்டு நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் குறித்த வீதி மூடப்பட வேண்டும் எனத் தெரிவித்து அப் பிரதேச மக்களுக்கு யாழ்.மாநகர சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,\nஅதனையடுத்து, பொதுமக்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் செய்ய முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நடவடிக்கையை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதால், வீதியை மூடும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு யாழ்.மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் நெளுங்குளம் 505 குறுக்கு வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/19959", "date_download": "2019-07-20T05:09:04Z", "digest": "sha1:ZCCZS6L6WNTSHBICWZAI6KMBS3IERPOQ", "length": 10837, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல் | Tamil Murasu", "raw_content": "\nஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல்\nஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல்\nஜெயம் ரவி நடித்துள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஏற்கெனவே ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்தில் அவருடன் ஜோடி சேர இருந்தார் காஜல். ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை. அப்படக்குழு பின்னர் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது. ஜெயம் ரவி அடுத்து தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்- 2’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக குறைந்த செலவில் தயாராகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இது உருவாகிறதாம். “ஜெயம் ரவி திறமை வாய்ந்த நடிகர். அவருடன் நடிக்க முடியாத வருத்தம் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி,” என்கிறார் காஜல் அகர்வால். ‘\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.\nமறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்\n‘உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், சாதிக்கலாம்’\nதமிழ் நாயகி இந்துஜா: திறமை இருந்தால் நிச்சயம் வாய்ப்பு தேடி வரும்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nமுனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை\nதமிழ் முரசு இணையத்த��ம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-05%5C-25T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_temporal_all_ms%3A%221956%22", "date_download": "2019-07-20T05:36:00Z", "digest": "sha1:JT3VSRIBTX6MN2FMCZOBG5FIYYSJBUHU", "length": 3711, "nlines": 66, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nகல்லறைகள் (1) + -\nதனிச் சிங்களச் சட்டம் (1) + -\nபிள்ளையார் கோவில் (1) + -\nமலையக அரசியல் (1) + -\nமலையகம் (1) + -\nமொழியுரிமைப் போராட்டங்கள் (1) + -\nதமிழினி யோதிலிங்கம் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅரியாலை (1) + -\nஇலண்டன் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமலையகம் (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nசதாசிவம், ஆறுமுகம். (1) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு கல்லறை - கொட்டியாகலை தோட்டம், பொகவந்தலாவை\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் சித்திரத் தேர் திருவிழா\nபேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் புகைப்படம் 09\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/?filtre=date&display=extract", "date_download": "2019-07-20T04:53:56Z", "digest": "sha1:XWRP5IJJDA2D6DVB25HSFBUJTTOSF4B6", "length": 29748, "nlines": 118, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் மருத்துவ குறிப்புக்கள் | Tamil Serial Today-247", "raw_content": "\nAll videos in category தமிழ் மருத்துவ குறிப்புக்கள் (1404 videos)\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது சர்க்கரை நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டுபிடிப்பதில் தற்போது காதுகளின் கேட்கும் திறனையும் பரிசோதனை செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்கள், கண்கள், ஆகிய்வற்றின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், ஆஆல்…\nசர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்\nசர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள் துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர். துளசி இலையில் உள்ள ‘ஆசிமம் சாங்டம்’ (Ocimum sanctum) என்ற சத்து…\nபுற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி புற்று நோய்க் கட்டிகளுக்கான பிரதான சிகிச்சை ‘கீமோதெரபி’ என்பதாகும். ஆனால் இந்த சிகிச்சையினால் புற்றுநோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி அடிக்கடி ஏற்படும். இப்போது இதனைத் தடுக்க இஞ்சி அல்லது இஞ்சித் தூள் உதவுவதாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “பரிசோதனைச் செய்து பார்த்ததில்…\nஇஞ்சிப் பால் இதை இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்\nஇஞ்சிப் பால் இதை இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும் கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன் கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது…\nசில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nசில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும் துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது. வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம்…\nதலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய்\nதலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியைத் தலைவலி என்கிறோம். தலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் என்றாலும். அது வரப்போகும் நோய்களுக்கு அறிகுறி என்பதே சரி. பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும். நம்…\nமூலிகை மருத்துவக் குறிப்புக்கள் 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத ்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற…\nமன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள்\nமன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள் மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல் இம்மூன்றும் வெவ்வேறு வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் ஒன்றுதான். மனதை காயப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை யார் செய்தாலும், இந்த உளைச்சலும், சோர்வும், ஒருவிதமான அழுத்தமும் ஏற்படுகிறது. செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த…\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,…\nஎடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து\nஎடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு…\nதோழு நோய் குணமாக்க நீரெட்டி முத்து\nதோழு நோய் குணமாக்க நீரெட்டி முத்து நீரெட்டி முத்து மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை ஆரம்ப தோழு நோய் உள்ளவர்கள் இதை மேல் பூச்சாகப் பூசினால் நோய் குணமடைவதைக் காணலாம். இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான எல்லா நோய்களையும்…\nசிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது\nசிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது… சர்க் கரை…\nதொண்டை பிரச்சனை தீர்க்கும் வழிகள்\nதொண்டை பிரச்சனை தீர்க்கும் வழிகள் தொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும் போது…\nஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்\nஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராகிவிடுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே உணவுதான். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள செல்கள் முதிர்வடையும் செயல்பாட்டை ஓரளவுக்குத்…\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம் வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர்….\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்ற சித்தர் கோட்பாடுகளின் படி பருவகால சூழ்நிலைகளில் பூமியில் மாறுபாடுகள் உண்டாகும் போது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் தட்ப வெட்பங்களுக்கு தகுந்தார் போல் உடல் நிலை மாற்றமடையும். இதில் பல நோய்கள் உடலில் தோன்றி பின்…\nதலைச்சுற்றல் வாந்தி நின்றிட நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும். *நெல்லி மரத்தின்…\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தேவைப்படுகிறது. தனக்கு தேவையான புரத சத்தினை எடுத்துகொள்ளவே நம்மை எல்லாம் கொல்லாமல் உட் கொள்கிறது. இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய பேர் நவீன கொசுவத்திகளை உபயோக படுத்துகிறார்கள்… இதன் விளைவு நமக்கு…\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம் முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புத���ான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.. சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற…\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்… மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை…\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன்…\nமறதி தொல்லைக்கு மறதி தொல்லையா ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். சளித்…\nகருப்பை கோளாறுகள் நீங்க நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது. · அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது…. · முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும். · அரசமரத்தின்…\nமோரினால் கிட்டும் நன்மைகள் தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். ‘இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம். இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து…\nமுகம் பளபளப்புடன் திகழ இயற்கை மருத்துவம்\nமுகம் பளபளப்புட��் திகழ இயற்கை மருத்துவம் தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம்…\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம்.\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம் முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.. சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற…\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள் இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:- 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3….\nதலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம் பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ…. கறிவேப்பிலை – 200 கிராம்…\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா சிறப்பு பேட்டி இதோ\nபிக்பாஸ் அபிராமியின் தலை எழுத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மாற்றும்- பிரபலத்தின் ஓபன் டாக்\nநிஜமாக மிஸ் செய்கிறேன் யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழும் கவின்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது பாலியல் புகார் கூறிய இளம் நடிகை முக்கிய நடிகை அதிரடி கேள்வி\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/6", "date_download": "2019-07-20T05:06:53Z", "digest": "sha1:Z7IOH2WJBKD43EKD223EWF5MFYLGJRPW", "length": 7030, "nlines": 99, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Undergraduate Project Report", "raw_content": "\nTitle: பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் சேவைத்தரம் மீதான ஆய்வு  Author: ஞானராஜா, ஞானதி Date: 2017\nTitle: ஆலையடிவேம்பு பிரதேசவாழ் மக்களின் பொதுச்சுகாதார தேவைகளின் மதிப்பீட்டு ஆய்வு  Author: தங்கராசா, சாயிதாசன் Date: 2014\nTitle: மட்டக்களப்பு மாவட்டத்தில் குளிா் உணவு சிறு முயற்சியாளா்களின் முயற்சியான்மை பண்புகள் பற்றிய ஆய்வு  Author: நாகூரான், அப்துல் மாஜித் Date: 2014\nTitle: மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் வங்கியில் பணிபுாியும் ஊழியா்களுக்கு வழங்கப்படும் பயிற்சியானது அவா்களின் தொழில் செயற்திறனில் எவ்வாறானதொரு தாக்கத்தினை செலுத்துகின்றது என்பது தொடா்பான ஆய்வு  Author: சிவபாதம், பத்மினி Date: 2016\nTitle: முல்லைத்தீவு மாவட்டத்தில் நிதிச்சேவை நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளின் தரமும் வாடிக்கையாளா் நிலைத்திருக்கும் தன்மையும் தொடா்பான ஆய்வு  Author: நடனலிங்கம், சுஜீபன் Date: 2016\nTitle: பாசிக்குடா பிரதேசத்தில் சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அப்பிரதேச மக்களின் சமூக பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள தாக்கம் மீதான ஆய்வு  Author: சந்திரா, வசுந்தரா Date: 2017\nTitle: பெண் ஊழியா்களின் தொழில் அழுத்தம் BRANDIX ஆடைத்தொழிற்சாலை தொடர்பான விசேட ஆய்வு  Author: மகேந்திரன், நிலோஜினி Date: 2017\nTitle: மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக ஊழியா்களின் புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவும் தொழில் அா்ப்பணிப்பும் தொடா்பான ஆய்வு  Author: சிவசுந்தரம், சிவவினோஜா Date: 2017\nTitle: இலங்கை மின்சாரசபை (மட்டக்களப்பு மாவட்டம்)ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வசதிகளும் அவை ஊழியர்களின் தொழிற்திருப்தியில் ஏற்படுத்தும் விளைவுகளும்  Author: தம்பிமுத்து, பிரசாந்தன் Date: 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/3", "date_download": "2019-07-20T05:45:44Z", "digest": "sha1:FK2DHELKSEFAEJQAAA35WYDIA4V43XYG", "length": 7368, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் ���ிங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nதிருச்சி அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்..\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா – பொன்.ராதா கிருஷ்ணன் பதில்\nநீட் தேர்வு தற்கொலை சம்பவத்திற்கு மத்திய – மாநில அரசுகளே காரணம்..\nமுதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி\nஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் |...\nஸ்டாலின் பேச்சுக்கு தடை கோரி அதிமுக சார்பில் மனு தள்ளுபடி \nபிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் ராகுல்காந்தி \nகஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது\nவிமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை | ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nஊழல் செய்த இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள் \nகாதலர் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் காவலர் தற்கொலை\nகுற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை | திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் சாலை மறியல்...\nரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு | விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்\nஅரசு மருத்துவக் கல்லூரி இல்லா மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் – அமைச்சர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:22:46Z", "digest": "sha1:NJ54O6FX4JIG3LN753TOVDZQKUCKWC2Q", "length": 31385, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "கலையுலகம் | www.theevakam.com", "raw_content": "\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nபெளத்த துறவிகள் மீது பிரதியமைச்சர் ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த காலில் தவம் கிடந்த முன்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்..\nமுஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nபிரபலமான விஜய் ரிவியில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமான, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்கள் கடந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வனிதா விஜயகுமார் உள்ளே இருந்த போது சவுண்ட் பறந்த பிக்பாஸ்... மேலும் வாசிக்க\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவிற்கு அடுத்தபடியாக மிகவும் போல்டாக இருப்பது ஷெரின் தான். இதுவரை இவர் யாருக்காகவும் எதற்காகவும் அடங்கிப் போனதே கிடையாது அப்படிப்பட்ட ஷேரினையே லொஸ்லியா கதறி அழவிட... மேலும் வாசிக்க\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு வழியாக 25 நாட்களை கடந்து விட்டார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா பிக் பிறகு நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம... மேலும் வாசிக்க\nபிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..\nபிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு சாலை விபத்தில் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மகலு ஜானகி. இந்த சீர... மேலும் வாசிக்க\nஉன்ன பிரிஞ்சி 22 நாள் ஆச்சி..பிக்பாஸ் தர்ஷனின் காதலி..\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்கள் முடிந்துள்ள நிலையில், அதிகமாக மக்கள் மனதை வென்றவர்கள் என்றால் அது இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் லோஸ்லியா தான். லோஸ்லியாவிற்கு பிக்பாஸ் நிகழ்... மேலும் வாசிக்க\nகாதல் தோல்வியின் உச்சம்…. பாத்ரூமில் கதறி கதறி அழும் போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் முழுவதும் காதல் பிரச்சினையில் அழுகையாக சென்று கொண்டிருக்கும் என்பதை வெளியான ப்ரொமோ காட்சியினை வைத்தே தெரிந்துகொள்ள முடிகின்றது. தற்போது மூன���றாவது ப்ரொமோ வெளியா... மேலும் வாசிக்க\nதொடரும் பாலியல் புகார்.. நிறுத்தப்படுகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி..\nதமிழில் பிக்பாஸ் நிக்ழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 21 ஆம் திகதி கோலகலமாக தொடங்க இருந்தது.... மேலும் வாசிக்க\nசினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்\nபிக்பாஸ் 3 சீசனில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனின் தந்தை பெயர் தியாகராஜா, 1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் திக... மேலும் வாசிக்க\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதையை வைத்து சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்ய... மேலும் வாசிக்க\nஓவியா காதலன் ஆரவாவை ஓவராக கிஸ் அடித்த நிகிஷா\nநடிகை ஓவியாவும், நடிகர் ஆரவும் காதலிப்பதாக கோலிவுட் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்பே இருவரும் பிறந்தநாளில் ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடியது, வெளிநாடுகளில் ஜோடியாக... மேலும் வாசிக்க\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… கணவன் அளித்த அதிர்ச்சி பதில்\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதல் ஜோடி ஓடியதால் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை கைப்பற்றி இழுத்துச் சென்ற ஈரான்\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nபதின்ம வயதுச் சிறுமியைக் கடத்தி வல்லுறவு…. திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி\nFaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… மனைவியின் புகாருக்கு கணவன் அதிர்ச்சி பதில்…\nஏழு மாத குழந்தையை அடித்து கொன்ற தாயார்: கதறும் தந்தை\nவிடு���லைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான்\nசிறுமியைக் கடத்திய திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ��. புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/bendir-alagu_15803.html", "date_download": "2019-07-20T05:06:23Z", "digest": "sha1:QCRLV4NYPVILFT3KO7UBKA7SLVCD6R2Y", "length": 59482, "nlines": 267, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nபெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா\nமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த உணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்கு பெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல்.\nமருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம் வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச் செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் சுத்தமான சூழல், பணியாளர்களின் முகம் சுழிக்காத உபசரணைகள் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் அம்சங்களாகும்.\nமாலை மணி நான்கு இருக்கும்.காரை விட்டு இறங்குகிறோம்.அந்த வேளையிலும் கொழுத்தும் வெயில் மண்டையைச் சுர்ரென்று தாக்குகிறது.வியர்க்கும் உடம்பில் மிளகாய்ப்பொடி பட்டதுபோல் உடலெல்லாம் எரிகிறது.கண்களைத் திறக்க முடியாத சூரிய ஒளி. குளிர��சாதனம் பொருத்தப்பட்ட காரில் பயணித்த போது உணராத வெப்பத்தைக் காரை விட்டு இறங்கிய போது நன்கு உணர முடிந்தது. மனைவி சேலைத் தலைப்பினால் உடம்பை மூடிக்கொள்கிறார். நடையைத் துரிதப்படுத்துகிறோம். உணவகத்திற்குள் நுழைந்தபோது குளிர்சாதனத்தின் இதமான காற்று எங்களை மகிழ்வை ஏற்படுத்துகிறது. அடிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியாக ஏதாவது சில்லென்று குடித்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. ஆனால், குளிர்பானம் உடம்புக்கு ஒத்துக்காது என்பதால் வழக்கமான பானத்தைதான் அருந்த வேண்டி இருந்தது. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அலமாரியில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மசாலைக் கலவையினால் உருவான உணவுகளின் மணம் மூக்கைச் சுண்டி இழுக்கின்றன. இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே சாப்பிடப் போகும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்கிறோம்.\n” முதலாளி முத்துபாண்டி நாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு வருகிறார். “ஆண்டவன் புண்ணியத்தால நல்லா இருக்கோம் முதலாளி” கை கூப்புகிறேன். அவர் மகிழ்ச்சியுடன் என் கைகளைப் பிடித்துக் குலுக்குகிறார். அவர் சிறிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு தம் கள்ளாவிற்குச் செல்கிறார்.\nபல இன மக்களும் தம் உணவகத்துக்கு விரும்பி வரவைக்கும் வித்தையை அவர் கரைத்துக் குடித்திருந்தார். பத்து ஆண்டுகளில் ஐந்து உணவங்களுக்குத் தமது ஐந்து பிள்ளைகளையும் முதலாளிகளாக்கிச் சாதனைப் படைத்தவர் முத்துபாண்டி.\nஇவரைப் போன்றவர்களின் சாதனைகள்தாம் நாட்டில் ஆங்காங்கே பரவலாக நிகழ்வதால் சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்பை மிடுக்காய் உலகுக்குப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.\nசில நிமிடங்களில் ஆவி பறக்கும் தேநீரும் சுடச்சுடச் இரவா தோசைகளும் எங்கள் மேசைக்கு வருகின்றன. “ஐயா....இன்னும் ஏதும் வேணும்ணா சொல்லுங்க.....நான் கொண்டு வர்றேன்.....’’\n“தேவை பட்டால் கூப்பிடுறேன் சேது......”\nஉணவகத்துக்துக்கு எப்போது சென்றாலும் சேதுதான் எங்களுக்கு உணவு பரிமாறுவார். தமிழ்நாடு காஞ்சிபுரத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு பணிபுரிய வந்தவர். பணிவுடன் வாடிக்கையாளர்களிடம் கவனித்துக் கொள்ளும் கலையை இவரிடம்தான் மற்ற வேலையாட்கள் கற்றுக் கொண்டிருந்த��ர்.\nகடை முதலாளியே பல முறை சேதுவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார். பொறுப்பான வேலையாள் எனும் நல்ல பெயரை சேது பெற்றிருந்தார். நாங்கள் சாப்பிடத் தொடங்குகிறோம். மனைவி உணவுவைச் சுவைத்துச் சாப்பிடும் அழகை இரசிக்கிறேன். அவர் விரும்பிய உணவைச் சாப்பிடச் செய்த திருப்தியில் நானும் புன்முறுவலுடன் உணவைச் சுவைக்கிறேன்.. எங்கள் இருக்கைக்கு எதிரில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் எழுகின்றனர்.பணியாளர்கள் உடனே மேசையைச் சுத்தம் செய்கின்றனர். சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் எதிரிலுள்ள மேசையைத் தவிர மற்ற மேசைகளில் வாடிக்கையாளர்கள் தத்தம் உணவுகளை அமைதியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nசில நிமிடங்களே சென்றிருக்கும் இளம் பெண்கள் இருவர் எதிரிலுள்ள இருக்கைகளை நோக்கி வருகின்றனர். சுமார் இருபத்தைந்து வயதுக் குட்பட்டவர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். இரு பெண்களில் ஒருவர் கவர்ச்சி நடிகை நமிதாவை நேரில் பார்த்த திகைப்பு எனக்கு. வெள்ளைச் டீ சட்டையும் நீல நிறத்தில் பிடிப்பான ஜீன்சும் அணிந்திருந்தாள்.உடல் தடிப்பாக இருந்தாலும் அழகாகவே இருந்தாள். தினமும் சிறிது உடல் பயிற்சி செய்தாலே இங்கேயும் ஒரு நயன்தாரா இருப்பது உறுதி என்று மனம் கூறுகிறது.\n“வாம்மா கௌரி...” முதலாளிதான் வரவேற்கிறார். ஆடி அசைந்து வந்த கௌரி, “ஆய்....அங்கிள் எப்படி இருக்கிறீங்க.... ” கையசைத்துவிட்டு தம் தோழியுடன் காலியான இருக்கையில் அமர்கிறாள் கௌரி.\n” விரைந்து வந்த பணியாளர் ஒருவர் கேட்கிறார். “செம பசியாக இருக்கிறேன்.....வழவழன்னு கேள்வி கேட்டுக் கிட்டு இருக்காம....வழக்கமா நாங்க சாப்பிடுற ஸ்பெசல் ஆயிட்டங்கள சீக்கிரமா கொண்டாந்து வையுங்க...” கட்டளை இடுகிறாள் கௌரி. ஒரு பெரிய செம்பில் குடிப்பதற்காகப் பனிக்கட்டிகள் நிறைந்த மோர் ததும்ப ததும்ப மேசை மீது கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர். தோழிக்கு சிறிய கிளாசில் தண்ணீர் வைக்கப் படுகிறது. “சேது.......ஆர்டர் கொடுத்த உணவுகளக் சீக்கிரமா கொண்டாந்து பரிமாறுங்கப்பா......” குரல் கொடுத்துக் கொண்டே முதலாளி கௌரியின் மேசைக்கு வருகிறார். வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை தாமே அருகிலிருந்து கவனித்துக் கொள்வது அவரது வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று.\nசெம்பிலிருந்த சில்லென்று இருக்���ும் மோரை சிறிது உறிஞ்சிய கௌரி அருகில் வந்து நிற்கும் முதலாளியை நிமிர்ந்து பார்க்கிறாள். “என்னம்மா கௌரி...... உங்களப் பெண் பார்க்க வந்தாங்களே....மாப்பிளை வீட்டார் என்ன சொன்னாங்க மாப்பிளைக்கு உங்களப் பிடிச்சிருக்கா” முதலாளியின் பேச்சில் ஆவலின் கொப்பளிப்பு தூக்கலாக இருந்தது. கடை முதலாளிக்கும் தெரிந்த பையந்தான். சீலன் என்பது அவர் பெயர்.\nஇளம்வயதிலேயே ஒரு நிறுவனத்தில் பொறுப்புள்ள அதிகாரியாக வேலை செய்கிறார். அடிக்கடி தமது உணவகத்துக்கு வந்து செல்லும் சீலன் இனிமையாகப் பேசும் சுபாவத்தைக் கொண்டவர். அவரும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்தான். சமயத்தில் மாலை வேளைகளில் நண்பர்களோடு வரும் அவர் தேநீருடன் மசால் வடையை விரும்பிச் சாப்பிடுவார். “கௌரி நான் கேட்ட கேவிக்குப் பதிலே இல்லே\n“தெரியல.....” யதார்த்தமாகப் பதில் கூறுகிறாள். “பெண்ண பார்த்திட்டுப் போயி ஒருவாரம் ஆயிடுச்சு.......இன்னும் பதில் தெரியலேனு சொல்றீயேமா விபரம் தெரியாதப் பிள்ளையா இருக்கிறியேமா நீ ” அலுத்து கொள்கிறார். “நான் என்ன செய்யிறது முதலாளி விபரம் தெரியாதப் பிள்ளையா இருக்கிறியேமா நீ ” அலுத்து கொள்கிறார். “நான் என்ன செய்யிறது முதலாளி குடும்பத்தோட ஆணும் பெண்ணுமா பத்து கார்ல வந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. மாப்பிளையும் என்னைப் பார்த்தாரு. எல்லாருமா தேநீரைக் குடிச்சிட்டு, பிறகு முடிவ சொல்றதா சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனவங்க......இன்னும் பதில் ஏதும் சொல்லல.....அதுக்கு நான் என்ன செய்யிறது குடும்பத்தோட ஆணும் பெண்ணுமா பத்து கார்ல வந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. மாப்பிளையும் என்னைப் பார்த்தாரு. எல்லாருமா தேநீரைக் குடிச்சிட்டு, பிறகு முடிவ சொல்றதா சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனவங்க......இன்னும் பதில் ஏதும் சொல்லல.....அதுக்கு நான் என்ன செய்யிறது” கௌரியின் வெகுளித்தனமானப் பதிலைக் கேட்டு முதலாளி வாயடைத்துப் போகிறார். மனம் கமழும் உணவு வகைகளைப் பெரிய தட்டில் ஏந்திவாறு இரு பணியாளர்கள் வருகிறார்கள். உணவின் மணம் கௌரியின் பசியை மேலும் தூண்டுகிறது.கௌரிக்கு பெரிய தலைவாழை இலை போடப்படுகிறது. தோழிக்கு அளவான இலைதான்.\nகொண்டு வந்த உணவு வகைகளை இலையைச் சுற்றி அழகாக அடுக்கி வைக்கின்றனர். “பொறுமையா உருசிச்சிச் சாப்பிடுட்டு.....போகும் போது சாப்பாடு எப���படி இருந்துச்சுனு சொல்லிட்டுப் போம்மா கௌரி”முதலாளி அங்கிருந்து நகருகிறார்.\n“சரிங்க முதலாளி....” முதலாளியின் முகத்தைப் பார்க்காமலேயே பதில் கூறிய கௌரி இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை நோட்டமிடுகிறாள். எல்லாம் தனக்குப் பிடித்த உணவு வகைகள்தாம். கோழி, மீன், ஊடான் பொரியல், முட்டை அவியல், ஆட்டிறைச்சிப் பிரட்டல் குளம்புடன் சற்று பெரிய தட்டில், பச்சடி,கோபிஸ்,பயிற்றங்காய் பிரட்டல்கள். மீன் குழம்பு, சிறிய தட்டுகளில்,சாம்பார், தயிர், ரசம்,மற்றும் அப்பளம். வாலை இலையின் நடுப்பகுதியில் சிறிய குன்று போல் எழுப்பிய நிலையில் வைக்கப்பட்ட சாதம் ஆவி பறக்கிறது. சாதத்தில் ஆட்டிறைச்சுக் குழம்பு ஊற்றப் படுகிறது.\n” பணியாளர் பணிவுடன் கேட்கிறார்.. “குழம்புப் பாத்திரத்த இங்கேயே வெச்சிட்டுப் போங்க தேவையானத நானே ஊற்றிக்கிறேன்” கௌரி தம் கைப்பையிலிருந்து கைபேசியை எடுத்து உணவுடன் செல்பி எடுத்துக் கொள்கிறாள். உணவுடன் கௌரியைப் பல கோணங்களில் படம் எடுக்க உதவுகிறாள் தோழி. அங்கிருந்த பணியாளர்களும் முகம் சுழிக்காமல் நல்ல கோணத்தில் படம் எடுக்க கௌரிக்கு உதவுகின்றனர்.அருகில் உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்களைப் பற்றி யெல்லாம் கௌரி கண்டு கொள்ளவில்லை.\n .சோ நைஸ் டூ சீ....... கேன் ஐ டேக் அ பிச்சர் கேன் ஐ டேக் அ பிச்சர்” நடு வயது கொண்ட வெள்ளைக்காரர் ஒருவர் புன்னகை தவலும் முகத்துடன் கௌரியைக் கேட்கிறார். நமது நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுப்பயணியாக அவர் இருக்க வேண்டும்.தம் மனைவியுடன் அவர் காணப்பட்டார்.அளவான உடல் அழகுடன் அவர்கள் இருவரும் காட்சியளிக்கின்றனர். அட.......” நடு வயது கொண்ட வெள்ளைக்காரர் ஒருவர் புன்னகை தவலும் முகத்துடன் கௌரியைக் கேட்கிறார். நமது நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுப்பயணியாக அவர் இருக்க வேண்டும்.தம் மனைவியுடன் அவர் காணப்பட்டார்.அளவான உடல் அழகுடன் அவர்கள் இருவரும் காட்சியளிக்கின்றனர். அட....... நாம சாப்பிடும் சாப்பாட்டைக் கூட வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆர்வமுடன் படம் எடுக்கப்போறாரே...... நாம சாப்பிடும் சாப்பாட்டைக் கூட வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆர்வமுடன் படம் எடுக்கப்போறாரே...... ஆச்சரியத்தில் கௌரி என்ன பேசுவதென்றே தெரியாமல் தடுமாறுகிறாள் ஒரு கணம். “��ுவ......யூ கேன் டேக் எனி அமௌன் ஆப் போட்டோஸ்” கௌரிக்கு தாம் சாப்பிடுப்போகும் உணவு வகைகளை ஒருவர் அதுவும் வேற்று இனத்தவர் படம் எடுப்பதைப் பெருமையாக எண்ணிக்கொள்கிறாள்.\nபல கோணங்களில் கிளிக் செய்துக்கொண்ட அந்த ஆங்கிலலேயத் தம்பதியினர் கௌரியிடம் நன்றி கூறுகின்றனர். ‘இப்படி அளவு இல்லாமல் சாப்பிட்டால் உடம்பு பெருக்காத என்ன’ கௌரியைப் பார்த்து அவர்களுக்கு கேட்கத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால்,ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த நேரத்தில் நல்லதைச் சொல்லப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று முன்னெச்சரிக்கை போலும், கூடுதலாக ஒரு புன்னகை ஒன்றை கௌரியிடன் உதிர்த்துவிட்டு விடை பெற்றுச் செல்கின்றனர்.\nகௌரி கைபேசியில் எடுத்தப் படங்களை ஆர்வமுடன் யார் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள்.\n“கௌரி.....சாப்பாடு சூடு ஆறிடப் போவுது......சாப்பிடலாமா தோழி நினைவுபடுத்துகிறாள். “ஆ.....ஆங்......சாப்பிடலாம்......”கௌரியும் அவள் தோழியும் சாப்பிடத் தொடங்குகிறார்கள். கீரை,காய்கறிகளை ஒரம் கட்டி வைத்துவிட்டு மாமிச உணவுகள் ஒவ்வொன்றையும் உருசித்து உண்கிறாள் கௌரி. அவளுக்கு மிகவும் பிடித்த ஆட்டிறைச்சியை முதலில் சுவைக்கிறாள். பின்னர் கோழி, நண்டுப் பொறியல் ருசித்து உண்கிறாள். அவள் தோழி நிதானமாக இலையில் பரப்பி வைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறாள்.கௌரி எல்லா உணவுகளையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் பரபரப்புடன் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென புரக்கை ஏற்படுகிறது,அதைத் தொடர்ந்து விக்கல் ஏற்படுகிறது. ஒரு கணம் கௌரி தடுமாறிப் போகிறாள். தம் இடதுக் கைகளால் தலை உச்சியில் தட்டிக் கொள்கிறாள். அவசர அவசரமாக செம்பிலிருந்து மோரை எடுத்து அருந்துகிறாள்.\n“கௌரி....இந்த நேரத்துல உன்ன யாரு நினைக்கப் போறாங்க\n“ஏன்....போன வாரம் என்ன பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக் கூட இப்போது நினைக்கலாம் இல்லையா\n“இருபத்தைந்து வருசமா பெற்று வளர்த்த அம்மா....அப்பா தூரத்துல தங்கி வேலை செய்யிற தம் பிள்ளைய நினைக்க மாட்டாங்களா கௌரி....\n“ம்......நினைப்பாங்க.........சரி.....சரி....பேசாம சாப்பிடு....எனக்கு இன்னும் பசி அடங்கல....”\n“மெதுவா சாப்பிடு....... என்ன அவசரம் கௌரி” கௌரியின் உச்சந்தலையை மெதுவாகத் தட்டிக் கொடுக்கிறாள் தோழி. “ஐயா......கொஞ்சம் சாதம் போடுங்க...” பதமான சூட்டிலுள��ள சாதத்தைப் பக்குவமாக இலையில் போடுகிறார் பணியாளர்.\nஅதோடு, உறைப்பான ஆட்டிறைச்சைத் தட்டில் கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர்.. முத்து முத்தாய் முகத்தில் அரும்பி நின்ற வியர்வையை டிசுவால் துடைத்துக் கொண்ட கௌரி தொடர்ந்து உண்ணத் தொடங்குகிறாள். சுமார் அரை மணி நேரத்தில் இலையில் வைக்கப்பட்ட முக்கால் பகுதி உணவு காலியாகிப் போகிறது. காலியாகிப் போன செம்பில் மோர் நிரப்பப் படுகிறது. அந்நீரைச் சிறிது குடித்தபின், இறால் வருவலைக் கொண்டுவரச் சொல்கிறாள். தட்டு நிறைய இறால் வருவல் கம கம என்ற மணத்தோடு கொண்டு வரப்படுகிறது. முதல் முறையாக இறாலைச் சாப்பிடுபவள் போல் ஆவலுடன் சாப்பிடுகிறாள். மூன்றாவது முறையாக கௌரியின் இலையில் சாதம் வைக்கப்படுகிறது.\nஇப்போது இலையில் மாமிச உணவுகளின் எலும்புகளும், மீன்களின் முட்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. தீண்டப்படாமல் இலையின் ஓரங்களில் காய்கறிகள், கீரைகள் மட்டுமே பரிதாபமாக ஒதுங்கி இருந்தன. “ஏப்....” திடீரென்று பெரியதாக ஏப்பம் விடுகிறாள் கௌரி. அருகில் வந்த பணியாளரிடம் ஏதோ கூறுகிறாள். வேகமாக தலையை ஆட்டிச் சென்றவர் பெரிய கிளாசில் ஆவி பரக்க இஞ்சி காப்பி கொண்டு வந்து வைக்கிறார். அருகில் அமர்ந்திருந்த தோழி உணவு உண்பதை சில நிமிடங்களுக்கு முன்பே நிறுத்தியிருந்தாள். கௌரி உணவை உண்டு முடிக்கும் வரையில் காத்திருப்பது அவளுக்குப் பழகிப்போன ஒன்று.\nகடந்த இரண்டு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் இருவருக்கும் வேலை; ஒரே அறையில் வாடகைக்கும் இருந்தனர்.ஒரே மாநிலத்திலிருந்தும் இங்கு வேலைக்கு வந்தவர்கள்.பக்கத்து பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். ஒத்த வயது என்பதால் இருவருக்கிடையில் நல்ல புரிந்துணர்வு.கருத்து வேறுபாடு கடுகளவும் இல்லாமல் இருந்தனர். சூடாகக் கொண்டு வந்த இஞ்சி காப்பியை ஒரே மூச்சில் குடித்து முடிந்தாள் கௌரி. சுமார் முக்கால் மணி நேரமாக உணவை உண்டபின்பு களைப்படைந்தவள் இருக்கையில் சாய்ந்து அமர்கிறாள்.\n” தோழி புன்முறுவலுடன் கேட்கிறாள்.\n” பெரிய ஏப்பம் தோழிக்குப் பதிலாகத் தருகிறாள் கௌரி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர்.சிறிது நேரம் அங்கு அமைதி நிலவுகிறது. திடீரென வழக்கத்துக்கு மாறாக கௌரி அமைதியாகிப்போகிறாள். முகம் மாறியது\n“ என்ன கௌரி......ஒரு மாதிரியா இருக்கே....” “வயிற்ற கலக்குறமாதிரி தெரியுது......” “வயிற்ற கலக்குறமாதிரி தெரியுது......” கௌரியின் முகம் வெளிரிப் போகிறது.\n“சீக்கிரமா......பின்னால போயிட்டு வா கௌரி.....”அவசரப்படுத்தினாள் தோழி. “சரி....என் கைப்பைய பத்திரமா பார்த்துக்க......நான் பின்னால போயிட்டு வர்ரேன்....”அவசரப்படுத்தினாள் தோழி. “சரி....என் கைப்பைய பத்திரமா பார்த்துக்க......நான் பின்னால போயிட்டு வர்ரேன்....” கௌரி அவசரமாக இருக்கையை விட்டு வேகமாக எழுந்து உணவகத்தின் பின் பகுதிக்கு விரைகிறாள்.\n” கௌரியின் அலரல் சத்தம் வேகமாக கேட்கிறது. “என்னை மன்னிச்சிடுங்க......” இளைஞர் ஒருவர் நடுக்கத்தோடு கூறுகிறார் “நான்தான் உங்கள மோதிட்டேன்......என்னை மன்னிச்சிடுங்க....” இளைஞர் ஒருவர் நடுக்கத்தோடு கூறுகிறார் “நான்தான் உங்கள மோதிட்டேன்......என்னை மன்னிச்சிடுங்க....” கடுமையான வலியிலும் அப்போதுதான் அந்த இளைஞனைக் கூர்ந்து பார்க்கிறாள். மின்சாரம் தாக்குண்டவள் போல் ஆச்சரியத்தில் கௌரியின் கண்கள் விரிகின்றன. .கௌரியின் அலரல் கேட்டு ஓடிவந்த தோழி, இடுப்பில் பலமாக அடிபட்டு தரையில் சரிந்த கௌரி வலியால் துடிப்பதைப் பார்க்கிறாள்.\nகௌரிக்கு முதலுதவி செய்யும் இளைஞரைக் கண்டு அதர்ச்சியடைகிறாள் தோழி......\nTags: Bendir Pengal பெண்டீர் வே.ம.அருச்சுணன்\nநீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்\nபெண்டீர்க்கழகு - வே.ம.அருச்சுணன் – மலேசியா\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nஅப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்\nநல்ல காலம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா\nவானிலே தீப ஒளி .....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும��� கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முரு���ன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cv_11.html", "date_download": "2019-07-20T05:42:54Z", "digest": "sha1:NPSTO2EFWNJ7XZLOEFXOMMJD4NDKMIWG", "length": 14080, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன்\nயுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்த, தமிழ் மக்களை ஆதரவு வழங்குமாறு கோரி அவர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதங்களது விடுதலையை வலியுறுத்தி சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், கைதிகளுக்கு பகுதி பகுதியாக பிணை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஒற்றுமையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வது போன்று ��ருத முடிவதாகவும் கூறியுள்ளார்.\nஎனவே, மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு வட மாகாண சபை ஆதரவைத் தெரிவிக்கும் எனவும் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=24065", "date_download": "2019-07-20T05:22:42Z", "digest": "sha1:LZWKMLGUCHJEL4QBN22SU6FAFBTAWKTX", "length": 20798, "nlines": 181, "source_domain": "yarlosai.com", "title": "2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஇனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. வருகிறது புதிய அப்டேட்\nஐபோன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்: இதெல்லாம் ஒரு காரணமா\nகூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்\n18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்.. – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்து விட்டதா கவலலைய வ��டுங்க 2 நாட்களில் உங்கள் கைக்கு மறுபடியும் வர இதை செய்தால் போதும்\nஇன்றைய ராசிபலன் – 18.07.2019\nஇன்றைய ராசிபலன் – 17.07.2019\nஇன்றைய ராசிபலன் – 16.07.2019\nஇன்றைய ராசிபலன் – 15.07.2019\nஇன்றைய ராசிபலன் – 14.07.2019\nஇன்றைய ராசிபலன் – 13.07.2019\nஇன்றைய ராசிபலன் – 12.07.2019\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் – விக்ரம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nநெய்மருக்காக 6 வீரர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள்: பிஎஸ்ஜி-க்கு பார்சிலோனா தூது\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப் தகவல்\nHome / latest-update / 2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின��� 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்தி ரேலியா-மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது ஆஸ்திரேலியாவா இங்கிலாந்தா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்தடன் திகழும் ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.\nஅந்த அணி இதற்கு முன்பு 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து இருந்தது.\nஅந்த அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர் வார்னர் மிகவும் வலுவான நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 638 ரன் குவித்து உள்ளார். சராசரி 79.75 ஆகும். அதிகபட்சமாக 166 ரன் குவித்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 3 சதம், 3 அரை சதத்துடன் 507 ரன் குவித்து சிறப்பான நிலையில் உள்ளார். தொடக்க ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய பலமாகும்.\nஇது தவிர அலெக்ஸ் கேரி (329 ரன்), ஸ்டீவ்சுமித் (294 ரன்), மேக்ஸ்வெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உஸ்மான் கவாஜா காயத்தால் விலகியது பாதிப்பே. அவருக்கு பதில் பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் இடம் பெறுவார். பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் மிச்சேல் ஸ்டார்க் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 26 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இது தவிர கம்மின்ஸ் (13 விக்கெட்), பெகரன்டார்ப் (9) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.\nஇங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.\nஆஸ்திரேலியாவை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கூடுதல் பலத்துடன் இங்கிலாந்து திகழ்கிறது. ஜோரூட் தொடர்ந்து நிலையான ஆ��்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 2 சதம், 3 அரை சதத்துடன் 500 ரன் குவித்துள்ளார். இதே போல தொடக்க ஜோடியும் இங்கிலாந்தின் பலமாகும். பேர்ஸ்டோவ் 2 சதம், 2 அரை சதத்துடன் 462 ரன்னும், ஜேசன்ராய் ஒரு சதம், 3 அரை சதத்துடன் 341 ரன்னும் குவித்துள்ளனர்.\nஇது தவிர கேப்டன் மார்கன் (317 ரன்), பட்லர் (253) போன்ற சிறப்பு பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பென்ஸ்டோகஸ் ஆல் ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். அவர் 381 ரன் குவித்துள்ளார். 7 விக்கெட் சாய்த்துள்ளார். பந்து வீச்சில் ஆர்ச்சர் (17 விக்கெட்), கிறிஸ்வோக்ஸ் (10 விக்கெட்), மார்க்வுட் (16 விக்கெட்), பு‌ஷன்கெட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nகிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தானை போல ஆஸ்திரேலியா- இங்கிலாந்து பரம்பரை எதிரிகள் ஆகும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள். இதனால் 2-வது அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி\nNext நியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nதம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\n#இந்தியா #உலகம் இலங்கை #cinema #World-cup2019 #Sports யாழ்ப்பாணம் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood இன்றைய ராசிபலன் World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமி���் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G யாழ். கைதடி சித்த வைத்தியசாலை\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-k20-pro-price-cny-1999-features-launch-features-xiaomi-news-2044168", "date_download": "2019-07-20T05:13:26Z", "digest": "sha1:ULZUWQBW4Z5YYSJOOIEWTSHQLBI4OI64", "length": 16142, "nlines": 184, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi K20 Pro Price CNY 1999 Specifications Launch Features Xiaomi । 20 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா: வெளியானது 'ரெட்மீ K20, K20 Pro' பிரீமியம் போன்கள்!", "raw_content": "\n20 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா: வெளியானது 'ரெட்மீ K20, K20 Pro' பிரீமியம் போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇன்று அறிமுகமான ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro\nரெட்மீ K20 Pro-வில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர்\nரெட்மீ K20-யில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர்\nமற்ற அனைத்து அம்சங்களையும் ஒன்று போல் கொண்டு வெளியாகியுள்ளது K20, K20 Pro\nபல டீசர்கள், பல அறிவிப்புகள், பல தகவல் கசிவுகளை கடந்து, இன்று அறிமுகமானது 'ரெட்மீ K20'. இந்த ஸ்மார்ட்போன் தன்னுடன் 'ரெட்மீ K20 Pro'-வையும் அழைத்து வந்துள்ளது. சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, மே 28-ஆம் தேதியான இன்று, பெய்ஜிங்கில் நடந்த அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தகவல்களை வெளியிட்டது. தொடர்ச்சியாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்ப்டுத்தி வந்த இந்த நிறுவனத்தின், புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் தான் இந்த ரெட்மீ K20, மற்றும் ரெட்மீ K20 Pro. முன்னதாக இந்த நிறுவனம், இந்த ஆண்டில் மட்டும் ரெட்மீ நோட் 7 தொடரில் மூன்று பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும், அவை 1 கோடிக்கு ம��ல் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து, தனது முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது, ரெட்மீ நிறுவனம்.\nரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: விலை\nநான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.\nஇதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) மற்றும் 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்).\nரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகவுள்ளது.\nசீனாவில், 'ரெட்மீ K20 Pro'-வின் முதல் விற்பனை ஜூன் 1-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 6-ஆம் தேதியன்று ரெட்மீ K20-யின் விற்பனை நடக்கும் என தெரிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். இதன் இந்திய அறிமுகம் குறித்து இன்னும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.\nரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.\n48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 3 பின்புற கேமராக்கள் உள்ளது என அறிவித்துள்ள சியோமி நிறுவனம், 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமராவை கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கத��.\n2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜர் இதனுடன் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஅனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது. மற்றபடி ரெட்மீ K20-யும் ரெட்மீ K20 Pro-வும் ஒன்று தான்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்\n20 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா: வெளியானது 'ரெட்மீ K20, K20 Pro' பிரீமியம் போன்கள்\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்\nவைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' ச���ல்\n8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்\nமூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்\n‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/n-periyasamy-was-political-chanakya-283906.html", "date_download": "2019-07-20T05:22:11Z", "digest": "sha1:45X4XY6IUDUCNFTAEMTXQTVZGFQ5MR3A", "length": 21370, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தி.. அரசியல் சாணக்கியர் பெரியசாமி | N.Periyasamy was a political Chanakya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n15 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n25 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n45 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nதூத்துக்குடி மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தி.. அரசியல் சாணக்கியர் பெரியசாமி\nதூத்துக்குடி: முத்துநகரான தூத்துக்குடி மாவட்ட திமுகவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர்தான் என்.பெரியசாமி. அவரது அரசியல் சாணக்கியத்தனமும், திமுக தலைவர் கருணாநிதியுடன் வைத்திருந்த நல்ல நட்பு தொடர்பும் அவரை உயரமான இடத்திலேயே தொடர்ந்து வைத்திருந்தது.\nஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்டார் என். பெரியசாமி.\nஇதையடுத்து, அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு அவர் அமர்ந்துவிடவில்லை. தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டத்திற்கு செல்ல முனைந்தார்.\nஇதைத் தொடர்ந்து, 1989 பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக பெரியசாமி களமிறங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு பிரிவுகள் இருந்ததால், என். பெரியசாமி வெற்றிஎளிதானது. இருப்பினும்கூட அந்தத் தேர்தலில் காங��கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.பி.சி.வீ. சண்முகத்தைவிட 547 வாக்குகள் வித்தியாசத்தில் பெரியசாமி வெற்றி பெற்றார்.\nஇதையடுத்து மீண்டும் இரண்டு ஆண்டுகளில் தேர்தல் வந்தது. அப்போதும், சளைக்கவில்லை பெரியசாமி. மீண்டும் தலைமையிடமிருந்து சீட்டை கேட்டுப்பெற்றார். ஆனால் 1991 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வி.பி.ஆர். ரமேஷ் இவரை தோற்கடித்தார். ஆயினும் திமுக தலைமையிடம் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தோல்வி கண்டும் துவளவில்லை.\nஅடுத்து, 1996 தேர்தலிலும் மூன்றாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் என். பெரியசாமி. அப்போது ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் கோபம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. திமுக- தமாகா கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு நிலவியது. அந்தத் தேர்தலில், 56 ஆயிரத்து 511 வாக்குகள் பெற்று பெரியசாமி வெற்றி பெற்றார்.\nஇதையடுத்து, சூட்டோடு சூடாக அந்த காலகட்டத்தில் தனது மகளான கீதா ஜீவனை கட்சிக்கு அறிமுகப்படுத்திய என். பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை மகளுக்குப் பெற்றுக் கொடுத்தார். 2001 பேரவைத் தேர்தலில் நான்காவது முறையாக களமிறங்கிய என். பெரியசாமி, அப்போதையை அதிமுக வேட்பாளரான ராஜம்மாள் சாம்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் களம் கண்ட அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேனியல்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த கீதா ஜீவன் உறுப்பினராக வெற்றி பெற்றபோதிலும் போதிய ஆதரவு இல்லாததால் மீண்டும் தலைவராக முடியவில்லை.\nஇந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 2006 பேரவைத் தேர்தலில் பெரியசாமி போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்க மறுத்தது. ஆனாலும் அசரவில்லை பெரியசாமி. அந்தத் தேர்தலில் மகள் கீதா ஜீவனை வேட்பாளராக்குவதில் வெற்றி பெற்றார் பெரியசாமி. அந்தத் தேர்தலில் கீதா ஜீவன், அதிமுக வேட்பாளர் டேனியல்ராஜைவிட 15,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்கு சென்றார்.\nகீதா ஜீவனுக்கு, சமூகநலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தபோதிலும் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 2011 ஆம் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கிய கீதா ஜீவன் 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதையை சட்டசபை உறுப்பினரான சி.த. செல்லப்பாண்டியனிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் 2016ல் மீண்டும் போட்டியின்று வென்றார்.\nஇதற்கிடையே, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பை தனது மகன் என்.பி. ஜெகனுக்கு வாங்கிக் கொடுத்தார் என். பெரியசாமி. திமுக அந்த லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என்பதால் ஜெகனும் தோல்வியடைந்தார். ஆனால் 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் பெரியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே மாறிமாறி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரை எதிர்த்து திமுகவில் யாரும் அரசியல் செய்ய முடியாத நிலைதான் இருந்தது. இந்த சாணக்கியத்தனத்தை அவரது வாரிசுகள் முன்னெடுத்து செல்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகி���து.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk periyasamy tuticorin திமுக பெரியசாமி தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-cbi-raid-minister-s-house-thambidurai-explains-329299.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:15:57Z", "digest": "sha1:XBMEGI35T5KAWANJLES4M2KQ52FAG6UC", "length": 16681, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்?... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை | Why CBI raid in Minister's house?, Thambidurai explains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\njust now முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n9 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n19 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n39 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nMovies வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை\nமொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை- வீடியோ\nதிருச்சி: அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதே அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காகத்தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nகடந்த 5-ஆம் தேதி அழகிரி தனது பலத்தை நிரூபிக்க சென்னை மெரினாவில் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு முன்னதாக திமுகவினர் யாரேனும் அழகிரியின் பேரணிக்கு சென்று விடுவரோ என்ற பதற்றம் அண்ணா அறிவாலயத்தில் இருந்தது.\nஇந்த நிலையில் அன்றைய தினம் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயரதிகாரிகள் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.\nஇதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி ராஜேந்திரனும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அதிமுகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.\nஇது குறித்து திருச்சி வந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாட்டை முடக்க சதி நடைபெறுகிறது.\nஇதனால் அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவிற்கும் பாரதிய ஜனதா விற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களுக்கு இடையே இல்ல.\nஅழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக ஸ்டாலினுக்கு உதவவே மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை அனுப்பி அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தியது. எனவே திமுக- பாஜக கூட்டணி இந்த ஒரு சம்பவமே போதும் என்றார் அவர்\nமேலும் mk alagiri செய்திகள்\nதங்கம், தகரத்தைவிட எங்க அஞ்சா நெஞ்சர் குறைந்து போயிட்டாரா என்ன.. அழகிரி ஆதரவாளர்கள் குமுறல்\nகருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா\nதிமுகவில் விரைவில் மாற்றம் வரும்.. எல்லாம் சரியாகும்.. மு.க அழகிரி பரபரப்பு பேச்சு\nஎச். ராஜாவை நான் சந்தித்தேனா தேர்தலில் ஆதரவு அளிக்கிறேனா.. மு.க அழகிரி அதிரடி விளக்கம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nபோன தேர்தலில் கிடைத்த ரிசல்ட்தான் இப்பவும் கிடைக்கும்.. திமுக குறித்து மு.க.அழகிரி\nமு.க.அழகிரியை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் சந்திக்கப் போவது ஏன்.. பரபர விளக்கம்\n\\\"கருணாநிதி பற்றி கவலைப்படலையே ஸ்டாலின்\\\".. மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி இதுதான்\nஎழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்\nஅழகிரிக்கு செக் வைக்கத் தயாராகும் திமுக.. விருதுநகரில் தடபுடலாக ஏற்பாடாகும் தென் மண்டல மாநாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk alagiri thambidurai cbi raid அழகிரி தம்பிதுரை சிபிஐ ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/202509?ref=fb", "date_download": "2019-07-20T05:50:18Z", "digest": "sha1:XNY3KYF2MWXIZENNOLEOVMUTYJP6SFZR", "length": 15926, "nlines": 303, "source_domain": "www.jvpnews.com", "title": "மகிந்தவால் கொழும்பில் வீட்டை இழந்த சம்பந்தன்! இப்படியும் ஒரு தலைவரா?? - JVP News", "raw_content": "\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nமுல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள் வேடிக்கையல்ல\nகருணா குழுவின் படுகொலையில் வெளியான வீடியோ ஆதாரம்\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nசாக்ஷியால் கண்ணீர் வடித்த கவின்... கவினால் அழும் லொஸ்லியா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமகிந்தவால் கொழும்பில் வீட்டை இழந்த சம்பந்தன்\nஎதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்தை காலி செய்து, ‘வசதி குறைந்த’ வீட்டிற்கு குடிபெயரும் சம்பந்தன்\nஎதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை, மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதம் மூலம் இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்திலிருந்து இரா.சம்பந்தன் வெளியேறிவிடுவார் என தெரிகிறது.\nசபாநாயகரின் கடிதத்திற்கு இரா.சம்பந்தன் தரப்பிலிருந்து ஆட்சேபணையெதுவும் தெரிவிக்கப்படவில்லையென் பிரதிசபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவரின் வாசஸ்தலத்திற்கு மாறும்வரை, கொழும்பிலுள்ள பிறிதொரு வீட்டில் இரா.சம்பந்தன் வசித்து வந்தார். வசதி குறைந்த, சிறிய அறை போன்ற அந்த வீட்டில் இரா.சம்பந்தன் வசிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த ராஜபக்சவிற்கு, முன்னாள் ஜனாதிபதியென்ற அடிப்படையில் தற்போது விஜேராம மாவத்தையில் உத்திாகபூர்வ வாசஸ்தலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபல விமர்சனங்கள் சம்பந்தன் மீத முன்வைக்கப் பட்டாலும் இன்றுவரை ஏழ்மையாக வாழும் ஒரு அரசியல் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=539:2014-02-17-07-02-54&catid=66:2009-07-10-20-12-06&Itemid=87", "date_download": "2019-07-20T05:54:21Z", "digest": "sha1:MFIBMKBCCV2QXZJ3Y4HZHHWSZ4XBFHKD", "length": 49375, "nlines": 146, "source_domain": "selvakumaran.com", "title": "புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by கே. எஸ். சுதாகர்\n[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]\nஉலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.\n‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்னும்போது அதில் ‘மக்கள்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ‘புகலிட இலக்கியம்’ என்னும்போது அதில் ‘வாழ்விடம்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.\nபுலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் யார் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்’ என்கின்றார் செங்கை ஆழியான். ‘புலம்பெயர் இலக்கியம், புலம்பல் இலக்கியம்’ என்கின்றார் ஜெயகாந்தன். ‘பிரச்சனைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு ஓடும் காகக்கூட்டம்’ என்கின்றார் டொமினிக் ஜீவா. மேலும் கம்பவாரிதி ஜெயராஜும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் இன்னும் பலதுறை விற்பன்னர்களும் வந்துகொண்டிருக்கும் வேளையில் எழுத்தாளர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெளிவாகவே சொல்லிவிடுகின்றார் சுஜாதா.\nஅக, புற நெருக்கடிகள��ன சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமது வாழ்விடங்களை விட்டுப் புதிய இடங்களை நோக்கிச் சென்றவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என சுருக்கமாகச் சொல்லலாம். அவர்களின் படைப்புகளை ‘புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளிகளின் படைப்புகள்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.\nஉண்மையில் மன்னர் காலத்திலிருந்தே இந்தப்புலம்பெயர்வு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின்னர் திரைகடலோடி திரவியம் தேடப் புறப்பட்டவர்களும், காலணியாட்சியாளர்களால் தமது தேவைக்காக இழுத்துச் செல்லப்பட்டவர்களுமாக மக்களைப் புலம்பெயர வைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய ஒடுக்குமுறை, பஞ்சம், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கில் அடித்தட்டுத் தமிழர்களில் பெருண்பான்மையானவர்கள் கப்பலேறியதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தரவுகள் சொல்கின்றன. மலேசியாவில் பினாங்கிற்கும், இலங்கையில் மலையகத்திற்கும் மற்றும் சிங்கப்பூர், பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளுக்கும் இந்தியத்தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். அடுத்து சுயமாக – வேலை தேடி சீக்கியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் செட்டியார்கள் முஸ்லிம் வணிகர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள். ஈழத்துமக்கள் புலம் பெயர்ந்தமைக்கும் இந்தியமக்கள் புலம்பெயர்ந்தவைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துமக்கள் அரசியல் மற்றும் பொருள் தேடும் காரணங்களால் புலம் பெயர்ந்தார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தார்கள். வசதி வாய்ப்புப்பெற்றவர்கள் ஐரோப்பியநாடுகள் கனடா அவுஸ்திரேலியா செல்ல, ஏனையோர் தமிழ்நாடு சென்றார்கள்.\nமலேசியாவின் முதல் தமிழ் நாவல் எழுதியவர்களாக தமிழகத்தின் வெங்கடரத்தினமும் புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தவரும் சொல்லப்படுகின்றார்கள். அடுத்து மலேசியாவின் புலம்பெயர்வாழ்வைச் சித்தரிக்கும் நூல்களாக ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’(1962) , ‘கடலுக்கு அப்பால்’(1950) என்ற நாவல்களும் ஆர்.சண்முகம் எழுதிய ‘சயாம் மரண ரயில்’, ரங்கசாமியின் ‘லங்கா நதிக்கரையில்’, குமரனின் ‘செம்மண்ணில் நீல மலர்கள்’, இளம்வழுதியின் ‘லட்சியப்பாதை’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் ‘புயலிலே ஒரு தோணி’ தமிழுக்கு வளம் சேர்க்கும் நாவல்களில் ஒன்று எனலாம். தாயகம் பற்றிய கனவுகளுடன் வாழும் ஒருவனை இரண்டாவது உலகமகாயுத்தம் எப்படிச் சுவீகரித்துக் கொள்கின்றது என்பதையும், யுத்தத்தின் வெற்றி தோல்விகள் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் எழுதியுள்ளார் சிங்காரம். 1942இல் ஜப்பான்நாடு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை காடுகளூடாக ஒரு ரயில்பாதையை நிர்மாணித்தனர். இதில் 15000 போர்க்கைதிகளுடன் மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த ஆசியத்தொழிலாளர்களும் ஈடுபட்டனர். கடும் உழைப்பு, உணவின்மை, தொற்றுநோய் காரணமாக பலர் இறந்தனர். இவற்றைப் பின்னணியாகக் கொண்டது ‘சயாம் மரண ரயில்’ நாவல். மலேசியாவில் இன்று ரெ.கார்த்திகேசு, கே.பாலமுருகன் போன்றோர் நாவல் எழுதி வருகின்றனர்.\nசிங்கப்பூரிலிருந்து இளங்கோவன், ஜெயந்தி சங்கர் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளிற்குச் சென்றவர்களின் வாரிசுகள் இன்று தமிழே தெரியாமல் தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் இலக்கியப்பதிவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப்பற்றித் தெரியவில்லை. இலங்கையின் மலையகத்திற்கு கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக எண்ணற்ற தமிழர்கள் பிடித்துச் செல்லபட்டார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களையும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைக்குள்தான் அடக்கவேண்டும்.\nதமிழரின் புலம்பெயர்ந்த இலக்கியம் என்றதும் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்களின் எழுத்துகள்தான். இலங்கை அரசியல் நிலவரம், இராணுவத்தாக்குதல்கள், இயக்கங்களிடையேயான சகோதரச் சண்டைகள் காரணமாக பலர் தமிழகத்திற்கும் பிரான்ஸ், கனடா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர்.\nகனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nதேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி’(1998), ‘வினாக்காலம்��(1998), ‘அக்னி திரவம்’(2000), ‘உதிர்வின் ஓசை’(2001), ‘ஒரு புதிய காலம்’(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’ என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’ என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது.\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார். எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்.\n‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன ‘மனித உரிமைவாதி’ எனக்கூறும் கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். ஐந்து தமிழ்தேசியவாத இயக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘மறைவில் ஐந்து முகங்கள்’ தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பானது. இவரது ‘Blood and Terror’ (2006), ‘His Royal Highness, The Tamil Tiger’ (2012) ஆங்கில நாவல்களில் முதலாவது நாவல் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ நாவலை ஒட்டியது. அமெரிக்க பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இரண்டாவது ஆங்கில நாவல் விடுதலைப்புலிகளின் சமாதான கால வரி வசூலிப்பை கருவாகக் கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் – ஆசிரியர் – மாணவிகளை மையமாகக் கொண்ட ‘சிவப்பு நரி’ நாவல் கதையைத் தழுவியது. உள்நாட்டு போர்க்கால அரசியல் புயலும், மனித அவலங்களும் நாவல்களின் சதையும் உயிருமாயுள்ளன.\nமற்றும் ‘மண்ணின் குரல்’, அமெரிக்கத் தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும் ‘அமெரிக்கா’ , தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிக்கும்‘குடிவரவாளன் (AN IMMIGRANT)’ என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் -\n‘திசை மாறிய தென்றல்’, ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் -\n‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் -\n‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (போர்க்காலச் சூழ்நிலையைக் கொண்டது), விகடனில் வெளிவந்த ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர்.\nஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nபார்த்திபனின் படைப்புகளும் பெர��ம்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய ‘பாதி உறவு’ என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.\nபொ.கருணாகரமூர்த்தி புதிய முயற்சிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். மூன்று குறுநாவல்கள் கொண்ட ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற படைப்பைத் தந்திருக்கின்றார்.\nநாகரத்தினம் கிருஷ்ணா—தமிழகத்துப் படைப்பாளி—’நீலக்கடல்’(2005), ‘மாத்தாஹரி’(2008) என்ற நாவல்களையும் ‘காதலன்’(2008), ‘வணக்கம் துயரமே’ என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களையும் தந்துள்ளார். ‘நீலக்கடல்’ நாவல் 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுகுப் பிரெஞ்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்ற தமிழர்களின் துயரவாழ்க்கையைச் சொல்கின்றது.\nஷோபாசக்தி – கதைக்களத்தில் மட்டுமல்லாது புனைவிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் ‘கொரில்லா’ நாவல், போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினைச் சொல்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 15 வயதுச் சிறுவனாகிய ஷோபாசக்தியின் துயரங்களைச் சொல்லும் இந்த நாவல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவரின் அடுத்த நாவல் ‘ம்’. வெலிக்கடை சிறைக்கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என்பவற்றுடன் தொடர்புபடும் நேசகுமாரன் என்ற பாத்திரமும், புலம்பெயர்ந்தநாட்டில் அவனின் பதின்ம வயது மகள் நிறமியின் கர்ப்பத்தையும் இணைக்கும் பின் நவீனத்துவப் போக்குக் கொண்ட நாவல் இது.\nதூயவன் – யுத்த காண்டம்(2006)\nமா.கி.கிறிஸ்ரியன் – உள்ளத்தில் மட்டும்(1998), புயலுக்குப் பின்\nஇந்த வருடம் வந்த நாவல்களில், சயந்தனின் ‘ஆறா வடு’ பெரிதாகப் பேசப்படுகின்றது. தமிழினி பதிப்பகமாக வந்திருக்கும் இந்த நாவலில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்றாலும் நடுநிலமையுடன் அங்கதச்சுவை கொண்டு எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்ட காலத்து(1987) சம்பவங்கள் தொடக்கம் 2002 சமாதான காலம் வரை நடந்த சம்பவங்கள் பற்றி பேசும் வரலாற்று நாவல் இது.\nநோர்வேயில் வாழும் படைப்பாளியான இ.திஜாகலிங்கம் அழிவின் அழைப்பிதழ்(1994), நாளை(1999), பரதேசி(2008), திரிபு(2010), எங்கே(2011), வரம்(2009) என்று பல நாவல்களைத் தந்திருந்தபோதிலும் இவை எதுவுமே பரவலாகப் பேசப்படவில்லை.\nடென்மார்க்கிலிருந்து எழுதும் ஜீவகுமாரன் – மக்கள்… மக்களால்… மக்களுக்காக… (2009), கடவுச் சீட்டு (2013) என்ற நாவல்களையும், சங்கானைச் சண்டியன்(2010) என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். அ.பாலமனோகரன் ‘தாய்வழி தாகங்கள்’ என்றொரு நாவலை வெளியிட்டுள்லார்.\nராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஒரு கோடை விடுமுறை’, ‘தேம்ஸ் நதிக்கரையில்’, ‘அம்மா என்றொரு பெண்’, ‘தில்லையாற்றங்கரையில்’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ போன்ற பல நாவல்களை எழுதியிருக்கின்றார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பல மாறுபாடான கருத்துகளைக் கொண்ட ‘ஒரு கோடை விடுமுறை’ பலராலும் பேசப்பட்ட நாவலாகும்.\nவவனியூர் இரா.உதயணன் சுருதி பேதமடைகிறது (2008), விதி வரைந்த பாதையிலே(2009), நூல் அறுந்த பட்டங்கள் (2009), பனி நிலவு (2010), உயிர்க்காற்று (2010) என்ற நாவல்களை எழுதியுள்ளார். இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் சலவைத்தொழிலாளர்கள் பற்றிப்பேசுகின்றது. இதுவும் விடுதலைப்புலிகளால் தடைசெய்யபட்டது. இவரது இன்னொருநாவல் ‘கசகறணம்’, தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வை ஆயுதக்குழுக்கள் எப்படிச சிதைத்தார்கள் என்பதைச் சொல்கிறது. இனத்தகராறில் எரிக்கபட்ட அக்கரைபற்றுச் சந்தையில் வியாபாரம் செய்யும் நான்குபேரைச் சுற்றிச் செல்லும் கதை.\nமற்றும் முடிந்த கதை தொடர்வதில்லை(1999) என்ற நாவலை எழுதிய முல்லை அமுதன் (இ.மகேந்திரன்) எழுதியிருக்கின்றார்.\nஅவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள்.\nஎஸ்.பொ எவரும�� எழுதத்துணியாத படைப்புகளைத் தந்தவர். இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும் நாவல் மாயினி(2007). இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை அலசப்படுகின்றது.\nமாத்தளை சோமுவின் பேசப்படும் படைப்புகளாக ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’, ‘எல்லை தாண்டா அகதிகள்’, ‘மூலஸ்தானம்’, ‘நான்காவது உலகம்’ என்பவற்றைச் சொல்லலாம். இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர்.\nமுருகபூபதியின் நாவல் பறவைகள்(2001). சாகித்திய விருது பெற்றது. ‘என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நாவல் இது.\nஎன்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது. இவற்றுள் வண்ணாத்திக்குளம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் (Butterfly Lake – Samanala Weva) மொழிபெயர்க்கப்பட்டது. உனையே மயல் கொண்டு ஆங்கிலத்தில் (Lost In You) மொழிபெயர்க்கப்பட்டது. மற்றும் ‘அசோகனின் வைத்தியசாலை’ (2013) – முழுமையாக அவுஸ்திரேலியாவைக் களமாகக்கொண்டு ஒரு மிருக மருத்துவரின் வாழ்வனுபங்களையும் வெள்ளை இனத்தவர்களின் கலாச்சாரம் அதிலிருக்கும் சிக்கல்கள் முடிச்சுகள் பற்றி பேசும் நாவல்.\nகபிலன் வைரமுத்துவின் படைப்பு ‘உயிர்ச்சொல்’(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில் நிகழும் குழப்பத்திற்கு இணையாக தமிழகத்து அரசியல் குழப்பத்தையும் இணைத்து நாவல் செல்கின்றது.\nமறைந்த எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு - பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு எது நிஜம் என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.\nமற்றும் மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000), பாமினி செல்லத்துரை எழுதிய ‘சிதறிய சித்தார்த்தன்’ North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்—நாவல் மணம் பட்டும்படாமலும் வீசுகின்ற ஞாபகப் பதிவுகள்—பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்—யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். ‘நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது’ என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவறுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன.\nபுலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்கள் கொண்டிருக்கும் உட்கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\n1. தாய்நாட்டுப் பிரச்சினைகள் / நினைவுகள்\n3.என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பி வாழ்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கும் – புதிய சூழலோடு இயைபாக்கமடைந்து வாழும் அவர்களின் இளைய சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள்\n4. தாயகத்திற்கும் புகலிடத்திற்குமிடையேயான குடும்ப உறவுகள், உணவுப்பழக்கங்கள், காலநிலை வேறுபாடுகள், மொழி, ஆண் – பெண் உறவுகள், பெண்ணியம் தொடர்பானவற்றை ஒப்பீடு செய்தல்\n5. அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை\nபு��ம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினரின் படைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா புலம்பெயர்ந்து சென்ற கலாமோகன், சுசீந்திரன், பாலமனோகரன்(Bleedings Hearts) போன்றவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த, தாம் வாழும் நாட்டு மொழிகளிலும் எழுதக்கூடியவர்களாக உள்ளனர்.\nகனடாவில் வாழும் இலங்கையரான சியாம் செல்வதுரை, கதிர் பாலசுந்தரம், அவுஸ்திரேலியாவில் வாழும் நிரோமினி டி சொய்சா ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையுடையவராக இருக்கின்றனர். தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களை, தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அதேபோல தமிழிலே பரிச்சயமில்லாமல் பிரெஞ், டொச், நோர்வேஜிய மொழிகளில் எழுதும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளையும் தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ளலாமா\nஅநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்று அவர்களின் புகலிடப்படைப்புகளுக்கு முப்பது வயது வந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் சிலருக்கு தாம் தாயகத்தில் வாழ்ந்த காலத்தைவிட புகலிடத்தில் நீண்ட காலங்கள் வாழ்ந்துவிட்டார்கள். இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும். உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை, ஈழத்து அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தமது பார்வையை வேறு திசைகளுக்குத் திருப்பாதவரைக்கும் வளம் சேர்க்கும் நாவல்களைக் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.\n- கே. எஸ். சுதாகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-07-20T05:04:43Z", "digest": "sha1:FUMLK7O7R57AFFNVSUBYO3WLG2VTPAWP", "length": 8164, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ரஷ்யா – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ரஷ்யா\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.\nஅந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது” என புதின் குறிப்பிட்டுள்ளார்.\nரஷ்யா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.\nஅதே போல் சிரிய ஜனாதிபதி பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா ரஷ்யா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை – வட கொரியா\n“மிஷன் சக்தி” சோதனையால் விண்வெளியில் கழிவுகள் – அமெரிக்கா எச்சரிக்கை\nடொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்தாரா\nகிளிநொச்சியில் இருப்பது மலையாளபுரமல்ல மலையகபுரம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த ப��ட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-20T05:19:37Z", "digest": "sha1:UVLYYXV4XIOITI7TKDQ7N33LPQFVGPVG", "length": 12252, "nlines": 106, "source_domain": "serandibenews.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது ஏன்? ஜனாதிபதியின் விளக்கம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது ஏன்\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளதாவது,\nதமது யோசனைக்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 25 ஆம் திகதி பொலன்னறுவையில் இடம்பெற்ற ‘மைத்ரி கைவினை கலா மண்டபத்தை’ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.\nபுலமைப்பரிசில் பரீட்சை வறிய மாணவர்களுக்கு வசதி படைத்த பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினை பெறும் பெரும்பாலான மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்ல என புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அதனால் புலமைப்பரீட்சை இன்று ஒரு கேள்விக்குறியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் பிரசித்தி பெற்ற பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டா போட்டிகளுக்குப் பதிலாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவற்றை பௌதீக ரீதியிலும் தர ரீதியிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அப்பொறுப்பினை அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார். எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 140 மில்லியன் ரூபா செலவில் ஐயாயிரம் ஆசனங்களைக் கொண்ட மைத்ரி கைவினை கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் பொலன்னறுவை றோயல் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்ற வகையில் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக தம்மாலான அனைத்து கடமைகளையும் தாம் பூர்த்தி செய்திருப்பதாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் அவ்வளங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியது தற்கால மாணவ சமூகத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார். மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரனசிங்க, வித்தியாலய அதிபர் ரவி லால் விஜயவங்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்\nபுலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக தரம் 8 இல் பரீட்சை\nபுலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக தரம் 7 அல்லது 8 இல் பரீட்சை\nபுலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம்\nபொது மக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்கும் இல. மத்திய வங்கி\nஇரண்டு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் பல்கலைக்கழக ஆராய்ச்சி விருதுகள் விழா இம்முறை ஜனாதிபதி மாளிகையில்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/05/blog-post_12.html", "date_download": "2019-07-20T05:03:07Z", "digest": "sha1:3ZEUQJTTLCYPBKRGGPEMGXQMZKE2NZ3B", "length": 58807, "nlines": 816, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: உறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு", "raw_content": "\nஉறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு\nபொங்கல் சமயத்தில் - சட்டப்பேரவை கூடாத சமயங்களில்கூட - ஊரைவிட்டு விலகி, சென்னையில் டேரா போடும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கதையை நண்பர் உறங்காப்புலி எனக்குச் சொன்னார். சுவாரசியமான, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத கதை அது. “ஊருல இருந்தா நன்கொடை கேட்டு வார கூட்டத்துக்கு அஞ்சியே இங்கெ ஓடியாந்துருவாங்க.”\n“அரசியல்வாதிகளுக்கு நன்கொடை என்ன அவ்வளவு பெரிய பிரச்சினையா\nஉறங்காப்புலி சொன்ன கணக்கு மலைக்க வைக்கக் கூடியது. “ரொம்ப யோக்கியமான ஆளு ஒருத்தன் தேர்தல்ல போட்டி போட்டு, நேர்மையா தேர்தல் செலவு செஞ்சாலே குறைஞ்சது ஒரு கோடி ரூவா அழிக்கணும் தம்பி. ஒரு தொகுதிக்கு 250 பூத்து. ஒரு பூத்துக்குக் குறைஞ்சது 10 பேராவது ஒரு மாசம் வேலை பாத்தாத்தாம் அவென் நிக்குறதே மக்களுக்குத் தெரியும். இந்த 2,500 பேருக்கும் மூணு வேளை சோறு, டீக்காபி, பொட்டணமாவது வாங்கிக் குடுக்கணுமில்லா இவங்க பூராப் பக்கமும் சுத்துறதுக்கு வண்டி வாடகை கொடுக்கணுமில்லா இவங்க பூராப் பக்கமும் சுத்துறதுக்கு வண்டி வாடகை கொடுக்கணுமில்லா சின்னதா நோட்டீஸ், சுவர் விளம்பரமாச்சும் செய்யணுமில்லா சின்னதா நோட்டீஸ், சுவர் விளம்பரமாச்சும் செய்யணுமில்லா இதுக்கே கோடி ஆயிருமே இது நீங்க கனவு கண்டுக்கிட்டுருக்குற பரிசுத்தமான வேட்பாளரோட கணக்கு.\nதம்பி, பூராம் கட்சியிலேயும் வட்டம், கிளை, நகரம், ஒன்றியம்னு ஆயிரத்தெட்டு பொறுப்புல நாளெல்லாம் பொது வேலையில திரியுதாம்மே, இவங்களுக்கெல்லாம் எந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது இவய்ங்க இப்பம்தானே நாலு காசு பார்க்க முடியும் இவய்ங்க இப்பம்தானே நாலு காசு பார்க்க முடியும் நெலவரம் என்னா தெரியுமா தொகுதிக்கு அஞ்சு கோடிலேர்ந்து பத்து கோடி வரைக்கும் ஓடுது. ஓட்டுக்குக் கொடுக்குற காசு இதுல சேத்தி இல்லை.\nஜெயிச்ச பெறவு வர்ற கணக்கைச் சொல்லட்டுமா தொகுதிக்குக் கொறைச்சலா 250 கிராமங்க வரும். நம்மூர்ல தெருவுக்கு ஒரு கோயில். அட, ஊருக்கு ஒரு கோயில்னே வைங்க. அஞ்சி வருஷத்துக்குள்ள பாதி கோயில் கும்பாபிஷேகம் வந்துரும். கோயிலுக்குக் கொறைச்சலா பத்தாயிரம். அடுத்து, அத்தனை கிராமத்துலேயும் வருஷா வருஷம் கோயில் கொடை வரும். பொங்கல் கலை விழா, கபடிப் போட்டி, கிரிக்கெட் போட்டின்னு ஊருக்கு மூணு குரூப்பு பயல்வ வருவானுவ. ஆளுக்கு அஞ்சாயிரம். ஊருல சடங்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் பத்திரிகை வெப்பாங்க. வெறுங்கைய வீசிட்டுப் போவ முடியுமா தொகுதிக்குக் கொறைச்சலா 250 கிராமங்க வரும். நம்மூர்ல தெருவுக்கு ஒரு கோயில். அட, ஊருக்கு ஒரு கோயில்னே வைங்க. அஞ்சி வருஷத்துக்குள்ள பாதி கோயில் கும்பாபிஷேகம் வந்துரும். கோயிலுக்குக் கொறைச்சலா பத்தாயிரம். அடுத்து, அத்தனை கிராமத்துலேயும் வருஷா வருஷம் கோயில் கொடை வரும். பொங்கல் கலை விழா, கபடிப் போட்டி, கிரிக்கெட் போட்டின்னு ஊருக்கு மூணு குரூப்பு பயல்வ வருவானுவ. ஆளுக்கு அஞ்சாயிரம். ஊருல சடங்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் பத்திரிகை வெப்பாங்க. வெறுங்கைய வீசிட்டுப் போவ முடியுமா இல்ல நூறு ரூவா மொய் எழுதிட்டு வந்துற முடியுமா இல்ல நூறு ரூவா மொய் எழுதிட்டு வந்துற முடியுமா ஆளுக்குக் கொறைச்சலா ஆயிரம்.. மொத்தமா, அஞ்சு வருஷத்துக்கு என்னாச்சு ஆளுக்குக் கொறைச்சலா ஆயிரம்.. மொத்தமா, அஞ்சு வருஷத்துக்கு என்னாச்சு குறைச்சலா அஞ்சு கோடி. இதெல்லாம் ஊழல்ல பங்கில்லையா குறைச்சலா அஞ்சு கோடி. இதெல்லாம் ஊழல்ல பங்கில்லையா அடுத்து, இன்னொரு கணக்குப் போடுங்க. ஒரு எம்எல்ஏ சைக்கிள்லயா சுத்த முடியும் அடுத்து, இன்னொரு கணக்குப் போடுங்க. ஒரு எம்எல்ஏ சைக்���ிள்லயா சுத்த முடியும் நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கே நாலு பேரோடு கார்ல வந்தாத்தானே மதிக்கோம் நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கே நாலு பேரோடு கார்ல வந்தாத்தானே மதிக்கோம் காருக்கும் கூட வர்ற நாலு பேருக்கும் யாரு ‘பெட்ரோல்’ போடுறது காருக்கும் கூட வர்ற நாலு பேருக்கும் யாரு ‘பெட்ரோல்’ போடுறது\nஒரு இடைவெளி விட்டு உறங்காப்புலி திரும்ப ஆரம்பித்தார். “தம்பி, நான் ஊழலை நியாயப்படுத்தலை. ஒருத்தன் ஊழல் பண்றான்னா, அவனைச் சுத்தி இருக்குற சூழல் எப்படி இருக்குன்னும் நாம பாக்க வேண்டாமா வாத்யாரு உத்யோகத்துல இருக்குறவன், கூசாமக் கேட்குறான், ‘என்னய்யா.. இன்னும் ஒருத்தனும் காசைக் கண்ணுல காட்ட மாட்டேங்கான்’னு. வெளங்குமா இந்த ஊரு வாத்யாரு உத்யோகத்துல இருக்குறவன், கூசாமக் கேட்குறான், ‘என்னய்யா.. இன்னும் ஒருத்தனும் காசைக் கண்ணுல காட்ட மாட்டேங்கான்’னு. வெளங்குமா இந்த ஊரு தம்பி, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க, நம்ம சேக்காளிக எத்தனை பேரு இன்னைக்கும் வீட்டுல அரசாங்கம் கொடுத்த டிவியையும் மிக்ஸியையும் ஃபேனையும் ஓட்டிக்கிட்ருக்கான் தம்பி, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க, நம்ம சேக்காளிக எத்தனை பேரு இன்னைக்கும் வீட்டுல அரசாங்கம் கொடுத்த டிவியையும் மிக்ஸியையும் ஃபேனையும் ஓட்டிக்கிட்ருக்கான் ஏழைங்களுக்குக் கொடுக்குறதை இப்படிப் போட்டி போட்டு வரிசையில நின்னு வாங்கக் கூச வேணாம் ஏழைங்களுக்குக் கொடுக்குறதை இப்படிப் போட்டி போட்டு வரிசையில நின்னு வாங்கக் கூச வேணாம் இதுல கொடுமை என்னான்னா, ‘இந்த அரசியல்வாதிங்க எல்லாருமே ஊழல்பா’ன்னு இவன்தான் முத ஆளா அடிச்சு விடுவான்.”\nஎனக்கு உறங்காப்புலி பேசப் பேச, ஜெயகாந்தன் அந்த நாட்களில் பேசியது நினைவுக்கு வந்தது. “முட்டாள்களுக்கு மூடன்தான் அரசனாக இருக்க முடியும்” என்று சொன்னார் ஜெயகாந்தன். இதன் பொருட்டு மக்கள் எல்லோருமே மூடர்கள், ஊழல்வாதிகள் என்று சொல்ல இல்லை. ஜனநாயகம் என்பது அடிப்படையில், பெரும்பான்மை தீர்மானிக்கக் கூடியது. ‘நான் ஒருவன் யோக்கியமாக இருக்கிறேனே’ என்று நியாயம் பேச ஏதுமில்லை. நம்மைச் சுற்றியுள்ள பெரும்பான்மை மக்களின் தரம், அவர்களுடைய ரசனை, அவர்களுடைய மதிப்பீடுகள் எப்படி இருக்கின்றனவோ அவையே தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். நாம் மட்டும் ���ாறிப் பயனில்லை; சுற்றியிருப்பவர்களையும் மாற்ற வேண்டும்.\nஇந்திய அரசியலில் ஏன் சாதி கோலோச்சுகிறது என்று கேட்டால், நம் வீடுகளிலிருந்து சாதியைத் துரத்த முடியவில்லை என்பதே பதில். வெளியே ஊழல், அநீதிகளுக்கு எதிராகப் பொங்குகிற நாம்தான், நம் சுற்றத்தில் அப்படி ஊழல் அநீதிகளுக்கு எதிராகவும் பொதுக்காரியங்களுக்கு ஓடுபவராகவும் இருப்பவர்களுக்கு, ‘பிழைக்கத் தெரியாதவர்’ பட்டம் சூட்டுகிறோம். நம்மளவில் சின்னதாக ஒரு பொதுப் பிரச்சினையில்கூட முகம் காட்டாமல், காசு சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நாம்தான், மறுபுறம் காசு ஆசையே இல்லாமல், எல்லாவற்றுக்கும் ஓடிவரும் பிரதிநிதிகள் நமக்கு வேண்டும் என்கிறோம். யோசித்தால், ‘பிழைக்கத் தெரியாதவர்’ எனும் ஒரு சொல்லின் பின்னணியில் இந்தச் சமூகத்தின் எத்தனை நுட்பமான கயமைகள் ஒளிந்திருக்கின்றன\nநம்முடைய சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நாம் நேர்மையாகவே பயன்படுத்தும் ஒரு சமூகம் என்றால், ஏன் அரசு ஆஸ்பத்திரிகளும் பள்ளிக்கூடங்களும் இங்கே இவ்வளவு சீரழிந்திருக்கின்றன நம்முடைய தொழிலில் நாம் நேர்மையானவர்கள் என்றால், ‘மீட்டருக்கு ஆட்டோ வருமா நம்முடைய தொழிலில் நாம் நேர்மையானவர்கள் என்றால், ‘மீட்டருக்கு ஆட்டோ வருமா’ என்று கேட்டால், ஏன் ஆட்டோக்காரர்கள் இங்கே முறைக்கிறார்கள்’ என்று கேட்டால், ஏன் ஆட்டோக்காரர்கள் இங்கே முறைக்கிறார்கள் நம்முடைய செயல்பாடுகளில் தர்மம் இருக்கிறது என்றால், வாத்தியார்கள் ஏன் வட்டிக்கடைக்காரர்களாக மாறி நிற்கிறார்கள் நம்முடைய செயல்பாடுகளில் தர்மம் இருக்கிறது என்றால், வாத்தியார்கள் ஏன் வட்டிக்கடைக்காரர்களாக மாறி நிற்கிறார்கள் ஏன் நாம் புகை, தூசுக் காற்றைச் சுவாசிக்கிறோம், பூச்சிக்கொல்லி உணவைச் சாப்பிடுகிறோம். நஞ்சான தண்ணீரைக் குடிக்கிறோம் ஏன் நாம் புகை, தூசுக் காற்றைச் சுவாசிக்கிறோம், பூச்சிக்கொல்லி உணவைச் சாப்பிடுகிறோம். நஞ்சான தண்ணீரைக் குடிக்கிறோம் இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. சுந்தர ராமசாமி சொல்வார், “சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்றையொன்று ஆரத் தழுவிக்கொள்ளும்” என்று. இன்றைய நம்முடைய அரசியல் சீரழிவு உண்மையில் நம்முடைய ஒட்டுமொத்தச் சமூகச் சீரழிவையும் அல்லவா குறிக்கிறது இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. சுந்தர ராமசாமி சொல்வார், “சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்றையொன்று ஆரத் தழுவிக்கொள்ளும்” என்று. இன்றைய நம்முடைய அரசியல் சீரழிவு உண்மையில் நம்முடைய ஒட்டுமொத்தச் சமூகச் சீரழிவையும் அல்லவா குறிக்கிறது அரசியலில் மட்டும் எப்படி உன்னதம் நமக்கு வாய்க்கும்\nஎப்படியும் உன்னதத்தை நோக்கியே நாம் நகர வேண்டும். அதற்கான பாதை தூய்மைவாதம் அல்ல; தூய்மைவாதத்தின் பெயரால் எல்லாவற்றையும் நிராகரிப்பது அல்ல. இவர்களோடுதான் நாம் வாழ வேண்டும். சாக்கடையைச் சுத்தம்செய்ய நினைப்பவருக்குத்தான் எல்லோரையும்விடக் கூடுதலாக சகிப்புத்தன்மை வேண்டியிருக்கிறது. சக மனிதர்களுடன் நேசத்துடன் பணியாற்ற கி.ராஜநாராயணனின் இந்த வார்த்தைகளை வேதமாகவே கொள்ளலாம், “மனுஷன் இருக்குற இடமெல்லாம் மனுஷ நாத்தமும் இருக்கும்\nமே, 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசியல் பழகு, கட்டுரைகள், சமஸ்\n\"கோயில் கும்பாபிஷேகம், காது குத்து கல்யாணத்துக்கு மொய் செய்யாட்டி போகுது.பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம்/பிற வசதிகள், ஊருக்கு தண்ணி,சாக்கடை, நூலக வசதி செஞ்சு குடுங்க\" னு கேட்கற பழக்கம் வளர்ந்தா பரவாயில்லை.\nதொகுதி மேம்பாட்டு நிதிக்கு கணக்கு கேட்கவாச்சும் பழகணும்.\nஆனால், வேறொருவரைக் குறை சொல்ல முடியாத படி\nஇன்றைய தேதிக்கு நம் சமூகத்தின்\nகோவையின் ஒரு பள்ளிக் குழந்தைகள் சென்ற வருடம் இந்த அடிப்படையில் தங்கள் வார்டு அளவிலான அரசாங்கத்தை பணி செய்விக்கிறார்கள் .\nமாணவர்கள் மேற்கொண்ட திட்டப் பணியின் விளைவு, VKK மேனன் சாலை சீர் செய்யப் பட்டது.\nஇதை தமிழ் நாடெங்கும் மக்கள் பாதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய ��யணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிம��த்தமானது. இந்...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\n��ின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹ��்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை\nஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா: அரசியல் பழக...\nநீங்கள் எந்த சாரி: அரசியல் பழகு\nஎது ஜனநாயகக் கட்சி; யார் ஜனநாயகத் தலைவர்\nதேனெடுப்பவருக்கு வாய் இல்லையா : அரசியல் பழகு\nஉறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு\nஓட்டதிகாரம் - அரசியல் பழகு\nரத்தப் பிளவினூடே ஒரு புரட்சி: அரசியல் பழகு\nவெறும் சொல் அல்ல ஜனநாயகம்: அரசியல் பழகு\nதிமுக, அதிமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் -...\nதண்ணீர் விட்டா வளர்த்தார்கள் : அரசியல் பழகு\nஎது நவயுக புரட்சி - அரசியல் பழகு\nதார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32124", "date_download": "2019-07-20T05:01:03Z", "digest": "sha1:5VZRNGKWDQIKADYPFTBY5BR6YEZQ33ZO", "length": 12692, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "ரஸ்க் உருண்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீனி - ஒரு மேசைக்கரண்டி\nநெய் - 2 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - கால் கப்\nரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சீனி, தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.\nவாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை கலந்து வைத்திருக்கும் தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nஉடைத்த நடுப் பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பொடி செய்த ரஸ்கை போட்டு அதனுடன் தேங்காய் கலவையை போட்டு பிசையவும்.\nபின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nசுவையான எளிமையாக செய்யக்கூடிய ரஸ்க் உருண்டை தயார்.\nஅறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுக���் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.\nகார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி\nமுன்பு என் சின்னவர்களுக்கு பாடசாலை விட்டு வந்ததும் ரஸ்க் தூளில் தேங்காய்ப்பூ, சீனி, உப்பு சேர்த்துப் பிடித்துக் கொடுப்பது நினைவுக்கு வருகிறது. :) விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஏலக்காய், முந்திரி, நெய் சேர்க்க‌ இன்னும் தூக்கலாக‌ இருக்கும் என்று தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன்.\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/abaddon_meaning_in_tamil/23/", "date_download": "2019-07-20T06:13:34Z", "digest": "sha1:LI6CHYGZ22MXGJEXMTFKUBREQAXR5XWO", "length": 1528, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "Abaddon meaning in tamil", "raw_content": "\nabactor n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.\nabacus n. பரற்கட்டை, மணிச்சட்டம்.\nabandon n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு.\nn. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர், n. குருமட முதல்வி. n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். n. திருமட முதல்வர் இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/BuyMV.aspx", "date_download": "2019-07-20T06:19:12Z", "digest": "sha1:YNMK3IHVJJHOHHKH7WNX2KZQ2XTJWSEA", "length": 3387, "nlines": 27, "source_domain": "elitebytes.com", "title": "கேச்சிங் மென்பொருள் ரேம் SSD ஐ வாங்கவும்", "raw_content": "\nஉங்கள் நாணய தேர்வு: உங்கள் நாணய தேர்வு ஆஸ்திரேலிய டாலர் ஒரு $ கனடா டாலர் $ செக் கொருனா கா டானிஷ் க்ரோன் KR யூரோ ஹாங்காங் டாலர், அது HK $ ஹங்கேரியன் ஃபோரின்ட் இஸ்ரேலி நியூ ஷிகேல் â,ª ஜப்பனீஸ் யென்களை ¥ மெக்சிகன் பெசோ $ நார்வேஜியன் க்ரோன் KR நியூசிலாந்து டாலர் $ பிலிப்பைன்ஸ் பேசோ A, ± போலிஷ் ஸ்லாட்டி za, பவுண்டு ஸ்டெர்லிங் ஒரு £ சிங்கப்பூர் டாலர் $ ஸ்வீடிஷ் க்ரோனா KR சுவிஸ் பிராங்க் ஃப்ராங்க் தைவான் நியூ டாலர் என்.டி. $ தாய் பாத் ฿ அமெரிக்க டாலர் $\nபற்று,, கடன் அட்டை அல்லது பேபால் மூலம் உங்கள் பணம் செய்யலாம். நீங்கள் ஒரு பேபால் கணக்கு வேண்டும் donÂ't.\nதனிப்பட்ட பதிப்பு 11.21 USD\nஇந்த தயாரிப்பு தெரிந்து ...\nதொழில்முறை பதிப்பு 22.43 USD\nஇந்த தயாரிப்பு தெரிந்து ...\nஎண்டர்பிரைஸ் பதிப்பில் 33.65 USD\nஇந்த தயாரிப்பு தெரிந்து ...\nதரவுமையம் பதிப்பு 56.08 USD\nஇந்த தயாரிப்பு தெரிந்து ...\n© பதிப்புரிமை 2005 - 2019 EliteBytesâ \"¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:58:44Z", "digest": "sha1:OMOE2OLWTGPVLRSAZCFACNLJHA4BCTLS", "length": 7809, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபின் ஊட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராபின் ஹூட் நினைவாக நாட்டிங்காம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலை\nஇராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் (Robin Hood) ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை.\nஉண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஇக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது 17 அல்லது 18 ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது.\nதமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2018, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-suzuki-starts-delivery-of-glanza-car-to-toyota-017660.html", "date_download": "2019-07-20T05:51:23Z", "digest": "sha1:ZOYP2VCE3LZDQEJ3U6FUOKKZFQHLOAFD", "length": 20636, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டாவுக்கு க்ளான்ஸா கார் சப்ளையை துவங்கியது சுஸுகி! - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்\n52 min ago புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\n14 hrs ago இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\n14 hrs ago போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\n16 hrs ago கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nNews முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொயோட்டாவுக்கு க்ளான்ஸா கார் சப்ளையை துவங்கியது சுஸுகி\nடொயோட்டா நிறுவனத்திற்கு க்ளான்ஸா கார் சப்ளையை சுஸுகி நிறுவனம் துவங்கி இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் சில பிரபல கார் மாடல்களை டொயாோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதன்படி, முதல் மாடலாக பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் டொயோட்டா பிராண்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nக்ளான்ஸா என்ற புதிய பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் உற்பத்தி அண்மையில் குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் துவங்கியது. இந்த நிலையில், முதல் லாட்டில் 364 க்ளான்ஸா கார்களை டொயோட்டா நிறுவனத்திற்கு சப்ளை செய்துள்ளது சுஸுகி நிறுவனம்.\nஇதனையடுத்து, நாடு முழுவதும் பெரு நகரங்களில் உள்ள டொயோட்டா டீலர்களில் க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் அடுத்த சில தினங்களில் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டீலர் அளவிலான முன்பதிவும் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.\nபுதிய டொயோட்டா க்ளான்ஸா கார் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடல் என்பதால் ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், முகப்பு க்ரில் அமைப்பு, டொயோட்டா லோகோ, க்ளான்ஸா பெயருக்கான பேட்ஜ் மற்றும் வேரியண்ட் பேட்ஜ் ஆகியவை மட்டுமே புதிதாக தெரிகின்றன. புதிய அலாய் வீல்கள் மற்றும் இன்டீரியரில் சிறிய மாற்றங்களுடன் வர இருக்கிறது.\nமாருதி பலேனோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், டொயோட்டா க்ளான்ஸா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nMOST READ : ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா\nடொயோட்டா க்ளான்ஸா காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோவில் வழங்கப்படும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுமா என்பது அறிமுகத்தின்போதே தெரிய வரும்.\nமாருதி பலேனோ காரில் பயன்படுத்தப்படும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இதிலும் இடம்பெற இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.\nடொயோட்டா க்ளான்ஸா கார் ஜி மற்றும் வி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே வர இருக்கிறது. மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் இரண்டு பேஸ் வேரியண்ட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ : தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...\nபுதிய ரிவோல���ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nமாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nபோலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nஇந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது மாருதியின் அதிர வைக்கும் திட்டம்\nகட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nமாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்\nமாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nவிரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nதிடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nமாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nகியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா\nரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... சென்னை ஆலையில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்யும் ஹூண்டாய்\nடெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/150606?_reff=fb", "date_download": "2019-07-20T05:49:41Z", "digest": "sha1:NZLH23DRYEUJ4T3GZG3L4IQ6VPINJUBA", "length": 6860, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்ன சிக்கலில் இருந்த டிடிக்கு ஓடிப்போய் உதவிய பிரபல நடிகர் - Cineulagam", "raw_content": "\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழும் கவின்\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nசின்ன சிக்கலில் இருந்த டிடிக்கு ஓடிப்போய் உதவிய பிரபல நடிகர்\nநடிகர் சிம்புவை பற்றி வராத சர்ச்சை செய்தியே இல்லை. அவரும் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி தற்போதும் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஎன்ன தான் அவரை பற்றி நிறைய தவறான செய்திகள் வந்தாலும், சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில பிரபலங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். அப்படி சிம்புவுடனான சின்ன அனுபவத்தை ஒரு பேட்டியில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் டிடி.\nஒரு பார்ட்டில் டிடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒருவர் பேசி தொல்லை செய்துள்ளார். அவரிடம் டிடி மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த சிம்பு உடனே அவரை அழைத்து சென்றாராம். இந்த சின்ன நிகழ்வை சொல்லி சிம்பு மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/apple-related/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-07-20T06:15:46Z", "digest": "sha1:32VLV7GTAKUZ5APUZAJGKLRTAOYIILYR", "length": 4143, "nlines": 65, "source_domain": "oorodi.com", "title": "ஐபோன் இணைய உலாவி", "raw_content": "\nமிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் கணினிகள் கொண்டிருக்கின்ற வசதிகளை கொண்ட safari இணைய உலாவியை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வசதிகளை கொண்டிருக்கும் என Macrumors வரிசைப்படுத்தி உள்ளது. அத்தோடு அது என்ன விதமான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nமட்டுப்பாடுகளை மட்டும் கீழே பாருங்கள்.\nமேலதிக தகவல்களுக்கு இங்கே வாருங்கள்.\n20 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: அப்பிள், ஐபோன், கைப்பேசி\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-07-20T05:25:37Z", "digest": "sha1:DDBQ7FPY4ESVT4MKCEAGNBTS7CDKOUAV", "length": 12891, "nlines": 121, "source_domain": "serandibenews.com", "title": "டிரம்ப் ஒரு தீவிரவாதி – வெனிசுவேலா அதிபர் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nடிரம்ப் ஒரு தீவிரவாதி – வெனிசுவேலா அதிபர்\nடொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு ‘தீவிரவாதிகளின் குழு’ என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n“வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் உடனான பிரத்யேக பேட்டி ஒன்றில், மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், அது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.\n“வெனிசுவேலாவைக் கைப்பற்றுவதற்கான போர் வெறியுடன் அவர்கள் இருக்கிறார்கள்,” என்று மதுரோ தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஹுவான் குவைடோவை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் அரசுகள் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன.\nவிரைவில் அதிபர் தேர்தலை நடத்துமாறு சர்வதேச அழுத்தங்களுக்கு மதுரோ உள்ளாகியுள்ளார்.\nவெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழலில், மனித உரிமை மீறல்களும், ஊழலும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஅரசுக்கு எதிரான புதிய போராட்டங்களைத் தொடங்க குவைடோ கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.\nகுவைடோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்த முதல் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஏற்கனவே மோசமாக உள்ள அமெரிக்கா – வெனிசுவேலா இடையிலான உறவு, இதனால் மேலும் மோசமடைந்தது.\nஅமெரிக்கா உடனான தூதரக உறவுகளை வெனிசுவேலா முறித்துக்கொண்டுள்ள நிலையில், ‘ ”வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் ஒரு தேர்வாக இருந்தது,” என்று டிரம்ப் கூறியிருந்தார்.\nஅதிகமாக ஊடகங்களைத் தவிர்க்கும் மதுரா, “வெள்ளை மாளிகையில் உள்ள இந்தத் தீவிரவாதிகள் குழு, உலகெங்கும் உள்ள வலிமையான மக்கள் கருத்தால் தோற்கடிக்கப்படும்,” என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.\nவெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.\n“டிரம்ப் ஒரு வெள்ளை நிறவெறியர். அவர் பொது வெளியில் வெளிப்படையாக அவ்வாறு பேசுகிறார். அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். எங்களை சிறுமைப் படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்களின் நலன்களும் அமெரிக்காவின் நலன்களும் முக்கியம்,” என்று கூறினார் மதுரோ.\nகடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nசிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.\nசுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.\n2013 முதல் பதவியில் இருக்கும் மதுரா, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்��து.\nஎதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.\nடொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்தாரா\nடிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nட்ரம்ப்பை சந்திக்க வியட்நாம் வந்தடைந்தார் கிம் ஜாங்-உன்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் டிரம்ப் சிறைக்கு செல்வார்\nக.பொ.த உ/த 2019 ஓகஸ்ட் விண்ணப்பம் கோரல்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/bsnl-announces-combo-offer-for-rs-78-118110500011_1.html", "date_download": "2019-07-20T05:58:18Z", "digest": "sha1:R6ZXUO3NVEGDAHLWG7TCI35TQ2EXR6QZ", "length": 10639, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "10 நாட்களுக்கு பட்டைய கிளப்பும் ஆஃபர்: பிஎஸ்என்எல் காம்போ 78! | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10 நாட்களுக்கு பட்டைய கிளப்பும் ஆஃபர்: பிஎஸ்என்எல் காம்போ 78\nஅரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை தீபாவளியை முன்னிட்டு நாடு முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.\nஆம், ரூ.78 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சலுகை 10 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல், அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது.\nமேலும், தினமும் 2 ஜிபி டேட்டா என்ற கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 20 ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்படும்.\nகுறிப்பு: வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் எஸ்டிவி காம்போ78 என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.\nடாக் டைம் தமாகா: பிஎஸ்என்எல் தீபாவளி போனான்ஸா\n100% கேஷ்பேக்: ஜியோவின் ஓஹோ தீபாவளி ஆஃபர்\nஃப்ரி.. ஃப்ரி.. ஃப்ரி..: ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு\nபிஎஸ்என்எல் சோட்டா பேக்: ஆஃபர் விவரம் உள்ளே\nவருமானம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல்: சிக்கலில் அரசு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/06", "date_download": "2019-07-20T05:16:39Z", "digest": "sha1:QQ2VZD64D6IPL4WXMD6YOIXUIK3AXOHE", "length": 31345, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "June | 2019 | www.theevakam.com", "raw_content": "\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nபெளத்த துறவிகள் மீது பிரதியமைச்சர் ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த காலில் தவம் கிடந்த முன்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்..\nமுஸ்லிம் ���ாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை\nஇப் பாத்திரம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nநமது உடலின் ஆரோக்கியம் என்பது நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகிறது. எப்பொழுதும் நாம் சமைக்கும் உணவுகள்,... மேலும் வாசிக்க\nசைக்கோ கணவரை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த மீரா மிதுன்..\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாகவே மீரா மிதுனின் பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் பாஸ் போட்டி நடத்துவதாக கூறி பல... மேலும் வாசிக்க\nநீச்சல் உடையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்…\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரின்... மேலும் வாசிக்க\nஉயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனி வழங்கும் நடவடிக்கை…\nஅரசாங்கத்தின் புதிய கல்வித் திட்டத்துக்கு அமைய உயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். இதன... மேலும் வாசிக்க\nஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள்..\nஆடி மாதம் என்றாலே கோவிலுக்கு கூழ் ஊற்றுவதும், புதுமணதம்பதிகளை பிரித்து வைப்பதும் மட்டும் தான் ஞாபகம் வரும் அல்லவா.. ஆம்..எதற்காக புதுமண தம்பதிகளை பிரித்த வைக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம்... மேலும் வாசிக்க\nமக்களிற்கு பௌத்த தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு..\nவஹாப் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரையும் அணி திரளுமான பௌத்த தேரர் ஒருவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி 3.30ஆம் நுகேகொட ஆனந்த சமரகோன் அரங்கில் பொது மக்களை ஒன்று கூடு... மேலும் வாசிக்க\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் அக்காவிற்கு இப்படி ஒரு மரணமா\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள், ஒவ்வொருவராக அவர்களுடைய வாழ்வில் நடந்த சோகங்களை, மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது முதல் டாஸ்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந��த வகையில் இதுவரை... மேலும் வாசிக்க\nவெளிநாட்டு மாப்பிள்ளையா…. மிகக் கவனம்\nகிளிநொச்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 33 வயது இளைஞனுக்கும் கடந்த சித்திரை மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இ... மேலும் வாசிக்க\nயாழிலிருந்து சென்ற பேருந்தில் நிகழ்ந்த கொடுமை\nயாழ்ப்பணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் யுவதி ஒருவர் நபர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்... மேலும் வாசிக்க\nபெண்கள் இந்த 8 கேள்வி கேட்டால் நிச்சயம் இல்லை என்று கூறுங்கள்…இல்லாவிட்டால் உங்களோட பாடு திண்டாட்டம் தான்\nபொண்ணுங்க எப்பவும், எது கேட்டாலும் எஸ் தான சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க… இதென்னடா இவன் நோ சொல்ல சொல்றான்னு பார்க்கிறீங்களா… இல்ல பாஸ்.. பொண்ணுங்க ஒரே கேள்விய எத்தனை வகையா வேணாலும் திருத்தி,... மேலும் வாசிக்க\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nகிம் ஜாங் உன்னின் மர்மத்திற்கு விடை கிடைத்தது…\nஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம்….\nசட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்… 9 பெரிதா 13 பெரிதா\nடிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி\nதந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை\nதடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு\nசர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉலகையே கதி கலங்க வைத்த கிம் ஜாங் உன்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த���த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் …..\nஸ்டாலினால் சட்டப்பேரவையில் ஆவேசப்பட்ட முதலமைச்சர்.\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nஇலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வ���்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/18.html", "date_download": "2019-07-20T05:52:21Z", "digest": "sha1:2P7CN7DVIWINQIFNKF6ZPRSWNUL2LCGL", "length": 13941, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசியத் தலைவரின் முப்பத்தோராவது திருமண நாள் மற்றும் இன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 18வது பிறந்த நாள். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசியத் தலைவரின் முப்பத்தோராவது திருமண நாள் மற்றும் இன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 18வது பிறந்த நாள்.\nதேசியத் தலைவரின் முப்பத்தோராவது திருமண நாள் மற்றும் இன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 18வது பிறந்த நாள்.\nமுப்பத்தோராவது திருமண வாழ்வில் கலந்து கொண்டிருக்கும் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்த வயது இல்லாட்டியும் வாழ்க வாழ்க என வாழ்த்துறோம்.\nபார் போற்றும் வீரத் திருமகனே தமிழன் விடிவுக்காய் வந்துதித்த மாணிக்கமே தமிழன் விடிவுக்காய் வந்துதித்த மாணிக்கமே இல்லற வாழ்வில் நீ இணைந்தாலும் எமது விடிவுக்காய் வாழ்பவனே\nஅண்ணா எங்களுக்காக போராட்டத்தில் உன் தோளோடு தோள் கொடுத்து எமக்காக வாழும் தாயகத்தின் பெண்களுக்குள் முதல்மையான எம் அண்ணியே வேருன்றிக் கிளை பரப்பி பூத்துக் காய்த்து விண்ணுயர்ந்து நிழல் பரப்பும் விருட்சம் போல வாழ்வீர்கள் என வாழ்த்துகிறோம்.\n(1984 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழ் நாட்டில் உள்ள திருப்போரூர் இந்துக் கோவிலில் எங்கள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மதிவதனி அண்ணிக்கும் திருமணம் நடந்த வேளையில் எடுக்கப்பட்ட புகை���்படம்)\nஇன்று ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 18வது பிறந்த நாள்.\nஉலகத்தில் இன்று வரை எங்கேயும் ஆணுக்கு பெண் சமம் என்பதை சொல்லளவில் கூட ஏற்றுக்கொண்டது கிடையாது ஆனால் தமிழீழத்தில் சகலதுறைகளிலும் ஆணுக்கு பெண் சமம் என்று நிருவிக் கட்டியவன் எங்கள் அண்ணன் அத்துடன் நிற்கிறது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் தனது பிள்ளைகளின் பெயருக்கு முன்பாக தந்தையின் மற்றும் தாயின் பெயர் முதல் எழுத்துக்களை போட்டு (தம்பி பாலச்சந்திரனின் பிறந்த நாள் விழாவில் பொறிக்கப்பட்டு உள்ள பெயரை பாருங்கள் புரியும்) பெண்ணின் பெருமையையும் ஆண் பெண் சமத்துவத்தையும் நிலை நாட்டியவன் எங்கள் போன்று உலகில் வேறெவரும் உண்டா..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ���னப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=24067", "date_download": "2019-07-20T05:13:26Z", "digest": "sha1:KRV46IK2HOU6YDKKOBBY4J73M2CIYHXF", "length": 16613, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "நியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஇனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. வருகிறது புதிய அப்டேட்\nஐபோன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்: இதெல்லாம் ஒரு காரணமா\nகூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்\n18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்.. – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்து விட்டதா கவலலைய விடுங்��� 2 நாட்களில் உங்கள் கைக்கு மறுபடியும் வர இதை செய்தால் போதும்\nஇன்றைய ராசிபலன் – 18.07.2019\nஇன்றைய ராசிபலன் – 17.07.2019\nஇன்றைய ராசிபலன் – 16.07.2019\nஇன்றைய ராசிபலன் – 15.07.2019\nஇன்றைய ராசிபலன் – 14.07.2019\nஇன்றைய ராசிபலன் – 13.07.2019\nஇன்றைய ராசிபலன் – 12.07.2019\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் – விக்ரம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nநெய்மருக்காக 6 வீரர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள்: பிஎஸ்ஜி-க்கு பார்சிலோனா தூது\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப் தகவல்\nHome / latest-update / நியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை\nநியூசிலாந்துடனான போட்டியில் டோனியின் புதிய உலக சாதனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.\nரிசர்வ் டேயின் அடிப்படையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை (இன்று) தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.\nமேலும் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாக, ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.\nடோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குப்பெறவில்லை. இதுமட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious 2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nNext கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nதம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\n#இந்தியா #உலகம் இலங்கை #cinema #World-cup2019 #Sports யாழ்ப்பாணம் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood இன்றைய ராசிபலன் World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G யாழ். கைதடி சித்த வைத்தியசாலை\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/9-ministers-from-muslim-community-in-sri-lanka-resign-over-suicide-bombing-allegations-353016.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:24:45Z", "digest": "sha1:SLYVNMLEXQDMTOMDATRP5NGDUPNHVGBT", "length": 19494, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா | 9 ministers from Muslim community in Sri Lanka resign over suicide bombing allegations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n9 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n17 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n28 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n48 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக ப��சிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nMovies வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா\nகொழும்பு: குண்டுவெடிப்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரரின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதன் விளைவாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் மற்றும் 2 ஆளுநர்கள் திங்கள்கிழமை ராஜினாமா செய்தனர்\nஇலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சர்தேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇலங்கையில் ஐஎஸ் அமைப்புகள் பயிற்சி முகாம் நடத்தி இந்த கொடூர பயங்கரவாத செயல்களை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.\nஇப்படி கைது செய்யப்பட்டவர்களுடன் முஸ்லிம் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் ஸாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்தனர்.\nஇந்நிலையில் இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் சிலரை குற்றம்சாட்டி கண்டியில் உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பவுத்த பிக்குகள் போராட்���த்தில் குதிப்போம் என பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா அறிவித்தது.\nதிங்கள்கிழமை காலை அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் நடத்திய இடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுத்தர்கள் கூடி முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருந்தது.\nஇதையடுத்து ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஸாலி இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார்கள். இதேபோல் 9 முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து பவுத்த பிக்கு அத்துரலிய ரத்ன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nஇதற்கிடையில் முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்கள் , தங்கள் சமூகத்தை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் கூறுகையில், குண்டுவெடிப்பில் விவகாரத்தில் இலங்கை அரசின் முழு விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக ராஜினாமா செய்துள்ளோம் என்றார்கள். இலங்கையில் மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19பேர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் 9 பேர் கேபினட் மற்றும இணை, துணை அமைச்சர் பொறுப்புகளில் வகித்து வந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\nபிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சேதான்... அமைச்சர் ராஜிதசேனாரத்னா திடுக்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்ப��்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்\nஅவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்\nரணகளத்தில் ஏற்பட்ட காதல்.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslim sri lanka முஸ்லிம் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-may-resign-as-cong-chief-post-351763.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-20T06:02:29Z", "digest": "sha1:BRFCNE2SKPY2KTG42CZP6E5AULKUEABG", "length": 15648, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்? | Rahul may resign as Cong. chief Post? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n11 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n13 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n46 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n55 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்\nடெல்லி: அமேதி தொக��தியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.\nஉத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இந்திரா காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து வென்று வந்தனர். இம்முறை ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார்.\nவயநாட்டில் அமோக வெற்றி கண்ட ராகுல், சொந்த தொகுதியான அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அவரது சகோதரி பிரியங்காவின் பிரசாரமும் அங்கு எடுபடவில்லை.\nஇதனால் ராகுல் காந்தியின் தலைமை மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஆளுமை இல்லாதவர் ராகுல் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.\n25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. அப்போது தமது கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்படுகிறது,\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான�� செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress rahul loksabha elections காங்கிரஸ் ராகுல் லோக்சபா தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/modi-imran-khan-should-negotiate-malala-request-342708.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:40:04Z", "digest": "sha1:PXDMD7LWEW7ZAKXHZ4S2MM6HKU36TFNO", "length": 17433, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மலாலா கோரிக்கை | Modi and Imran Khan should negotiate, Malala request - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n24 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n33 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n43 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n1 hr ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மலாலா கோரிக்கை\nமோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்... மலாலா கோரிக்கை\nலண்டன்: புல்��ாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என்றும் வீரமங்கை மலாலா கூறியுள்ளார்.\nஎல்லைகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபோரைத் தொடங்குவது எளிது அதனை முடிப்பது கடினம் எனக் கூறியுள்ள மலாலா, இன்னொரு யுத்தம் தேவையில்லை என்றும் போரால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.\nட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மலாலாவுக்கு, புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பினர். அதே நேரம், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் இந்தியாவிடம் வாலாட்டுவதை நிறுத்த மாட்டார்கள் என்றும் உரிய பதிலடி கொடுத்தால் மட்டுமே பின்வாங்குவார்கள் என்றும் பலர் ட்விட்டரில் மலாலாவுக்கு பதிலளித்துள்ளனர்.\nமலாலாவின் சமாதான கருத்துக்கு பாகிஸ்தானிலிருந்தும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னதாக கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை இருநாடுகளும் கருத்தில் கொண்டு போரை விரும்பாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபெண் கல்வியை வலியுறுத்தி பேசிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நாட்டு தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்ற அவர் உடல்நலம் தேறி அங்கேயே கல்வியை தொடர்ந்து வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pulwama attack செய்திகள்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை\nஇதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டு���் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ\nபரபர குற்றச்சாட்டு.. கோத்ரா சம்பவம் மாதிரி புல்வாமா தாக்குதலிலும் பாஜக சதி.. சொல்வது யார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதலை நடத்தி தைரியமிக்க பிரதமர் என காட்டியவர் மோடி. .. பிரேமலதாவின் ஸ்லிப் ஆப் தி டங்\nஅபாரம் இந்தியா.. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை\nமோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்\nபாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது… இந்திய ராணுவம் தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nஇதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்\nசெத்துப்போன தீவிரவாதிகளை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா... கொசுவுடன் ஒப்பிட்டு வி.கே.சிங் கேள்வி\nபயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npulwama attack malala pakistan புல்வாமா தாக்குதல் மலாலா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/polish/lesson-4772001185", "date_download": "2019-07-20T05:00:22Z", "digest": "sha1:JGKP53CMDNMX3VATVJGND7HP2UMIZGEO", "length": 3026, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 2 - Kleding 2 | Szczegóły Lekcji (Tamil - Holenderski) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல் strijken\n0 0 இரவு அணியும் மேலங்கி een smoking\n0 0 ஒரு பொத்தானை தைப்பது een knoop aannaaien\n0 0 கட்டமிட்ட geruit\n0 0 கட்டுதல் கயிறு een veter\n0 0 கம்பளி ஆடை wollen\n0 0 கம்பளி மேற்சட்டை een vest\n0 0 சட்டையின் கை een mouw\n0 0 சுருக்கம், மடிப்பு விழுதல் kreukelen\n0 0 தையல் வேலைப்பாடு செய்தல் borduren\n0 0 நவநாகரிகம் mode\n0 0 நீள காலுறைகள் kousen\n0 0 பனாமா தொப்பி een panama\n0 0 பிரெஞ்சுத் தொப்பி een baret\n0 0 புள்ளியிட்ட gestippeld\n0 0 பொருத்திப் பார்த்தல் passen\n0 0 முடிச்சு அவிழ்த்தல் ontknopen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/56504-donald-trump-could-be-a-russian-asset-fmr-fbi-director-mccabe.html", "date_download": "2019-07-20T06:13:01Z", "digest": "sha1:DX25NVLGF7SP6IAA73TGP7PSPWQ6LVOG", "length": 12071, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியா?: பதறவைக்கும் மாஜி எஃப்.பி.ஐ தலைவர் | Donald Trump could be a Russian asset: Fmr FBI Director McCabe", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.ட���.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nடொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியா: பதறவைக்கும் மாஜி எஃப்.பி.ஐ தலைவர்\nரஷ்யாவின் ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ஆண்ட்ரூ மெக்கேப், ட்ரம்ப் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம், என அதிரவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n2016 அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யா பின்னணியில் பல்வேறு ஹேக்கர்கள் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து எஃப்.பி.ஐ தீவிர விசாரணை செய்து வந்தது. இந்த விசாரணையில் ட்ரம்பின் பிரச்சாரக் குழுவில் இருந்து பலர் ட்ரம்ப்புடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ட்ரம்ப்புக்கு நெருக்கமான பலர், விசாரணை ஆணையம் மற்றும் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது அனைத்துமே ட்ரம்ப்புக்கு தெரியாமல் நடைபெற்றது, என அவர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ-யின் தலைவர் ஜேம்ஸ் கோமியை ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். ரஷ்ய விசாரணை தன்னை நெருங்குவதன் காரணமாகவே அவரை நீக்கியதாவும் ட்ரம்ப் கூறி சர்ச்சையை கிளப்பினார். அதைத்தொடர்ந்து எஃப்.பி.ஐ தலைவராக ஆண்ட்ரூ மெக்கேப் உயர்ந்தார்.\nஇவரும், பின்னர் ட்ரம்ப்பால் நீக்கப்பட்டார். அமெரிக்க ஊடகங்களில் சமீபத்தில் பேட்டியளித்த மெக்கேப், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப்புக்கும் பல்வேறு தொடர்புகள் இருப்பதாக தங்களது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். மேலும், ஒரு கட்டத்தில் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியாக இருக்கலாம், என்று தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் பேசியபோது \"வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை அறிக்கை தெரிவித்தது. ஆனால், அதிபர் ட்ரம்போ, வடகொரியாவிடம் அணு ஆயுதம் இல்லை, என்று ரஷ்ய அதிபர் புடின் தன்னிடம் சொன்னதாக எங்களிடம் கூறினார். நாங்கள் அதை மறுத்தப���து, நீங்கள் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் புடின் சொல்வதை நம்புகிறேன், என்று கூறி எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்\" என்று கூறினார். ஏற்கனவே ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகின் மிக ஆபத்தான ஹேக்கர்கள் யார் தெரியுமா\nஇந்தியாவுக்கு நிபந்தனைகளற்ற உதவிகள்: இஸ்ரேல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nஇந்தியா - சீனா - ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை : மத்திய அரசு தகவல்\nஜப்பானில் நரேந்திர மோடியை சந்திப்பேன்: ட்ரம்ப்\nஈரான் மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும்: டிரம்ப் எச்சரிக்கை \n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2015/11/blog-post_5.html", "date_download": "2019-07-20T04:59:08Z", "digest": "sha1:FG75FOZLXU2ZXYKGMS2S4WOU35DGKLNQ", "length": 75159, "nlines": 805, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்!", "raw_content": "\nமோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்\nபிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம். ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.\nமோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் மிக முக்கியமான வியூகம் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’. இதன்படி, ஒரு பிரதமராகத் தன்னுடைய முதல் பயணத்தை பூடானுக்கு அமைத்துக்கொண்ட மோடி, தொடர்ந்து ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்காக பிரேசில் சென்றார். அடுத்து, அவர் பயணம் மேற்கொண்ட நாடு நேபாளம். இந்தியாவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியான நேபாளம் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு எனும் பின்னணியில், வழக்கம்போலத் தன்னுடைய இந்து அடையாளத்தை அரசியல்ரீதியாக அங்கும் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டார் மோடி. “காவி உடையோடு, நெற்றியில் அப்பிய சந்தனமும் கழுத்தில் இரட்டை ருத்திராட்ச மாலையுமாக பசுபதிநாதர் கோயிலுக்கு அவர் விஜயமானபோது, வந்தவர் இந்திய பிரதமராகத் தெரியவில்லை; எங்களூர் ரிஷிகளில் ஒருவராக உணர்ந்தோம்” என்று உச்சி குளிர்ந்தார்கள் நேபாளியர்கள். இது 2014 ஆகஸ்ட் நிலவரம். “நேபாளம் பெரும் மானுட நெருக்கடியை இந்தியாவால் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஐ.நா. சபையும் சர்வதேசச் சமூகமும் உடனடியாகத் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமாகும் முன் நேபாளியர்களைக் காக்க வேண்டும்” என்று ஐ.நா. சபையின் கதவைத் தட்டியிருக்கிறது சர்வதேச நேபாளச் சமூகம். நேபாளத்தின் பல பகுதிகளில் இந்தியக் கொடிகள் எரிக்கப்படுகின்றன; மோடிக்கு எதிராக கோஷங்கள் முழங்குகின்றன. இரு நாட்களுக்கு முன் நேபாளத்தின் புதி��� பிரதமர் கே.பி.ஒலி வெளிப்படையாக, “நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது” என்று பேசியிருக்கிறார். இது 2015 நவம்பர் நிலவரம்.\nநேபாளம் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. “போர் அற்ற ஒரு போர்ச் சூழல் இங்கே நிலவுகிறது. ஆனால், இந்திய அரசுக்கு இணையான அதே பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஊடகங்கள் தரும் செய்திகளைத் தாண்டி இங்கே வந்தால்தான் நீங்கள் இந்த விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் ஒரு நேபாளிய நண்பர். நேரில் சென்று கள நிலவரத்தை எழுத நேபாளம் செல்வது இப்போது அத்தனை எளிதானது அல்ல என்பதை அண்மையில் அங்கு சென்று திரும்பிய நண்பர்களின் அனுபவங்கள் உணர்த்தின. “நேபாளத்தின் எந்த வீதியிலும் தனிநபர் போக்குவரத்து வாகனங்களைப் பார்க்க முடியாது. பஸ்கள் நிரம்பி வழிகின்றன. வயதானவர்களும், குழந்தைகளும்கூட பஸ்களுக்கு மேல் பகுதியில் கும்பலாக உட்கார்ந்துகொண்டு செல்லும் நிலை. ஒவ்வொரு நாளும் விபத்துச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சாலையோரங்களில் விறகுக் கடைகள் திறக்கிறார்கள். ஒரு வேளை சமையல் மூன்று வேளைகளுக்கு ஓடுகிறது. நான் தங்கியிருந்த விடுதி வசதியானது. அவர்களே விறகு அடுப்பு மூலமாகத்தான் சமைத்தார்கள். உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. இந்திய விமானங்கள் நேபாளத்துக்கான விமான சேவைகள் பெரும்பாலானவற்றை நிறுத்திவிட்டன” என்றெல்லாம் சொன்னார்கள்.\nஇமயமலை நாடான நேபாளம் தன்னுடைய பெரும்பாலான தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்கிறது. அதன் இறக்குமதியில் 60% - குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பான்மை – இந்தியாவிலிருந்து செல்வது. கடந்த இரு மாதங்களாக இந்தியாவிலிருந்து நேபாளத்தில் நுழையும் எல்லைப் பாதைகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்தியாவிலிருந்து சென்ற லாரிகள் சரக்குகளோடு ஆங்காங்கே முடங்கி நிற்கின்றன.\nஅரை நூற்றாண்டுப் போராட்டத்துக்குப் பின் நேபாளம் தன்னுடைய அரசியல் சட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது. அரசியல் சட்ட வடிவமைப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த சூழலில்தான் மோடியின் நேபாள விஜயம் நடந்தது. இந்திய – நேபாள உறவின் நான்கு முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக கூட்டுறவு, தொடர்பு, கலாச்சாரம் ஆகியவற்றோடு அரசியல் சட்டத்தையும் மோடி குறிப்பிட்டபோதே நேபாள அரசியல் தலைவர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு உருவானது. அடுத்து வந்த சில மாதங்களில் பெரும் பூகம்பத்தை நேபாளம் எதிர்கொண்டது. பூகம்ப நிவாரணப் பணிகளில் வழக்கம்போல முன்னின்று உதவியது இந்தியா. கூடவே ‘மோடி இந்தியா’ பிம்பத்தை ஊதிப்பெருக்கும் வேலைகளில் அரசுசார் இந்திய ஊடகங்கள் இறங்கியது நேபாளியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. சமூக வலைதளங்களில் ‘இந்திய ஊடகங்களே வெளியேறு’ என்ற ஹேஷ்டாக் தீயாகப் பரவியது.\nஏப்ரல் பூகம்ப அடியிலிருந்து மெல்ல சுதாரித்த நேபாள அரசு புதிய அரசியல் சட்டத்தை செப்டம்பரில் அறிவிக்க முடிவெடுத்தது. இந்து மதத்துக்கே உரிய சாதியப் பாகுபாடுகளின் தாக்கமோ என்னவோ நேபாள அரசியல் சட்டமும் பல பாகுபாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. மலைப் பகுதியில் வாழும் மேட்டுக்குடியினருக்குக் கூடுதல் பிரதிநிதித்துவத்தை ஒதுக்கிய அரசியல் சட்டம், பெண்கள், ஜனஜாதிகள், தாருக்கள், மாதேசிகள் எனச் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள் மீது பாகுபாட்டைப் பரப்பியது. மேலும், தொகுதிகள் வரையறையிலும் நீடிக்கும் இந்தப் பாகுபாடானது பாதிக்கப்பட்டவர்களைக் கோபத்தில் தள்ளியதுடன் போராட்டத்தை நோக்கியும் நகர்த்தியது. “இந்தப் போராட்டங்களில் மாதேசிகளின் போராட்டம் இந்திய அரசுக்கான கருவியாகிவிட்டது” என்கிறார்கள் நேபாளத் தலைவர்கள். அடித்தட்டுப் பிரிவினரான மாதேசிகள் இந்திய எல்லையை ஒட்டி வாழ்பவர்கள், உத்தரப் பிரதேசம் பிஹாரோடு நெருக்கமானவர்கள் என்பதோடு, இந்தியர்களோடு மண உறவும் வைத்திருப்பவர்கள்.\nஇந்திய அரசு மாதேசிகள் உள்ளிட்ட எல்லாப் பிரிவினரோடும் கலந்து பேசி எல்லோர்க்கும் ஏற்ற அரசியல் சட்டமாக, நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டுவரச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்கவும் மோடி அரசின் தரப்பிலிருந்து நிர்ப்பந்தங்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் நிழலில் நிறையக் காரியங்களில் ஈடுபட்டதாக வெளியுறவுத் துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன. நேபாள அரசோ, இனியும் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டுவருவதைத் தாமதப்படுத்த மு���ியாது; பிரச்சினைகளைப் பின்னர் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்ததோடு, நேபாளம் மதச்சார்பற்ற கூட்டமைப்புக் குடியரசு என்றும் பிரகடனப்படுத்தியது. “இந்தப் பின்னணியிலேயே மாதேசிகளின் போராட்டத்தைத் துருப்புச்சீட்டாக்கி, ‘போராட்டக்காரர்கள் இந்திய வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்’ என்ற பெயரில் போக்குவரத்தை நிறுத்தி பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்திவிட்டது இந்தியா. இதன் மூலம் ஒரே கல்லில் மோடி இரண்டு காய்களை அடிக்கத் திட்டமிடுகிறார், 1. நேபாளத்தைப் பணியவைப்பது; 2. மாதேசிகள் மூலம் பிஹார், உத்தரப் பிரதேசத்தில் பாஜக செல்வாக்கை வளர்த்தெடுப்பது; ஆனால், எங்களைப் பொறுத்த அளவில் இது எங்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரப் பூகம்பம்” என்று நேபாளியர்கள் கூறுகிறார்கள்.\nநேபாளியர்கள் கூறுவதுபோல் மோடி அரசின் மனதில் என்னென்ன திட்டங்கள், நோக்கங்கள், பின்னணிகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியான நேபாளம் நம் வட்டத்திலிருந்து வேகமாக விலகிக்கொண்டிருக்கிறது; மேலும், அதே வேகத்தில் சீனத்தை நோக்கியும் அதை திசை திருப்பிவிட்டிருக்கிறது இந்த அரசின் அணுகுமுறை. நேபாளம் இந்திய அரசை நோக்கி விடுத்த வேண்டுகோள்கள் யாவும் செவிமடுக்கப்படாத நிலையில், சீனாவுடன் தன்னுடைய முதல் எண்ணெய் ஒப்பந்தத்தில் ஒரு வாரத்துக்கு முன் கையெழுத்திட்டது நேபாளம். நேபாளத்துக்கான எரிவாயு விநியோகம் முழுவதையும் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனம் மட்டுமே இதுவரை மேற்கொண்டுவந்தது. சீன இறக்குமதியானது இன்றைய தேதியில் நேபாளத்தின் யானைப் பசிக்கு சோளப்பொறி என்றாலும், எதிர்கால வணிகச் சூழலைத் தம் திசைக்கேற்ப சீனாவால் திருப்பிக்கொள்ள முடியும். ஏற்கெனவே நேபாளத்தின் பெரிய அந்நிய முதலீட்டாளர் எனும் நிலை இந்தியாவிடமிருந்து சீனா கைக்குப் போய்விட்டது. இரு நாட்டுக்கிடையேயான புதிய வாணிபப் பாதைகள் தொடர்பாக இப்போது திட்டமிட ஆரம்பித்திருக்கின்றன காத்மாண்டும் பெய்ஜிங்கும்.\nசர்வதேசக் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றிருக்கும் நேபாளக் குழுவில் ராஜதந்திரிகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், ஐ.நா.சபையின் முன்னாள் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றிருந்தார்கள். ஐ.நா. சபைக்கான முன்னாள் உதவிப் பொதுச்செயலர் கல் சந்திர கவுதம் அவர்களில் ஒருவர். “அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்பதனாலேயே போர் பிராந்தியங்களில்கூடச் சண்டை நிறுத்தங்கள் அறிவிக்கப்படுகின்றன. நேபாளியர்களுக்கு அந்த வாய்ப்புகூட இல்லை. உயிர் காக்கும் மருந்துகளுக்குக்கூடத் தட்டுப்பாடு நிலவுகிறது நேபாள மருத்துவமனைகளில். பள்ளி செல்லும் 16 லட்சம் குழந்தைகளின் உணவும் உயிரும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. துசைன், தசரா, தீஹார், தீபாவளி, சாட் என வரிசையாக இது நேபாளியர்களுக்குப் பண்டிகைக் காலம். இந்த நாட்களில் இவ்வளவு மோசமான சூழலை நாங்கள் அனுபவித்ததே கிடையாது. நாங்கள் செய்த பாவம் என்ன” என்கிறார் கல் சந்திர கவுதம்.\nநேபாள அரசியல்வாதிகளிடமிருந்து நேரடியாகவே குற்றச்சாட்டுகள் வருகின்றன. “புது டெல்லியிலிருந்து கடைசி நிமிடம் வரை மோடி தன்னுடைய சமிக்ஞைகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தவில்லை என்பதுதான் அவருடைய ஒரே கோபம். அதற்கான விலைதான் இதெல்லாம். ‘ரா’வின் தலையீடு தொடர்ந்து எங்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்தியா பெரியண்ணன் மனோபாவத்தை விட்டொழிக்காவிட்டால் உறவு சீரடைய வாய்ப்பே இல்லை” என்கிறார்கள். “மாதேசிகள் மட்டும் அல்ல; ஜனஜாதிகள், தாருக்கள் எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன; எங்கள் பிரச்சினைகளை எங்களால் தீர்த்துக்கொள்ள முடியாதா” என்கிறார் பிரதமர் ஒலி. நீங்கள் யார் நாட்டாமைக்கு என்பதுதான் அவர் கேட்காமல் கேட்பது\nநேபாளத்தைத் தன் பக்கம் நோக்கி இழுக்கும் சீன முயற்சிகள் பல்லாண்டு காலமாகத் தொடர்பவை. நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை திரும்பிய பின் நேபாள அரசியல்வாதிகள் மத்தியிலும் தனக்கென்று ஒரு ‘லாபி’யை சீனா உருவாக்கியது. கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சி குறிப்பாக, மாவோயிஸ்ட்டுகளின் எழுச்சி நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது. எனினும், இந்தியாவுடன் வரலாறு, கலாச்சாரங்கள் வழி பின்னிப் பிணைந்திருக்கும் நேபாள மக்களின் மனங்களை இந்திய அரசு பல்லாண்டு காலமாக நம் பக்கம் ஈர்த்துவைத்திருந்தது. இப்போது அங்கு ஓட்டை விழ ஆரம்பித்திருக்கிறது.\nநேபாளத்தி��் என்ன நடந்தாலும் அது முழுக்க முழுக்க அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று நிச்சயம் இன்றைய புவியரசியல் சூழலில் இந்தியாவால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. 1751 கி.மீ. எல்லையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நாடு அது என்பதோடு, நம்முடைய எல்லையை ஒட்டிய நாடுகளில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் நாடும் அது. எனினும், அதன் இறையாண்மையை யாரும் சீண்ட முடியாது. அடுத்தவர் மூக்கைப் பிடித்து அறிவுரை கூறும் உரிமை எவருக்குமே கிடையாது.\nநேபாளத்துடனான உறவில் மட்டும் அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும் அண்டை நாடுகள் பலவற்றுடன் சங்கடமான சூழலை வலிய உருவாக்கிக்கொண்டிருக்கிறது இந்த அரசு. சில வாரங்களுக்கு முன் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், ஜமாஅத் உத் தவா தலைவர் ஹசீஃப் முஹம்மது சயீத் இருவரையும் கொல்ல ‘ரா’ திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது பேத்தலாக இருக்கலாம். ஆனால், பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளின் பின்னணியில் ‘ரா’ கை இருப்பதாக பாகிஸ்தான் அரசு ஐ.நா.சபையில் ஒப்படைத்த ஆவணங்கள் அத்தனை எளிதாகப் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல.\nஇலங்கை அரசியலில் இந்தியத் தாக்கமானது அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்வது. இலங்கையின் அதீத சீன நெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் உத்திகளில் ஒன்றாகவே மூன்று தசாப்தங்களுக்கு முன் தமிழ் ஆயுதக் குழுக்களை இந்தியா அங்கு வளர்த்தெடுத்தது. ஆனால், அப்போதெல்லாம்கூட வெளியே வராத குற்றச்சாட்டுகள் மோடி பொறுப்பேற்ற பின் வந்தன. இலங்கைத் தேர்தலில் அமெரிக்க, நார்வே உளவு அமைப்புகளுடன் ‘ரா’ முக்கியப் பங்காற்றியதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் வெளியாயின. கொழும்புவுக்கான ‘ரா’ தலைவரை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அன்றைய இலங்கைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கூறியதாகச் செய்திகள் வெளியாயின. தேர்தல் தோல்விக்குப் பின் ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’டுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அதிபர் ராஜபக்‌ச, “என்னுடைய தோல்விக்குப் பின்னணியில் ‘ரா’ இருந்தது” என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்தார் (பின்பு மோடியின் இலங்கைப் பயணத்தின்போது மோடியை இது தொடர்பாக நான் குற்றஞ்சாட்டவ���ல்லை என்று அவர் விளக்கம் அளித்தது தனிக் கதை).\nஎல்லை கடந்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் பாணி சாகசத்தில் இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் ஈடுபட்ட செய்தி வெளியானபோது, மியான்மரிலும் இந்தியாவுக்கு எதிராக முணுமுணுப்புகள் கிளம்பி ஓய்ந்தது நினைவிருக்கலாம்.\nஅண்டை நாடுகளின் இறையாண்மைக்குள் கால் நுழைப்பதற்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. காலங்காலமாக இந்தியர்கள் உலகை ஈர்த்ததும் இரண்டறக் கலந்ததும் நட்புறவாலும் பன்மைக் கலாச்சாரத்தாலும்தானே தவிர, மேலாதிக்கத்தால் அல்ல. மோடி கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இந்தத் தோல்வியிலிருந்து வெகு விரைவில் தேசத்தை விடுவிப்பதுடன் தானும் வெளியே வந்துவிட முடியும்; ஒருவேளை இதே அணுகுமுறையைத் தொடர்ந்தால் அவர் அடையப்போகும் தோல்விகளின் தொடக்கப் புள்ளியாக நேபாளம் வரலாற்றில் குறிக்கப்படும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நேபாளம், மோடி, வெளியுறவுக் கொள்கை\nநீங்கள் மன்னையை சேர்ந்தவர் என்பதை அறிந்ததில் மகிழ்ந்தேன் நண்பரே\nprem anand 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:50\nஅண்டை நாடுகளின் இறையாண்மைக்குள் கால் நுழைப்பதற்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை............. உண்மை \nprem anand 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:50\nஅண்டை நாடுகளின் இறையாண்மைக்குள் கால் நுழைப்பதற்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை............. உண்மை \nஇந்தியனாய் இருப்பதற்காய்ப் பெருமை கொண்ட காலமெல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த ��ிகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்\nமோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/09/", "date_download": "2019-07-20T05:54:14Z", "digest": "sha1:GRU7DTKKUTL6JD4LYW5VTQBXXEFLXQFA", "length": 43784, "nlines": 290, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 ஏப்ரல் 09 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.\nபுதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.\nதில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nநாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்ட���ல் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.\nதில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.\nபுதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.\nபுதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.\nமீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா\nமீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.\nதில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.\nசொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.\nஇதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.\nகேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.\nதேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்\nஇந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” எ��்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.\nஇப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.\nதேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.\nதில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.\nமுஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.\nஇந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nதேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.\nவெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.\nஅரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.\nஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீதிமன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.\nநீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.\nஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.\nஎந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப் போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.\n நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் முறையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.\nநீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தரா��ல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.\nநீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.\nநம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.\nநுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.\nபல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nபூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.\n(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=212", "date_download": "2019-07-20T05:03:48Z", "digest": "sha1:Y6WDV7QDLLG7WV4562723VANORTZEOEZ", "length": 6506, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது | ரஜினியின் அடுத்தப்படம் சிவாவிற்கு | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மொழியே இசைதான். அதை தவிர வேறு எதுவும் இல்லை. ஜெய்ஹோ\" என்று பதிவிட்டுள்ளார் தனுஷ்.\nமேலும் : தனுஷ் ட்வீட்ஸ்\nதங்க நகை வர்த்தகத்தில் இறங்கியுள்ள ...\nவி.ஐ.பி-2 படம் வெற்றிகரமாக ...\nஅனேகன் படம், பிப்ரவரி 13ம் தேதி ...\nவிரைவில் வெளியாக உள்ள அனேகன் ...\nவேலையில்லா பட்டதாரி படக்குழுவினர், ...\nபிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nவட சென்னை 2 - தனுஷ் விளக்கம் ஏன்\nதனுஷிற்கு ஜோடியாகும் ஐஸ்வர்ய லட்சுமி\nவடசென்னை 2 கைவிடப்படவில்லை : தனுஷ்\nடென்னிஸ் அணியின் உரிமையாளரான ஐஸ்வர்யா தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-s-five-star-droham-serial-episode-45-345993.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:58:37Z", "digest": "sha1:LAHCPSB4A26WHLVGG3XYG43KGVQH6F3O", "length": 31589, "nlines": 252, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45) | Rajesh Kumar's Five Star Droham serial episode 45 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n3 min ago சட்டசபையில் அருமை.. அதிமுக- திமுக அடித்துக் கொண்டாலும்.. இந்த ஒரு விஷயத்தில் நல்ல ஒற்றுமை\n14 min ago அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\n16 min ago ஓவர் நைட்டில் என்ன ஆச்சு.. நேற்று மிரட்டல்.. இன்று புகழ்ச்சி.. செம கவனிப்பு போலயே.. வைரல் வீடியோ\n17 min ago திடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு..\nMovies Arundhathi serial: ஆடி வெள்ளியில் முருகனுக்கு தீச்சட்டி காவடி...இது கூட நல்லாருக்கே\nFinance Saravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nLifestyle காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nTechnology தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)\n“நீ....... என்னோட மகன் செந்தமிழோட கதையை முடிச்சிட்டேன்னு சொல்றே...... ஆனா அந்த திரிசூலம் ஹாஸ்பிடலில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரலையே சாமுவேல். பையன் செத்துட்டான்னு தெரிஞ்சா அப்பாவுக்கு அந்த ஹாஸ்பிடலோட டாக்டர் போன் பண்ணி சொல்லணுமா இல்லையா \nசாமுவேல் அதிர்ச்சி விலகாத முகத்தோடு தலையாட்டினான். “அதான்ய்யா..... எனக்கும் சந்தேகமாயிருக்கு. தம்பி செந்தமிழ் செத்துட்டதை டாக்டர்கள் எதுக்காக மறைக்கணும்“\n“சாமுவேல்.... நீ என்கிட்டே எட்டு வருஷமா ட்ரைவரா வேலை பார்க்கிறே...... நான் என்னோட கட்சிக்காரங்களையும் சொந்தக்காரங்களையும் நம்பாமே உன்கிட்டே எத்தனையோ பொறுப்புகளை ஓப்படைச்சிருக்கேன். நீயும் அதையெல்லாம் நிறைவேற்றிக் காட்டி என்னைச் சந்தோஷப்படுத்தியிருக்கே..... என்னோட அரசியல் பயணத்திற்கும், முன்னேற்றத்துக்கும் தடைக்கல்லாய் இருந்த நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டியனை தீர்த்துக்கட்டும் வேலையை ஆறு வருஷத்துக்கு முந்தி உன்கிட்டே கொடுத்தேன். காலையில் வாக்கிங் போன ஜெயபாண்டியனைப்போட்டு தள்ளற அந்த வேலையைக் கச்சிதமாய் நீயும் பண்ணி முடிச்சே. இன்னிக்கு தேதி வரை போலீஸாலே ஜெயபாண்டியனை கொலை பண்ணினது யார்ன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமாய் உன்னோட திறமை இருந்தது. அந்தத் திறமையை நம்பித்தான் உன்கிட்டே என்னோட மாப்பிள்ளை மணிமார்பனையும்,\nமகன் செந்தமிழையும் சத்தமில்லாமே போட்டு முடிக்கச் சொன்னேன். நீ ரொம்பவும் தயங்கினே. நான் அப்ப என்ன சொன்னேன்\n“சொல்லு.... சாமுவேல்...... அப்ப நான் என்ன சொன்னேன்\n“அந்த ரெண்டு பேரையும் நீங்க போட்டுத் தள்ளலைன்னா அவங்க ரெண்டு பேரும் அந்த 500 கோடி ரூபாய் பணத்துக்காக உங்களைத் தீர்த்துக் கட்ட ஒரு திட்டத்தோடு தயாராக இருக்கிறதாய் நீங்க சொன்னீங்க. அதுக்கு ஆதாரமாய் உங்க மாப்பிள்ளை மணிமார்பனும், மகன் செந்தமிழும் பேசிகிட்ட அந்த ஆடியோ பதிவை எனக்குப் போட்டுக் காட்டீனீங்க...... “\n“அந்த ஆடியோ பதிவைக் கேட்டுட்டு நீ கோபப்பட்டு ஆத்திரப்பட்டு கத்தினே..... அப்ப நீ என்ன சொன்னே\n“நீங்க உயிரோடு இருக்கணும்ன்னா அவங்க ரெண்டு பேரும் உயிரோடு இருக்கக்கூடாதுன்னு சொன்னேன். அவங்க ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டற பொறுப்பையும் என்கிட்டே கொடுத்தீங்கய்யா. நானும் அந்தப் பொறுப்பை எடுத்துகிட்டு ரெண்டு பேரோட கதையையும் முடிச்சேன். ஆனா நான் பண்ணின ஒரே தப்பு அந்த வாட்டர் லாரி டிரைவர் நீலகண்டனை நம்பி அவன்கிட்டே மணிமார்பனோட பாடியை டிஸ்போஸ் பண்ணச் சொன்னதுதான். போலீஸ் அவனை மோப்பம் பிடிப்பாங்கன்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. அந்த க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் துல்லியமாய் விசாரணை பண்ணி புத்திசாலித்தனமாய் மூவ் பண்ணிட்டிருந்தார். அவரை டைவர்ட் பண்றதுக்காக ரோட்டோரத்துல தூங்கிட்டிருந்த ஒரு பிச்சைக்கார பெண்ணை மர்டர் பண்ணி அவ கையில் MMS ன்னு பச்சை குத்த வெச்சு மாப்பிள்ளை மணிமார்பனோட பாடியோடு சேர்த்து புதைச்சேன். ஆனா மணிமார்பனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்க வாய்ப்பில்லைன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னதும் வேல்முருகன் விசாரணையோட கோணத்தை மாற்றி இன்வெஸ்டிகேஷனை கண்டினி���ூ பண்ணி மிருணாளினி வரைக்கும் போயிட்டார்“\nமுகில்வண்ணன் நரை ரோமம் வளர்ந்திருந்த தன்னுடைய தாடையைத் தடவியபடி மெல்லச் சிரித்தார்.\n“அந்த வேல்முருகன் அப்படி திசைமாறிப் போனதும் ஒருவகையில் நமக்கு அதிர்ஷடமான விஷயம்தான். என்னோட மாப்பிள்ளை மணிமார்பனுக்கும் மிருணாளினியோட அக்கா ஜெயதாராவுக்கும் எதுமாதிரியான தொடர்பு இருந்தது என்கிற விஷயமும், ஜெயதாரா மும்பைக்கு போய் தற்கொலை பண்ணிகிட்டு சாகக்காரணமே மணிமார்பன்தான் என்கிற விஷயமும் வேல்முருகனுக்கு தெரிஞ்சிருக்கும். தன்னோட அக்காவின் மரணத்துக்கு காரணமான மணிமார்பனை மிருணாளினிதான் பழி தீர்த்திருக்கான்னு போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்தை வெச்சு போலீஸ் டிபார்ட்மெண்டையே நம்ப வைக்கணும்..... அதே மாதிரி செந்தமிழோட மரணத்துக்கு காரணம் போன வருஷம் ரியல் எஸ்டேட் பிசினஸில் செந்தமிழுக்கும் ஈச்சம்பாக்கத்தில் இருக்கிற பட்டறை கஜாவுக்கும் நடந்த மோதலை காரணம் காட்டணும்“\n“போலீஸூக்கு உங்கமேலேயும் என்மேலேயும் சந்தேகம் வந்துடாதே\n மாப்பிள்ளை மணிமார்பனும், என் மகனும் என்னைக் கொத்த காத்திருந்த கருநாகங்கள் என்கிற விஷயம் உனக்கு மட்டும்தான் தெரியும். இந்த உலகத்தோட பார்வைக்கு அவங்க ரெண்டு பேருமே என்னோட பாசமான மாப்பிள்ளை, அன்பான மகன்...... “\n“அய்யா..... இந்த வீட்ல இன்னும் எத்தனை நாள் நாம தங்கியிருக்கப் போறோம் \n“என்னோட பொண்ணு கயல்விழியும், மருமகள் மலர்க்கொடியும் ஒரு மனமாறுதலுக்காக இங்கே என்னைக்கூட்டிட்டு வந்து இருக்காங்க. நோயாளி வேஷம் போட்டாச்சு. இனி அவங்க சொல்றவரைக்கும் இங்கேயே இருக்க வேண்டியதுதான்.... எனக்கு இருக்கிற ஒரே மனக்குழப்பம் என்னான்னா திரிசூலம் ஹாஸ்பிடலில் இருக்கிற செந்தமிழோட கதையை முடிச்சுட்டதாய் நீ சொல்றே. ஆனா அங்கேயிருக்கிற டாக்டர்ஸ் எனக்கு போன் பண்ணி செந்தமிழ் இறந்துட்டதாய் எனக்கு இன்ஃபாரம் பண்ணலை. அப்படீன்னா செந்தமிழ் உயிரோடு இருக்கான்னு அர்த்தம் “\n“இல்லீங்கய்யா..... அந்த ஹாஸ்பிடலோட ஆர்டர்லிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பின்பக்க வாசல் வழியா போய் தம்பியோட கதையை நான்தான் முடிச்சேன். ஆக்ஸிஜன் வர்ற குழாயை அழுத்திப் பிடிச்சுகிட்டேன். உடம்பு உயிருக்காக போராடி துடிக்க ஆரம்பிச்சது. கடைசி துடிப்பு வரைக்கும் இருந்து பார்த்துட்டுதான் வெளியே வந்தேன். சுவரில் மாட்டியிருந்த கார்டியோ கிராப் மானிட்டரைப் பார்த்தேன். இதயத்துடிப்பு நின்று போனதுக்கு அறிகுறியாய் சிவப்புக்கோடு மட்டும் இருந்தது. நீங்க வேணும்ன்னா ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி தம்பி செந்தமிழுக்கு இப்போ எதுமாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கீங்கன்னு கேளுங்கய்யா...... “\n“ நீ சொல்றதும் சரிதான் அந்தப்போனை எடு..... \nசாமுவேல் எழுந்து போய் சுவர் அலமாரியில் சார்ஜரில் இருந்த முகில்வண்ணனின் செல்போனை எடுத்தான். டிஸ்ப்ளேயில் ட்ரூ காலர் அழைப்பில் ஒரு புது எண் தெரிந்தது.\n“ அய்யா..... உங்க போன் மியூட்ல இருந்தபோது ட்ரூ காலர்ல யாரோ ரெண்டு தடவை கூப்பிட்டு இருக்காங்க....... “\nசாமுவேல் எண்களை வாய்விட்டுப் படித்தான். கேட்ட முகில்வண்ணன் லேசாய் முகம் மாறினார்.\n“இது ஏதோ ஒரு புது நெம்பர் மாதிரி தெரியுது. அந்த நெம்பர்க்கு கால் பண்ணி என்கிட்டே குடு“\nசாமுவேல் அந்த எண்ணைத் தொட்டுவிட்டு அந்த நெம்பர்க்கு கால் ஆப்ஷனுக்கு போய் அதைத் தேய்த்தான்.\nமறுமுனையில் ரிங் போக செல்போனை முகில்வண்ணனிடம் நீட்ட அவர் வாங்கித் தன் வலது காதுக்குப் பொருத்தினார். மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.\n“ஸார்....... நான் கமிஷனர் ஆபீஸில் இருக்கிற கான்ஸ்டபிள் சார்லஸ் பேசறேன் “\n“ஸாரை காண்டாக்ட் பண்ணிப் பேச சாயந்தரம் ஏழு மணியிலிருந்து போன் பண்றேன்..... “\n“என்னோட போன் மியூட்ல இருந்தது. ஏதாவது முக்கியமான விஷயமா \n“கமிஷனர் ஆதிமுலம் கட்சி மாறிட்டார்“\n“ நீ சொல்றது புரியலை “\n“ஸார்.... போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் மத்திய அமலாக்கப்பிரிவுத்துறை அதிகாரிகளுக்கும் விசுவாசமாய் மாறி வேலை பார்த்துட்டு இருக்கார்“\n“ நீ என்ன சொல்ற \n“உண்மையை சொல்லிட்டிருக்கேன் ஸார். சாயந்தரம் ஆறுமணியிலிருந்து சென்னை ஈ சி ஆரில் இருக்கிற உங்க பண்ணை வீட்ல வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அங்குலத்தையும் துருவி பாரத்துட்டாங்க... ஸ்பாட்ல நம்ம கமிஷனர் ஆதிமுலமும் இருந்தார். உங்க வீட்டு செக்யூரிட்டி அதிகாரிகள் இப்போ போலீஸ் வளையத்துக்குள்ளே இருக்காங்க. அவங்க செல்போன்களும் போலீஸ் மேற்பார்வையில். நீங்க உங்க செக்யூரிட்டிகளிடம் பேசினாலும் அவங்க இயல்பாய் எதுவும் நடக்காத மாதிரிதான் பேசுவாங்க..... நீங்க இப்போ எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நேரம் ஸார்......நான் இப்படி உங்களுக்கு தகவல் கொடுக்கக் காரணம் எம் பொண்ணோட கல்யாணத்தை நல்லவிதமாய் நடத்தி முடிக்க நீங்க எனக்கு ரெண்டு லட்ச ரூபாய் குடுத்து உதவி பண்ணினதுதான்......“\nமுகில்வண்ணன் சில விநாடிகள் வரை அதிர்ச்சியில் இருந்துவிட்டு பிறகு சுய உணர்வுக்கு மீண்டார்.\n“என்னோட வீட்ல சோதனை எவ்வளவு மணி நேரம் நடந்தது“\n“ரெண்டரை மணி நேரம் ஸார்“\n“இல்ல ஸார்..... எதுவும் கிடைக்கலைன்னு பேசிகிட்டாங்க.......\n“சரி.....அங்கே என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிச்சுப் பார்த்து எனக்கு அப்பப்ப தகவல் கொடு \nமுகில்வண்ணன் செல்போனை மெளனமாக்கிவிட்டு சாமுவேலை ஏறிட்டார்.\nவேட்டை நாய்கள் பணவாசனையை மோப்பம் பிடிச்சிருச்சு..... என்ன பண்ணலாம் \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\n.. பைவ் ஸ்டார் துரோகம் (51)\n\\\"வே....வே.... வேண்டாம்மா\\\"... பைவ் ஸ்டார் துரோகம் (50)\n\\\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\\\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)\nமாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே .. பைவ் ஸ்டார் துரோகம் (47)\nசெந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையா.. பைவ் ஸ்டார் துரோகம் (46)\nநல்லா செக் பண்ணி பார்த்தீங்களா.. பைவ் ஸ்டார் துரோகம் (44)\nவஜ்ரம்........ நீ என்ன சொல்றே.. பைவ் ஸ்டார் துரோகம் (43)\nஅவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்.. பைவ் ஸ்டார் துரோகம் (42)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/08/18/coimbatore-farmers-siege-officials-aid0180.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:00:12Z", "digest": "sha1:SDCJGPTMAXCIRMGZ6LT6ZMWMRAFBM2UV", "length": 13998, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஸ் குழாய் ஆய்வுக்காக வந்த அதிகாரிகளை சிறைபிடித்த அவிநாசி விவசாயிகள் | Coimbatore farmers siege officials | காஸ் குழாய் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் ப��ே\n3 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n23 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n28 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n46 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nகாஸ் குழாய் ஆய்வுக்காக வந்த அதிகாரிகளை சிறைபிடித்த அவிநாசி விவசாயிகள்\nகோவை: அவிநாசி அருகே விளைநிலங்கள் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.\nகோவை மாவட்டம், இருகூரில் இருந்து அவிநாசி வட்டாரத்தில் துலுக்கமுத்தூர், அய்யம்பாளையம், வடுகபாளையம், நடுவச்சேரி, கருமாபாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகள் வழியே பெங்களூருக்கு எல்.பி.ஜி.காஸ் பைப் லைன் அமைக்கப்பட உள்ளது.\nவிளைநிலங்களுக்கு மத்தியில் 10 அடி ஆழத்தில், நான்கு மீட்டர் அகலத்தில் குழாய் அமைத்து, அதன் மேல் கான்கிரீட்டும் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட அதிகாரிகள் விவசாய நிலங்கள் வழியாக வந்தனர்.\nஅப்போது, தேசிய நெடுஞ்சாலை வழியே திட்டமிடப்பட்டிருந்த அந்த பைப் லைன், திடீரென்று கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியே அமைப்பதை ஏற்க முடியாது என கூறிய விவசாயிகள், அதிகாரிகளை சிறைபிடித்தனர்.\nதகவலறிந்த இன்ஸ்பெக்டர் காளியண்ணன், இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், எல்.பி.ஜி. நிறுவன உயர் அதிகாரிகளிடம் பேசி, பிரச்னையை சுமூகமாக தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு பணிகளில் ஈடுபடாமல் திரும்பிச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் ���ெய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிவசாயிகள் அவிநாசி coimbatore farmers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/woman-wears-snake-looking-stockings-husband-beats-her-mistaking-it-for-two-real-snakes-338232.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:06:59Z", "digest": "sha1:V6SLIFWBKOWKFK2ISH2Y3CIMJ5TCFO5Y", "length": 14062, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க! | woman wears snake looking stockings husband beats her mistaking it for two real snakes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\n3 min ago பருவ மழையை வரவேற்க தடபுடலாக தயாராகும் திருச்சி.. 1 லட்சம் மரக்கன்றுகளை நட சபாஷ் திட்டம்\n12 min ago எடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\n15 min ago பிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\n51 min ago ராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வகையில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியை ஹாக்கி மட்டையால் கணவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.\nவிதவிதமாக உடை அணிவதில் பெண்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதிலும் சமீபகாலமாக பாம்பு மற்றும் புலி போன்ற பிரிண்டிங்கில் ஸ்டாக்கிங்ஸ் அணியும் வழக்கம் அவர்களிடம் அதிகரித்துள்ளது.\nஆனால், அப்படி ஆசையாக உடையணிந்து, கணவரிடம் அடி வாங்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் ஒரு மனைவி.\nஅப்பெண்ணின் மற்றும் அவரது கணவரின் பெயர் ஊடகங்களில் வெளியாகவில்லை. ஆனால், அவரது அடிபட்ட கால் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசம்பவத்தன்று பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார் மனைவி. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால், இரவில் அறைக்குள் வந்த கணவர், கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என தவறாக நினைத்து விட்டார்.\nஉடனடியாக அருகில் இருந்த பேஸ்பால் பேட்டால் அந்த பாம்புகளை, அதாவது மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார். வலியில் மனைவி அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.\nதற்போது காலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபெண்கள் ஸ்டாக்கிங்ஸ் என்பது காலில் இருந்து தொடை வரை அணியும் உடை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia wife snake husband ஆஸ்திரேலியா மனைவி பாம்பு கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-madhavaram-moorthy-sacked-from-cabinet-210410.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:56:29Z", "digest": "sha1:YO747RW6K6C3KGBQ6HLYTDMC5KVINGNM", "length": 16449, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஆவின்\" ஊழலில் சிக்கியதாலேயே மாதவரம் மூர்த்திக்கு ஆப்பு!! | Why Madhavaram’ Moorthy sacked from Cabinet? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n5 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n7 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n40 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n49 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n\"ஆவின்\" ஊழலில் சிக்கியதாலேயே மாதவரம் மூர்த்திக்கு ஆப்பு\nசென்னை: ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த ஊழல் முறைகேடுகளில் தொடர்பிருந்ததாலேயே அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழக சட்டசபை தேர்தலின் போதே ரமணாவுக்கு சீட் கிடைத்ததை மாதவரம் மூர்த்தி விரும்பவில்லை. அப்போது, ரமணா தனது முதல் மனைவி இருப்பதை மறைத்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று சிலர் பிரச்சினை கிளப்பினர்.\nஇதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, ரமணா வகித்து வந்த வணிக வரித்துறை அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.\nரமணா மீதான வழக்கு தள்ளுபடி\nஅதன்பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த ரமணா, தனது குடும்ப விவகாரங்கள் குறித்து விளக்கியுள்ளார். இதனிடையே ஒரு மாதத்துக்கு முன்பு ரமணா மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.\nஇந்நிலையில், வழக்கு தள்ளுபடி ஆன விஷயத்துடன் மாதவரம் மூர்த்தி ஆதரவுடன் ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் முதல்வர் அலுவலக கவனத்துக்கு ரமணா தரப்பினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆவினில் நடக்கும் முறை கேடுகளை கண்டறிய முதல்வர் ரகசிய உத்தரவு பிறப்பித்தார்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் 2 வாரங்களுக்கு முன்பு ஆவினுக்கு பால்கொண்டு வரும் கண்டெய்னர்களில் தண்ணீர் கலப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். அதில் பிடிபட்ட மற்றவர்களிடம் நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளிக்கு பின்னணியாக இருந்ததே அமைச்சராக இருந்த மூர்த்திதான் என்று தெரியவந்தது.\nஇதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இதில் குற்றச்சாட்டுகள் ஊர்ஜிதமானதால் மூர்த்தியின் அமைச்சர் பதவியுடன் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. ‘தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளக்கம் கொடுத்துவிட்டு, அமைதியாக காத்திருந்ததால் ரமணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஇதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nநாள் முழ��வதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu cabinet moorthy ramana தமிழகம் அமைச்சரவை மூர்த்தி\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nபடுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த படமெடுத்த முன்னாள் கணவன் - காட்டிக்கொடுத்த பெண்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/court-bans-pongal-price-for-people/", "date_download": "2019-07-20T06:03:57Z", "digest": "sha1:XUWYVHC6GVDCLHSASPQJEUWHRHNULDXK", "length": 8219, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / த‌மிழக‌ம் / பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்\nபொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்\nஅருள் January 9, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்\nபொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் அந்த உத்தரவிற்கு தடைவிதித்துள்ளது.\nதமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படும் என கூறியிருந்தார்.\nஅதன்படி இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.\nஇன்று பொங்கல் பரிசு வாங்கச் சென்றவர��� மாரடைப்பால் உயிரிழந்தார்.\nகோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து மக்களுக்கும் 1000 ரூபாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கவேண்டும் எனவும் மக்களின் வரிப்பணத்தை இப்படி வீண்டிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது.\nஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்றுகொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nNPHH மற்றும் NPHH-S ஆகிய கார்டுகளுக்கு 1000 ரூபாய் வழங்க தடைவிதித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை நீதிமன்றம் காட்டமாக விமர்சித்தது.\nTags court Pongal price stop தடை நீதிமன்றம் பொங்கல் பரிசு\nPrevious உடல் எடையை குறைக்க உதவுகிறது தக்காளி தெரியுமா\nNext சிறப்புக் காட்சிகள் உண்டா இல்லையா \nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-20T05:26:47Z", "digest": "sha1:SC4QWFRCKDKENSUYYKAPVQOCRJDU6TZP", "length": 4774, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:முளைய விருத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுளைய விருத்தி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2011, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய���டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18776/Vinnnnor-Makilnthu-Paadum-Paadal-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T04:56:34Z", "digest": "sha1:RLNHSVZV4P35X73BZQ2UUGBJVASRZLGH", "length": 2984, "nlines": 95, "source_domain": "waytochurch.com", "title": "Vinnnnor Makilnthu Paadum Paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்", "raw_content": "\nVinnnnor Makilnthu Paadum Paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்\nவிண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்\nமண்ணோர் உவந்து பாடும் பாடல்\n1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட\nதேவ வாழ்வின் தூய மேன்மை\nஎம் தாழ்ந்த உள்ளம் தன்னில்\n2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி\nதாவீதின் நகரில் மாமரி மடியில்\nநின் பாதம் தொழுதிட வந்தோம்\n3. கன்னித்தாயும் அவளது மடியில்\nநிற்கும் உவலயம் உனை வணங்க\nஎம் வாழ்வின் இன்பம் பொழிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4073", "date_download": "2019-07-20T05:03:24Z", "digest": "sha1:BAXGNE2AWANVIP4WKTDHOH6ZPEUJS54U", "length": 24586, "nlines": 86, "source_domain": "puthu.thinnai.com", "title": "பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11 அன்று பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலின் பல பாகங்கள் இயங்கா காரணத்தால் சத்யலோகம் அடைந்தார்.\nஇவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் தக்ஷணவதியாகும்.\nகாரைக்குடியில் உள்ள அழகப்ப செடடியார் கல்லூரியில் கணிதபாடத்தில் பட்டம் பெற்றார். படித்து முடித்த பின் பழனி அருள்மிகு.பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஸ்தபதியாக 1957 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அங்கே 1960 ஆண்டு வரை பணியாற்றினார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி அவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட அரசு சிற்பகலை கல்லூரியில் அவரது தந்தை வைத்தியநாத ஸ்தபதி ஓய்வு பெற��ற பின கணபதி ஸ்தபதி முதல்வராக 1961 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். 1988 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். பின்னர் மாமல்லபுரத்தின் அருகில் உள்ள வடகடம்பாடியில் வாஸ்து வேத அறக்கட்டளை மற்றும் வாஸ்து வேத ஆராய்ச்சி மையத்தை நிறுவினர்.மேலும் அமெரிக்கன் பல்கலைகழக மயொனிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.\nகண்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதற்கு முன் தெற்கே 10000 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்பு தீப எனும் பகுதி இருந்தாகவும் அங்கிருந்து சில்ப மரபு மயனால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அது வழி வழியாக தங்களிடம் தொடர்கிறது என கணபதி ஸ்தபதி தெரிவித்து உள்ளார். அப்படிப்பட்ட மயனுக்கு ஐந்து தலை பத்து கைகளுடன் மயனின் ஐந்திறமாக இயல், இசை,நாடகம், சிற்ப. மற்றும் கட்டக்கலை என உருவகப்படுத்தி தனது வேத ஆராய்ச்சி மையத்தில் மையத்தில அழகிய சிலை அமைத்துள்ளார்\nஇவரது பரம்பரையினர் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கட்டிய குஞ்சாரமாமல்லன் ராஜராஜ பெரும் தச்சன் வழி வந்தவர்கள் என சொல்லப்படுகிறது. சோழப்பேரரசின் விழ்ச்சிக்கு பின் இவர்களது முதாதையர் சிவகங்கை மருது சகோதரர்களின் அரவணைப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளையார்கோயில் இவர்களது முப்பாட்டன்களான பெரியநாயகன் ஸ்தபதி மற்றும பழம்பதி ஸதபதி ஆகியோரல் கட்டப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் இவர்களது முன்னோர்கள் நகரத்தார்-செட்டியார்களின் அரவணைப்பிற்குள் வந்து உள்ளனர். கணபதி ஸ்தபதியின் தந்தை வைத்தியநாத ஸ்தபதி கொழும்பில் உள்ள பூரணஅம்பலனிஸ்வர் கோயில், இராமேஸ்வரத்தில் உள்ள மத்துருபூதீஸ்வரர் கோயில்களை கட்டி உள்ளார். பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலின் ராஜகோபுரத்தையும் கட்டியுள்ளார்.\nகணபதி ஸ்தபதி , வேதங்கள்,ஆகம சாஸ்திரங்கள், மாயமத வாஸது, கஷியப சில்ப சாஸ்திரம, மயனின் ஐந்திரம், சைவ சிந்தாந்த ஆகியவற்றில் புலமை பெற்றவர். தங்களது சமுதாயத்தை விஸ்வப்ரமின் என அழைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் இவர் விஸவகர்ம ஜகத்குரு, ப்ரணவ வேதி, வாஸ்து விஞ்ஞானி எனப் பெருமை படுத்தி அழைக்கப்பட்டார்.\nமுன்னாள் முதல்வர் மு. கருணாநதி அவர்கள் காலத்தில் கணபதி ஸ்தபதியினை கொண்டு சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பெரி�� தேர்,. முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலையினை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன ..தஞ்சாவூர் அருகில் உள்ள பூம்புகாரில் கல்லால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் கணபதி ஸ்தபதியால் கட்ட வைக்கப்பட்டது. அங்குள்ள காட்சியகத்தில் உள்ள கண்ணகி மாதவி சிலைகள் இவரால் வடிக்கப்பட்டவையாகும்\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கணபதி ஸ்தபதியினை கொண்டு தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழக நிர்வாக கட்டடம் மற்றும் நூலக கட்டடம் அதன் அழகான நுழைவாயில் ஆகியவற்றை கட்டவைத்தார்.. மேலும் ஜப்பானின் தை ஜோக்கியொ புத்த சங்கத்திற்காக சாரநாத்தில் உள்ள 38 அடி புத்தர் சிலையினை படியெடுத்தாற்போல் ஒரு சிலை செய்ய ஊக்கப்படுத்தி செய்து முடிக்க வைத்து உள்ளார்.\nகணபதி ஸதபதி அவர்கள் புது டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மலை மந்திர் என அழைக்கப்டும் சுவாமிநாதஸவாமி முருகன் ஆலயத்தை கட்டி உள்ளார். தமிழகத்தில் காரைக்குடியில் தமிழதாய் கோயிலை கட்டி உள்ளார். மதுரையில் உள்ள பல அழகிய நுழைவாயில்கள் இவரால் கட்டபட்டவைக்ள்.\nஇந்து மதத்தில் இன்றும் இரண்டு பிரிவுகளாக உள்ள சைவ வைணவ இரண்டையும் ஒன்றாக நோக்க வேண்டும் என கணபதி ஸதபதி விரும்பினார். பிரண – மன –லக்ன வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு நாளில் 124 தடவை சிவனும் விஷனுவும் ஒருங்கிணைவதாக கணபதி ஸ்தபதி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள சிவ-விஷ்னு ஆலயத்தை கட்டினார் . இதைப்போல் மியாமி, செயிண்ட லூயிஸ் மற்றும் வாஷிங்கடன் ஆகிய இடத்திலும் சிவாவிஷனு ஆலயங்களை கட்டப்பட்டன ..ஹவாய் தீவில் உள்ள இறைவன் கோயில் இவரால் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது. ஸ்தபதய வேதம் எனும் நூலை எழுதியுள்ளார். முதல் வேதமான ப்ரணவ வேதத்தின் 50000 வாக்கியங்களை ஒலிபதிவு செய்து உள்ளார். ப்ரணவ வேதத்தை தமிழ் ஆக்கம் செய்து உள்ளார்\nஇவரது தந்தை ஒரு சமயம் உடல் நலகுறைவாக இருந்த போது இளையாற்றங்குடியில் தங்கியிருந்த காஞ்சி பெரியவரை தரிசித்து தனது தந்தையின் உடல்நலக்குறைவு நீஙகி நலம் பெற ஆசீர்வதிக்க வேண்டுமென கேட்க சென்று உள்ளார். .காஞ்சி பெரியவர் வர நேரமாகி விட்டது. இருள் கவிந்த பின் பெரியவர் வந்து சிறுவனாக இருந்த கணபதி ஸ்தபதியிடம் ஆறுதல் சொல்லி பிரசாதம் அளித்து ஒரு வழியை காட்டி கண்க்கரை போய் பார்.க்குமதறு சொல்லி இருக்கிறார். வழி இருட்டாக இருக்க கணபதி ஸ்தபதி பயந்து நிற்க, ஒரு சிஷ்ய சிறுவன் அங்கே வந்து தைரியமாக அவரை அழைத்து சென்று கணக்கரிடம் விட்டு விட்டு இருளில் மறைந்து விட்டதாகவும் பின்னாளில் இது பற்றி விசாரிக்க காஞ்சி பெரியவர் எங்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு உனக்கு கிடைத்து உள்ளது. உன்னை அழைத்து சென்றதது சாடசாத் அந்த ஆதி சங்கரர் தான் என கணபதி ஸ்தபதியிடம் சொல்லி உள்ளார்.\nப்ரணவ வேத தமிழாக்கத்தை, தமிழக அரசு வெளியிட்டு தமிழர்களிடையே பரப்ப செய்ய வேண்டுமென்றும், கோயில்களை தூய்மைபடுத்துகிறோம் எனும் பெயரில் கோயில்களில் உள்ள சுவர் சித்திரங்கள், சிலைகளின் வடிவ சிதைத்தல் போன்றவற்றை தடுக்க சிவாச்சாரியாகள், பட்டா, மற்றும் ஸ்தபதிகளை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கவேண்டும். என்பதும், மேலும் அரசாங்கத்தில் கோயில் பணித்துறை என புதிய துறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதும், மாமல்ல புரத்தில் அவர் நிறுவி உள்ள வாஸ்து வேத ஆராய்ச்சி பவுண்டேசனை விஸ்வகர்ம பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனவும் அதற்காக இன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் பேசி 10 ஏக்கர் நிலத்தை பெற வேண்டுமென்பதும்,. அந்த பல்கலைகழகத்தில் நான்கு வேதங்கள் , தமிழில் பிரணவ வேதம், கோயில் கட்டட கலை, வீட்டு கட்டடகலை, நகரமைப்பு திட்டமிடல், சிற்ப சாஸ்திரம், ஓவியக்கலை, பித்தளையில் சிலை வார்த்தல், ஸ்டுக்கோ மற்றும் ட்ரக்கோட்டா சிலைககள் ஆகியவை பாடமாக இருக்குவேண்டுமென்பதும் கணபதி ஸ்தபதி அவர்களின் தனது கடைசி ஆசையாக இருந்து உள்ளன..\nஅவரது கடைசி ஆசைகள் நிறைவேறுமா உலக நாடுகள் எல்லாம் சென்று தனது புகழை என்றென்றும் வாழவைத்த கணபதி ஸ்தபதியின் கடைசி பயணம் அவரது வடகடாம்பட்டி வேத ஆராய்ச்சி மையத்திலிருந்து தெர்டங்கி மாமல்லபுர சுடுகாட்டில் நிறைவடைந்தது. அன்னாரின் உடலுக்கு கணபதி ஸ்தபதியின் சகோதரியின் மகன்களான செல்வநாதன் மற்றும் சண்முகம் நெருப்பிட்டனர். அவர் உடல் நெருப்பில் போய்விட்டாலும். அவர் படைத்த இறைவன்கள் சிலையில் அவர் புகழ் காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் என்பது உறுதியானது.\nSeries Navigation “மச்சி ஓப்பன் த பாட்டில்”பூரணச் சந்திர சாமியார்\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) ம���வங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: “மச்சி ஓப்பன் த பாட்டில்”\nNext Topic: பூரணச் சந்திர சாமியார்\nநான் பிறந்த ஊரான எழுவன்கோட்டை ஐயா அவர்களினால் பெறுமைகொள்கிறது. ஐயா அவர்களின் பேரன் என்னுடைய. கல்வி தோழன் என்பது மகிழ்ச்சியாகவும் பெறுமையாகவும் உள்ளது.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/products/kitchen-gadgets.html", "date_download": "2019-07-20T06:13:36Z", "digest": "sha1:E6NNCCWEWVVHLG64HV5TE7BYCF36OGGP", "length": 13711, "nlines": 179, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "சமையல் கேஜெட்கள் சமையல் கருவிகள் பூண்டு கிளிர் கிவி வெண்ணெய் வெட்டு - காய்கறி ஸ்பைரல் ஸ்லிசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் காண்ட்டிமிம் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nபீஸ்ஸா கட்டர் சக்கர சுற்று பீஸ்ஸா கட்டர்\nவூட் கையாளல் துருப்பிடிக்காத ஸ்டீல் பிட்ஜ் கட்டர் காய்கறி சேப்பர் ஹெர்ப் கட்டர்\nசைக்கிள் பெட் கட்டர், பைக் வீல் பீட் கட்டர்\nசாலட் டிரஸ்ஸிங் கலவை, மிக்ஸர் பாட்டில், சாலட் டிரஸ்ஸிங் ஷேக்கர்\nகுக்கீ வெட்டர்களைக் கொண்டு 5-8-ல்-DIY குக்கீ மாவை ரோலர் பிளாக் டோக் ரோலர் மற்றும் ஸ்டோர் முள்\nவோல்-மவுண்ட் பேப்பர் டவல் ஹோல்டர் பிளாஸ்டிக் மடக்கு மற்றும் படலம் வழங்குதல்\nசிலிகான் பாட் பேட் ஹோல்டர் சிலிகான் டிவைவ்ஸ் சிலிக்கன் பாய் ஹீட் ரெசிஸ்டன்ட் ஹாட் பட்\nBBQ சாஸ் ஹனி எண்ணெய் தூரிகை சமையல் எண்ணெய் பாட்டில் தூரிகை\nசாக்கர் மற்றும் சிலிகான் தூரிகை அமைக்க���றது & சாஸ் தூரிகை எண்ணெய் பாட்டில் கசக்கி\nசமையல் சமையலறை சமையல் டைமர்-குக் டைமர்\nசமையலறை கேஜெட்கள் காய்கறி சுவை காயல்\nபூண்டு சாறை பூண்டு பிரஸ் மினெர் ட்விஸ்ட் பூண்டு பத்திரிகை Squeezer\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-63", "date_download": "2019-07-20T05:09:22Z", "digest": "sha1:VJOX6XWKAXW5T2LOJNLMPITMDEGVK4OU", "length": 7724, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பிரியாணி கடையில் நிகழ்ந்த குத்துச்சண்டை..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை பிரியாணி கடையில் நிகழ்ந்த குத்துச்சண்டை..\nபிரியாணி கடையில் நி��ழ்ந்த குத்துச்சண்டை..\nசென்னையில் உள்ள தனியார் பிரியாணி கடைஒன்றில் திமுக பிரமுகர் 10 பேருடன் சென்று பிரியாணி கேட்டு சண்டை போட்ட வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில், அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி யுவராஜ் என்பவர் 10 பேருடன் சென்று பிரியாணி கேட்டுள்ளார். அப்போது அவருக்கும் கடையில் உள்ள ஊழியர் களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. திமுக பிரமுகர் சண்டை போடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஎய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதாவால் போராடி பெறப்பட்டது – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nNext articleதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nசிறையில் அடைத்தாலும் பரவாயில்லை | பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489308/amp", "date_download": "2019-07-20T06:14:15Z", "digest": "sha1:YC2OH63WFDY7TDAU47CLQD2N5XL55M7M", "length": 9495, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Impaired drinking? Go on the arrow | இம்புட்டா குடிப்பாங்க? அம்புட்டுதான் போங்க | Dinakaran", "raw_content": "\nபுதுடெல்லி: வெயில் வந்தாலே தொண்டை வறண்டு போய்விடும். தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை இப்படி கோடையின் கொடுமையை தணிப்பதற்கு பாரம்பரிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனாலும், ஸ்டைலாக கூல்டிரிங்க் குடிப்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, குளிர்பான விற்பனை நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, ஒரு நபர் ஆண்டுக்கு 44 பாட்டில் கூல்டிரிங்க் குடிக்கிறாராம். இது லேட்டஸ்ட் அல்ல, 2016ம் ஆண்டு கணக்கு. ஆனாலும், அமெரிக்காவோடு போட்டி போட முடியாது. அங்கு ஆண்டொன்றுக்கு ஒருவர் 1,496 பாட்டில் காலி செய்கிறார். ஏறக்குறைய தண்ணீருக்கு பதில் கூல்டிரிங்க்ஸ்தான் குடிப்பார்கள் போலிருக்கிறது.\nஇதற்கு அடுத்த இடம் மெக்சிகோ.\nஇங்கு ஆண்டு ஒன்றுக்கு 1,489 பாட்டில்களும், ஜெர்மனயில் 1,221 பாட்டில்கள், பிரேசிலில் 537 பாட்டில் கூல்டிரிக்சை ஒரு நபர் ஓராண்டில் குடிக்கிறார். இந்தியாவில் குறைவுதான் என்று அந்த ஆய்வு குறைப்பட்டுக்கொள்கிறது. ஆனாலும், 2021ம் ஆண்டில் இது ஏறக்குறைய இரட்டிப்பாகும். அதாவது ஒரு நபர் ஓராண்டில் 84 பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பார் என்று உத்தேச சராசரி கணக்கு வெளியிட்டுள்ளது அந்த ஆய்வு. இளநீர், நுங்கு, தென்னை மட்டை நிழல் என சுகம் கண்டு வந்த பல கிராமங்கள் நூறு சதவீதம் மின்சார வசதி பெற்று விட்டன.\nஇதுவும் கூல்டிரிங்க்ஸ் தொழிலுக்கு கைகொடுத்து வருகிறது, மேலும் கைகொடுக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. போகிற போக்கை பார்த்தால், தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டு போன கிராம பகுதியில், கூல்டிரிங்ஸ் கூலிங்கிளாஸ் சகிதமாக சுற்றும் நிலை கூட வரலாம். நினைத்துப்பார்த்தாலே நடுங்க வைக்கிறது இந்த புள்ளி விவரம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது\nஜூலை-19: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nகடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nஜூலை-18: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது எப்படி அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு\nவாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா\nரயில் டிக்கெட் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் குறைக்கப்படும்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிச���்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்\nமொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு\nடெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை\nஇந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி\nஜூலை-16: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59827-kalank-official-trailer.html", "date_download": "2019-07-20T06:12:56Z", "digest": "sha1:EFJXFG6G7J5RK2JJZS3Y6UPMJ6EMFNGL", "length": 7777, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கலங் ட்ரைலர் ரிலீஸ் | Kalank Official Trailer", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nஅபிஷேக் வர்மா இயக்கத்தில் ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கலங். இப்படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்துள்ளார். கரன் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nவரலாற்று படமான கலங் திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ள‌து. ஏப்ரல் 17-ம் தேதி \"கலங்\" திரையிடப்பட உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுமேய்க்கும் தொழிலாளி\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n2017ல் துணை ராணுவ முகாம் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்- முக்கிய தீவிரவாதி கைது\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்\nநியூசிலாந்து தீவில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்\nசினிமாவால் குடும்பத்தைப் பிரிந்த நடிகை\n1. 10, 11 மற்றும�� 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/topics/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:07:34Z", "digest": "sha1:TDM7PSYJJOI35UARKKR46NYWEWQVRFVY", "length": 6867, "nlines": 56, "source_domain": "www.minmurasu.com", "title": "நேயர் செய்திகள் – மின்முரசு", "raw_content": "\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந்...\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nசமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார். பெரம்பலூர்:தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா...\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ:ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளி���் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3...\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர்:அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_216.html", "date_download": "2019-07-20T05:50:20Z", "digest": "sha1:MZ7BIQLRBJAR5IWRFE7EH7HH2EK4IBUM", "length": 7462, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'\nகேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'\nதிருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.\nகேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், '���ன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n0 Comment to \"கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://siththar.com/noolkal/", "date_download": "2019-07-20T06:02:44Z", "digest": "sha1:Y3U5MN3LPX5HSDGND3A5JHZXNDGVJ553", "length": 2511, "nlines": 40, "source_domain": "siththar.com", "title": "நூல்கள் – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nமன்னிக்கவும் உறவுகளே, தற்போது எந்த நூல்களும் பகிரமுடியாத நிலையில் உள்ளேன். ஆனாலும் அடுத்த ஆண்டளவில் அடியேனிடம் உள்ள 40 000 மேற்பட்ட சித்தர்கள், இறைவன் சார்ந்த நூல்களையும் உங்களிடம் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டிக் காத்துக் கொண்டு உள்ளேன். . அதுவரையும் பொறுத்து மன்னித்து அருளுங்கள்.\nவாழ்க தங்களது உயர்ந்த எண்ணங்கள்\nK Krishnamoorthy on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nthangaraj on தமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chandrufm.com/?p=2540", "date_download": "2019-07-20T06:03:39Z", "digest": "sha1:HBJTKCDRQU6TOGZKRWBUHDIR6OVYF4DA", "length": 6227, "nlines": 57, "source_domain": "www.chandrufm.com", "title": "பத்திரிகையாளர்களுக்கு இனி அன்பளிப்பு கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி - Chandru FM Chandru FM", "raw_content": "\nபத்திரிகையாளர்களுக்கு இனி அன்பளிப்பு கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nஒரு திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும். அந்த காட்சியின்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையாக உள்ளதுஇந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\n’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தினர்.\nஅதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவைதான்.\n1. எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் அதாவது பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரெய்லர் விழா, என அனைத்து விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது,\n2. அனைத்து சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேநீர், ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.\n3. மேலும் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்\nமேற்கண்ட தீர்மானங்களை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு சார்பாகவும் தென்னிந்தியத் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.’’\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=282961", "date_download": "2019-07-20T06:16:17Z", "digest": "sha1:L2ODYL2WGYTQA5H2H2NA7UN7X5S7QABY", "length": 5220, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "சிக்கி தவித்த நாய்! நெகிழ வைத்த தீயணைப்புத்துறையினர்- Paristamil Tamil News", "raw_content": "\nஅமெரிக்கா தேசத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் கான்கிரீட் பரப்பில் இருந்த சந்துக்குள் ஒரு நாய் சிக்கிக்கொண்டது.\nநீண்ட நேரம் போராடியும் அந்த நாயினால் வெளியவே வரமுடியவில்லை. ஒருகட்டத்தில் நாய் கல் வலியால் கத்தத்தொடங்கியது.\nநாயின் கதறலைக்கேட்ட வீட்டு உரிமையாளர் உடனே வெளியே வ���்து , நாயினை மீட்கப் போராடினார். ஆனால் தனி ஆளாக மீட்க முடியவில்லை என்று தெரிகிறது.\nபின்னர், தீயணைப்புத் துறையினருக்குப் போன் செய்து, தன் வீட்டில் நாய் கான்கிரீட்டில் மாட்டிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதனைக் கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்களிடம் இருந்த டிரில்லிங் மெஷின் ,கட்ட மெஷின் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நாயை வெளியே மீட்டனர். அதன்பின்னர் நாய் உற்சாக வலாட்டிக் கொண்டு ஓடியது. தீயணைப்புத்துறையினரின் இந்த துரிதமான முயற்சியை ஒருவர் வீடியோ எடுத்து அதை சமுகவலைதளத்தில் பதிவிட தற்போது அது வைரலாகிவருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\nகாரை அலுவலகத்துக்குள் ஓட்டிச் சென்று பெண் ஏற்படுத்திய விபரீதம்\n\"செத்துத் தொலையுங்கள்\" என்று கத்தியபடி தீ வைத்த நபர்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5Nzc4MTkxNg==.htm", "date_download": "2019-07-20T06:00:36Z", "digest": "sha1:WQXDG6JFLXOF2LS6OF5SQN36QW2GSEP3", "length": 12182, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "குளியலறையில் கவின் செய்யும் காதல் லீலைகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்க��்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுளியலறையில் கவின் செய்யும் காதல் லீலைகள்\nகுளியலறையில் கவின் செய்யும் காதல் லீலைகள்-கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி படுஜோராக சென்று கொண்டிருக்கிறது கடந்த இரண்டு சீசனை விட தற்போது இந்த சீசனுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இதில் தற்போது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் தற்போது இந்த போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிப்பட்டு வருகின்றன தற்போது இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்தவராக இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கவின்.\nஇவர் தனது சக போட்டியாளரான லஸ்லியாவுக்கு தற்போது காதல் தொந்தரவு செய்து வருகிறார் இதை கூட தற்போது பிரபல நகைச்சுவை நடிகரான சதீஷ் தற்போது தனது சமூக வலைதளத்தில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ் நிகழ்சிக்கு எதற்கு சென்றார் என்பது கூட தற்போது தெரியவில்லை எப்போதும் குளியலறையில் இருந்து கொண்டிருக்கிறார் என மிகவும் கிண்டலாக விமர்சித்து இருந்தார். மேலும் நேற்றுக்கூட குளியலறையில் குளிக்க சென்ற லாஸ்லியாவை வழி மறித்து கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின் இதனால் இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் கவின் மீது எரிச்சலாக உள்ளனர்.\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nமீரா மிதுனுக்கு முன் ஜாமீன்\nகவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nநயன்தாரா திருமணம் எப்போது தெரியுமா\nகடும் சிக்கலில் சிக்கி தவிக்கும் நேர்கொண்டபர்வை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/10231149/1236633/Latha-Condemns-to-Kasthuri.vpf", "date_download": "2019-07-20T05:10:47Z", "digest": "sha1:NAIAD3WI7DGIDN66FADVP2UUAO337CIC", "length": 16253, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து பேசுவதா? கஸ்தூரிக்கு லதா கண்டனம் || Latha Condemns to Kasthuri", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து பேசுவதா\nஎம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri\nஎம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri\nநடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை லதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\nஎம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.\n“நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..\nஎன்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)\nகஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச பட���்துல இருந்தே சொல்லியிருக்கலாமே.. எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.\nஅவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா.. கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.\nஇதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nமழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1107/amp", "date_download": "2019-07-20T05:11:25Z", "digest": "sha1:6JDJI4ZWZ7XY72RJEOATA3IPJJ5YGWG5", "length": 10180, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர் | Dinakaran", "raw_content": "\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்\nகன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகள் அதிகாலை சூரியன் உதிக்கும் காட்சியை ரசிக்கின்றனர். முக்கடல் திரிவேணி சங்கமத்தில் குளித்து மகிழ்கின்றனர். பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள். கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் பார்வையிடுகிறார்கள். காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகியவற்றுக்கு செல்கிறார்கள். சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியையும் பார்த்து மகிழ்கின்றனர்.\nகன்னியாகுமரியில் கோடை சீசன் ஏப்.15ம் தேதி தொடங்குகிறது. தற்போது கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதை தொடர்ந்து கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகிறார்கள். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் நேற்று மட்டும் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டனர்.\nசுற்றுச்சூழல் பூங்கா: கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள மரம் செடி கொடிகள் மற்றும் அருவி போன்ற அமைப்பு, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்த பூங்காவை பார்வையிட தற்போது இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள தேசிய நெ��ுஞ்சாலையைில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/186861", "date_download": "2019-07-20T05:53:29Z", "digest": "sha1:GDBIUMO7BGECEVPE25GP236QXCKQUEEJ", "length": 7022, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி\nதென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் ��ற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் புதிய அணி போட்டியிடுகிறது.\nவிஷாலின் பாண்டவர் அணியில் சென்ற முறை போட்டியிட்டவர்கள் அதே பதவிகளுக்கு இந்த முறையும் போட்டியிடுகின்றனர். மனுத்தாக்கல முடிந்து மனு பரிசீலனை நடந்து வந்த நிலையில் நேற்று ஐசரி கணேஷ் அணியை சேர்ந்த நடிகர் விமல், நடிகை ஆர்த்தி , நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமனு செய்தவர்கள் அல்லது மனுவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டவர்கள் சந்தா தொகை கட்டாவிடில் அவர்களது மனு நிராகரிப்படும். அவ்வகையில்தான் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசரி கணேஷ் தலைமையிலான அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nPrevious articleஅபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் – சுறுசுறுப்பான வாக்களிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி ஒத்திவைப்பு\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nதிரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nகோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:29:28Z", "digest": "sha1:GO7QCL5EMOZE7D35MWN24RC4JMTOTWQZ", "length": 13669, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினா தேசாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\n2012இல் தேசாய் த பெஸ்ட் எக்சோடிக் மேரிகோல்ட் ஹோட்டல் என்ற நிகழ்ச்சியில்\n2011 முதல் தற்போது வரை\nடினா தேசாய் (Tina Desai) 1987 பிப்ரவரி 24இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார். அவர் 2011 ஆம் ஆண்டின் திகில் படமான யே ஃபாஸ்லே படத்தில் அறிமுகமானார், மேலும் அதிரடி திரைப்படமான சாய் தந்தே கலத் பந்தே என்றத் திரைப்படத்திலும் நடித்தார், அதற்கு முன்னர், 2012 இல் த பெஸ்ட் எக்சோடிக் மேரிகோல்ட் ஹோட்டல் என்ற முதல் வெளிநாட்டு ஆங்கில நகைச்சுவை நாடகம் அரங்கேறியது.[1][2][3] நெற்ஃபிளிக்சு தொடரின் சென்ஸ் 8 படத்தில் அவரது முக்கிய பாத்திரத்திற்கும் அவர் அறியப்படுகிறார்.\nதேசாய் பெங்களூருவில் குசராத்திய இந்து தந்தைக்கும், தெலுகு இந்துத் தாய்க்கும் பிறந்தவர் ஆவார். அவர் நிர்வாகத்தின் தேசிய கல்வி நிறுவனத்தின் நிதியுதவியுடன் வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பை முடித்தவர்.[1] குஜராத், தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழிகளில் அவள் சரளமாக இருக்கிறார்.\nரியாலிட்டி நிகழ்ச்சியான கெட் கார்ஜியஸ் போட்டியில் பங்கேற்றபோது தேசாய் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தார். போட்டியில் வெற்றி பெறவில்லை ஆனாலும், ரியாலிட்டி நிகழ்ச்சியை விளம்பரப் படுத்திய எலைட் மாடல் இந்தியா மேனேஜ்மென்ட் என்ற நிறுவனதுடன் இறுதி வெற்றியாளருக்கு முன் இவர் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார், அவர் 2007 ஆம் ஆண்டு முதல் விளம்பர நடிகையாக 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளார்.\n2011 ல் யே ஃபாஸ்லே என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் அவர் தி பெஸ்ட் எக்சோடிக் மாரிகோல்ட் ஹோட்டல் படத்தில் தோன்றினார்.[4] 2015, தேசாய் தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல், என்ற இரண்டு உயர் ஆங்கில மொழி திட்டங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.[5] 2001இல் தொடர் வெற்றியான[6] தி வச்சோவ்ஸ்கி மற்றும் ஜே. மைக்கேல் ஸ்ட்ராசின்ஸ்ஸ்கி ஆகியோரால் இயக்கப்பட்ட நெற்ஃபிளிக்சு நாடகம் சென்ஸ் 8 என்பதில் கலா தண்டேகர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.\n2012இல் கிங்ஃபிஷர் நாட்காட்டிக்கு நீச்சல் உடையில் க���ட்சி தந்தார்.[7] மற்றும் பாலிவுட் அதிரடி திரைப்படமான டேபிள் நம்பர் 21 படத்தில் நடிகர் ராஜீவ் கண்டேல்வால் உடன் நடித்தார். பாடகர் கேக்கே உடன் கேகேயின் காதல் பாடலான \"யே கஹான் மில் கயே ஹம்\" என்றப் பாடலில் தோன்றினார்\n2016இல், கிரேட் ரேஸ் படத்தில் தாமஸ் மற்றும் அவரது நண்பர்களில் அசீமாவின் பாத்திரத்தை அவர் வெளிப்படுத்தினார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தினா தேசாய் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தினா தேசாய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11859-trump-n-putin-to-meet-in-helsingi?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-20T05:14:13Z", "digest": "sha1:SUVZ4ZPC4QULZKQ7MU2FPCHU4HYC3PQB", "length": 3576, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தில் சந்திக்கின்றனர் புதினும் டிரம்பும்", "raw_content": "எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தில் சந்திக்கின்றனர் புதினும் டிரம்பும்\nமிக நீண்டகாலமாக ஒழுங்கு செய்யப் படாத நிலையில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸிங்கியில் நடைபெறுவது என ஏற்பாடாகி உள்ளது.\nஇந்த சந்திப்பின் போது முக்கியமாக தேசிய சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அலசப் படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் புருஸெல்ஸில் நடைபெறவுள்ள நேடோ என்ற மாநாட்டுக்குப் பின்பு புதினுடன் தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை, முன்னதாக புதினுடன் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் சந்தித்துப் பேசிய போது தான் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது சிரியப் போர், உக்ரைனின் அசாதாரணமான சூழ்நிலை என்பவை தொடர்பிலும் பேசப் படும் என டிரம்ப் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் வியட்நாமில் ஆசிய பசுபிக் சம்மேளனம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது டிரம்ப் மற்றும் புதின் இ��ையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் புதன்கிழமை இச்சந்திப்பு உறுதியாகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசார் யூரி உஷாகோவா இனால் அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/the-argumentative-indian-amartya-sen.html", "date_download": "2019-07-20T05:40:21Z", "digest": "sha1:PJOROQCXDCEPNLSMGJQVF3VABGSWCUJB", "length": 29685, "nlines": 231, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Argumentative Indian-Amartya Sen", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n“நீ ஏன் இவ்ளோ ஆர்க்யு பண்ற” என்று எத்தனை தடவை நீங்க உங்க குடும்பம், நட்புவட்டத்திடம் கேட்டிருப்பீங்களோ, எனக்கு தெரியாது. ஆனா நான் நிறைய கேட்டாச்சு. ஆனா ’உன்னோட ஆர்க்யு பண்ண முடியாது’ன்னு யாரும் என்னிடம் சொன்னது கிடையாது. இவங்களோட விவாதம் பண்ணி என்ன விட்ருவேன். ஆனா என்னோட மனசுக்குள்ள நிறைய ஆர்க்யு பண்ணியிருக்கேன். ஆனா எல்லா விஷயத்துக்கும், ஒரு விதமான புகை மூட்டமான முடிவு தான் கிடைக்கும்.\nஇந்த விவாதம் பண்ற விஷயம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது ஆயிரம் ஆயிரம் வருஷமா இதையே தான் செய்கிறோம்; அதில் தான் ஹிந்து என்ற (மதம்)வழிப்பாடு/வாழ்க்கை முறை() வளர்ந்தது என்ற விவாதத்தை ”The Argumentative Indian”-வில் அமர்த்யா சென் முன்வைக்கிறார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புத்தகம் சக்கை போடு போட்டதா என்று தெரியாது; ஆனால் ஆ.வியில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் சுஜாதா இந்த புத்தகத்தை பற்றி சில வரிகள் எழுதி இருந்தார்.\nபுத்தகத்தின் அட்டையிலேயே இந்தியாவின் வரலாறு, பண்பாடு, தனி அடையாளம் (Identity) பற்றிய கட்டுரைகளின் தொகுப்புன்னு போட்டிருக்கும். ஆனா ஒரு சில இடங்களில் எனக்கு வேறொரு உணர்வு ஏற்பட்டது. அதை பற்றி அப்புறம். இந்த புத்தகம் மொத்தம் நாலு பகுதியா பிரிச்சு எழுதப்பட்டு இருக்கு.\nபுத்தகம் முழுக்க அமர்த்யா சென் ஆற்றிய உரைகள், பல சர்வதேச ���த்திரிகை+ ஜர்னல்(Journal)களில் அவர் எழுதிய கட்டுரைகள். அதை தாண்டி இந்த புத்தகத்துக்காக தனியா எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு.\nமுதல் பகுதி மகாபாரதம் தொட்டு இந்தியாவில் விவாதத்தின் மூலம் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி பற்றி பேசுகிறது. விவாதத்தின் மூலம் தான் காலம் காலமாக இந்தியாவின் தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களுக்கு எதிரான மாற்று கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று நிறைய எடுத்துக்காட்டுகிறார். முக்கியமா வேதங்களில் கூட கடவுள் இல்லா கருத்துக்களுக்கு கூட இடம் கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும், அக்பர் அசோகர் போன்ற மன்னர்கள் அனைத்து மதத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து, அவர்களை விவாதம் செய்ய வைத்து அதன் மூலம் மதசார்பின்மையை வளர்த்தனர் என்கிறார். முன் சொல்லப்பட்ட இந்த கருத்து கிட்ட தட்ட பத்து-பதினைந்து முறை மீண்டும் மீண்டும் சொல்லபடுவது ஒரு வித அலுப்பை ஏற்படுத்துகிறது.\nமுதல் பகுதி முதல் கடைசி பகுதி வரை நிறைய இடங்களில் ஹிந்து என்பது ஒரு மதம் கிடையாது, அது ஒரு வாழக்கை முறை என்று கூட சொல்லவில்லை, அது ஒரு விதமான அடையாளம் (ஹிந்து மதம் இல்லை) என்பதை நிறுவுவதில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். ஹிந்துத்துவவாதிகள் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு சொல்கிறார். அதற்கு தேவையாக பிஜேபி நடத்திய குஜராத் கலவரம் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு பற்றியும் பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் சீக்கியர்களை கொன்றதை பற்றியோ, பாப்ரி மஜீத் இடிப்பின் போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சிரியம்.\nஇரண்டாவது பகுதி இந்தியாவின் பண்பாடு மற்றும் செய்தி பரிமாற்றம் குறித்து அலசுகிறார். இதில் பெரும் பகுதி தாகூர் மற்றும் சத்யஜித் ரே-வுக்கே சரியாகப் போய்விடுகிறது. அமர்த்யா சென் பிரிக்கப்படாத வங்காளத்தில் பிறந்து இருக்கலாம், சாந்தி நிகேதனில் கல்வி பயின்று இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் தாகூரின் பார்வையில் இருந்து சொல்வது கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஒரு சமயத்தில் காந்தியின் நாட்டுப் பற்றின் மூலம் தேசிய உணர்வை கண்டிக்கும் தாகூரின் செயலை நியாப்படுத்தும் சென், நிறைய இடங்களில் இந்தியாவை ஒற்றுமை இப்போது ஹிந்துத்துவவாதிகளால் ப���ிபோகிறது என பேசுவது நகைப்புக்குரியது.\nபுத்தகத்தின் பலம் எப்படி தனிமனித சுதந்திரம், அறிவியல் வளர்ச்சி, கணிதம் போன்றவை மேற்கிலிருந்து தான் வந்தவை போன்ற மாயயை உடைக்கிறார். பிரம்ம குப்தா கண்டுப்பிடித்த கணித சூத்திரங்கள் அரேபியா மொழியில் அலேபுர்னியால் (Alberuni) மொழிப் பெயர்க்கப்பட்டு, மேற்கின் வழியாக மீண்டும் இந்தியாவில் நுழைந்து உள்ளது. அக்பர், அசோகா போன்ற மன்னர்கள், தம் மக்கள் எந்த மதத்தினையும் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கியதையும், நிறைய வரலாறு எடுத்துக்காட்டுகளோடு எழுதி இருக்கிறார்.\nமூன்றாவது பகுதியில் இந்தியாவின் அரசியல் மற்றும் பாலினம், அதன் வரலாறு, வளர்ச்சி, பலவீனம் பற்றி பேசுகிறார். எப்படி பெண் கல்வி மூலம், நாட்டின் பிறப்பு வளர்ச்சி குறைகிறது என்பதையும், அதே சமயம் படித்த பெண்கள் பல பேர் பெண் குழந்தையை கருச்சிதைவு செய்வதின் முரண் பற்றியும் குறிப்பிடுகிறார். இப்பகுதியின் கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி-மாறி அணுகுண்டு சோதனை செய்ததைப் பற்றியும், அமைதியான, நிலையான அரசு கொண்ட ஆட்சி பாகிஸ்தானில் அமைவது இந்தியாவுக்கு நல்லது. அது தான் இந்தியா செய்ய வேண்டிய முதற் முயற்சி எனவும் குறிப்பிடுகிறார்.\nகடைசி பகுதி “சிந்தனை மற்றும் அடையாளம்” (reason and Identity) பற்றிப் பேசுகையில் முன்னர் பேசிய செய்திகளே மீண்டும் மீண்டும் வருவது அலுப்புத் தருகிறது. அதே சமயத்தில் இந்த கருத்துகளுக்கும் “The Argumentative Indian” என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்க வைக்கிறது. இந்த பகுதியில் குறிப்பிட படவேண்டிய கட்டுரை, இந்தியாவில் புழங்கும் நாட்காட்டிகள் பற்றியது. எப்படி பல்வேறு மதங்களின் நாட்காட்டியும் எதாவது ஒரு சமூகத்தின் ஒரு அம்சத்தை தன்னுள் அடக்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.\nமுக்கியமாக வங்காளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் உபயோகபடுத்தும் நாட்காட்டி அக்பர் தோற்றுவித்த நாட்காட்டியின் ஒரு அம்சத்தை தத்து எடுத்துக் கொண்டுள்ளது போன்ற செய்தி, மிகப் புதிது. கடைசி வரை இந்தியாவின் இந்து மதம், ஒரு மதமே அல்ல என்று சாதிப்பதில் குறியாக இருக்கிறார்.\nபொருளாதாரத்தில் நோபெல் பரிசு வாங்கி இருந்தாலும், உலகமயமாக்கலும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரே ஒரு கட்டுரை எழுதி இருப்பது உறுத்தல். அதே சமயம் உலகமயமாக���கலுக்கு ஆதரவு செய்வதற்கு, கணிதம் முதல் சில்க் துணி உதாரணம் காட்டும் சென், அதன் தாக்கத்தை ஒரே ஒரு வரியில் தந்து, தனது சோகத்தை எழுதி இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது.\nமொத்தமாக பார்க்கும் போது நிறைய புதிய விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டாலும், இந்தியாவை வடநாட்டு பார்வையில் இருந்தே சொல்லப்பட்ட மாதிரி புத்தகத்தை முடிக்கும் போது தோன்றியது.\nநான் இந்நூலை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் வடநாட்டுத் தாக்கம் அதிகம் இருந்ததால் ஆழ்ந்து படிக்கவில்லை. இப்புத்தகம் படித்தபோது நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை இப்போது புரட்டிப் பார்த்தேன். சில,\n1‍. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களும் மதங்கள் என்ற பிரிவில் வைக்கப் பட்டிருந்ததை ஆசிரியர் பார்த்தது.\n2. ஐநாவில் கிருஷ்ண மேனனின் 9 மணிநேர இடைவிடா உரை.\n3. இராஜா ராம் மோகன்ராயின் மரணம் பற்றிய கவிதை.\n4. பீகார் பூகம்பம் பற்றி காந்தியும் தாகூரும் சொன்ன கருத்துகள்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) ��ுறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/03/Mahabharatha-Karna-Parva-Section-39.html", "date_download": "2019-07-20T05:59:41Z", "digest": "sha1:G4QMHQT5Y3OPS6MQI2KC7QTE3VQ2BSB5", "length": 44890, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "“கர்ணா நீயொரு நரி!” என்ற சல்லியன்! - கர்ண பர்வம் பகுதி – 39 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 39\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் தனியாகப் போரிட வேண்டாம் என்று கர்ணனை எச்சரித்த சல்லியன்; தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்த கர்ணன்; கர்ணனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத சல்லியன் அவனை இகழ்ந்தது; கர்ணன் மற்றும் அர்ஜுனனை, நரி மற்றும் சிங்கமாக ஒப்பிட்டுச் சொன்ன சல்லியன்...\n சூதன் மகனே {கர்ணா}, யானையளவு பெரிதான ஆறு காளைகளுடன் கூடிய தங்கத் தேரை எவனுக்கும் கொடுத்துவிடாதே. நீ இன்று தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணப் போகிறாய்.(1) நீயே பொக்கிஷத் தலைவன் {குபேரன்} என்பதைப் போலச் செல்வங்களைக் கொடுப்பதாக மடமையினாலே நீ சொல்கிறாய்.[1] எனினும், ஓ ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ சூதன் மகனே {கர்ணா}, நீ அவ்வேள்விகளைச் செய்வாயாக.(4) மடமையினால் தூண்டப்பட்ட அவ்விருப்பம் நிச்சயம் வீணானதாகும். இரண்டு சிங்கங்கள் ஒரு நரியால் வீழ்த்தப்பட்டதை ந���ம் எப்போதும் கேட்டதில்லை.(5)\n[1] வேறொரு பதிப்பில், “பலத்தினால் மதங்கொண்டவனான நீ குபேரன் போலப் பொருளைச் செலவிடுகிறார். ராதேய யதனமின்றியே இப்பொழுது நீ தனஞ்சயனைப் பார்ப்பாய்” என்றிருக்கிறது.\nஎதை நீ எப்போதும் வேண்டக்கூடாதோ அதையே வேண்டுகிறாய். சுடர்மிகும் நெருப்புக்குள் வேகமாக விழும் உன்னைத் தடுக்க நண்பர்கள் எவரும் உனக்கு இல்லை என்பது தெரிகிறது.(6) எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் வேறுபாடு காண உன்னால் இயலவில்லை. உன் காலம் நிறைவுபெற்றது என்பதில் ஐயமில்லை. வாழ விரும்பும் எந்த மனிதன்தான் இந்தளவுக்குக் கேட்பதற்கு ஒத்திசையாத, தகாத பேச்சுகளைப் பேசுவான்(7) இந்த உனது முயற்சியானது, கழுத்தில் கனமான கல்லைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளால் மட்டுமே பெருங்கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போலவோ, மலைச்சிகரத்தில் இருந்து குதித்துவிட விரும்பும் ஒருவனைப் போலவோ இருக்கிறது.(8) உன் நன்மைக்கான வெற்றியை நீ அடைய விரும்புவாயெனில், அணிவகுக்கப்பட்ட உன் படைப்பிரிவுக்குள் நல்ல பாதுகாப்புடன் இருந்து கொண்டு, உனது போர்வீரர்கள் அனைவரின் உதவியுடன் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடம்} போரிடுவாயாக. {தனியாகப் போரிடாதே}.(9) உன் மீது எந்தத் தீய நோக்கமும் கொள்ளாமல், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகவே இதை நான் உன்னிடம் சொல்கிறேன். உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பமேதும் நீ கொண்டிருந்தால், என்னால் சொல்லப்பட்டும் வார்த்தைகளை ஏற்பாயாக” என்றான் {சல்லியன்}.(10)\nகர்ணன் {சல்லியனிடம்}, “என் கரங்களின் வலிமையை நம்பியே நான் அர்ஜுனனுடன் போரிட முயல்வேன். எனினும், நண்பனின் முகத்தோடு கூடிய பகைவரான நீர் என்னை அச்சுறுத்த விரும்புகிறீர்.(11) இந்தத் தீர்மானத்தில் இருந்து என்னைப் பின்வாங்கச் செய்ய எவனாலும், ஏன் வஜ்ரத்தை உயர்த்தும் இந்திரனாலும் கூட முடியாது எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணனுடைய வார்த்தைகளின் முடிவில், அவனது கோபத்தைத் தூண்ட விரும்பிய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(13) {சல்லியன்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} ஏவப்படுபவையும், கங்க இறகு��ளால் சிறகுகள் அமைந்தவையும், அவனது வில்லின் நாணில் இருந்து தூண்டப்பட்டவையும், அவனது சக்தி அனைத்தையும் திரட்டி ஏவப்பட்டவையுமான கூர்முனை கணைகள் உன்னை நாடும்போது, அந்த வீரனுடனான உன் மோதலைக் குறித்து நீ வருந்துவாய்.(14) சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு (குரு) படையை எரித்து, கூரிய கணைகளால் உன்னை அதீதமாகப் பீடிக்கும்போது, ஓ சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ கர்ணா, கூர்முனை சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் அங்கங்களைத் தேய்த்துக் கொள்கிறாய்[2].(17)\n[2] வேறொரு பதிப்பில், “நீ இப்போது அர்ஜுனனோடு யுத்தம் செய்ய விரும்புவது நன்கு தீட்டப்பட்டதும், கூர்மையான முனையுள்ளதுமான கத்தியைப் பூமியில் நாட்டி (அதன் முனையில் கையினால்) அடிப்பது போலவும் கூர்மையான பாணங்களாலே (தன் மேல்) குத்திக் கொள்வது போலவும் இருக்கிறது. கர்ண, நீ மிக்கக் கூர்மையுள்ள ஆயுதத்தினுடைய நுனிக்கொப்பான செய்கையுள்ள அர்ஜுனனோடு இப்பொழுது போர்புரிய விரும்புகிறபடியால், மிக்கக் கூர்மையுள்ள நுனியுடன் கூடின திரிசூலத்தைக் கட்டிக் கொண்டு எல்லா அங்கங்களையும் உரைத்துக் கொள்ளுகிறாய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ கர்ணா, சிறப்புமிக்கச் சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் உடலைத் தேய்த்துக் கொள்கிறாய்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “உன் மயக்கத்தினால், தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை நீ இன்று வெல்ல விரும்புகிறாய். அது திரிசூலத்தின் கூர்முனைகளில் உன் அங்கங்கள் அனைத்தையும் தேய்த்துக் கொள்வதைப் போலாகும். நீ இன்று மிகக் கூர்மையான அருஞ்செயல்களைச் செய்த அர்ஜு��னுடன் நீ போரிட விரும்புகிறாய்” என்றிருக்கிறது.\n சூதன் மகனே {கர்ணனே}, சுறுசுறுப்பும், இளமையும், மடமையும் கொண்ட ஒரு சிறு மானானது, கோபத்தால் தூண்டப்பட்ட ஒரு பெரும் சிங்கத்தை அறைகூவியழைப்பதைப் போன்றதே இந்த உனது அறைகூவல் இருக்கிறது.(18) ஓ சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ கர்ணா, சிறுமதி கொண்ட நீ, மனிதர்களில் சிங்கமான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அலட்சியம் செய்து, கோபத்தால் தூண்டப்பட்டதும், பிடரிமயிர் கொண்டதுமான ஒரு சிங்கத்தை நோக்கி ஊளையிடும் நரியைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி ஊளையிடுகிறாய்.(22)\nஒரு பாம்பானது, பறவைகளில் முதன்மையானவனும், அழகிய இறகுகள் கொண்டவனும், பெரும் சுறுசுறுப்புடையவனுமான வினதையின் மகனை {கருடனை} தன் அழிவுக்காகவே அறைகூவிய���ைப்பதைப் போல, பாண்டுவின் மகனான தனஞ்சயனை நீ அறைகூவியழைக்கிறாய்.(23) நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடமும், மலைகளைப் போன்ற அலைகளைக் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்ததும், சந்திரன் உதிக்கையில் உயரமாக எழுவதுமான பயங்கரமானபெருங்கடலை நீ படகில்லாமல் கடக்க விரும்புகிறாய்.(24) ஓ கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ கர்ணா, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு நீ குரைக்கிறாய்.(27)\n[3] பர்ஜன்யன், மேகங்களின் தேவனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது மழையைப் பொழியும் மேகத்தைப் போலக் கணைகளைப் பொழியும் மனித மேகம் என்பது பொருள்.\n கர்ணா, காட்டில், குழிமுயல்களுக்கு மத்தியில் வசிக்கும் நரியானது, உண்மையில் ஒரு சிங்கத்தைப் பார்க்குவரை, தன்னையே ஒரு சிங்கமாகக் கருதிக் கொள்ளும்.(28) அது போலவே, ஓ ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமா��க் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமாகக் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ மூடா, அந்த வீரர்களிடம் கொண்ட பொறாமை மற்றும் வெறுப்பின் விளைவால், நீ எப்போதுமே நரியாகவே தெரிகிறாய்.(33) எலியும் பூனையும் ஒன்றுக்கொன்று பலத்தில் எப்படியோ, நாயும் புலியும் எப்படியோ, நரியும் சிங்கமும் எப்படியோ, முயலும் யானையும் எப்படியோ, பொய்மையும், மெய்யும் எப்படியோ, விஷமும் அமுதமும் எப்படியோ, அப்படியே நீயும் பார்த்தனும் உங்கள் செயல்களால் அனைவராலும் அறியப்படுகிறீர்கள்” {என்றான் சல்லியன்}.(34)\nகர்ண பர்வம் பகுதி 39-ல் உள்ள சுலோகங்கள் : 34\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், கர்ணன், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்���ா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன��� சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா பு��்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-07-20T06:09:40Z", "digest": "sha1:D7W5STYKW7BVLDW3DXMOIWOPKWWBWNAI", "length": 11027, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபெந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபெந்திர வீர விக்ரம் ஷா\nநாராயணன்ஹிட்டி அரண்மனை, நேபாளம் Narayanhity\nமன்னர் பிரேந்திரா இராணுவ மருத்துவமனை, சௌனி, நேபாளம்\nதிபெந்திரா வீர விக்ரம் ஷா (Dipendra Bir Bikram Shah) (நேபாளி: दीपेन्द्र वीर विक्रम शाह) (27 சூன் 1971 – 4 சூன் 2001) நேபாளத்தை 1 சூன் 2001 முதல் 4 சூன் 2001 முடிய ஆண்ட மன்னராவர். அரச குடும்ப படுகொலைகளின் போது, இளவரசர் திபெந்திரா தன்னைதானே சுட்டுக் கொண்டு, கோமா நிலையில் மருத்துவமனையில், நேபாள மன்னராக 1 சூன் 2001ல் பதவி சூட்டப்பட்டப்பட்டார். பின்னர் கோமா நிலையிலே 4 சூன் 2001ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் நேபாள மன்னராக பதவியேற்ற, இவரது சித்தப்பா ஞானேந்திரா, நேபாளத்தில் 2008ல் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, நேபாள மன்னராக இருந்தவர்.\n2 நேபாள அரச குடும்பப் படுகொலைகள், 2001\nமன்னர் திபெந்திரா பள்ளிக் கல்வியை காட்மாண்டுவிலும்; கல்லூரிக் கல்வியை இங்கிலாந்து நாட்டின் ஈடன் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்திலும், நேபாள இராணுவப் பயிற்சி கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை முடித்தவர���.\nநேபாள அரச குடும்பப் படுகொலைகள், 2001[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள அரசுப் படுகொலைகள்\n1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.[1]\nஇளவரசர் திபெந்திராவின் இப்படுகொலையின் நோக்கம் இதுவரை அறியப்படவில்லை. இளவரசர் திபெந்திராவின் காதலை, மன்னர் ஏற்காததால், வெகுண்ட திபெந்திரா இப்படுகொலை நிகழ்த்தினார் என்ற கருத்தியல் நேபாளத்தில் பேசப்படுகிறது. [1]\nபிறப்பு: 27 சூன் 1971 இறப்பு: 4 சூன் 2001\n1– 4 சூன் 2001 பின்னர்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2019, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/benelli-trk502-trk502x-deliveries-started-in-india-017785.html", "date_download": "2019-07-20T05:00:11Z", "digest": "sha1:77KBCN6V3GBJ2CFTMY5UOWDJFZ4RGR6X", "length": 22558, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...! - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்\n1 min ago புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\n13 hrs ago இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\n14 hrs ago போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\n16 hrs ago கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nNews வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகர��்\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...\nபெனெல்லி நிறுவனம், அதன் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களையும் டெலிவரி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகின்றது. இதன்காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் அட்வென்சர் ரகத்திலான மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் தொடர்ச்சியாக களமிறக்கி வருகின்றன.\nஅந்த வகையில், பெனெல்லி நிறுவனம் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களின் டெலிவரியும் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை இந்தியன் ஆட்டோ பிளாக் இணையதளம் வெளியிட்டுள்ளது.\nபெனெல்லி டிஆர்கே 502 மோட்டார் சைக்கிள் ரூ. 5 லட்சம் என்ற டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையிலும், டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிள் ரூ. 5.40 லட்சம் என்ற டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த இரு அட்வென்சர் பைக்குகளின் விலையையும் அந்த நிறுவனம் உயர்த்தி அண்மையில் அறிவித்தது.\nஅதன்படி, இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் என்ற விலையுயர்வை பெனெல்லி இந்தியா நிறுவனம் நிர்ணயித்தது. இதனால், டிஆர்கே 502வின் விலை ரூ. 5.10 லட்சமாகவும், டிஆர்கே 502எக்ஸின் விலை ரூ. 5.50 லட்சமாகவும் உயர்ந்தது. இதுவும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nஎன்னதான், இந்த மோட்டார் சைக்கிளின் விலை அதிகரிக்கப்பட்டாலும், ���வற்றிற்கான புக்கிங் சுமூகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே 150க்கும் மேற்பட்ட யூனிட்களுக்கான புக்கிங்குகளை இந்த இரு அட்வென்சர் பைக்குகளும் அள்ளிக் குவித்திருந்தன.\nMOST READ: அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா\nஅந்தவகையில், கடந்த மார்ச் 21ம் தேதி வரையிலான நிலவரப்படி, டிஆர்கே-502 மாடலுக்கு 65 பேரும், டிஆர்கே-502எக்ஸ் என்ற ஹை வேரியண்டுக்கு 84 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், இந்த புக்கிங் தற்போதுவரை சிறப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nMOST READ: கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...\nஇவ்வாறு, இந்த இரு பைக்குகளுக்குமான புக்கிங்குகள் சிறப்பாக நடைபெற்று வந்தநிலையில், அவற்றை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியை அதன் டீலர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்தவைகையில், முன்னதாக இந்த பைக்குளின் டெலிவரி வட இந்தியப் பகுதியான நொய்டாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கௌகாத்தி, வதோதரா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.\nMOST READ: ஆக்டிவா-விற்கு செம்ம டஃப் கொடுக்க இருக்கும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்: விற்பனைக்கு அறிமுகம்\nபெனெல்லி டிஆர்கே 502, டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 499.5சிசி பேரலல் டிவின், லிக்யூட் கூல்டு, டிஓஎச்சி, 8 வால்வு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 46 என்எம் டார்க் திறனை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் இயங்குகிறது. இவ்விரு மோட்டார் சைக்கிள்களும், கிரே, ரெட் மற்றும் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.\nஇவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமாக, பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிளை அந்த நிருவனம் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப வடிவமைத்துள்ளது. அந்த வகையில், ஆஃப் ரோடு பயணத்திற்கான, வீல்கள், டயர்கள், சைலென்சர் அமைப்புகள் உள்ளிட்டவை பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளன.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக���ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nவழிமீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி.. என்ன தெரியுமா\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nசொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...\nபோலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nபெனெல்லி 300சிசி பைக்குகளின் விலை ரூ.60,000 வரை அதிரடி குறைப்பு\nகட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான மாடலை களமிறக்கும் பெனெல்லி\nமாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகன நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்\nதிடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஜீரோ பர்சன்ட் வட்டியை அறிவித்த பெனெல்லி: கலக்கத்தில் ஆழ்ந்த போட்டி நிறுவனங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமுதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nகியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-allies-eyeing-on-lok-sabha-deputy-speaker-post-355163.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:07:21Z", "digest": "sha1:JJO5TRAU57WYED36YN7HZ44246B7CQ4N", "length": 17543, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி!! | BJP Allies Eyeing On Lok Sabha Deputy Speaker Post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\njust now கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n10 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n30 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n35 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nடெல்லி: லோக்சபாவுக்கான துணை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில், பாஜக கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.\nலோக்சபா சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஆனால், துணை சபாநாயகர் பதவிக்கு இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை.\nதுணை சபாநாயகர் பதவி என்பது பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், சென்ற முறை போன்றே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கும் கிடைக்கவில்லை. கடந்த முறை பாஜகவின் தோழமை கட்சியாக இருந்த அதிமுக.,விற்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.\nஎனவே, இந்த முறையும் துணை சபாநாயகர் பதவி பாஜக கூட்டணி கட்சிகளுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதற்கு பாஜகவின் தோழமை கட்சிகளாக செயல்படும் சிவசேனா, பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டாம் என்று அறிவித்தாலும், துணை சபாநாயகர் பதவி மீது ஒரு கண் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த முறையைவிட இந்த முறை துணை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது.\nஆந்திராவில் ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்பி.க்கள் உள்ளனர். எனவே, துணை சபாநாயகர் பதவி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மட்டுமே இதனை ஏற்க முடியும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஎனவே, இந்தமுறை துணை சபாநாயகர் பதவியை எந்த கட்சி கைப்பற்றப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா அல்லது பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டியாக இருப்பதால், இரு கட்சிகளில் ஒருவர் அந்த துணை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாஜக சிவசேனா bjp shiv sena\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-gives-radios-playing-modis-mann-ki-baat-uttarakhand-337714.html", "date_download": "2019-07-20T06:09:21Z", "digest": "sha1:6GJR3HHVNGL2HGO46IGZBMFBNNOLD74U", "length": 16599, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன் கீ பாத் நிகழ்ச்சி கேட்க இலவச ரேடியோ.. இங்க இல்லீங்க.. உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இந்த கூத்து | bjp gives out radios for playing modis mann ki baat in uttarakhand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n18 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n20 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n53 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n1 hr ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன் கீ பாத் நிகழ்ச்சி கேட்க இலவச ரேடியோ.. இங்க இல்லீங்க.. உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இந்த கூத்து\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதன் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியை கேட்பதற்காக பாஜக சார்பில் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டின் பிரதமரான மோடி அகில இந்திய வானொலி வழியாக மக்களிடையே பேசி வருகிறார். நாட்டின் தற்போதைய நிலை, அரசியல் சூழல், மக்களுக்கான திட்டங்கள் உரையாற்றி வருகிறார்.\nமனத்தின் குரல் என்று தமிழிலும், மன் கீ பாத் என்ற இந்தியிலும் அந்த நிகழ்ச்சிக்கு ப���யரும் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியானது 50 அத்தியாயங்களை கடந்து ரேடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்நிலையில் ரேடியோக்களை பயன்படுத்தும் காலம் முடிந்து விட்டதை தொடர்ந்து, எல்லா வீடுகளிலும் பெரும்பாலும் ரேடியோக்கள் இருப்பதில்லை. அதனால் மோடியின் உரையானது அனைத்து தரப்பு மக்களிடையே சென்று சேரவில்லை என்ற கருத்து பாஜக மத்தியில் இருந்து வந்தது.\nஅந்த குறையை போக்க உத்தரகாண்ட் மாநிலம் ஒரு நூதன முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பாஜகவினர் மான் கீ பாத் நிகழ்ச்சியை கேட்பதற்காக ரேடியோக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.\nஅந்த திட்டத்தை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் அஜய் பாட் தொடங்கி வைத்துள்ளார். கிட்டத்தட்ட மாநிலத்திலுள்ள அனைத்து பாஜக மண்டலங்களிலும் 229 ரேடியோக்களை பாஜக தொண்டர்கள் வினியோகித்து உள்ளனர். ரேடியோ வழங்குவதன் மூலம் வரும் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிபோதையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ.. கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு\nநள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nஅட.. பாஜக லைப்ரரியா இது.. இப்படி கலக்குறாங்களே.... புனித குரான், பைபிளை வைத்து அசத்தல்\nபனி விலகியது.. திரண்ட பக்தர்கள்.. 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட உலகபுகழ் பெற்ற கேதார்நாத் கோயில்\nஉயர்ஜாதியினர் முன்பு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை\nஉ.பி, உத்தரகண்ட் விஷச் சாராய பலி எண்ணிக்கை 116ஆக உயர்வு.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு\nலாபத்தில் உள்ளூர் மக்களுக்கும் ஷேர் தர வேண்டும்.. ராம்தேவ் நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் கோர்ட் உத்தரவு\nஉள்ளே போவதும் ஆக்சிஜன்தான்.. வெளியே வருவதும் அதேதான்.. உ.பி. பெண் அமைச்சர் பலே பலே\nடிரான்ஸ்பர் கேட்டு வாக்குவாதம்- ஆசிரியரை தூக்கி ஜெயிலில் போட சொன்ன உத்தரகாண்ட் முதல்வர்-வைரல் வீடியோ\nதாயின் கண்முன்னே சிறுவனை கடித்து கொன்று தின்ற சிறுத்தை.. காட்டை எரித்து சாம்பலாக்கிய கிராம மக்கள்\nபலூன் மூலம் மாநிலம் முழுக்க இண்டெர்நெட்.. உத்தரகாண்டில் அல்டிமேட் தொடக்கம்\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்.. உத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttarakhand bjp congress radio உத்தரகாண்ட் பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/one-india-tamil-readers-has-shared-views-on-prakashraj-statement-about-actor-arrival-politics-301646.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:01:48Z", "digest": "sha1:ZTVCV3PVQAXSX4HTCTQSZ4EV5LNFAFQI", "length": 16868, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதான் வேலை செய்வதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறாங்களே.. நடிகர்கள் குறித்து வாசகர்கள்! | One india tamil readers has shared their views on Prakashraj statement about actor arrival in Politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n5 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n25 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n30 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n48 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதான் வேலை செய்வதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறாங்களே.. நடிகர்கள் குறித்து வாசகர்கள்\nசென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ்க்கு வாசகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nநடிகர்கள் என்ற தகுதியை வைத்துக் கொண்டு கட்சி தொடங்குவது என்பது நாட்டிற்கு பேரழிவ��� என பிரகாஷ்ராஜ் நேற்று கூயிருந்தார். இதுகுறித்து வாசகர்களிடம் கருத்துக்கேட்டது ஒன் இந்தியா தமிழ்.\nஅதற்கு ஏராளமான வாசகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில\nசுரேஷ் என்பவர் அனுப்பியுள்ள மெயிலில் தன் வாழ்நாளில் மக்களுக்காக எந்த விதமான சேவையும் செய்யாமல் தான் ஒரு மிக பெரிய நடிகன் என்று திடிரென கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடுவது மற்றும் இணையத்தில் மட்டும் கருத்து சொல்வது மக்களிடையே அருவருப்பை உண்டாக்கும் என்று கூறுகிறார்.\nசரியான மற்றும் அக்கறையான கருத்து... இந்த மக்களுக்காகவும் சமுக ஒற்றுமைக்காகவும் விலும்பு நிலை மக்கள் உரிமைக்காகவும் பல தலைவர்கள் தங்கள் வாழ்கையே அர்ப்பணித்த அர்ப்பணிக்கின்ற தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளன இந்த மண்ணில் அவர்களில் ஒருவர் தலைமைக்கு வந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்து சம உரிமையோடு வாழ முடியும். ஏன் நடிகர்கள் ஆள வேண்டும் களப பணியிலும் மக்கள் உரிமைக்காக வீதிக்கு வராதவர்கள் ... ஆட்சி பீடத்திற்கு ஆசை படுவதும் .. அதை அறியாமல் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதும் நாம் இன்றும் விழிப்புணர்வு அடையவில்லை என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது\nஏற்கனவே அவர்கள் வேலை செய்ததை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எனவே பணக்காரர்களுக்கு பணத்தை கொடுக்காதே.. என்கிறார் வாசகர் அருளானந்தம்\nபிரகாஷ் ராஜின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.. அது உண்மைதான்.. என்கிறார் இந்த வாசகர்.\nஅந்த அறிக்கை மிகவும் சரியானது. பிரகாஷ்ராஜ் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் அதனை பாராட்டுகிறேன்..\nநடிகர்கள் கட்சித் தொடங்கக்கூடாது மேலும் சமூகத்திற்கு பொது சேவை ஆற்றக்கூடாது என்பதற்கே எனது ஆதரவு என்கிறார் இந்த வசாகர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nமெல்ல மெல்ல மரித்துப் போகும் மனிதம்.. விடிவு நம் கையில்\nபெண்களுக்கு அடுப்பங்கரையிலிருந்து இன்னும் விடுதலை கிடைக்கலையே\n.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை\nநடிகர்கள் கட்சி தொடங்க கூடாது.. பிரகாஷ்ராஜ் கருத்த��� குறித்து உங்கள் கருத்து என்ன\nராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்\nகாற்றில் கரைந்த ஏழை ஞானியும், ஏழை அனிதாவும்... வாசகரின் கவிதை\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஉன்னால் வயிறு நிறைந்தவர்கள் நீ இறக்க கயிறல்லவா கொடுக்கிறார்கள்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreaders prakash raj statement politics views ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் பிரகாஷ் ராஜ் கருத்து அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-dinapalan-07-january-2019-monday/", "date_download": "2019-07-20T05:48:39Z", "digest": "sha1:JDARDFAVDCZIZUFFBTNSHEWPEDGTHHSS", "length": 14560, "nlines": 147, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் 07 சனவரி 2019 திங்கட்கிழமை", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் 07 சனவரி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய தினபலன் 07 சனவரி 2019 திங்கட்கிழமை\nஅருள் January 7, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய தினபலன் 07 சனவரி 2019 திங்கட்கிழமை\n07-01-2019, மார்கழி 23, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 09.18 வரை பின்பு வளர்பிறை துதியை.\nஉத்திராடம் நட்சத்திரம் இரவு 08.35 வரை பின்பு திருவோணம். மரணயோகம் இரவு 08.35 வரை பின்பு அமிர்தயோகம்.\nநேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெறும்.\nபிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும்.\nசொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nவியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும்.\nபொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.\nவியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nபுதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.\nமற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.\nவியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்.\nவாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.\nபிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.\nதிருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும்.\nவியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும்.\nஉறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nபிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.\nதொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.\nஎடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.\nஉத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nவியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும்.\nபெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும்.\nதொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும்.\nவராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள்.\nசிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.\nஉறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள்.\nவியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.\nவியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nசுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nநினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.\nதொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும்.\nஎளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும்.\nபணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள்\nஅதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nதொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள்.\nஉடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும்.\nவேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.\nதொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags 07 சனவரி இன்றைய தினபலன் திங்கட்கிழமை\nPrevious ஐயப்பனின் ருத்ரதாண்டவம் ஆரம்பம்\nNext ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2018/02/06/4770/", "date_download": "2019-07-20T06:14:13Z", "digest": "sha1:SNESP6AQHUM6XJFI54TOXGRVHHNPSZ3J", "length": 22701, "nlines": 146, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "பத்திரிகையாளர் மணாவுக்கு ஒரு கடிதம்… | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nபத்திரிகையாளர் மணாவுக்கு ஒரு கடிதம்…\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து: குற்றம் சாட்டுவதற்கு முன் சில கேள்விகள் – என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. மணா சில செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு, கோயில் முன்பு போராடிய பக்தர்களை விமர்சித்துள்ளார்.\nஅவருக்கு எனது பதிலை அவரது முகநூல பக்கத்தில் இட முயன்றேன். அளவில் பெரிதாக இருப்பதாலோ என்னவோ, இது அங்கு வெளியாவத��ல் தடை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை இங்கு பதிகிறேன். அவரது தனிப்பட்ட முகநூல் டப்பிக்கும் இதனை அனுப்பி இருக்கிறேன்…\nஅன்புள்ள திரு. மணா அவர்களுக்கு,\nஉங்கள் பத்திரிகைப் பணிகள் குறித்தும், எழுத்தாற்றல் குறித்தும் ஒரு சக பத்திரிகையாளானாக நான் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் உங்களை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.\nமதுரை மீனாட்சி கோயிலில் நடந்த தீவிபத்து தொடர்பான உங்கள் முகநூல் பக்கக் கருத்து கண்டேன். உடனடியாக அதற்கு ‘நல்ல செம்பு’ என்று பதிலும் கொடுத்து விட்டேன். ஆனால், உங்கள் இடுகைக்கு வந்துள்ள பின்னூட்டங்களைக் கண்டபின், சில விஷயங்களை விரிவாக எழுதத் தோன்றியது. அதற்காகவே மீண்டும் இந்த பதில்…\nமுதலில் நீங்கள் நடுநிலையாளரா என்பதே, உங்கள் பதிவு வெளிப்படுத்தும் சந்தேகம். இதழாளர்கள் எந்தத் தலைவரையும் புனிதப் பெயருடனோ மரியாதைப் பெயருடனோ சுட்டுவது வழக்கமில்லை. நீங்கள் கருணாநிதியை ‘கலைஞர்’ என்று குறிப்பிடுகையிலேயே உங்கள் அரசியல் சார்பு தெரிகிறது. உங்கள் அரசியல் சார்பு எனக்கு பெரிய விஷயமில்லை. ஆனால் நீங்கள் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளக் கூடாது.\nமதுரை கோயிலில் குண்டு விவகாரம் தொடர்பாக நீங்கள் சந்தித்த இதழாளரும் ஆகச் சிறந்த ஹிந்து எதிர்ப்பாளர். சின்னக் குத்தூசியைப் பொருத்த வரை, அவர் கொண்ட கொள்கையை மறைக்க எந்நாளும் முயன்றதில்லை. அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், அதுவே அவரை ஒருசார்பாளர் ஆக்கியது. அவரிடம் சென்றபோதே நீங்களும் ஒருசார்பாளர் என்பது உறுதியாகிறது. உங்களிடம் ஹிந்து அமைப்பினர் நியாயமான கருத்தை எதிர்பார்க்க இயலாது.\nஉங்கள் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களில் பல அப்பட்டமாக பிராமண/ ஹிந்து வெறுப்பைக் கக்குகின்றன. உதாரணங்கள்:\n//எல்லாம் அவாள் அவாளின்றி ஒரு அனுவும் கண்டுபிடிக்க முடியாது.//\n//இங்கு தீய சக்தி வழக்கம் போல் குரல் தருகிறது. முகவரியே இல்லாதவன் மத்தியில் ஆட்சி இருப்பதால் கூச்சலிடுக்கிறது. அடிமை அரசு வழக்கம்போல்…//\n//ஆரியத்துவா சக்திகள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.//\nஅநேகமாக நான் உள்பட சிலர் மட்டுமே உங்கள் கருத்துக்கு எதிராக விமர்சித்திருக்கிறோம். உங்கள் நட்பு வட்டாரம் எப்படிப்பட்டது என்பதையும் இந்தப் பின்னூட்டங்கள் புரிய வைக்கின்றன.\nநீங்களும் உங்கள் நட்பு வட்டாரமும் எ��ை ஆராதிப்பது என்பதை நான் தீர்மானிக்க முடியாது. ஆனால், நடுநிலை என்ற பெயரில் உங்கள் அபிமானிகளுடன் சேர்ந்துகொண்டு, கோயிலைக் காக்கப் போராடுபவர்களுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாமே\nபி.கு: நான் ஆரியனுமல்ல, பிராமணாளும் அல்ல.\nஇதே மதுரை மீனாட்சி கோயிலுக்குள் கடைகளை அகற்ற வலியுறுத்திப் போராடிவந்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த ராஜகோபாலன், 1994-இல் அவரது வீட்டுக்கு முன்னாலேயே வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் அறிவீர்களா அந்த (சி.பி.ஐ.) வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் யார் (சீனி நயினார் முகமது, ஷாகுல் அமீது, ராஜா உசேன், ஜாகிர் உசேன், அப்துல் அஜீஸ், முகம்மது சுபையா) என்பது உங்களுக்குத் தெரியும் என்றே நான் கருதுகிறேன். இதைச் சொல்வதால் மதப்பூசலை நான் தூண்டிவிடுவதாக உங்கள் அபிமானிகள் கூற மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.\nதவறான குண்டுவைப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக நீங்கள் ஒரு பத்திரிகையாளராகப் போராடியது எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், வழக்கறிஞர் ராஜகோபாலன் கொல்லப்பட்டபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ஹிந்துக்கள் நலனுக்காகவும் கோயிலுக்காகவும் குரல் கொடுப்பதே பாவம் என்று நீங்கள் கருதுகிறீர்களா\nஇப்போது மதுரை கோயில் தீவிபத்து குறித்து ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாக நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 2014 அக்டோபரில் தீவிபத்துக்குள்ளானதே. அதன் காரணம் என்ன தெரியுமா அப்போதும் ஹிந்து அமைப்பினர் தான் கோயிலுக்காகப் போராடினர். அந்த வழக்கு என்ன ஆனது\nஅவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் தேர் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தேராக இருந்தது. அது 1990-இல் எரிந்துபோனது. அதற்கு சட்டசபையில் அப்போதைய முதல்வர் ‘கலைஞர்’ கூறிய காரணம் என்ன தெரியுமா யாரோ புகைபிடித்து வீசிச் சென்ற துண்டுப்பீடி தான் தேர் எரிந்துபோகக் காரணம் என்றார் அவர். உண்மையில் அந்த தீவிபத்தே உள்ளூர் ‘பகுத்தறிவாளர்களால்’ நிகழ்த்தப்பட்டது என்பது உள்ளூர் மக்கள் அறிந்த உண்மை. அப்போதும் இதே ஹிந்து அமைப்புகள் தான் கோயில் தேருக்காகப் போராடின. அங்கு தெருவில் இறங்கிப் போராடியவர்களில் 99 சதவீதம் பேர் ‘அவாள்’ அல்ல என்பது, உள்ளூர்க்காரனான எனக்குத் தெரியும். இதுபோல பல கோயில் தேர்கள் தாமாகவே எரிந்து போயிருப்பது உங்களுக்குத் தெரியுமா\nஹிந்துக் கோயில்களுக்காக ஹிந்து அமைப்புகள் தான் குரல் எழுப்பும். இது இயல்பானதே. அவை போராடுவதே தவறு என்கிறீர்களா மணா இந்தப் போராட்டம் இல்லாவிட்டால் நமது ஆமை அரசு என்ன செய்யும் என்பது நீங்கள் அறியாததா இந்தப் போராட்டம் இல்லாவிட்டால் நமது ஆமை அரசு என்ன செய்யும் என்பது நீங்கள் அறியாததா மதுரை மீனாட்சி கோயிலில் கடை விரித்திருந்தவர்கள் யார் என்ற பட்டியலை முதலில் வாங்க முடியுமா என்று பாருங்கள். அவர்களில் இதர சமயத்தவருக்கு அங்கு என்ன வேலை என்று கேட்க முடியுமா என்று முதலில் சிந்தியுங்கள் (இதேதான் ஸ்ரீரங்கம் உள்பட பல கோயில்களில் நிலவரம்). பல கடைகள் பல்லாண்டுகளாக குறைந்தபட்ச வாடகையில் அங்கு நடத்தப்படுவது எப்படி என்று ஆராயுங்கள். அதன் அரசியல் பின்புலத்தில் உள்ள திமுக- அதிமுக ஆதிக்கத்தையும் வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்\nகடைசியாக ஒரு கேள்வி. நமது அரசு மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொள்ளும் அரசு. ஆனால், ஹிந்து கோயில்களும் அவற்றின் சொத்துகளும் மட்டும் அரசு வசம் இருப்பது எப்படி சரியானது மதச் சார்பற்ற அரசுக்கு கோயில்களில் என்ன வேலை மதச் சார்பற்ற அரசுக்கு கோயில்களில் என்ன வேலை இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அவர்களின் பொறுப்பிலேயே உள்ளன. கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வாறே. ஆனால், ஹிந்து கோயில்கள் மட்டும் அரசு பிடியில் இருக்கலாமா இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அவர்களின் பொறுப்பிலேயே உள்ளன. கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வாறே. ஆனால், ஹிந்து கோயில்கள் மட்டும் அரசு பிடியில் இருக்கலாமா அண்ணா துரை பிறந்த நாளில் சமபந்தி விருந்து போடத்தான் திருக்கோயில்களை நமது முன்னோர் கட்டி வைத்தனரா அண்ணா துரை பிறந்த நாளில் சமபந்தி விருந்து போடத்தான் திருக்கோயில்களை நமது முன்னோர் கட்டி வைத்தனரா அதுவும் கடவுள் நம்பிக்கையற்ற பலர் கோயில் அறங்காவலர்களாக முடிந்தது எப்படி அதுவும் கடவுள் நம்பிக்கையற்ற பலர் கோயில் அறங்காவலர்களாக முடிந்தது எப்படி இந்தக் கேள்விக்கு நேர்மையான பதிலை அளிப்பீர்களானால் நீங்கள் நடுநிலையானவர் என்று கொள்ளலாம்.\nசைவ, வைணவ மடங்கள் மிகுந்த மாநிலம் தமிழகம். நீங்களோ உங்கள் பின்னூட்ட அபிமானிகளோ வெறுக்கும் ‘அவாள்’ இல்லாமலே திருக்கோயில் நிர்வாக அமைப்பு ஒன்றை துறவியரைக் கொண்டு உருவாக்க முடியும். அவர்களிடம் திருக்கோயில்களை ஒப்படைக்க தமிழக அரசு முன்வருமா அதற்கு உங்கள் பத்திரிகையாளர் என்ற சிறப்புத் தகுதியைப் பயன்படுத்துவீர்களா மணா\n← கணினியைக் காக்கும் செயல்வீரர்கள்\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/06/bigleaf.html", "date_download": "2019-07-20T05:13:37Z", "digest": "sha1:KNW4KMVV4DLAHGGMR7JAFRJJLGNY2GRY", "length": 9079, "nlines": 66, "source_domain": "tamil.malar.tv", "title": "உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோரியா ரிஜியா”.\nபார்ப்பதற்கு பெரிய தாம்பாளத்தட்டு போல் காணப்படும். இது அல்லி வகையைச் சார்ந்தது, இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரை கூட வளரும்.சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல் நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 8 மீட்டர் நீளம் வரை இருக்கும். தண்டுப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவே இதன் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால் கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது. இது சுமார் 32 கிலோ எடையைத் தாங்கும் வலிமை கொண்டது.\nஇதன் பிறப்பிடம் இங்கிலாந்து. இதன் உண்மைப் பெயர் “அமேசானிகா”. விக்டோரியா மகாராணியின் பெருமைக்காக இந்த இலைக்கு அவர் பெயரை வைத்து அழைத்தார்கள்.\nஇதன் மலர், முதல் நாள் இரவு மலரும்போது வெள்ளையாகவும், மறுநாள் இரவு ரோஸ் நிறத்திலும் மாறும் தன்மை கொண்டது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/09/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:35:38Z", "digest": "sha1:4LHJYSAWDRUYO4PK5AGZ5MIVKLVQYGS5", "length": 8600, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவானந்தத் தேனை உணர்வோம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சிவானந்தத் தேனை உணர்வோம்\nகாமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்\nமாமல மும்சம யத்துள் மயலுறும்\nபோமதி யாகும் புனிதன் இணையடி\nஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. – (திருமந்திரம் – 326)\nகாமமும் மதுவும் கீழ்மக்களுக்கே உரியதாகும். மதுவினால் நம்முடைய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால், நம் சமயத்தில் உள்ளவற்றை உணர முடியாத அளவுக்கு அறிவு மயக்கம் உண்டாகும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். புனிதனான அந்தச் சிவபெருமானின் திருவடியில் பிரணவமயமான ஆனந்தத் தேன் ஊறல் உண்டு. நாம் உணர்ந்து பருக வேண்டிய மது அதுவே ஆகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கள்ளுண்ணாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ உண்மையான இன்பம் தரும் மது\nநம் உள்ளே ஊறும் மது ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=216", "date_download": "2019-07-20T05:41:18Z", "digest": "sha1:DJQSGLR523FKMT53FI5WUOITDPV7UF5Z", "length": 6373, "nlines": 92, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நட���கைகள் கேலரி\nநேரடியாக இணையதளத்தில் வெளியாகும் ‛இக்லு' | தங்கர்பச்சான் மகன் ஹீரோவானார் | ‛சாஹோ' வெளியீடு தள்ளி வைப்பு | மணிரத்னத்தின் ‛வானம் கொட்டட்டும்' : சாந்தனு இணைந்தார் | பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது | ரஜினியின் அடுத்தப்படம் சிவாவிற்கு | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதனுஷின் ரசிகர்கள் சினிமா ரசிகர்களுக்கு.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விஐபி-2 படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட்டிற்கு தள்ளி போய் உள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். நன்றி என சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.\nமேலும் : செளந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nநான் இனி பத்மவிபூஷன் ரஜினிகாந்தி்ன் ...\nமலையாள திரையுலகமான மாலுவுட்டிலும், ...\nகோச்சடையான் படத்திற்கு கிடைத்துள்ள ...\nதனது முதல் படமும், மோஷன் கேப்ட்சரிங் ...\nநேரடியாக இணையதளத்தில் வெளியாகும் ‛இக்லு'\n‛சாஹோ' வெளியீடு தள்ளி வைப்பு\nமணிரத்னத்தின் ‛வானம் கொட்டட்டும்' : சாந்தனு இணைந்தார்\nபிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/family-sex-hoty/", "date_download": "2019-07-20T06:04:43Z", "digest": "sha1:NMIDRW6BOA6X4YHKFRLRM7ZOM76TCFYS", "length": 16231, "nlines": 60, "source_domain": "rcpp19.ru", "title": "தங்கமான குடும்பம் (பாகம்-2) - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nகேசரி ஆரிப்போயிருந்ததை கண்டு இருவரும் சிரித்துக்கொண்டனர் . அம்சவல்லிக்கு மகனின் அணைப்பு பிடித்திருந்தாலும் மகனிடம் நீ போய் குளித்துவிட்டு வாடா அதற்குள் அம்மா சமையலை முடித்துவிடுகிறேன் என்றாள். பிரிய மனம் இல்லாத சிவா ஏம்மா நான் கட்டிபிடித்துககொள்வது பிடிக்கவில்லையா என்று அப்பாவியாய் கேட்டான்… உடனே அம்சவல்லி ஹய்யோ செல்லம் , நீ என்னோட சொத்துடா , அம்மா உனக்கு இல்லாம யாருக்குடா செல்லம் என்று அப்பாவியாய் கேட்டான்… உடனே அம்சவல்லி ஹய்யோ செல்லம் , நீ என்னோட சொத்துடா , அம்மா உனக்கு இல்லாம யாருக்குடா செல்லம் லலிக்குட்டி வர்ற நேரம் ஆச்சு அதாண்ட அப்படி சொன்னேன் என்று என்று செல்ல மகனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கிண்டிய கேசரியை கீழே இறக்க முற்பட்டாள். இன்பத்தின் எல்லைக்கு சென்ற சிவா அம்மாவை இழுத்து அணைக்க தங்கை லலிதா உள்ளே நுழைந்தாள்…. தங்கை சென்றவுடன் சற்றும் தாமதிக்காதவனாய் சிவா F 16 ரக விமானம் போல தன் அம்மாவின் மீது பாய்ந்து கட்டியணைத்து இரண்டு கைகளையும் பின்னே கொண்டு சென்று தாயின் குலாப் ஜாமுன் குண்டிகளை இரக்கமின்றி பிசைந்தெடுத்தான், அவன் பிசைதலில் இரண்டு பெருத்த குண்டிகளும் ஜூஸ் வடிக்காத குறையாகு அவன் கைகளில் மாட்டிக்கொண்டு தவித்தது . மகனின் வேகத்தை கண்டு பிரமித்த அம்சவல்லி அவன் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் ஈடுகொடுத்து புளகாங்கிதம் அடைந்தாள்.\nஅம்மாவின் வாயில் தன் வாயை வைத்து தனது நாக்கால் அம்மாவின் நாக்கிடம் வில் வித்தை கான்பித்துக்கொண்டிருந்தான் . தாய் அம்சவல்லி முக்கள் முனகலுடன் மகனின் வாயில் இருந்து வரும் உமிழ்நீரை தீர்த்தம் என்று கருதி தன் நாக்கால் உறிஞ்சி எடுத்து இன்பத்தில் திளைத்தாள். ஆனந்தத்தில் மிதந்த சிவா சொர்கத்தை வென்றவனாய் தன் தாயை ஒரு கணம் பார்த்துவிட்டு பேருக்காக கழுத்தில் ஒரு முத்தத்தை பதித்தபிறகு அவள் மாராப்பை விளக்கி பலூன் போன்ற பள்ளத்தாக்கில் தன் முகத்தை புதைத்தான், அம்மம்மா என்ன சுகம் என்ன சுகம் இரண்டு மொலைகளையும் மாறி மாறி பிசைந்துகொண்டே முகத்தை முலைகளின் மீது தேய்த்து , நக்கி அவைகளை கடித்து விளையாடிக்கொண்டிருந்தான் . நீண்ட நேரம் சிவா தன் முலைகளில் நடுவில் எதையோ தொலைத்தவன் போல தேடிக்கொண்டிப்பதை கண்டு தாய் அம்சவல்லி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே கண்ணா இவ்வளவு நேரமா அம்மாகிட்ட என்னமோ தேடிட்டு இருக்க , அம்மாவோட ப்ளவுச அவுத்துட்டா நல்ல தேடலாம்ல என்று சொல்லி ஏற்கனவே பின்னால் கை விட்டு அவுத்திருந்த பிராவை தவித்து ப்ளவுஸ் பட்டன்கள் தெறிக்கும் அளவிற்கு ப்ளவுசை வேகமாக பிய்த்து கும்மென்று தூக்கிக்கொண்டிருக்கும் தனது 40 ” மெகா சைஸ் தர்பூசணி மொலைகளை மகனுக்கு காட்டி இன்ப விருந்தளித்தாள் . அம்மாவின் மொலைகளை பார்த்த மகனின் உடலில் 10 வயகரா மாத்திரை சாப்பிட்டவனின் வேட்கை , காமம், வேகம் , ஆற்றல் உண்டானது . சிங்கம் புள்ளி மானை குறிவைத்து தாக்கி அதன் கழுத்தை கவ்வுவது போல சிவா அவன் அம்மாவின் மொலைகளை பாய்ந்து தன் வாயால் கவ்வி பாதி மொலைகளை தன் வாயுள் நுழைத்து இரக்கமின்றி கடித்து சப்பினான் .\nநொடியில் வலி தாங்கமுடியாத அம்சவல்லி ஆஆவ்வ் என்று அலறினாலும் வலியை விட சுகமே பெரிது என்று எண்ணி வலியை அடக்கிக்கொண்டு ஆங் என்று அலறினாலும் வலியை விட சுகமே பெரிது என்று எண்ணி வலியை அடக்கிக்கொண்டு ஆங் ஆங் என்ற முனகலுடன் தன் ஆசை மகன் தரும் வலியை உரிமையுடன் ஏற்று இன்புற்றாள் . துடிக்கும் அம்மாவை கண்டு சிவா வலிக்குதாமா இல்ல இன்னும் கொஞ்சம் தாக்குதலை அதிகரிக்கலாம என்று கண் ஜாடையில் கேட்டான் அதற்கு அம்மா இல்லை நீ உன் இஷ்டம்போல அதிகரிக்கலாம் என்று பூரிப்புடன் தலையை அசைத்து பதிலளித்தாள். பதிலை கேட்ட குத்துகளித்த மகன் வீறு கொண்ட சிங்கம் போல் திம்சு கட்டை அம்மாவை அலேக்காக தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு சென்றான் ….. அம்சவல்லியின் அழகில் மயங்கி பலபேர் கண்காட்சி, சினிமா தியட்டர் , பூங்கா போன்ற மக்கள் அதிகமாக கூடும் பொழுதுபோக்கு இடங்களில் அவளின் வாளிப்பான இடுப்பை கிள்ளியும், குண்டியை தடவியும் , முலைகளை உரசியும்தான் பார்த்திருக்கிறாள், ஆனால் எவரும் அம்சவள்ளியை தூக்கிப் பார்க்கவேண்டுமென்று நினைத்ததில்லை…. காரணம், தனது 70 கிலோ இடை அவள் அங்கங்களை பார்பவர்களை கிரங்கடிக்கவைக்க உதவும் அதே வேலையில் தன்னை தூக்கிப் பார்க்க தோன்றும் ஆண்களை சற்று யோசிக்க வைக்கும் என்பது அம்சவல்லிக்கு தெரியும் . ஆனால் தன் மகனோ சற்றும் யோசிக்காமல் தன்னை அலேக்காக தூக்கி தோலில் போட்டிக்கொண்டு பெட்ரூமுக்கு செல்வதை கண்டு கிளர்ச்சியுற்றாள். அரை அடி இன்னும் மேலே தூக்கிய சிவா அம்மாவை தொம்மென்று கட்டிலில் போட்டான், மகனின் செயலில் நிலைக் குலைந்த அம்மாவோ தன் நிலையில் இருந்து மீள்வற்குள் அவள் மீது படர்ந்தான்.\nசந்தோஷத்தில் திளைத்த அம்சவல்லி மகனை வாரி அனைத்து இச் இச் எச்சில் கலந்த முத்தங்களை அவன் உடல் முழுதும் பதித்தாள் . புடவையை களைந்த சிவா தான் போதும் என்ற அளவிற்கு கவனித்த அம்மாவி���் முலைகள் இரண்டிலும் ஒரு கடி கடித்துவிட்டு அவள் தொப்புள் பிரதேசத்திற்கு பயணமானான் . மகனின் கடியில் ஆஆஆஆஅ ம்ம்மம்மம்ம்ம்ம் ஓஓஒஹ்ஹ்ஹ என்று அம்சவல்லி இன்ப வேதனையில் பிதற்றினாள். அவள் தொப்புளை பார்த்ததும் காட்டில் தண்ணீரை தேடி அலைந்த சிங்கம் போல நாக்கை அவள் தொப்புள் குழியில் விட்டு உறிஞ்சத் தொடங்கினான்\nகள்ள தொடர்பு காம கதை\nNext articleஇந்தியன் பொண்ணு ஒரு சுற்றுலாப் பயணியுடன்..\nஇப்டி என்னை பிழிஞ்சு எடுத்திட்டையே புண்டாமவனே என்றாள்\nமாமனாருக்கு இரவில் இப்போ எல்லாம் நான்தான்\nகூதிய நக்கி விடு அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-12", "date_download": "2019-07-20T05:47:25Z", "digest": "sha1:M5MUNGGN5Z2YWZYXUITM4WOCZNYLGAIM", "length": 13547, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழும் கவின்\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\n - அறிவித்த பிரபல திரையரங்கம்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண புகைபடங்கள் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோனதா\nகமலுக்காக கூடிய கூட்டத்தில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள செயல் - புகைப்படங்கள்\nமார்வெல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள மரணம்\nமுன்னணி நடிகர் டிவி நிகழ்ச்சியில் மகள் முன்பு இப்படியா பேசுவது\nமேடையில் அனைவர் முன்பும் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த பிரபலம் - வைரலாகும் வீடியோ\nரஜினியை மறைமுகமாக தாக்கி பதிவிட்ட நடிகர் பார்த்திபன்\nஅஜித், விஜய்யின் கூட்டணியில் மங்காத்தா2 எப்போது உருவாகும் வெங்கட் பிரபு கூறிய அசத்தலான பதில்\nவிஜய்யுடன் வெற்றி படத்தை கொடுத்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஆசைப்படும் நடிகர் இவர் தானாம்\n96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு\nஅடுத்த பிரமாண்டத்தை துவங்கிய ஷங்கர் - பூஜை புகைப்படம் இதோ\nஅஜித்தின் விஸ்வாசத்திற்கு இப்போதே டிக்கெட் - ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரம்பம்\nசர்கார் படத்தால் தளபதி ரசிகர்களுக்கு நடந்த கொடுமையை பாருங்க\nசூப்பர்ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை இவர்தானா\nஅட்டாக் பண்றதாக இருந்தால் ரஜினி, அஜித்தையும் பண்ணுங்க- விஜய் தரப்பினர் ஆவேசம்\nகியூட்டான நடிகை நித்யா மேனன் எடுத்த பயங்கரமான போட்டோ ஷுட்- பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்\nநியூசிலாந்தில் தயாராகும் பிக்பாஸ் வையாபுரி, சிசர் மனோகர் நடிக்கும் ரிங்ரோடு\nபாஜக ஆபத்தான கட்சிதான் - முதன்முறையாக ரஜினிகாந்த் ஓபன்டாக்\nவிஸ்வாசம் படப்பிடிப்பை முடித்து மீண்டும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணியை தொடங்கிய அஜித்- புதிய வைரல் வீடியோ\nசக்சஸ் பார்ட்டியிலும் நக்கல் செய்த சர்கார் படக்குழு - வெளியான தளபதியின் புதியலுக்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nஇந்த ஹாட்டான பெண்ணை சந்திக்க வேண்டும் - கவர்ச்சி நடிகை லட்சுமிராயை கவர்ந்த நடிகையின் புகைப்படம்\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை திஷா படானி- வைரலாகும் புகைப்படம்\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு மறுபடியும் சூடுபிடிக்கும் சர்கார் பட விவகாரம்\nபிரான்சில் குட்டி தளபதி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்க டாப் 5க்குள் நுழைந்த சர்கார்\nஓவர்சீஸ் கிங் ஆன தளபதி, இத்தனை கோடிகளா சர்கார்\nஇந்தி�� சினிமாவின் மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதொகுப்பாளினியாக மாறிய பிரபல சர்ச்சை நடிகை கஸ்தூரி\nமெர்சலை தொடர்ந்து சர்கார் படம் மூலம் 8வது இடத்தில் விஜய்\nஇப்போதே தொடங்கப்பட்ட விஸ்வாசம் கொண்டாட்டம்- ரசிகர்கள் போட்ட பிளான்\nஉயிரைப்பணயம் வைத்து விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்- வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யின் அடுத்த படத்தின் லுக் இதுவா\nகேரளாவில் 10 கோடி ரூபாய் வசூலை தொட்டும் பரிதாபமான நிலையில் சர்கார்\nஎப்போதும் நான் தான் நம்பர் 1 - சூப்பர்ஸ்டார் படைத்த மற்றொரு பிரமாண்ட ரெக்கார்ட்\nசிவப்பு நிற உடையில் ஹாட்டாக இருக்கும் தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள்\nஇலவச வீட்டை உடைத்த விஜய் ரசிகர், அதிர்ச்சி வீடியோ இதோ\nவிஜய்யினால் தான் எங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும்\nகெஸ்ட் ரோலில் அஜித், ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்காதீர்கள்\nசூப்பர் ஹீரோ என்றால் அது விஜய் தான்- அஜித் பட இயக்குனரே சொல்லிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64037-parthiban-twit-about-arya.html", "date_download": "2019-07-20T06:15:58Z", "digest": "sha1:2WYJAYV3PYWJTF3MIVIKJGXJI7BNQ675", "length": 9425, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்யாவை 'காதலின் நண்பர்' என கூறிய நடிகர்! | Parthiban twit about Arya", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nஆர்யாவை 'காதலின் நண்பர்' என கூறிய நடிகர்\nபார்த்திபனின் புதிய படைப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்த படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி.\nவித்தியாசங்களை மட்டுமே தனது பெரும்பலான படங்களில் பிரதிபலிக்கும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலர் குறித்து ட்விட் செய்துள்ள ஆர்யா, \"எப்பொழுதுமே வித்தியாசமாகவும் அதனை சிறப்பாகவும் செய்கிறீர்கள்\" என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஇந்த பதிவிற்கு பதில் ட்விட் செய்துள்ள பார்த்திபன், \"ய���ருய்யா இந்த காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது இந்த காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது தன்னலமற்ற ரசிகர்களைத் தவிர யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி தன்னலமற்ற ரசிகர்களைத் தவிர யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி\nஇந்த காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது\nதன்னலமற்ற ரசிகர்களைத் தவிர யார்கிட்டயும் எதிர் பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசதமடித்து மாஸ் காட்டிய தோனி, ராகுல் ....இந்தியா 359 ரன்கள் குவிப்பு\nபா.ஜ., காட்டிய பண்பாட்டை பிறரும் கடைபிடித்தால் நன்மை\nவாய்ப்புக்காக காத்திருப்பதை விடுத்து வாய்விட்டு அழலாமா ராகுல் ஜி\nஅடேங்கப்பா.... ஒரே டீம் இத்தனை முறை வேல்டுகப்பை ஜெயிச்சிருக்கா\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nசைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் ஆர்யா\nபனமரத்துப்பட்டி ஏரியில் சேலம் எம்பி ஆய்வு\nநயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர���ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chandrufm.com/?p=2543", "date_download": "2019-07-20T05:27:59Z", "digest": "sha1:KPEE4TL4U2P5O3I4BD5JS664MNC4P7XL", "length": 4711, "nlines": 51, "source_domain": "www.chandrufm.com", "title": "நாமினேஷனில் சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள் - Chandru FM Chandru FM", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம்\nசாக்சி: மதுமிதா, சரவணன்ஷெரின்: மதுமிதா, மீராமிதுன்ரேஷ்மா: சரவணன், மதுமிதாவனிதா: மதுமிதா, சரவணன்முகின்: வனிதா, மீராமிதுன்கவின்: வனிதா, மீராமிதுன்லாஸ்லியா: மோகன் வைத்யா, வனிதாசாண்டி: வனிதா, மீராமிதுன்சரவணன்: மோகன் வைத்யா, வனிதாசேரன்: மீரா மிதுன், வனிதாமீராமிதுன்: மதுமிதா, லாஸ்லியாமோகன் வைத்யா: மதுமிதா, சரவணன்தர்ஷன்: வனிதா, மீராமிதுன்மதுமிதா: சாக்சி, ஷெரின்அபிராமி: மீராமிதுன், மதுமிதாகடைசியில் மதுமிதா, மோகன் வைத்யா, சரவணன், வனிதா மற்றும் மீராமிதுன் ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீட்டில் உள்ள 15 பேர்களில் 7 பேர்கள் வனிதாவையும், மீராமிதுனையும் நாமினேட் செய்துள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு இவர்கள் இருவர் தான் காரணம் என்பதால் இருவரில் ஒருவர் இந்த வாரமும், இன்னொருவர் அடுத்த வாரமும் வெளியேற்றப்பட்டால் பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட அமைதியாகிவிடும் என்றே தெரிகிறது, இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may17/33194-2017-06-01-04-08-27", "date_download": "2019-07-20T05:17:51Z", "digest": "sha1:HW6PNOQRLOJN6QOOGALQSJZ46KALET46", "length": 32311, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "சக்கிலியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள் - வீரமாத்தி அம்மன்", "raw_content": "\nகாட்டாறு - மே 2017\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nபடையாச்சிக்கவுண்டர் எனப்படும் வன்னியர்களின் ஒரு பிரிவினரின் குலதெய்வம் - பெரிய கருப்பசாமி\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக���குளம் கருப்பசாமி\nவன்னியர்களின் குலதெய்வங்கள் - தில்லாளம்மன் & கருப்புச்சாமி\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nகொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள்\nதேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன்\nகாடை குல தெய்வம் வீரமாத்தி அம்மன்\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்\nசந்தையூர் சுவர் – உண்மை அறியும் குழு அறிக்கை\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nஎழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிவு: காட்டாறு - மே 2017\nவெளியிடப்பட்டது: 01 ஜூன் 2017\nசக்கிலியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள் - வீரமாத்தி அம்மன்\nஉங்களுடைய பெயர், நீங்கள் எந்த ஊர், எந்த குலத்தைச் சேர்ந்தவர்\nஎன்னுடைய பெயர் செல்வி, கணவர் பெயர் கந்தன், எங்கள் ஊர் வடுகபாளையம். என்னுடைய அப்பா தாசர் குலத்தைச் சேர்ந்தவர், கடவுள் கருடபெருமாள். கணவனின் குலதெய்வம் சென்றாயப்பெருமாள் கணவரின் குலம் நாரமுத்துக் குலம் நான் செக்கிங் சென்டரில் வேலை செய்கிறேன்.\nநீங்கள் எத்தனை தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபடுகிறீர்கள்\nநாங்கள் 5, 6 தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சாமிக்கு 16 வகையான பூஜைகள் செய்வோம். 16 வகையான பூ வைத்து வழிபடுவோம். இந்தக் கோவிலுக்கு வானத்தில் இருந்து சங்கு பறந்து வந்து விழுந்திருக்கிறது. நாங்கள் அதை பூக்கூடையில் வைத்து இருக்கிறோம். பூசாரி வீட்டில் இருக்கும். கோவில் விஷேச நாட்களில் மட்டும் சாமியை (சங்கு) வெளியே எடுத்துக் கொண்டு வருவோம்.\nஎந்தெந்த நாட்களில் குல தெய்வ கோவில்களில் விஷேசம் இருக்கும்\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமையும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபநாளிலும் விஷேசமாக இருக்கும். மாசி மாதத்தில் காரமடைக்கு பந்த சேவை எடுப்போம். இந்த மூன்று மாதங்களிலும் மிகவும் சிறப்பாக இருக்கும். மற்ற நாட்களில் அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெறும். வாரம் வாரம் வெள்ளிக்கிழமை நாட்களில் பூஜைகள் நடக்கும். இந்தக் கோவிலைச் சார்ந்தவர்கள் இடைப்பட்ட நாட்களில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு போவார்கள்.\nகோவிலுக்கு பூஜை செய்வது யார் கோவில் செலவுகளையெல்லாம் யார் ஏற்றுக் கொள்வார்கள்\nகோவிலுக்கு பூஜை செய்வது எங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்து பூசாரியைத் தேர்ந்தெடுப்போம். பூசாரியாக இருப்பவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு வீடுகளிலும் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்கமாட்டார்கள். பாயில் படுக்க மாட்டார்கள். அவருக்குப் பின் அவருடைய மகன்கள் பூஜை செய்ய வேண்டும். மகன்கள் பூசாரி பட்டத்தை வேண்டாம் என்று சொல்லும்போது பங்காளிகள் யாராவது பூஜை செய்வார்கள்.\nகோவில் செலவுகளையெல்லாம் கோவிலைச் சார்ந்தவர்களிடம் வரி வசூல் செய்வோம். கோவிலுக்கு வரி செலுத்தியும், அன்னதானச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள். ஒவ்வொரு செலவுகளையும் தானாகவே முன்வந்து ஏற்றுக் கொள்ள பலர் வருவார்கள். வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் கோவிலுக்கு நன்கொடையாகவோ, செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.\nபந்த சேவை எடுக்கும் வரலாறு பற்றிச் சொல்லுங்கள்\nகோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பெருமாள் கோவில் அரங்கநாத சுவாமிக்கு வருடம் ஒருமுறை மாசி மாதத்தில் பெளர்ணமி நாட்களில் பந்த சேவை எடுக்கும் வழக்கம் உள்ளது. இந்தப் பந்த சேவை எடுப்பதன் நோக்கம் என்னவென்றால், இராமயணத்தில் வரும் ஆஞ்சநேயருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இராமனும், சீதையும் செய்யும் வழிபாடு.\nஇராமயணத்தில் இராவணன், சீதையைத் தூக்கிக் கொண்டு போனதற்குப் பிறகு இராமனும், இலட்சுமணனும் மற்றும் அனுமன் படையும் இலங்கை இராவணனிடம் போர் செய்து, சீதையை அழைத்து இராமேஸ்வரம் வருகிறார்கள். அங்கு கடற்கரையில் சிவனை வழிபடுவதற்காக ஒரு சிலை தேவைப்படுகிறது. சூரிய உதயத்திற்குள் அந்தச் சிலையை வைத்து வணங்கவேண்டும் என்பது இராமன் மற்றும் சீதையின் நோக்கமாக இருந்தது.\nஅதற்காக ஒரு சிலை வேண்டும் என்று அனுமானிடம் கூறினார்கள். அனுமான் சிலையைத் தேட செல்கிறார். சிலையைக் கொண்டு வருகிறார். ��ூரிய உதயம் ஆகிவிட்டது. இராமனும், சீதையும் மணலிலே ஒரு சிலையை செய்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அனுமான் கோவத்துடன் “சாமி நான் சிலையைக் கொண்டு வந்துள்ளேன். அதற்குள் நீங்களே சிலையை வைத்து வணங்குகிறீர்கள். இது நியாயமா” என இராமனிடன் கேட்கிறார்.\nஇராமன் அனுமானிடம் “சரி இந்தச் சிலையை அகற்றி விட்டு அந்தச் சிலையை வை” எனக் கூறுகிறார். சிலையை தன் வாலால் அகற்ற முயற்சிக்கிறார் அனுமான். வால் அறுந்து விடுகிறது. இராமனிடம் அனுமான் கோபமுடன் பேசுகிறார் “சுவாமி என் வால் அறுந்து விட்டது. எனது கூட்டத்திற்கே இது மிகவும் ஒரு கவலையான செய்தியாக உள்ளது. என்னை இப்படி கொடுமைப்படுத்துவது சரிதானா எனக் கேட்கிறார். அதற்கு இராமன் “கோபப்படாதே.... இந்த வாலை வைத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக செய்கிறேன்” என்று சொல்லி இராமனும், சீதையும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இராமன் பந்தசேவை எடுக்கிறார். சீதாதேவி நேர்த்திக் கடனுக்காக வீடு வீடாக, தானியங்களை பிச்சை எடுக்கிறாள். இராமனும், சீதையும் இப்படிச் செய்யும்போது அனுமான் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.\nஇதுதான் பந்த சேவை எடுப்பதன் வரலாறு. இதில் கவாளம் எடுப்பது என்பது ஊருக்குள் அனைவரும் அனுமானுக்குப் பழங்களைத் தருவார்கள். அதை அனுமான் கவாளம் எடுப்பார். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதியினர் நேத்திக் கடன் செய்வார்கள். எப்படி என்றால் கவாளம் எடுக்கும் பழங்களை வாயில் எடுத்து, பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் நோக்கத்துடன் தருவார். அது ஒரு நம்பிக்கையாக இன்று வரை வணங்கி வருகிறார்கள்.\nகாரமடைக்குப் பந்தசேவை எடுப்பது யார் வேண்டுமானாலும் எடுக்கலாமா இதை எடுப்பதனால் என்ன நன்மை\nபந்தசேவை ஆண்கள் அட்டுமே எடுக்க முடியும். அவர்களும் முத்திரை போட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே சேவை எடுக்க அனுமதி இருக்கிறது. பெண்கள் எடுப்பதற்கு அனுமதி இல்லை. பந்த சேவை எடுப்பதனால் நல்ல மழை பெய்யும், கெட்ட சக்திகள் எதுவும் ஊருக்குள் இருக்காது என்பது ஐதீகம்.\nமுத்திரை போடுவது என்றால் என்ன\nஇந்தப் பந்தசேவை எடுப்பதற்கு முழுமையான தகுதி என்னவென்றால் கணவன் இராமவதார முத்திரையும், மனைவி சீதையின் முத்திரையும் பதித்துக்கொள்ள வேண்டும். அந்த முத்திரைப் பதிப்பதற்கென்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்குச் சென்று ஜீயர் அய்யர்களிடம் காணிக்கை செலுத்தி,\n“நாங்கள் இன்று முதல் இராமக் கடவுளுக்கும், சீதைக்கும், அனுமானுக்கும் நேத்திக்கடன் செலுத்தும் விதமாக மிகவும் கட்டுப்பாடான உணவுமுறை, வாழ்வியல் முறை (சடங்கு, தீட்டு இழவுத்தீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தள்ளி வாழ்வது) கட்டுப்பாடுடன் வணங்குகிறோம் என்று உறுதி எடுத்து முத்திரையிடுகிறோம்”\nஎன்று ஐயர்களிடம் கூறி வருடவருடம் நடைமுறைப்படுத்துவார்கள். பந்தசேவை எடுக்கும் குடும்பம் அதை தலைமுறை தலைமுறையாக வழி நடத்தவேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் நீங்கா கஷ்டங்கள் ஏற்படும் என்று ஐயர்கள் கூறுவார்கள்.\nஅதேபோல முத்திரையிட்ட பின்னர் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்குப் பந்தசேவை எடுக்கும் பத்து தாசர்களுக்கு நாங்கள் அன்னதான சேவை நடத்தவேண்டும். இது அவரவர் வசதிக் கேற்றார் போல் செலவு செய்வார்கள். இது பெருமாளை வணங்கும் எந்தக் குலத்திற்காரர்கள் வேண்டுமானாலும் முத்திரையிட்டு வழிபடலாம்.\nஅதுபோல் இந்த முத்திரையிட்டதாசர் இறந்து விட்டால் முத்திரை இறக்குதல் என்ற சடங்கு உள்ளது.அதற்கு 10 தாசர்கள் வரவழைக்கப்பட்டு சடங்குகள் செய்து முத்திரையை இறக்கி மகன் மற்றும் மகன் வழி பேரன்களுக்குப் பந்தசேவை எடுக்கும் வழிபாட்டைத் தருவார்கள். இதற்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு கூட ஆகும்.\nகோவிலுக்கு முத்திரை போடுவது யார் யார் வேண்டுமானாலும் போடலாமா இந்த முத்திரை எங்கே போடுவீர்கள் யார் போடுவார்கள்\nபெருமாளுக்கு முத்திரை போடுவது 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போடலாம். ஆனால் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இந்த முத்திரை காரமடையில் போய் போடுவோம். ஐயர் தான் போட்டு விடுவார். காரமடையில் போட்டால் சாமிக்கு பூ, பழம், தேங்காய், துளசிமாலை, ஐயருக்கு கொடுக்கும் பணம் எல்லாம் சேர்த்து 5000 ரூபாய் ஆகும். நம் வீடுகளில் முத்திரை போட்டால் ஐயரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். அன்னதானம் உள்பட 50,000 ரூபாய் வரை கூட செலவாகும்.\nஉங்களுடைய குல தெய்வ கோவில் கட்டுவதற்கு யாரிடமாவது ஆலோசனை செய்வீர்களா\nமுதலில் எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசி முடிவு எடுப்போம். அதன்பிறகு பல்லடம் தண்டபாணி கோவிலில் ஐயரிடம் போய்ப் பேசுவோம். அவர் நாள் குறித்துக் கொடுப்பார் அந்த நாளில் கோவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம். வேறு எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் ஐயர் குறித்துக் கொடுத்த நாளில்தான் நடத்துவோம்.\nகோவில் கும்பாபிகேஷத்தை உங்கள் குலத்து ஆட்களே சேர்ந்து நடத்துவீர்களா\nஇல்லை. முதலில் ஐயர்தான் பூஜை செய்வார். கோவில் கலசத்தில் தண்ணிர் ஊற்றுவதும் அவர்கள்தான். நம்மிடம் கொடுக்க மாட்டார்கள். கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நந்த தீபம் எரியும். அதன் பிறகுதான் எங்கள் குலத்தைச் சார்ந்தவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பார்கள். 48 நாட்கள் பூஜைக்கும் ஒரு நளைக்கு 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். மற்றும் தேங்காய், பூ, பழம் போன்றவையும் வாங்கித்தர வேண்டும்.\nவேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் உங்கள் குலதெய்வ கோவில்களுக்கு வருவார்களா\nவருவார்கள். நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். வருவார்கள். சாமி கும்பிடுவார்கள். எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். நாங்களும் அவர்களை மதிப்பும் மரியாதையுடனும் நடத்துவோம்.\nநாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு வருவதுபோல் உங்களை அவர்கள் கோவிலுக்குள் அனுமதிப்பார்களா\nமுதலில் அனுமதி இருந்தது. இப்பொழுது இல்லை. வெளியில் நின்றுதான் சாமி கும்பிட வேண்டும். அனுமதி இருந்த காலங்களில் அபிஷேகம் செய்வது, பொங்கல் வைத்து படையல் போட்டு வழிபடுவது என இருந்தது. நாங்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று வழிபடுவது நாயக்கர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர் எதிர்க்கிறார்கள். அதனால் நாங்கள் யாரும் உள்ளே செல்வதில்லை. வெளியே நின்றே தேங்காய் பழம் உடைத்து சாமி கும்பிடுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srilankan-team-canceledk", "date_download": "2019-07-20T05:01:36Z", "digest": "sha1:QCOXQO3XMRNUP5ZTDXZV67TVTMKRZBU3", "length": 8726, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது இலங்கை அணி! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome உலகச்செய்திகள் இலங்கை பாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது இலங்கை அணி\nபாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது இலங்கை அணி\nபாதுகாப்பு பிரச்சனை காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளனர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இதன் கடைசி 20 ஓவர் போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக, பாகிஸ்தானுக்கு சென்று விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும், லாகூர் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அந்நாட்டு வீரர்கள் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கடைசி 20 ஓவர் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி 2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது, அவர்கள் சென்ற பே���ுந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் விவகாரம் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது- விஜயகாந்த்\nNext articleதார் கொள்முதலில் ரூ. 1000 கோடி ஊழல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nசிறையில் அடைத்தாலும் பரவாயில்லை | பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம்\nசரவணபவன் அதிபர் ராஜேகோபாலின் உடல் நாளை அடக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/168700", "date_download": "2019-07-20T05:49:38Z", "digest": "sha1:INWYJNAPG2JDIMRKQI53ZZB4C7RNTS4C", "length": 29899, "nlines": 528, "source_domain": "www.theevakam.com", "title": "சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு! | www.theevakam.com", "raw_content": "\nகல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்து வைக்க போன மாவைக்கு தலையிடியான கல்முனை விவகாரம்\nபுதுமணப்பெண்ணை கடத்தியவர் பொலிசுக்கு பயந்து பாதி வழியில் இறக்கி விட்டார்\nவவுனியா புளியங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nHome இலங்கைச் செய்திகள் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு\nசிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் இன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த இத்தோட்டத்தில் 24ம் இலக்க தேயிலை மலையில் இவ் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள, அதேவேளை மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nமேற்படி சிறுத்தை உயிரிழந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன.\nகுறித்த தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இச்சம்மந்தமாக வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனை செய்வதற்காக பொறுப்பேற்று வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nநடிகர் விஜய் அரசியலில் குதிக்க இதுவே சரியான நேரம் – முன்னணி நடிகர் பேச்சு\nநானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nகல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்து வைக்க போன மாவைக்கு தலையிடியான கல்முனை விவகாரம்\nவவுனியா புளியங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nபெளத்த துறவிகள் மீது பிரதியமைச்சர் ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு\nமஹிந்த காலில் தவம் கிடந்த முன்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்..\nமுஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை\nகிளிநொச்சியில் இரவு வேலையில் நேர்ந்த விபத்து\nகரு ஜெயசூரியவுக்கு சாதகமான பதிலை வழங்கிய பிரதமர் ரணில் \nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள்\nவவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் அரங்கேறும் அராஜகம்..\nஉணவு விஷமானதால் 24 பேர் வைத்தியசாலையில்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… கணவன் அளித்த அதிர்ச்சி பதில்\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதல் ஜோடி ஓடியதால் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலிய���ன் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை கைப்பற்றி இழுத்துச் சென்ற ஈரான்\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nபதின்ம வயதுச் சிறுமியைக் கடத்தி வல்லுறவு…. திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி\nFaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… மனைவியின் புகாருக்கு கணவன் அதிர்ச்சி பதில்…\nஏழு மாத குழந்தையை அடித்து கொன்ற தாயார்: கதறும் தந்தை\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான்\nசிறுமியைக் கடத்திய திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=37&cat=3", "date_download": "2019-07-20T06:02:02Z", "digest": "sha1:4Y3RLZM4OWHLR6OKJHLYT4I7J6Y5LG2A", "length": 4316, "nlines": 62, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nஇந்திய அளவில் கொடி கட்டி பறக்கும் ஒரு பாடகி ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்த ஸ்ரேயா கோஷல், சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வம் உடையவர். ச ரி க ம ப போட்டியில் பங்கேற்ற ஸ்ரேயா கோஷலின் திறமையை பார்த்து தேவதாஸ் படத்தில் வாய்ப்பு அளித்தார் சஞ்சய் லீலா பன்சாலி. முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் அனேக மொழிகளில் பாடியிருக்கிறார். நான்கு முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள் மற்றும் எக்கச்சக்கமான பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\n - ஸ்ரேயா கோஷல் காட்டம்\nநடிகர் - நடிக���கள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-dinapalan-09-january-2019-wednesday/", "date_download": "2019-07-20T05:45:24Z", "digest": "sha1:2647GBA6CSTS3KPF3YUUHH62FWVRJ3JH", "length": 14294, "nlines": 142, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் 09 சனவரி 2019 புதன்கிழமை", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் 09 சனவரி 2019 புதன்கிழமை\nஇன்றைய தினபலன் 09 சனவரி 2019 புதன்கிழமை\nஅருள் January 9, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய தினபலன் 09 சனவரி 2019 புதன்கிழமை\n09-01-2019, மார்கழி 25, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 02.38 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.\nஅவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.\nஇராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00,\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம்.\nவரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.\nநண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.\nபூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஎதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும்.\nசுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nவெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.\nவேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு பகல் 01.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை.\nபெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும்.\nஎதிர்பாராத வீண் விரயங்��ள் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு பகல் 01.15 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.\nபுதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஉறவினர்கள் வழியாக நற்செய்தி வரும்.\nவேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும்.\nஎதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள்.\nதொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.\nதேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும்.\nநண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபுதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nபிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும்.\nஅரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் அமையும்.\nதொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும்.\nபூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்.\nசிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.\nஅனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.\nகுடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஉங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும்.\nநண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும்.\nஉடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nதொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nபுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.\nநண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும்.\nஉத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும்.\nதொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags 09 சனவரி இன்றைய தினபலன் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 09.01.2019 புதன்கிழமை\n – ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி\nNext சர்வதேச நீதிமன்றம் தேவையே இல்லை\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/535727/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9-2/", "date_download": "2019-07-20T04:58:09Z", "digest": "sha1:XSVPDIP3474BEGS757H5UQTEQ2H7OLA6", "length": 14098, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "குடிபோதையில் மனைவியுடன் தகராறு… 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன் – மின்முரசு", "raw_content": "\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nசமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார். பெரம்பலூர்:தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா...\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆ�� உயர்ந்துள்ளது. டோக்கியோ:ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3...\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர்:அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nதென்காசி: பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின்...\nகுடிபோதையில் மனைவியுடன் தகராறு… 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன்\nகொல்கத்தா: கணவன் மனைவி தகராறில் பச்சிளம் பிள்ளை என்ன செய்யும். குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்ட ஒருவன், குரங்கு கையில் பூமாலையாக 3 மாத பச்சிளம் பிஞ்சு குழந்தையை தடையில் அடித்து பிய்த்து எரிந்து கொலை செய்திருக்கிறான்.\nஅந்த கொடூர நபரின் பெயர் ராஜூ என்பதாகும். இன்று காலையிலேயே போதையில் வந்த அவன் மனைவி அப்சாரியை வம்புக்கு இழுத்தான். மனைவியும் சூடாக பதிலுக்கு பதில் பேசினாள். போதையில் இருந்த அவனை மேலும் உசுப்பேற்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் பாத்திரங்களை தள்ளி விட்டான். மனைவியை திட்டினான்.\nகணவன் மனைவி சண்டை பலமாக நடந்து கொண்டிருந்த போதும் எதுவும் தெரியாமல் அவர்களின் மூன்று மாத குழந்தை படுக்கையில் கை கால்களை அசைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ராஜூ பயங்க கோபத்தோடு குழந்தையின் கால்களை பிடித்து தூக்கினான்.\nபாப்பா சாக்லேட் தறேன்… 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த காவல் துறை கான்ஸ்டபிள்\nஎன்ன நடக்கிறது என்பதை அப்சாரி உணரும் முன்னே அந்த குழந்தையை கீழே வீசினான் இதில் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக துடி துடித்து அடங்கியது. பதறிப்போன அப்சாரி உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். கூடவ�� மாமியாரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nநடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையில் கூறவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nபெண் குழந்தை பிறந்ததில் இருந்த ராஜூவிற்கு சந்தோசமில்லை. மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பானாம். இன்றும் அப்படித்தான் சண்டை அதிகமாகவே குழந்தையை கீழே வீசி கொன்று விட்டான்.\nஎன்னதான் பெண் குழந்தையாக இருந்தாலும் அதை கொடூரமாக கொல்வதற்கு எப்படித்தான் மனது வந்தாதோ. வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமத�� – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000348.html?printable=Y", "date_download": "2019-07-20T05:10:08Z", "digest": "sha1:V3TMJGGIBERZAKZ2YXUCDKSHBBVE5VR6", "length": 2542, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கவிதை :: நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025424.html", "date_download": "2019-07-20T05:25:01Z", "digest": "sha1:4LK7SFKKFICN2PJAVNVQLACD3N5SE3SW", "length": 5880, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஒரு காபி குடிக்கலாமா \nபதிப்பகம் ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n, பட்டுக்கோட்டை பிரபாகர், Ramya Priya Creations\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nCook & See - 2 நானும் சினிமாவும் டீன் - ஏஜ் பிரச்னைகள்\nகனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது\nகம்பராமாயணம் முழுவதும் உரையுடன் (ஏழு தொகுதிகளும் சேர்ந்து) சிறுவர்களுக்கான ஆத்திசூடிக் கதைகள் ஊருக்குள் ஒரு புரட்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_170.html", "date_download": "2019-07-20T05:10:48Z", "digest": "sha1:5DTLGKWFQJJ5QPFRGGKJVYK3FOKQZJ7G", "length": 10201, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம் காலமானார் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம் காலமானார்\n'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம் காலமானார்\nதமிழ் மொழியில் முதன்முதலாக 'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (டிச.16) காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுறுப்புகள், திருச்சி அரசு மருத்துவமனையில் தானமாமக வழங்கப்பட்டது.\n'தந்தி' என்று தபால்காரர் வந்து சொன்னாலே ஒரு பதற்றம் தான் காணப்படும். நல்ல விஷயமும் வரும், கெட்ட விஷயமும் வரும். தொலைபேசிக்கு அடுத்தபடியாக வந்தது தந்தி என்னும் தகவல் பரிமாற்றம். 1900-ல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சீமென்சு அண்டு ஆல்சுகே நிறுவனம் தயாரித்தது அச்சிடும் தந்திக் கருவி. தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்பட்ட கருவி.இந்தியாவில் தந்தி சேவை பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது. 1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.தமிழில் முதன் முதலாக தந்தியை கண்டுபிடித்தவர் திருச்சியைச் சேர்ந்த சிவலிங்கம். 1961ஆம் ஆண்டு அஞ்சல் துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்ரமணியம் முன்னிலையில் தமிழ் தந்தியை வெற்றிகரமாக இயக்கி காட்டினார்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற சிவலிங்கம் கர்நாடக இசை பாடுவதிலும் நாடகங்கள் நடிப்பதிலும் திறமை பெற்றவர் அவருடைய மறைவு தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு என தமிழ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 99 சதவீதம் பயன்படுத்தப்படாததால் தற்போது இச்சேவை கைவிடப்பட்டது. இந்தியாவில் தந்தி சேவை 2013ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது.\nதமிழ் மொழியில் முதன்முதலாக 'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (டிச.16) காலமானார். அவரது உடலுறுப்புகள், திருச்சி அரசு மருத்துவமனையில் தானமாமக வழங்கப்பட்டது.மறைந்த சிவலிங்கம் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.திருக்குறளுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார் தன்னுடைய 86 வயதில் ஆங்கில காதல் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். பணியில் இருக்கும் போது தொழிற்சங்கத் தலைவராக சிறப்பாக பணியாற்றிய இவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\n1 Response to \"'தந்தி'யை கண்டுபிடித்த சிவலிங்கம் காலமானார் \"\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137873-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-20T05:43:38Z", "digest": "sha1:H6PXXEDNNNQSSW73M4WITM5UPNDTXKIH", "length": 106002, "nlines": 689, "source_domain": "yarl.com", "title": "அமெரிக்க தீர்மானம் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy இசைக்கலைஞன், March 25, 2014 in கதைக் களம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nமாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன்.\n ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை..\" தொலைபேசியின் மறுமுனை படபடத்தது.\n\"ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில\n நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ அல்லது அதுவும் இல்லையா\n\"ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது..\"\n\"அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது..\"\n\"ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பார்க்கிறன்.. ஆனால் எதையும் உறுதியா சொல்ல முடியாது..\"\n\"சரி முடிந்ததை செய்யுங்கோ.. இதைவிட்டால் இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேணும்..\" மறுமுனை துண்டிக்கப்பட்டது.\nஎன்னடா இது.. காலங்கார்த்தாலயே வம்பு என்று நினைத்துக்கொண்டே அலைபேசியை எடுத்து இலக்கங்களை அழுத்திப் பேசினேன்..\n\"ஆம்.. என்ன இந்த நேரத்தில்\n\"தீர்மானம் பற்றித்தான்.. ஏன் இவ்வளவு பலவீனமா இருக்கு..\n\"எல்லாம் உங்கள் அண்டை நாட்டால்தான்.. அவர்களை வழிக்குக் கொண்டுவராமல் எடுத்த உடனேயே ஒரு முடிவுக்கு வரமுடியாது..\"\nகெல்லி என்கிற கெல்லி ரிச்சர்ட்சன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் வேலை பார்ப்பவள். சிற்சில தவல்களைப் பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு சிரமம் ஏதும் இருப்பதில்லை.\n\"அங்குள்ளவர்களை ஏதாவது வகையில் சரிக்கட்டினால்தான் இது முன்னுக்கு நகரும். நான் வேண்டுமானால் தொடர்பு எடுத்துத் தருகிறேன்.\" கெல்லி தொடர்ந்தாள்.\n\"சரி.. எனக்கு அனுப்பி வையுங்கள்.. அடுத்தகட்டத்தை யோசிக்கிறேன்.\"\nஅலைபேசியை வைத்துவிட்டு விடிந்தவிட்டாலும் மேலும் ஒரு குட்டித்தூக்கம் போட எண்ணி போர்வைக்குள் நுழைந்துகொண்டேன். சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது. அங்கு போய் எந்த புளொக்கில் யாரை சந்திக்கவேண்டும் சௌத் புளொக்கா, நோர்த் புளக்கா சௌத் புளொக்கா, நோர்த் புளக்கா எல்லா விவரங்களையும் கெல்லி தந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை இருந்தது. சௌத் புளொக் என்றால் சென்னையிலும், நோர்த் புளொக் என்றால் காத்மண்டுவிலும் இறங்கலாமா என்று சிந்தனை அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅன்று நண்பகல். இணையத்தில் விசா விண்ணப்ப முறையை அறிந்துகொண்டு விண்ணப்பம் செய்யத் தயாரானேன். முன்புபோல் அல்லாது, இப்போது இணையத்திலேயே விண்ணப்பத்தை தரவேற்றும் வகையில் செய்திருந்தார்கள். இராஜாங்க விசா நடைமுறை எல்லாம் சிக்கலானது. ஏற்கனவே சுற்றுலா விசா கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்ட அனுபவம் அடி வயிற்றைப் பினைந்துகொண்டு இருந்தது.\nஒரு முடிவுக்கு வந்தவனாக, சுற்றுலா விசா விண்ணப்பிக்க முடிவு செய்தேன். சுற்ருலாவுக்குச் சென்று அரசியல் பேசக்கூடாதுதான். ஆனாலும் ஆபத்துக்குப் பாவமில்லை.\nஅவர்களது இணையப்பக்கத்தில் எனது விவரங்களைத் தரவேற்றினேன். பதிவு இலக்கம் தரப்பட்டது. அதைக் குறித்து வைத்துக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தையும் பிரதி செய்துகொண்டேன். அடுத்த நாள் நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். இணையத்தின்மூலம் தரவேற்றியது நடைமுறையை துரிதமாக்க அவர்களுக்கு உதவும் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.\nமறுநாள் எனக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கமாக சந்தைக்கடை போலிருக்கும். இந்த முறையும் அப்படித்தான். ஆனால் காணும் நேரத்துடன் (Appointment) வந்தவர்களுக்கு சிறப்பு வரிசை இருந்தது. பத்து நிமிடத்���ிலேயே எனது இலக்கத்தை அழைத்தார்கள். அந்த அதிகாரிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்கிறேன்.\n\"என்ன விடயத்துக்காக உங்களுக்கு விசா\n மூன்று மாதங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா\n\"ஆம்.. ஆனால் உண்மையில் ஒரு மூன்று வாரங்கள்தான் தங்குவேன்..\"\n\"சரி.. உங்கள் விவரங்கள் எல்லாம் நன்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. $92.00 கட்டிவிடுங்கள். ஏழு வேலை நாட்களில் உங்கள் வீட்டுக்கே உங்கள் கடவுச்சீட்டை அனுப்பி வைத்துவிடுவோம். இணையத்தில் நிலமைகளை நீங்கள் அவதானிக்கும்வண்ணமும் செய்து தரப்பட்டுள்ளது.\"\nவெளியே வருகிறேன். அப்பாடா.. வேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஏன் போனமுறை பிரச்சினை செய்தாய் என்கிற கேள்வி வருமோ என்று பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் அடுத்த ஏழு நாட்களுக்கு அந்தக் கேள்வி எழுப்பப்படலாம். எதுவும் நிச்சயமில்லை. இருந்தாலும் என்ன.. வந்தால் மலை.. போனால் முடி.. என்கிற முடிவுடன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபிரயாணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். விசா கிடைக்கும் வரையில் விமானச் சீட்டுக்களை வாங்குவதில்லை என்பது முடிவு. போன்முறை முன்னதாக வாங்கிவிட்டு விசா கிடைக்காமல் அவதிப்பட்டது நினைவில் வந்து தொலைத்தது. கடைசி நேரத்தில் காசு கூடவாக இருந்தாலும் பரவாயில்லை. விசா கையில் வந்தபின்னர்தான் பிரயாணச் சீட்டை வாங்குவது என முடிவுசெய்துகொண்டேன்.\nஏற்கனவே வேலைக்கு மூன்று வாரங்களுக்கு விடுமுறை எடுத்தாகிவிட்டது. விசா கிடையாவிட்டால் கரீபியன் பக்கம் போய் காலத்தை ஓட்டலாம். இல்லாவிட்டால் மாலைதீவு வரைபோய் முயற்சிக்கலாம் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். இந்த மாலைதீவு ஐடியாவை அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஜேர்மானியனுக்கு சொன்னவுடன் அவன் குதூகலம் ஆகிவிட்டான். நல்ல திட்டம்.. கட்டாயம் செய்யுங்கள் என்று அட்வைஸ் வேறு.\nஅடுத்த ஏழு நாட்கள் எப்படிப் போனதென்று நினைவில் இல்லை. அழைப்புமணிச் சத்தம் கேட்டது. வாசலில் கடவுச்சீட்டு. மனம் பக் பக் என்று அடிக்க உடைத்துப் பார்த்தேன்.\nநல்லவேளை விசா கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாடா.. இது ஒரு தொல்லை விட்டது. இனிமேல் பிரயாண ஒழுங்குகளைக் கவனிக்கலாம��� என்று எண்ணியவாறு அழைப்புகளை ஏற்படுத்தி பிரயாணச் சீட்டுகளையும் பெற்றுக்கொண்டேன்.\nவழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது..\nஎன்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன். அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.\nசுந்தர் .சி யின் படம் பார்த்த மாதிரி இருக்கு ,\nகதாநாயகனுக்கு அங்கு வேலையே இருக்காது .\nவழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது..\nஇதைத்தான்... உங்களிடம் எதிர் பார்த்தோம்.... தொடருங்கள்.\nடோய்......... தூங்கிக்கிட்டிருந்த சிங்கம், முழிச்சுட்டுதடா......\nஎன்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன். அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.\nஇதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை எ��்றுதான் புரியவில்லை.\nஎன்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன். அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.\nஇதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.\nகாலங்காத்தால... எங்களை நீங்க இப்பிடி வருத்தலாமா....\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nவாசித்து கருத்துகளைப் பதிந்த வி. அண்ணா, அ. அண்ணா, த.சிறீ, சீ.மான், க. றுப்பி எல்லோருக்கும் நன்றிகள்..\nஇப்பதான் பார்த்தேன் ///சூப்பர் .................\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபிரயாண நாளுக்கு முன்தினம். அதிகாலையிலேயே அலைபேசி அழைத்தது.\n\"நான் பல்விந்தர் சிங். என்னை பில்லி என அழைக்கலாம். கெல்லியிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். உங்களைக் கையாளப் போகும் நபர் நான்.\"\n\"சரி. என்ன விடயமாக என்னை அழைக்கிறீர்கள்\n\"எங்கள்பால் சிலருக்கு சில தேவைகள் இருப்பதாக அறியமுடிகிறது. எங்கள் ஆதரவினை வழங்கவேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும்.\"\n\"இது 25 வருடத்தின் சுமை. இதை அகற்ற நீங்கள் உதவும் பட்சத்தில் எங்களிடமிருந்து அனுகூலங்கள் கிடைக்கலாம்.\"\n\"சுமையை எடுத்துக் கொள்கிறோம். ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டதுதான்.\"\n\"நல்லது. இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுடன் நேரில் பேச முடியாது. நீங்கள் சுற்றுலா விசாவில் வருகிறீர்கள் என்பதை அறிந்துள்ளோம். வேறு சந்தேகங்கள் உள்ளனவா\nஇணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தூக்கத்துக்குள் செல்கிறேன்.\nபிரயாண நாளும் வந்தது. மாலை 6:30க்கு லுஃப்ரான்சா விமானத்தில் பயணம். மாலை மூன்று மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து மகளை கூட்டிக்கொண்டு மனைவியுடன் விமான நிலையம் செல்வதுதான் திட்டம். நேரம் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கப் போகிறது. பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுக்கவேண்டாமே என்கிற எண்ணத்தில் இந்த ஏற்பாடு.\nமாலை மூன்று மணி. அவசர அவசரமாக விமான நிலையம் செல்கிறோம். குறுகிய நேரம் காரை நிறுத்துவதற்கு தனியான கட்டடம் உள்ளது. அதற்குள் காரை செலுத்தி தரிப்பிடங்களைத் தேடுகிறோம். எல்லாமே நிறைந்துள்ளது. இங்குமங்கும் ஓடித் திரிந்ததில் மணி 4:00 ஆகிவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது.\nகாரை விட்டு இறங்கி நான் மட்டும் நடந்து செல்வதும் இயலாத காரியம். பயணப் பொதிகளை நான் ஒருவனாக கைகளில் எடுத்துச் செல்ல முடியாது. ஆறாவது மாடியில் தேடிக்கொண்டிருக்கும்போது நல்ல வேளையாக யாரோ ஒரு புண்ணியவான் தள்ளு வண்டிலை (cart) விட்டுவிட்டுப் போயிருந்தான். அப்பாடா என்று அதை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்துக்குள் போய்விட்டேன். நேரம் 4:30.\nவரிசையில் நிற்கும்போது மனைவியும், பிள்ளையும் வந்துசேர்ந்தார்கள். எங்கேயோ ஒரு மூலையில் தரிப்பிடத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள்.\nஎல்லா சடங்குகளையும் முடித்துக்கொண்டு மனைவி, குழந்தைக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறேன். இனிமேல் 22 மணித்தியாலங்களுக்குப் பயணம் மட்டுமே.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nவிமானத்துக்குள் ஏறி எனது இருக்கையை நோக்கிச் செல்கிறேன். ஜன்னல் ஓரமாக எனது இருக்கை. பக்கத்து இருக்கையில் ஒரு கறுத்த, ஒல்லியான இளைஞர் திருதிரு முழியுடன் உட்கார்ந்திருந்தார். இவரை ஏற்கனவே விமான நிலையத்திற்குள் கண்ட ஞாபகம். அவரிடம் வருத்தம் தெரிவிக்கவும், அவர் எழுந்து இடம் கொடுத்தார். புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எனது இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.\nஒரு ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.\n\"ஹலோ.. ஐ ஆம் முருகேசன்..\" ஒரு கை மட்டும் நீண்டு வந்தது..\nசிரிப்புடன் என்னையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஆங்கிலத்தில் உரையாடல் தொடர்ந்தது.\n\" ஆள் எந்த நாடு என்பதை அறிய கேட்டு வைத்தேன்.\n\"ஐ ஆம் ஃப்றொம் பட்டுக்கோட்டை இன் தமி��் நாட்.\"\nஅவருக்கு ஆச்சரியம். என்னை கொல்ட்டி (தெலுங்கர்) என நினைத்திருந்தாராம். இருவருக்கும் மகிழ்ச்சி.\nவேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று வருவாராம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்தான். சென்னையில்தான் அவரது நிறுவனம் உள்ளது என்றார்விமானம் புறப்படவும் உரையாடலும் பல திசைகளில் சென்று வந்தது. இதில் தமிழர், தாயகம் சம்பந்தமான விடயங்களும் இடம்பெறத் தவறவில்லை.\nதற்காலத்தில் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளதுபோல் உணர்வுகள் அவருக்கும் இருந்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் தங்கள் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவதாக குறைபட்டுக்கொண்டார். அந்த மனப்பாங்கு ஏன் ஏற்படுகிறது என்பதை சொல்லி வைத்தேன். சற்றுப் புரிந்துகொண்டார்.\nதிடீரென்று உரையாடலை வள்ளலாரை நோக்கித் திருப்பிவிட்டார். அவரது கையில் வள்ளலார் சம்பந்தமான புத்தகம் ஒன்றும் இருந்தது. திருவருட்பா முதற்கொண்டு, வள்ளலார் அருளிச்சென்று மூலிகை வைத்தியங்கள் வரையில் விளக்கிக்கொண்டு வந்தார். பல தகவல்கள் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்தன. இடையிடையே மெதுவாகப் பேசும்படி கேட்டுக்கொண்டேன். அக்கம்பக்கத்தில் தூக்கம் கெட்டுவிடும் என்கிற காரணத்தினால். சிரிப்புடன் புரிந்துகொண்டார்.\nகிட்டத்தட்ட ஒரு மூன்று மணிநேரம் அலட்டியபின் தூக்கம் கண்களை தழுவ ஆரம்பித்தது.\nஎனக்குத் தூக்கம்போச்சு, பாகம் ஆறு, ஆடிவருமா\nஇக்கதையை வடிக்கும் நடை ஒரு புது நடை, அழகான கம்பீரமான நடை, தொடருங்கள். வாழ்த்துக்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்த விமானம் சற்று வித்தியாசமான உள் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. வழக்கமாக கழிவறைகள் ஆங்காங்கே இரண்டிரண்டாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் கீழே படியில் இறங்கிச் செல்வது போலவும் அமைத்திருந்தார்கள். கீழே போனால் ஒரே இடத்தில் ஆறு கழிவறைகள் இருந்தன. ஜேர்மன்வாலாக்கள் சத்தம் போடுவார்கள் என்று தாராளமாக கட்டிவிட்டிருந்தார்கள்..\nதூக்கமும், சாப்பாடும், பழச்சாறுமாக அடுத்த நான்கு மணிநேரங்கள் கழிந்தன. ஒருவழியாக ஒரு ஏழு மணிநேரப் பயணத்தின் முடிவில் ஃபிராங்க்ஃபர்ட் சென்றடைந்தோம். விமானம் தரையிறங்கியதும் ஜேர்மன��காரர் எல்லோரும் கைதட்டி விமானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்திருப்பார்கள் போல.\nஇறங்கிய கையோடு விமான நிலையத்துக்குள்ளே ஓடும் ரயிலைப் பிடித்து அடுத்த விமானம் புறப்படும் இடத்தைச் சென்றடைந்தோம். பட்டுக்கோட்டை வாலிபரும் கூடவே வந்தார். இம்முறை எல்லாமே மண் நிற தோல்களாக இருந்தது. நான் பாஸ்டன்லருந்து வரேன்.. நான் நியூயார்க்லருந்து வரேன்.. என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது.\nசில மணிநேரங்களின்பின் அடுத்த விமானம் தயார் என அறிவித்தார்கள். இந்த அடுத்தகட்டப் பயணம் கிட்டத்தட்ட 11 மணித்தியாலங்கள். இப்போது பட்டுக்கோட்டையார் விமானத்தில் வேறு இடத்தில் அமர்ந்திருந்தார். எனக்கு அருகில் அமர்ந்திருந்தது யார் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. கண்டிப்பாக அது ஒரு சூப்பர் ஃபிகர் கிடையாது.\nவிமானம் புறப்பட்டது. ஒரு சிற்றுண்டியின் பின், திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். முதலில் 12 years a slave என்கிற படம். நல்ல படம் தான். ஆனால் மன அழுத்தம் வராதது ஒன்றுதான் குறையாக இருந்தது.\nஅது முடிந்த கையோடு அடுத்த படத்தைப் போட்டேன். இம்முறை All is lost என்கிற படத்தை தெரிவு செய்தேன். படத்தில் ஒரே ஒரு நடிகர்தான். அவர் பிரயாணம் செய்த பாய்மரக்கப்பல் நடுக்கடலில் சேதமாகிவிடுகிறது. அவர் தன்னை காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்; இறுதியில் தப்பிப் பிழைத்தாரா என்பதுதான் கதை. மிக அருமையான படம்.\nபடம் பார்த்து முடித்த கையோடு மறுபடி ஒரு நீண்ட தூக்கம். கண்விழித்துப் பார்த்தபோது விமானம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே விடுவார்களா என்கிற யோசனை மறுபடியும் எட்டிப் பார்த்தது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nவிமான சிப்பந்திகள் கொடுத்த கோப்பியைக் குடித்து, அவர்கள் தந்த சூடான ஈரத் துவாலையால் முகம், கை, கழுத்து என துடைத்தெடுக்க, அகன்றுபோன உற்சாகம் மீளவும் வந்து பற்றிக்கொண்டது.\nவிமானம் தரையைத் தொட்டதும் கூவம் நாற்றத்தை எதிர்பார்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் ஆச்சரியம். இந்தமுறை அந்த வாடையை உணர முடியவில்லை.\nஎல்லோரும் இறங்கும் வரையில் பொறுத்திருந்தேன். ஏற்க���வே நள்ளிரவு. இதில் அவசரப்படுவதில் அர்த்தம் இல்லை. என்னை வரவேற்பதற்கு யாரும் விமான நிலையத்திற்கு வரவும் இல்லை. சுதந்திரப் பறவைதானே..\nமெதுவாக இறங்கி சென்னை விமான நிலையத்தினுள் கால் பதித்ததும் ஏதோ எமது ஊரில் கால் வைத்ததுபோல் ஒரு பிரமை. எல்லோரும் குடிவரவுப் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். பட்டுக்கோட்டையாரும் முன்னதாகவே சென்று வரிசை ஒன்றில் நின்றுகொண்டிருந்தார். இந்தக் கட்டத்தைக் கடந்தால் சென்னை மண்ணில் கால் வைப்பது உறுதி.\nவரிசையில் நிற்கும்போது யாரோ சத்தமாகக் கத்தும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் நேர்த்தியாக உடுத்தியிருந்த ஒரு நடுத்தரவயது மொட்டைத்தலை மனிதர் காவல்துறை அதிகாரி, விமான நிலைய ஊழியர்கள் என யாவரையும் பார்த்து கத்திக் கொண்டிருந்தார். அவர்கள் இவருக்கு பவ்யமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களது பேச்சு எதுவுமே காதில் விழவில்லை. வரிசையில் நின்ற அந்த அரைமணி நேரமும் இவரது கத்தல்தான். இறுதியில் ஒரு கதிரையில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்தார். வெளிநாட்டுப் பயணிகள் ஆளை ஆள் பார்த்தபடி மருட்சியுடன் நின்றிருந்தார்கள். காவல்துறை வரவும் இல்லை. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனது முறை வந்தது. எனது கடவுச்சீட்டையும், நிரப்பிய குடிவரவுச் சீட்டையும் கொடுத்தேன். பக்கங்களைத் திருப்பிப் பார்த்த அதிகாரி என்னுடைய விசாவை ஸ்கானிங் செய்தார். திரும்பவும் செய்தார். எதுவும் வரவில்லை. அதில் இருந்த விசா நம்பரையும் கணினியில் தட்டிப் பார்த்தார். அதுக்கும் ஒன்றும் வரவில்லை. சரிதான்.. ஆரம்பிச்சிட்டாங்கடா என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஅந்த அதிகாரி அருகில் இருந்த மற்ற அதிகாரியை அழைத்தார்.\n\"அதுவா.. அது வழக்கமா நடக்குறதுதானே.. அப்டேட் ஆகியிருக்காது சார்..\"\nஅப்பாடா.. இது ஏதோ உள்ளூர் பிரச்சினை என்று தெம்பு வந்தது.\nகடகடவென்று கணினியில் எதையோ தட்டினார்.. முத்திரையை குத்தினார்.. போய்ட்டு வாப்பா என்றூ அனுப்பி வைத்தார்..\nஆஹா.. தடையைத் தாண்டினேனே.. Happy இன்றுமுதல் Happy என்று மனதுக்குள் பாடிக்கொண்டே பயணப் பொதிகளை கவர்ந்து கொண்டேன். சுங்கவரித்துறையில் காட்டுவதற்கு எதுவும் இருக்கவில்லை.. வரவேற்பு பகுதிக்கு வந்தபோது மணி நள்ளிரவு 1:30 ஆகி விட்டிருந்தது.\nநேராக ��ிமான நிலைய வாடகை மகிழுந்து பதியும் இடத்திற்குச் சென்றேன்.\nகாசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅமெரிக்க தீர்மானத்தை இந்தியா கவுட்டாலும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகருத்துக்களைப் பதிந்த த.சூ., பாஞ்சு, வி. அண்ணா எல்லோருக்கும் நன்றிகள்..\nஅமெரிக்க தீர்மானத்தை இந்தியா கவுட்டாலும்\nகதை முடியும்போது பாருங்கோ.. ஏன் இந்தியா ஒதுங்கிக்கொண்டது என்பது புரியும்..\nசென்னை தன் கலைஞர்களின் எண்ணிக்கையை மேலும் ஒன்றினால் இன்று அதிகரித்துக் கொண்டது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபொதிகள் எல்லாம் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டுவிட்டன.\n\"சார்..\" தலையை சொறிந்தார் பொதிகளைத் தள்ளி வந்தவர். பணப்பையை வெளியே எடுக்கவும் யோசனையாக இருந்தது. வெளிநாட்டுத் தாள்கள் இருப்பதால் பிரச்சினையாகிவிடுமோ என்று தோன்றியது. இருந்தாலும், வெளியே எடுத்து ஒரு இருபது ரூபாயை நீட்டினேன். வாங்கிக்கொண்டு தொடர்ந்தார்.\n\"சார்.. பெரிய நோட்டா குடுங்க சார்..\" சிரித்தபடியே கேட்டார். ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு காரில் கிளம்பினேன்.\nஒரு இருபது நிமிடத்திற்கு அசகாய ஓட்டம். சென்னை ரொம்பவே மாறிவிட்டிருந்தது. மேம்பாலங்கள், நிலக்கீழ் தொடரூந்துக்கான வேலைகள் என ஒரே கட்டுமானப் பணிகளாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.\nஓட்ட முடிவில் தங்கும் விடுதியை சென்றடைந்தேன். ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். Trip Advisor இணையத்தளத்திலும் நன்றாக எழுதியிருந்தார்கள். அதனால் முன்பதிவு செய்து வைத்திருந்தேன். வாசலில் கார்களை நிறுத்தி குண்டுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கிறார்கள். எமது பயணப் பொதிகளும் விமான நிலையங்களில் உள்ளதுபோல ஸ்கானிங் செய்து பரிசோதிக்கப் படுகின்றன. நாங்களும் தானியங்கி பரிசோதனை முறைமைக்குள்ளால்தான் சென்று வரவேண்டும்.\nஆனாலும், விருந்தினர்களுக்கு வரவேற்பு படு ஜோர். ஒரே உபசரிப்புதான். மேலை நாடுகளில் காணக்கிடைக்காத ஒன்று. பரிசோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்றேன். அடேயப்பா..\nமேலை நாடுகளில் நடுத்தர விடுதிகளுக்கு ஆகும் அதே செலவில் அட்டகாசமான தங்குமிடம் இது. ஆகா.. இதுவல்லவோ சொர்க்கம் என்பது போலிருந்தது..\nசம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு 18 ஆவது மாடியில் எனது அறைக்குச் செல்கிறேன். பயணப்பொதிகளை மேலே கொண்டுவந்து தருகிறார்கள். அறையின் அமைப்பை விளக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். யாரும் டிப்ஸ் எதிர்பார்க்கவில்லை.\nஅறை சுத்தம் என்றால் அந்த மாதிரி ஒரு சுத்தம். எல்லா வகையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மினி பார் கூட உள்ளே வைத்துள்ளார்கள்.\nபரவாயில்லை.. வந்ததுக்கு இது ஒரு நல்ல விடயம் என்று எண்ணிக்கொண்டு ஒரு குளியல் போட்டுவிட்டு போர்வைக்குள் நுழைந்துகொண்டேன்.\nஇசை இப்பிடி எழுதி இந்தியா போகும் எண்ணத்தைப்பின்தள்ளி முடியாமல் முன்னோக்க வைக்கிறீங்களே நியாயமா\nகதை ஒரு தனிமையாய் போகுது....கிளுகிளுப்புகளையும் காணேல்லை....போட்ட படத்திலையும் பாலம் குறையிலை நிக்கிது...திரிசா வேறை வீட்டிலை தங்குது\nஅமேரிக்கா தீர்மானம் நிறைவேற்றுமா இல்லையா...இசை தீர்மானம் நிறைவேற்றுவரா இல்லையா\nகாசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.\nசென்னை விமான நிலையத்தில் நமது பொதிகளை 'கன்வேயர் பெல்டி'லிருந்து சேகரிப்பது முதல் வெளியே வந்து வாகனத்தில் ஏறும் வரை இந்த இடைத் தரகர்களின் தலை சொறிந்து நிற்கும் தொல்லை அதிகம். கொஞ்சம் ஏமாந்தால் உங்களின் சிறு பொதிகளும் நுணுக்கமாக கடத்தப்பட்டுவிடும். மிகவும் சிநேகமாக நடந்து உதவி செய்வார்கள், முடிவில் டிப்ஸ் (அதுவும் வெளிநாட்டு கரன்ஸியில்) வலுக்கட்டாயமாக கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். வெளிவாசல் அருகே இருக்கும் ஏர்போட் டாக்ஸி கவுண்டரிலிருந்தே இந்த தொல்லைகள் அதிகமாக இருக்கும்.\nவெளி வரும்போது தைரியமாக நம் பொதிகளை நாமே டிராலியில் தள்ளிக்கொண்டு வரவேண்டும். ஜெலினியா, திரிசாவே உங்களை அப்பொழுது கடந்தாலும் ஜொள்ளு விடாமல், எந்த பராக்கு பார்க்கும் ���ேலைகளை செய்யாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். தவறினால் உடமைகளை இழக்க நேரிடும்.\n...ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன்.\nஇந்த ஓட்டலை தி.நகர் வடக்கு போக் சாலையும் தியாகராய சாலையும் சந்திக்கும் முனையில் பார்த்த ஞாபகம். இதன் அருகே 'ஜி.ஆர்.டி கிராண்ட்' என்ற ஓட்டலும் உள்ளது எதிர்த்த சாலையான சவுத் போக் சாலையினுள்ளே சிவாஜி கணேசன் வீடும் , எம்.ஜி.ஆர் நினைவு இல்லமும் பார்த்துள்ளேன்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட் உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏகலைவன் யார் தெரியுமல்லவா மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, \"இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும் மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் ��ந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, \"இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும்\" என்று வியப்புடன் கேட்கிறான். துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். \"எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்\" என்று வியப்புடன் கேட்கிறான். துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். \"எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்\"என்று கேட்கிறார். \"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்\" என்கிறான். அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர்\"என்று கேட்கிறார். \"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்\" என்கிறான். அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர் எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். \"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்\" என்றார். *என்ன கேட்டாலும் தருகிறேன்\" என்றான் ஏகலைவன். \"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு\",என்கிறார் துரோணர். மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். ஆறு மாதம் கழித்து... துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன... செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது. இரு புலிகளும் செத்து விழுந்தன. கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார். கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான். திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து \"இத�� எப்படி சாத்தியம்... எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். \"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்\" என்றார். *என்ன கேட்டாலும் தருகிறேன்\" என்றான் ஏகலைவன். \"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு\",என்கிறார் துரோணர். மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். ஆறு மாதம் கழித்து... துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன... செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது. இரு புலிகளும் செத்து விழுந்தன. கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார். கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான். திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து \"இது எப்படி சாத்தியம்... கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய் கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய்\" என வினவினார். \"தங்களுக்கு குருதட்சணையாக எனது வலது கட்டை விரலைக் கேட்டீர்கள். நானும் வெட்டிக் கொடுத்தேன் குருவே...\" \"நான் பயிற்சி எடுத்தது இடது கையினால் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லை துரோணரே\", என்றான். துரோணர் மிரண்டார் இடதுசாரி ஏகலைவனைக் கண்டு... http://ramaniecuvellore.blogspot.com/2019/07/blog-post_20.html\nஇந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு\n`தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம்' தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். https://www.vikatan.com/news/tamilnadu/scientist-mayilsamy-annadurai-talks-about-mother-language\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது\nதபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களு��்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச��� சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும் ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள��விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார் பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார் பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந��தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/15171", "date_download": "2019-07-20T05:48:28Z", "digest": "sha1:BK3POS5WXWL665UDDP4UVT5UTYCCQJX6", "length": 6436, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது\nஅமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது\nஹைதராபாத், மார்ச் 24- தெலுங்கு சினிமாத்துறையின் 2011ஆம் ஆண்டிற்கான, ஆந்திர அரசின் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.\nஅதில் என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ஹிந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சனின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகரான கைகால சத்தியநாராயணா, ரகுபதி வெங்கைய்யா விருதினைப் பெறுகிறார்.\nநடிகர் கிருஷ்ணாவின் சகோதரர் ஜி.ஆதிசேஷகிரி ராவும், மற்றொரு தயாரிப்பாளரும் தெலுங்கு திரைத்துறையில் அவர்கள் செய்த சேவைக்காக பி.நாகிரெட்டி சக்கரபாணி விருதினைப் பெறுகிறார்கள்.\nஇதில், அமிதாப் பச்சனுக்கு ரூ.5 லட்சமும் மற்றவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.\nதனது திரைக்கதை வசனத்தாலும், இயக்கத்தாலும் பெயர் பெற்ற ஷியாம் பெனகலுக்கு அவருடைய இயக்குனர் திறமையைப் பாராட்டி, பி.என்.ரெட்டி விருது வழங்கப் பட உள்ளது.\nNext articleபிரதமர் நஜிப் நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்\nஅமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் – உயர்ந்த மனிதன்\n850 விவசாயிகளின் கடன்களுக்குப் பொறுப்பேற்றார் அமிதாப் பச்சன்\n“நலமாக இருக்கிறேன்” அமிதாப்; “உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்” ரஜினி\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may17", "date_download": "2019-07-20T05:53:44Z", "digest": "sha1:CMHIOGQTLW5HTC2WZ7FUIJBBA3PVMYCR", "length": 12431, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - மே 2017", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையா��� தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - மே 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசக்கிலியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள் - வீரமாத்தி அம்மன் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாடை குல தெய்வம் வீரமாத்தி அம்மன் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nவன்னியர்களின் குலதெய்வங்கள் - தில்லாளம்மன் & கருப்புச்சாமி எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபடையாச்சிக்கவுண்டர் எனப்படும் வன்னியர்களின் ஒரு பிரிவினரின் குலதெய்வம் - பெரிய கருப்பசாமி எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nதேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ் எழுத்தாளர்: அதிஅசுரன்\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nபார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nஇந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம் எழுத்தாளர்: பிரியா - சண்முகம்\nகுலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபுத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்\nமாரியம்மன் பண்டிகைக் காட்டுமிராண்டித்தனம் எழுத்தாளர்: பெரியார்\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள் எழுத்தாளர்: அதிஅசுரன்\nகாட்டாறு மே 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/asus-6z-review-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-tamil/", "date_download": "2019-07-20T06:11:23Z", "digest": "sha1:4AHRV7R6QVH73ILKYLY7KBHGBANI5SVZ", "length": 2893, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "Asus 6Z Review வெறித்தனம் in Tamil - Tamil Serials.TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 18-07-2019\nசிவன் கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகாஞ்சி அத்தி வரதரின் குணம்\nபதவி உயர்வு கிடைக்க எளிய வழிபாடு\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nஅழகும் ஆரோக்கியமும் நிறைந்த ஜூஸ்\nதனுஷ் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamilnadu-major-issue-vote22.html", "date_download": "2019-07-20T05:11:31Z", "digest": "sha1:RHTASOLI5XAO3NVXAK67R2XMOIORKFDN", "length": 45628, "nlines": 359, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழகத்தின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை எது? - ValaiTamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமக்கள் மன்றம் (கருத்தும் வாக்கும்)\nதமிழகத்தின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை எது\nசாதிப் பிரச்சினை (4.96 %)\nவாழ்வாதாரப் பிரச்சினை (2.99 %)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nபெயர் * இமெயில் *\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஊழலின் பிறப்பிடம் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியற்கள்\nஇன்றைய தமிழக அரசியல் சூழலில் ஊழல் மற்றும் டாஸ்மாக் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது . இதற்கு காரணம் தகுதியற்றவர்களை நம்பி வாக்களித்து பதவியில் அமர்த்தி���தே காரணம்.தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஊழல்வாதிகளையும்,கொள்ளைக்காரர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக,நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து ஒரு பைசாவிற்குக்கூட பிரயோஜனம் இல்லை அண்டை மாநிலங்களில் உள்ள நமது தமிழக மக்களை காவு கொடுத்ததுதான் மிச்சம். இனியாவது இந்த மாதிரி ஊழல் கரை பிடித்தவர்களை நம்பி ஒட்டு போடாமல் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த எடப்பாடி ஆட்சியில் காவல்துறையானது மக்களை காக்காமல் காவு வாங்கும் செயலை செய்துகொண்டிருக்கிறது.மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழத்தில் அனுமதித்ததோடு மக்களை துன்புறுத்தும் செயல்களையும் கட்டுப்படுத்த தவறி விட்டது.\nகுடி குடியை கெடுக்கும் , கல்வியை தனியாரிடம் விட்டு விட்டு சாராயக்கடையை அரசு நடத்துவது கேவலம்\nசாதியால் நிலம்,இயற்கை,ஒற்றுமை தமிழ்நாடு, மொழி,நீதி, அனைத்தும் kettuviddathu\nகுடிகார மாநிலமாக தமிழகம் இருக்குது.\nமுடி சொட்டை போக டிப்ஸ்\nஅணைத்து தனியார் பள்ளிகள் ,கல்லூரிகள் அரசாங்கம் ஆக்க படவேண்டும் . அணைத்து தனியார் மருத்துவமனைகல் ஒளித்து அரசாங்க மருத்துவமனை ஆக்க படவேண்டும் . +12 பாடம் படித்து முடித்த பின்பு கட்டாய ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .மாதம் ஊதியம் தர வேண்டும் . கற்பழிப்புக்கு - உண்மை((DNA ) உறுதியானால் Encounter . அணைத்து கட்சி ஊர்வலத்துக்கு தடை செய்ய வேண்டும் , தனியார் செய்தி நாளிதழ்கள் , மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் அனைத்துமே ஒலிக்க வேண்டும் .அரசாங்க நாளிதழ் ,மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் . இந்த மேலே குறிப்பிட்ட அணைத்து விதிகளை பயன் படுத்தினால் , நம்தமிழ் நாடு நம் தாய் நாடு .\nடாஸ்மாக் இன்றைய தமிழகத்தின் மிக பெரிய துன்பம்\nரேஷன் கடைக்கு கோடா பொய் பொருள் வாங்க மாட்டானுங்க அனா இந்த கருமத்தை குடிக்க வரிசைல நிக்குறானுங்க பெத்த புள்ளைங்களுக்கு சோறு போடாம குடிக்கிற இந்த மாரி மனுஷங்களாம் மாறனும் அடுக்கு டாஸ்மாக் கடைகள் ஒலியனும்.அடுக்கு கோவேரிமண்ட் சப்போர்ட் பணமா கரெக்ட் அச்டின் எடுக்கணும்\nமது அறிவை இழக்க வைத்து பின்பு ஆளை இழக்க வைக்கும்\ntasmak ஒரு பெரிய பிரச்சினைதான். குடியை ஒழிக்க முடியாது, ஆனால்.. அதை முறைப்படுத்தமுடியும். இயற்கையான கள்ளை அனுமதிக்கலாம். கள் இறங்குவதை ஒவ்வொரு கிராம மக��களின் கூட்டுறவு அங்காடியின் பொறுப்பில் விடவேண்டும். அதேபோல.. தூயமுறையில் வடிசாராயத்தையும் தயாரிக்கலாம். இதையெல்லாம் எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது. சமுதாய பாதுகாப்பும், சரியான திட்டமிடலும்.. தொலைநோக்கும்.. மிக அவசியம். கிராம தற்சார்பு உற்பத்தி இதை சாதிக்கும். ஒவ்வொரு கிராமசபைக்கும் தற்சார்பு ஆளுகை அதிகாரம் வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் முதன்மையை.. உயர்கல்வியையும், உலகஅறிவையும்.. நவீனமாக்களையும் கிராமத்திலிருந்தே கல்வியில் புகுத்தவேண்டும். இன்னும் நிறைய இருக்கு... பார்ப்போம்\nஊழல் தான் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை \nஊழல் தான் மிக பெரும் PROBLEM\nவேலை வாய்ப்பின்மையே மிக பெரிய பிரச்சனையாக உள்ளது\nஊழல் எல்லாத் துறைகளிலும் உள்ளது\nஊழல் இல்லெய் என் ஊழல் இல்லாய்,எல்லாம் சரியாகிவிடும்\nஊழல் தன நாட்டை கெடுத்துக்கொண்டு இருக்கிறது, ஊழல் ஒரு நாட்டின் சாபக்கேடு என்றே நான் நினைக்குறேன். ஊழலை ஒழிக்கணும் மதுவையும் அறவே இந்த நாட்டை விட்டு அகற்ற வேண்டும், மது ஒரு நாட்டை அழிவின் பாதைக்கே எடுத்துச்செல்லும் தவிர ஆக்கத்துக்கு ஒரு போதும் உதவாது... ஒரு சகோதரர் சொன்ன முனிவர் கதை இப்போது நடந்து கொண்டு இருக்கிறது ...கொலை, கொள்ளை, கற்பழிப்பு அனைத்திற்கும் மதுவே காரணம்.\nடாஸ்மார்க் தமிழ்நாட்டுல இருக்கவே கூடாது , ஏன்னுகேட்டிங்கனா முன்னாடிலாம் கொஞ்ஞம் பணம் இருந்தவங்க தான் குடிச்சாங்க ஆனா இப்போ தினக்கூலி வேலை செய்யறவங்க ,மினிமம் செவந் 7th படிக்குற சின்ன பிள்ளைகளான் இபோ குடிக்குறாங்க இதுக்கு முழுக்க கரணம் நம்ம தமிழ்நாடு தான் ,தமிழ்நாடு படிக்கச் சொல்லிதருதோ இல்லையோ ஆனா குடிக்க சொல்லித்தருது .டாஸ்மார்க் இல்லா தமிழ்நாடு வேணும் இந்த டாஸ்மார்க் விஷயத்திலும் நமது ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் மற்றும் இளஞர்களும் ஒரு தீர்வு காணவேணும்.........\nகிழவர்கா மக்கள் ரொம்ப பாதிக்க படுறாங்க அவஙக வருமானம் பாதி போகுது இதில\nநமக்கு இதைவிட பெரிய பிரச்சினைகள் உள்ளன .ஆனால் நாம் டாஸ்மாக் இ எளிதாக மூட முடியும் . ஆகையால் எனது முதல் தேர்வு.\nவினி ஷொப்ஸ் ஆர் தி பிஜிகேஸ்ட் evil\nசாராயம் ஒழிந்தால் நாடு உருப்படும்...\nஒரு முனிவர் கொடிய அரக்கனிடம் மாட்டிக்கொண்டார் , அப்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது . ஏதேனும் ஒன்று செய்தால் பிழைக்கலாம் . ஒன்று கொலை செய்தல் இரண்டு பெண்ணை கற்பழித்தல் ,மூன்று மது அருந்துதல் . முதல் இரண்டும் மிக கொடூரம் என்று எண்ணி மது அருந்தி யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் போகலாம் என்று முடிவு செய்து மது அருந்தினார் .மது தந்த போதை அந்த முனிவரை புத்தி இழக்க செய்ததோடு இல்லாமல் அந்த பெண்ணை கற்பழிக்க தூண்டி கற்பழிக்க செய்தது மேலும் அதை தடுக்க வந்த ஒரு மனிதனையும் கொலை செய்தேன் அந்த முனிவர் . மது நமது அறிவை முழுவதும் மழுங்கடிக்கும் . ஆகையால் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் .\nஊழல் இல்லை என்றால் டாஸ்மாக் இருக்காது\nமுதல வேலை குடுங்க ..குடிக்கறவன் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவனே...\nசு சோ ல செ என முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள்\nமனிதத்தன்மை வளரும் .அன்பு பாசம் இதையெல்லாம் பார்க்க விரும்பினால் மதுவை முக்கியமாக கள்ள மதுவையும் சேர்த்து ஒழிக்க வேண்டும் .\nகுடி மற்றும் போதை பழக்கம்\nடாஸ்மாக் தான் இன்றைய தமிழகத்தின் தலையாய பிரச்சினை. சமூக குற்றங்களின் பாலியல் குற்றங்களின் முதல் காரணம் குடி மட்டுமே. குடும்ப பொருளாதார முன்னேற்றம் இல்லாமைக்கும் குடி மட்டுமே காரணம்.\nஇதுனால குடும்ப வாழ்கபொய் எவலோவோ பெண்கள் கஷ்ட படுறாங்க நா கண்ணால பதுருகே. டாஸ்மார்க் நல அரசுக்கு ப்ரோபிட் அனா மக்களுக்கு கஷ்டம் மட்டும்தா.இன்னக்கி 10துல 10பெருமெ குடிக்கிற.பொது எடத்துல புகை பிடித்தல் கிரிம் அனா அத பொது எடதுல விற்பனை செய்தல் . இலவசம் தரவே வேண்டாம் ஏன் மக்களை கேடுகம இருந்த போதும்.நீங்க நல்லவங்க அரசியல்வாதிகளே.நா மக்களை குற்றம் சொல்லவே மாடே ஏன் மக்கள் பாவம்யா.உங்கள நம்பி நம்பி பட்ட கஷ்டமல போதும் ஏன் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய நினசிங்கான டஷ்மார்க்க நிறுத்து.விக்கிற விளவசிய 30% கம்மி பண்ண முயற்சியாவது செய்.போதும்டா சாமி நீங்களும் உங்க அரசியல் .நாக உழைக்கிற ஜாதி டா. பிரிவினைய உண்டு பண்ணி எ மக்களை குழப்பிட்டு போய்ட வெள்ளகார நாய்.நம்மளும் வெக்கமே இல்லல இன்னு ஜாதி பெரசொல்லி சண்ட போட்டுட்டு இருக்கோம். என்ன டா இப்டி பன்றிங்கலட.தமிழன வீரதுல மிஞ்ச எவனும் இலல்ற காலம் காணாம போய்டுச்சு.ஜல்லி கட்டு சேவல் சண்ட அட்டு சண்ட எல்ல தமிழ் விளையாட்டையும் நிறுத்திட்டு தெருவுக்கு தெரு விபச்���ாரம் பண்ற கேவலம் இங்க நடக்குது ச்சே மொத டாஸ்மார்க் க நிறுத்து நன்றி வலைத்தமிழ்\nஇது எல்லாமே பிரச்சனைதான் .\nடாஸ்மாக் அடியோடு ஒழித்திட வேண்டும்\nமது குடிச்ச மனுஷன் யார் மனைவி யார் குழந்தை எல்லாத்தையும் மறந்து சுய நினைவை இழக்கிறான் ,அப்படி பட்ட சாக்கடை நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமா \nஇன்றைய தலையாய பிரச்சனையாக தமிழ்நாட்டில் இருப்பது டாஸ்மாக் மட்டும் என்று கூறினால் அது மிஹையாகாது. ஏனெனில் டாஸ்மாக் இன் மூலம் தமிழகத்துக்கு பல கோடிகளில் வருமானம் கிடைக்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதார பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் அவர்களின் வரிப்பணத்தின் மூலமாஹா தான் டாஸ்மாக் ஊடுஹின்றது. இதனால் பல வன்கொடுமைகள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது. இதனால் அவன் குறுக்கு வழியைத் தேடுகிறான். எப்படி உழைக்காமல் சம்பாத்தியத்தை மேற்கொள்வது என்று. ஆதலால் அவனும் எதோ ஒரு விதத்தில் அரசியல் வாதிகளைப்போல் ஊழல் மூலமாஹா பணத்தை பெருக்கலாம் என்று எண்ணி அதிலும் கொதிக்கிறான்.\nஊழல் டாஸ்மாக் பிரச்சினை எல்லாம் அதிகாரம் உள்ளவர்களின் கையில் உள்ளது. சாதி பிரச்சினை மட்டும் தான் மக்கள் மனதில் ஆயிரம் வருடமாக உள்ளது.\nகுடிதான் அனைத்திற்கும் காரணம் முதலில் இதை நிறுத்த வேண்டும்\nடாஸ்மாக் எடுங்க பாதி மனிதன் சாகாம இருப்பான்\nஎல்லா பிரச்சனைக்கும் கரணம் மதுவே.\nஊழல் ஒரு மிக பெரய ப்ரொப்லெம்\nதற்போது அதிக இள வயதினர்களை உடைய தமிழகம் நாடு பிற்ககாலத்தில் வியாதி அதிகம் உடைய மக்களை உடைய நாடாக மாறிவிடும்\nடாஸ்மார்க் இல்லமால் அரசை நடத்த 1000 வலி இருக்கு. இதை உடனே நிறுத்தவேண்டும். மக்களை நல்வளிபடுதுதல் ஒரு அரசின் கடமை .\nமது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது விளம்பரத்தில் மட்டும் தானா விரைவில் தீர்வு வேண்டும் மது மனிதனின் மரண வாசல்\nடாஸ்மாக் இன்றைய பிரச்னை, அனால் மற்றவைகளும் அதற்க்கு இணையனவையே..\n2016ல் புதுசா யாராவது தமிழன் ஆலனும். தமிழனுக்கு முதலில் வேலை மற்றும் உரிமம் தமிழன் பார்க்கணும் எஅள்ளருகும் யெஅலம் கிடைக்கணும். தமிழனுக்கு தமிழ் மக்கள் மரியதை கொடுங்கள். தமிழன் - பாமக, நாம் தமிழன், விடுதலை சிறுத்தை, கொங்கு, சமத்துவம்.. இவர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.\nதமிழ்நாட்டில் வேலை இல்லாமல் பல இளைன்கர்கள் உள்ளனர். பலர் படித்��� படிப்பிற்கு சம்பந்தம் இல்லா வேலைகளை பார்த்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆலகுஹின்றனர். இதனை தொடர்ந்து அவன் வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கள் மேலே கூரிய அணைத்து பிரச்சனைகளும் ஏற்படுகிறது.\nநான் பார்த்த என் கிராமம் இப்போது குடிகாரர்களின் கிராமமாகிவிட்டது போதை தலைக்கேறியவுடன் உறவுகளைமுறைகளை மறந்து பல அருவருக்கத்தக்க குற்றங்களை செய்கிறார்கள் இதே நிலை நீடித்தால் நமது பண்பாடு கலாசாரம் காணாமல் பொய்விடும் இதற்க்கு ஒரேவழி மதுவிலக்கு மட்டுமே அப்போதுதான் விவசாயி மீண்டும் விளைநிலம் மீது கவனம் கொள்வான் குற்றங்கள் காணாமல் போய்விடும்\nமதுவை ஒழித்தால் அணைத்து பிரச்சனைகளும் தீர்த்து விடும்.\nதமிழ்நாடு மதுவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இளய மற்றும் மாணவ சமுதாயம்.\nஒரு குடும்ப வளர்ச்சியை பாதிக்கும் விஷயம்தான் அதே நேரத்தில் நாட்டின் வருமானத்தை பெருக்க லாட்டரி வந்துவிடக்கொடது அது பல குடுப்பதோட முகவரி இல்லாமல் போய்விடும் அதனால தமிநாடு அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் நன்றி\nபுற்று நோயை அதாவது மதுவின் பாதிப்பை தமிழகம் பரவலாக பார்த்தாகி விட்டது . இனி ஏன் தயக்கம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு . படிப்படியாக மதுவை ஒழிக்க முயலுவோம் .\nஊழல் தான் நம் நாட்டின் மிக பெரிய பிரச்சனை. ஏன் என்றால் நம் நாட்டில் திறமை சாலிகள் அதிகம்.ஆனால் அவா்கள் அறிவு வெளிநாட்டிற்கு பயன் படுகிறது.காரணம் நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் லஞ்சம்.இதனால் திறமையாளா்கள் வெளிநாட்டிற்கு வேலை செல்கிறார்கள்.இந்தியா எப்படி வல்லரசு ஆகும்அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பன்னுவதால் நம் அத்தியவாசி பொருள்களுக்கு விலை ஏறுகிறது.இதனால் மக்கள் பாதிக்க படுகிறார்கள்.தனி நபா் சந்தோஷத்திற்காக ஒட்டுமொத்த மக்களும் பாதிக்க படுகிறாா்கள்.ஆகவே ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும் தமிழ் நாடு மிக சிறந்த மாநிலமாகும்.மது என்பது ஒரு தனிபட்ப நபருடைய விருப்பம் அது பிரச்சணையே கிடையாது\nகுடியினால் அதிக குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. பணகஷ்டம், மனக்கஷ்டம். பிள்ளைகளின் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குரியகின்றது. தற்கொலைகளும், கொலைகளும் அனைத்து விதமான குற்றங்களுக்கும் காரணம் குடி.\nஇன்றைய பிரச்சினை ஊழல் அதிகமாக நடைபெற��றுக்கொண்டியிருக்கிறது\nமுந்தைய கேள்விகளும்-வாக்குகளும் View All Total Votes\nசிறுவர் \"கதைசொல்லி\" -உங்கள் கருத்து\nகல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருகிறார்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக ஆறு முனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகிவருகிறது. இதில் சில கடைசிநேர கொடுக்கல் வாங்கல் பேரங்களில் சில மதில்மேல் பூனைக் கட்சிகள் கூட்டணி மாறும் வாய்ப்புள்ளது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்\nஆம் ஆத்மியின் நிலைப்பாடு எப்படி இருந்தால் ஒரு மாற்று அரசியலாக அவர்கள் வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்\nமற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது நம் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும்\nஇலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று நினைக்கிறீர்கள்\nலாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் நிரூபணமாகி சிறையில் சென்றுள்ளது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையா\nபி.சி.சி.ஐ தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதி��ில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/rajani-met-jayalalitha.html", "date_download": "2019-07-20T05:32:15Z", "digest": "sha1:M55FDL7OERUTPKC2FMQZZW7V2Q6TBRYF", "length": 11459, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "அப்பல்லோ வந்தார் ரஜினிகாந்த் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷும் உடன் வந்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து இருவரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.\nகடந்த வியாழக்கிழமை மாலையில் ரஜினிகாந்த் அப்பல்லோ வருவதாக தகவல் பரவியது. ஆனால் அன்று அவர் வரவில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் கொஞ்சமும் எதிர்பாராத நிலையில் இன்று மாலையில் தனது மகளுடன், தனது மகளின் கருப்பு நிற காரிலேயே அப்பல்லோ வந்து நலம் விசாரித்து விட்டு சென்றுவிட்டார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து ஏதும் தெரிவிக்காமல் சென்றிருந்தாலு���், அறிக்கை மூலமாகவோ, டுவிட்டர் மூலமாக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1992%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20&news_id=11593", "date_download": "2019-07-20T06:27:09Z", "digest": "sha1:L5NQMU7OW24QLVWDZARPTGJN6NAJIE7W", "length": 16168, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்��ுறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளிய���ல் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி - பாபர் மசூதி இடிப்பு\nஅயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியாவில் இந்து கடவுள் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் பாபர் மசூதி உள்ளது. 1528ஆம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்த இடம் பல ஆண்டுகளாக இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்கான இடமாக பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில் பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றுவோம் எனக்கூறி பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோர் அயோத்தியில் கூடினர். அப்போது கட்டுப்பாடோ ஒருமித்த தலைமையோ இல்லாத அக்கும்பல் அங்கிருந்த மசூதியை இடித்தது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் ஏற்பட்ட மதக் கலவரத்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு பெரும் மதக்கலவரத்துக்கு மூலகாரணமான நிகழ்வாக இது வரலாற்றில் பதிவானது.\nஇது தொடர்பான செய்திகள் :\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/09/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:51:55Z", "digest": "sha1:3PY4UUEUO2GJ5DTFHIJRYAGL4IB4ALR3", "length": 8605, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "மது நம் ஆற்றலை அழிக்கும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nமது நம் ஆற்றலை அழிக்கும்\n» திருமந்திரம் » மது நம் ஆற்றலை அழிக்கும்\nமது நம் ஆற்றலை அழிக்கும்\nசத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்\nசத்தி அழிந்தது தம்மை மறத்தலால்\nசத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்\nசத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. – (திருமந்திரம் – 332)\nசக்தியின் அருளை வேண்டிச் சிலர் மது அருந்துகிறார்கள். இது அறியாமை ஆகும். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்தால் அவர்களுடைய ஆற்றல் அழியும். உண்மையில் சக்தி என்பது சிவஞானத்தினால் கிடைப்பது. நாம் சிவஞானம் பெற முயற்சி செய்வோம். அந்தச் சத்திய ஞானத்தைப் பெறுவதே ஆனந்தமாகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கள்ளுண்ணாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ இரட்டை நிலைகளைக் கடக்கலாம்\nசிவசக்தியை வழிபட்டால் எண்சித்தி��ள் கிடைக்கும் ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2019-07-20T05:56:42Z", "digest": "sha1:LFDQDJK7XNWVFLXJWB35XHASHAUOVOSH", "length": 7119, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி\nசில மாமரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம்.\nவயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகையால் கவனத்தோடு செயல்படவும்.\nஇவ்வாறு கரைத்த நீரை தெளிக்கவும். குறிப்பிட்ட காலத்தில் நிறைய பூ பூக்கும்.\nஏற்கனவே பூ பூத்துள்ள மரங்களில் உள்ள பூக்கள் கொட்டாமல் தடுக்கவும் வழி இருக்கிறது. இதற்கு பிளானபிக்ஸ் என்ற மருந்தை வாங்கி 4 மிலி எடுத்து பத்து லிட்டர் நீரில் கலந்து மரம் நனையும் படி தெளிக்கவும். இதன் மூலம் மா பூ கொட்டுதலை தடுக்கலாம்.\nஉங்களுக்கு பயிர் சார்ந்த சந்தேகம் இருந்தால் உடனே வேளாண் உதவி தொலைபேசி எண்களான 09791278194 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nநன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் சாம்பல் சத்து குறைபாடு →\n← மழையால் பாதித்த நெற்பயிர்களைக் காக்க வழிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2013/11/27/117/", "date_download": "2019-07-20T05:07:11Z", "digest": "sha1:3ZX5JTRC23XYBGVEQT3O6LGG2PKZSFUO", "length": 9639, "nlines": 117, "source_domain": "sivamejeyam.com", "title": "சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nசித்தர் பாடல்களில் இருந்து ………………\nதிருமந்திரத்திலிருந்து சில மந்திரங்கள் ….\nசிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை\nசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்\nசிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்\nசிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.\nஅரசன் வீற்றிருக்கும் அரசுகட்டிலிலும் அரசனென மதிக்கப்படும். அதுபோல சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.சிந்தையினுள்ளே சிவம் வெளிப்படும். யாருக்கு வெளிப்படும் சிந்தை தெளிந்தவர்களுக்குத்தான்.சிந்தை தெளிந்தவர்கள் யார் சிந்தை தெளிந்தவர்களுக்குத்தான்.சிந்தை தெளிந்தவர்கள் யார்கேட்டல், சிந்தித்தல்,தெளிதல்,நிட்டைகூடல் ஆகியமுறையில் தெளிந்தவர்கள்.இவ்வாறுசிந்தை தெளிந்தவர்களின் சிந்தையில் சிவபெருமான் வீற்றிருப்பார்.அச்சிந்தையும் சிவனெனவே மதிக்கப்படும்.\nவாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள்\nநோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது\nபோக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை\nஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.\nஇறைவன் வாக்கும் மனமுங் கடந்த மாற்றம் மனம் கழியநின்ற மறையோன்.அவனை அவனது திருவருளால் மட்டுமே நோக்கமுடியும்.அவன் நம் நோக்கத்திற்கு உரியவன்தான் ஆனால் நுண்ணியவன்.போக்கும் வரவுமில்லாப் புண்ணியன்.பிறப்பு இறப்பு என்ற கேடுகளுக்கு அப்பாற்பட்டவன்.எனவே இத்தகைய இறைவனை அவனருள்கொண்டே நோக்க வேண்டும்.இத்தகைய அத்தனை ஆய்ந்து அறிந்தவர்களுக்கு அதுவே ஆக்கமாகிய பிறவிப்பயனாகும்.\nபரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று\nஉரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த்\nதரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா\nஅரனாய் உலகில் அருள் புரிந்தானே.\nமுழுமுதற்பொருளாம் சிவபெருமான் அனைத்திற்கும் மேலானவன். இதனையே பரன், பராபரன் அதற்கும் அப்பாலான் என்று பாடியுள்ளார். உரன் என்பது இறைவனின் ஆற்றலைக் குறிக்கின்றது.பேரறிவும் பேராற்றலும் உடையவனான இறைவன் பேரூழிக்காலத்து அனைத்து ஒளிகளும் மங்கியபொழுதும் குன்றாத பேரொளியாய் விளங்குபவன். தான் தனது என்று உரிமை கொண்டாடும் ஆறறிவினாலும் அறிய ஒண்ணா அரனானவன் இறைவன்.இவ்வாறு ஏகமாய் இருந்து இன்னருள் தந்து இடையறாது ஓம்புகின்ற தாயிற்சிறந்த தயாவான தத்துவன் இறைவன்.\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dgp-orders-not-the-police-use-cellphone-when-they-are-duty-time-335114.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:25:15Z", "digest": "sha1:R7P7U2G4KOVZYH4XY2A7BGKNWWHGIZ33", "length": 14753, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது- டிஜிபி புதிய உத்தரவு | DGP orders not all the police use cellphone when they are in duty time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n18 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\n28 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n48 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nMovies வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் ���ானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது- டிஜிபி புதிய உத்தரவு\nசென்னை: பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nசெல்போனை பயன்படுத்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது போல் சில தனியார் நிறுவனங்களிலும் , ஐடி கம்பெனிகளிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் காவலர்களும் செல்போனை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில் பாதுகாப்பு பணியின் போது வாட்ஸ் ஆப் தகவலை சில காவலர்கள் பார்க்கின்றனர்.\nமுக்கியமான நேரங்களில் செல்போனில் காவலர்கள் மூழ்கிவிடுகின்றனர். எனவே\nஎஸ்ஐ-க்கு மேலான பொறுப்பில் உள்ளவர் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.\nஅவர்களும் பணியில் இருக்கும் போது காவல் பணிக்காக மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று கூறி பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.\nமுதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாம���\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndgp cell phone police டிஜிபி செல்போன் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/firebrand-police-officer-d-roopa-released-music-video-inspire-313893.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:55:47Z", "digest": "sha1:7TOF3TPREQPFYKU3QLDF45ALX44UZUTV", "length": 17244, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவின் வசதிகளை அம்பலப்படுத்திய காவல் அதிகாரி ரூபா... மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா? | Firebrand police officer D Roopa released a music video to inspire women - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n5 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n7 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n40 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n48 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nசசிகலாவின் வசதிகளை அம்பலப்படுத்திய காவல் அதிகாரி ரூபா... மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா\nடிஐஜி ரூபா மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா\nபெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக புகார் கூறிய முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மகளிர் தினத்தில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த மகளிர் தினத்தில் என்னுடைய இசை வீடியோவை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரூபா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். 1965ல் வெளிவந்த மீனாகுமாரி, தர்மேந்திரா நடித்த காஜல் படத்தில் வரும் \"தோரா மன் தர்பன் கேஹலாயே\" பிரபல பாடலை பாடியுள்ளார்.\nரூபாவின் புகைப்படங்கள், செய்திகளில் வந்த வீடியோக்களை வைத்து இந்தப் பாடல் தொகுக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்தில் ஆடியோ பதிவு செய்யப்பட்டு 4 மணி நேரம் வீடியோ படப்பிடிப்பும் இதற்காக செய்யப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ள��ர். இது பெண்களின் நலனுக்காக இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாக ரூபா கூறியுள்ளார்.\nஇந்தப் பாடலை ஏன் குறிப்பாக தேர்ந்தெடுத்தார் என்றும் ரூபா விளக்கம் அளித்துள்ளார். ஆளுமைத்திறன் பற்றி வெளிப்படையாக சொல்லும் இந்தப் பாடல் தனக்கு எப்போதுமே உந்துசக்தியாக இருப்பதாக ரூபா தெரிவித்துள்ளார்.\nமுதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்த ரூபா\nரூபா முதன் முதலில் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது தர்வாட் எஸ்பியாக இருந்த போது மத்திய பிரதேச முதல்வர் உமா பாரதியை கைது செய்த போது தான். கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nசசிகலாவின் சிறை வசதிகளை அம்பலப்படுத்தினார்\nஇதனைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக தைரியமாக சொன்னார். மேலும் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் இதற்காக லஞ்சம் வாங்கினார், இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் ரூபா பகிரங்கமாக தெரிவித்தார்.\nபல திறன் படைத்த ரூபா\nதன்னுடைய இசை வீடியோ பற்றி கூறிய பெண்களுக்கு உதாரணமாக கூறிய ரூபா \" உங்களுடைய அறிவு என்பது கண்ணாடி போன்றது. உங்கள் சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ அதுவே பிரதிபலிப்பை ஏற்படுத்தும்\" என்று தெரிவித்துள்ளார். இந்த இசையை பதிவு செய்திருப்பவர் ஆலென், இவர் பல கன்னட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையை தவிர்த்து ரூபா பரதநாட்டியம், கிளாசிக்கல் இசையும் கற்றிருக்கிறார். துப்பாக்கியை குறி பார்த்து துள்ளியமாக சுடுவதில் தேர்ச்சி பெற்றவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர்.. பட் ஐ டோன்ட் கேர்- டிஐஜி ரூபா\nஅடுத்த அதிரடி.. பாஜக எம்.பி. அறக்கட்டளை வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா\nசிறையில் சொகுசு வசதிக்காக சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர் மீது என்ன நடவடிக்கை\nபெங்களூரு சிறை அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் அடிக்கடி போனார் சசிகலா\nசிறையில் \"பேரிகேட்\" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகார���கள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்\nசிறையில் சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரகசிய விசாரணை\nரூபா பேட்டியளிக்க தடை போடுங்க.. சித்தராமையாவுக்கு, புகழேந்தி கடிதம்\nரூபா பேட்டிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துங்கள்.. கர்நாடக முதல்வருக்கு தினகரன் தரப்பு கடிதம்\nசசிகலாவோடு இளவரசியும் சிறைக்குள் சலுகை அனுபவித்தார்.. ரூபா மீண்டும் குற்றச்சாட்டு\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு.. ரூபாவுக்கு சக அதிகாரி வக்கீல் நோட்டீஸ்\nஎன் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திருதிருவென முழித்த சசிகலா.. போட்டுடைக்கும் ரூபா\nஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு செக் வைக்க சசிகலா ஆதரவாளர்கள் புது திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroopa womens day bengaluru ரூபா மகளிர் தினம் பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/houthi-missiles-heading-toward-mecca-saudi-intercepts-the-attack-351059.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-20T05:36:44Z", "digest": "sha1:X4J65LCXGPCKTC5GXK24XNB5CB5ALYCW", "length": 17754, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா? | Houthi missiles heading toward Mecca, Saudi intercepts the attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n37 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n53 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா\nமெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணையால் பதறிய சவூதி\nரியாத்: சவுதி அரபியாவில் உள்ள மெக்கா மசூதியை நோக்கி ஏவுகணைகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nஈரானுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையிலான சண்டை தற்போது எண்ணெய் வள நாடுகளுக்கு இடையிலான சண்டையாக மாறி உள்ளது.\nஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nஇந்த தடை காரணமாக ஈரான் சவுதி மற்றும் அமீரகத்திற்கு சொந்தமான போர் கப்பல்களை தாக்கி அழித்தது. ஈரானுக்கு சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஈரான் நேரடியாக பொறுப்பேற்கவில்லை. அமெரிக்கா இதில் ஈரான் மீது குற்றஞ்சாட்டியது.\nஇதையடுத்து ஈரான் எல்லையில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை குவித்தது. இதனால் கடுமையான பரபரப்பு நிலவியது. இதனால் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களிடம் உதவி கேட்டது. ஈரானில் உள்ள ஹவுதி போராளி குழுக்களிடம் ஈரான் உதவி கேட்டது. இது கடந்த வாரம்தான் நடந்தது.\nஇந்த நிலையில் இன்று புதிய திருப்பமாக இன்று சவுதி மீது ஹவுதி போராளி குழு தாக்குதல் நடத்தி உள்ளது. ஷியா அமைப்பான ஹவுதி போராளி குழு ஏவுகணை மூலம் மெக்கா மற்றும் ஜெட்டா நகரை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. முக்கியமாக மெக்கா மசூதியை நோக்கி இந்த ஏவுகணைகள் சென்றுள்ளது.\nஆனால் இந்த இரண்டு ஏவுகணைகளும் கடைசி நேரத்தில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் மூலம் சவுதியால் தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் ரம்ஜான் மாதத்தில் நிகழ வேண்டிய மிகப்��ெரிய தாக்குதல் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதற்கு பின் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.\nஇதனால் தற்போது போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமான, சவுதி தனது ராணுவத்தை தயார் நிலையில் இருக்க சொல்லியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சவுதி அரசர் சல்மான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nஅமெரிக்காவில் பயங்கரம்.. விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி... சுட்டுக்கொன்ற போலீஸ்\nதிக்..திக்... நடுவானில் விமான இஞ்சினில் தீ... பயணிகள் அலறல்... சபாஷ் போட வைத்த விமானி\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nVideo: சார்லட்டில் சாக்லேட் சாப்பிடலாம்.. நம்ம ஊரு பிரியாணியும் கிடைக்குதா.. பேஷ்\nVideo: அழகழகா பூத்திருக்கு.. பறிச்சு சாப்பிட ஆசையா.. வாங்க அமெரிக்காக்கு போகலாம்\nVideo : அனுபவம் புதுமை In அமெரிக்கா: ஹேப்பி பர்த்டே அமெரிக்கா.. போட் விட்டு ஜாலி\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nபட்ஜெட் நாளில் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி... அமெரிக்கா பறந்தார் பிரியங்கா காந்தி\nஅமெரிக்காவில் இன்று துவங்கும் 10-வது உலக தமிழ் மாநாடு.. சிகாகோவில் குவியும் தமிழர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramkumar-ilayaraja-continues-prison-suicide-282281.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:59:52Z", "digest": "sha1:LDYCAHBH4EIN3YL7YCUVY6JRTEZYK4BG", "length": 19045, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம்குமார் முதல் இளையராஜா வரை.... தொடரும் புழல் சிறை தற்கொலைகள் | Ramkumar to Ilayaraja - continues to Prison suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n9 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்��ில் \"கேப்டன்\" கட்சி..\n11 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n44 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n52 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம்குமார் முதல் இளையராஜா வரை.... தொடரும் புழல் சிறை தற்கொலைகள்\nசென்னை : ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இப்போது ஆசிரியையை கார் ஏற்றி கொலை செய்த கைதி இளையராஜா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nமிகுந்த கட்டுபாடுகளும், கண்காணிப்பும் உள்ள சிறைச் சாலையில், மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை முயற்சியில் ராம்குமார் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது.\nஇதனால், தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற ஐ.டி. துறையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி கொலையில் எந்தவித தடயமும் இல்லாமல் போனது. ராம்குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உண்மைகளும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன.\nடில்லி ராஜா என்ற கைதி ராம்குமார் ஸ்டைலில் மின்சார கம்பியை வாயால் கடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். செல்போன் திருட்டு வழக்கில் கைதான இவர் மருத்துவமனையில் அனுமதி���்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.\nஅப்பு என்ற கைதி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஊசியை விழுங்கி விட்டார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை அண்ணாநகரில் அரசு பள்ளி ஆசிரியை நிவேதிதாவை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் கழிவறையில் தூக்கு போட்டு கைதி இளையராஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபுழல் சிறையில் இதுபோன்று தற்கொலைகள் நடைபெற்று வருவதால், புழல் சிறையில் உள்ள கண்காணிப்பு பணியில் அசட்டை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, புழல் சிறையில் கண்காணிப்பை முறைப்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2016ஆம் ஆண்டு அதிக அளவில் ஒருதலைக்காதல் கொலைகள் நடைபெற்றன. தூத்துக்குடி ஆசிரியை பிரான்சிஸ்காளை அப்பகுதியில் வாழ்ந்து வரும் கீகன் ஒரு தலைப்பட்சமாக காதலித்தோடு தன்னை மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி வந்துள்ளார். பிரான்சிஸ்காளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து பேசிமுடிக்கவே ஆத்திரமடைந்த கீகன், வெட்டிக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இப்போது மீண்டும் பெண்களை கொன்றுவிட்டு கொலையாளிகள் தற்கொலை செய்வது தொடங்கி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் puzhal prison செய்திகள்\n.. புழல் சிறையில் 3 முக்கிய தீவிரவாதிகளிடம் விசாரணை\nபோலீசுக்கு பயந்து மாமியார் வீட்டில் பதுங்கிய ரவுடி.. துரத்திச் சென்று தூக்கிய சென்னை போலீஸ்\nபுழல் சிறையில் சிக்கன் பிரியாணி விலை எவ்வளவு\nபுழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்\nஎம்எல்ஏ கருணாஸுக்கு ஒரு சட்டம்.. எச் ராஜா, எஸ்வி சேகருக்கு ஒரு சட்டமா\nபுழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. 8 காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்��ர்\nமல்லையா தைரியமாக சரணடையலாம்... புழல் சிறையில் \"ஸ்டே\" பண்ணலாம்.. நெட்டிசன்கள் அதகளம் #புழல்சிறை\nசிறைச்சாலைகளை மாமனார் வீடாக மாற்றிய பெருமை தமிழகத்தையே சாரும்- பொன்னார் பொளேர்\nசிறையில் டிவி வச்சிக்கலாம்.. இஷ்டபடி டிரஸ் போட்டுக்கலாம் .. சி.வி.சண்முகம் அதிரடி விளக்கம்\nகதை கேட்டு நச்சரிக்கும் சக கைதிகள்.. தனி சிறை கேட்டு ஜெயிலரிடம் குன்றத்தூர் அபிராமி அடம்\nபள்ளிப்பருவத்திலேயே சேலை திருடிய நகை கொள்ளையன் நாதுராம்- சுவாரஸ்ய தகவல்\nசென்னை புழல் சிறையில் நடந்த சிறப்பு லோக் அதாலத் மூலம் 100 கைதிகள் விடுதலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinapresses.com/ta/", "date_download": "2019-07-20T06:24:18Z", "digest": "sha1:O2TZEKN23BOEZWR2BVW57Z6UZDHTZVR3", "length": 7084, "nlines": 169, "source_domain": "www.chinapresses.com", "title": "உராய்வு திருகு பிரஸ், எலக்ட்ரிக் திருகு பிரஸ், சமையல் பொருட்கள் பிரஸ் - Hongda", "raw_content": "\nஉராய்வு திருகு பிரஸ் சூடான ஃபோர்ஜ்\nசக்தி வாய்ந்த மற்றும் லட்சிய வெறியும்\nகுயிங்டோவில் Hongda உலோக இயந்திர கோ Forming, லிமிடெட் Jiaozhou க்யின்டோவ், சீனா அமைந்துள்ள ராஜ்காட் நிருபர்களும் இருந்தனர், ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும். அது மட்டும் அரை குயிங்டோவில் விமான நிலைய மற்றும் Qianwan கடல் துறைமுகத்திற்கு ஆலையில் இருந்து ஒரு மணி நேரம் வழியில், போக்குவரத்து மிகவும் வசதியான உள்ளது. எங்கள் தொழிற்சாலை பற்றி 160,000 சதுர மீட்டர் situates, தரை விண்வெளி 60,000 சதுர மீட்டர்கள் ஆகும் பெரிய மற்றும் நடுத்தர உபகரணங்கள் 260 க்கும் மேற்பட்ட பெட்டிகள் உள்ளன.\nJ69 தொடர் வளாகம் பயனற்ற செய்தியாளர்\nJ93 தொடர் பயனற்ற செய்தியாளர்\nJ54 தொடர் cookware செய்தியாளர்\nJ53 தொடர் உராய்வு திருகு பிரஸ் சூடான மோசடி\nநாடாளுமன்ற உறுப்பினர் தொடர் சூடான வடிப்பு பொய் பத்திரிகை\nஇபி தொடர் மின்சார திருகு செய்தியாளர் சூடான மோசடி\nவெகுஜன தீவிர உள்ளது கடன் நேர்மையான இந்த சேவை முதல் கட்டுப்பாடு உள்ளது\nவாடிக்கையாளர் மிக உயர்ந்த தரம் வழங்குகின்றது உற்பத்திப் பிரிவில் மோசடி மிகவும் முன்னேறிய\nநல்ல நம்பிக்கை தரமான உச்ச மதிக்கிறது ஊழியர்கள் குறிப்பிடத்தக்க துரத்தினார் உள்ளது நடைமுறைக்கு ஏற்ற\nநீங்கள் தொழில்துறை தீர்வு வேண்டும் என்றால் ... நாம் உங்களுக்குக் கிடைக்கி��து\nநாம் நிலையான முன்னேற்றம் க்கான புதுமையான தீர்வுகளை வழங்கும். எங்கள் தொழில்முறை குழு சந்தையில் உற்பத்தித் மற்றும் செலவு செயல்திறன் அதிகரிக்க வேலை\n2017 சீனா சர்வதேச உலோக உருவாக்கும் முன்னாள் ...\n22 சர்வதேச மோசடி காங்கிரஸ் 2017\nஇபி-1000 எலக்ட்ரிக் திருகு பிரஸ் விறைப்புத்தன்மை மற்றும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58626-watchman-official-trailer.html", "date_download": "2019-07-20T06:09:12Z", "digest": "sha1:MOE7LO6FBA5ZSII6W7FHKDBCUSNO75RG", "length": 8580, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "'இது நாயின் கதை' - ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' பட ட்ரைலர் ரிலீசானது! | Watchman Official Trailer", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\n'இது நாயின் கதை' - ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' பட ட்ரைலர் ரிலீசானது\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, ராஜ் அர்ஜூன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, முனீஸ் காந்த், சுமன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாட்ச்மேன்'. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nஇரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 'சௌக்கிதார்' போஸ்டர் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீசாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.\nஇப்படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன் - மிரட்டும் நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்\n25 லட்சம் காவலர்களிடையே உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி\nமதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ\nமட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுக்காக பாடலை உருவாக்கிய ஜிவி\nஜிவி பிரகாஷின் தேர்தல் விழிப்புண‌ர்வு வீடியோ\n'வாட்ச்மேன்' ஹீரோவுடன் ஜிவி பிரகாஷ்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/", "date_download": "2019-07-20T05:04:48Z", "digest": "sha1:LB7TKFQ5PIKUFSPHGFBIGFVTSCEAQIE4", "length": 268003, "nlines": 863, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: 2007", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்\nகுறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோமுடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….\nகட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்\nஉடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,\nதோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-\nஅணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..\nரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.\nபத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.\nஎன்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.\nஎனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.\n1. எல்லா வகை கீரையும்\n5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)\nபொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.\nபத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-\n1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.\n2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.\n3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.\n4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.\n5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.\n6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.\n7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.\n8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.\n9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.\n10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.\n11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.\nஎல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.\nநிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.\nஇன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.\nபத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா\nபீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)\nசர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)\nஏலக்காய் :- 1 (நுணுக்கியது)\nமுந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)\n1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.\n2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.\n3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.\nஅவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.\nஅணில் குட்டி அனிதா:- ம்ஹீம் வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்……….... நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..  ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….\nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 12 Comments\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2\nபாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)\n4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........\nஅவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........\nதிருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.\n(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..\n“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”\n.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,\nமேடம் என்ன சொல்றாங்க சார்\nமேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..\n“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”\n“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா “ஏன் கொடுக்கல.\nகவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க\nடாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..\nடாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...\nகவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்\nடாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”\n“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.\n“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”\nசார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..\n(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)\n“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.\nகொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........\n“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..\nஅப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….\nஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்��..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்... \nஇதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......\nயாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..\nஅணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...\nகவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம். ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அ��ங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.\n பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.\nம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.\nமுதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா..வேக வேகமா exercise பண்ணுவாங்களா...வேக வேகமா exercise பண்ணுவாங்களா. பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............\nஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க... எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா.. விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா.. fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..\nஇவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க. டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம் டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம் வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..\nவந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்ல�� வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.\nநம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.\nசரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......\nஅணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...\nசரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக���காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...\nசினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா\nசினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.\nஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஅப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.\nஇதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. \"அலைபாயுதே\" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. \"இதயத்தை திருடாதே\" பார்த்து, எல்லோரைடமும் \"ஓடி போலமா\" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.\nசினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.\nவியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.\nமிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.\nஅதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.\nகறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி ��டங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….\nஅணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….\nஎங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்\nஎங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.\nஎங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.\nஇவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.\nகூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டத��. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.\nகண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.\nஇதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.\nஅவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.\nஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய், மனுஷன் தானே அவர், மனுஷன் தானே ��வர் பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.\nஅவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.\nஎப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.\nஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.\nஅணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட���டாங்களா ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. \nLabels: ஓவியம்/புகைப்படம் 1 Comments\nநண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......\nஅணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க.. அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........\n1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. \nஅணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......\n2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.\nஅணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..\n3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.\nஅணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......\n4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)\nஅணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))\n5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.\nஅணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............\n6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.\nஅணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......\n7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.\nஅணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....\n8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.\nஅணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...\n1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்\nMNC யில் வேலை பார்ப்பது தவறா\nவெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள் படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள் ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா. ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா. பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.\nஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.\nமேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.\nMNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது\" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,\nமிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்\nஇரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது\nஇந்தியர்களின் - படிப்பு, த���றமை, உழைப்பு\nபொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.\n1. மிக குறைந்த சம்பளம்\n2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.\n3. தனி மனித சுதந்திரம் இல்லை\n4. வேலை தரம் குறைவு\n5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை\n6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு\n7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்\n1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்\n2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.\n3. தனி மனித சுதந்திரம் உண்டு\n4. வேலை தரம் மிக அதிகம்\n5. எல்லா வசதிகளும் உண்டு\n6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்\n7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.\nஇந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.\nதனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.\nமுதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.\nஅடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.\nஅடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.\nஅடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.\nதொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்��ில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.\nகடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.\nMNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.\nMNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்���ு கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.\nஅணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் .., தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..\nஅம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே... ம்ம் ..அதே தான்........ வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))\n நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.\nஇன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா\nஎவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதி��் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.\nசினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா\nசினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.\nஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,\n“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “\n“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்\n“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா\n“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா\n“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு\n“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் \n“���ரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”\n“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “\n“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”\nஅதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.\n நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.\nஇப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.\nஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....\nஅணில் குட்டி அனிதா:- அட அட அட... கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க .. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது. ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது..) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல ப��ம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க...) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க.. அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........ அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........ ஏன்னு கேக்கறீங்களா.. அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க...... ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித்யா\nஇன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த பத்திரிக்கைகள் மூலமும், இணையதலம் மூலமாகவும் பிரமலமாகி இருப்பவர். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\nவித்யா, பொதுவாக மற்ற நண்பர்களை இங்கு அழைக்கும் போது அவர்களின் பதிவுகளை படித்து அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு கேள்விகள் கேட்பேன். உங்களை பொறுத்தமட்டில், இணையதளத்தில் தேடி தேடி சில விஷயங்களை தெரிந்துகொண்டு வந்து கேள்விகள் கேட்டு இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் சிறுபிள்ளைதனமாகவும், அறியாமையால் எழுந்தவையாகவும், உங்கள் மனதை புண்படுத்தும் படியாக இருந்தாலும் தயவசெய்து மனம் பொருத்து எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை மையமாக வைத்து மட்டும் இல்லை, எல்லா திருநங்கைகளையும் மனதில் கொண்டே.. இதோ.. நம்முடன்.. வித்யா......\nவாயை புடுங்கற ரவுண்டு :-\nகவிதா:- வாங்க வித்யா எப்படி இருக்கீங்க. உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்கள் சிறுவயதை பற்றி. நீங்க��் எப்போது மனதளவில், உடலளவில் உங்களிடம் மாற்றத்தை உணர்ந்தீர்கள்\nவணக்கம், ரொம்ப நல்லா இருக்கேன். சிறுவயது பற்றி சொல்வதென்றால், எனக்கு இயல்பான தொரு இளமைப் பிராயம் அமையவில்லை என்று தான் சொல்லமுடியும். கிட்டதட்ட வெறுமையான இளம்பருவம், தாயின் இழப்பு, அப்பாவின் படி, படி என்ற தொடர் கெடுபுடிகள் என கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.\nஎன் நினைவு தெரிந்து கிட்டதட்ட 10,11 வயது எனக் கொள்ளலாம், அப்போது, சிறுவர்களோடு விளையாடுவதை விட சிறுமிகளோடும், பெரிய அக்காக்களோடும் விளையாடுவதே எனக்கு சௌகரியமாக இருந்தது, வீட்டுக்கெடுபிடிகளையெல்லாம் தாண்டி சில்லாக்கு, தாயம், பல்லாங்குழி இவற்றில் அய்க்கியமாகி இருந்தேன். தாயரற்ற பிள்ளை / நன்றாக படிக்கும் பிள்ளை (சும்மா படி படின்னு இம்ச பண்ணதால வேற வழியில்லாம கொஞ்சம் சுமாரா படிச்சேன்) உறவினர்கள் எனது பெண்தன்மையை, மென்தண்மையாக புரிந்து கொண்டனர்.\nநாட்பட 13/14 வயதில் அக்காவின் சட்டை பாவடையை போட்டு அழகு பார்க்க ஆரம்பித்த பிறகு பொம்பள சட்டி, பொட்ட மாரி போன்ற கேலி கிண்டல்கள் ஆரம்பமாயிற்று, அதை தவிர்ப்பதற்காக யாருமற்ற நேரங்களில் அறையில் அக்காவின் ட்ரஸ்ஸை போடுவது, கண்னுக்கு மை தீட்டுவது, தேங்காய் எண்ணெயை உதடுக்கு (லிப்ஸ்டிக்) தேய்ப்பது, துண்டை தலையில் கட்டிக்கொள்வது (எங்கக்கா குளித்தபின் துண்டை கட்டிக் கொள்வதைப் போல) போன்ற சேட்டைகள் செய்து என் ஆசைகளைத் தீர்த்து கொள்வேன். குறிப்பா, அக்காவோட லாங்க் ஸ்கர்ட்டை கட்டிக் கொண்டு, வேகமா சுத்திகிட்டே சடாரன்னு உட்காருவேன். அப்போது நான் நடுவுல உக்காந்திருக்க, என்னை சுற்றிலும் பாவாடை அழகா வட்டாமா அமைந்திருக்க, அந்த அழகை நானே ரசித்து ரசித்து மகிழ்வேன்.\nஎந்தளவு என்னை பெண்ணா நினைச்சு மகிழ்ந்தேனோ, அதே அளவு ஜாக்கிரதையாவும் இருந்தேன். மற்றவர்கள் என் பெண்தன்மையை அடையாளம் காணக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று என் பெண்தன்மையை அம்பலப்படுத்தி விடும். இதனால், புறவயமாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ப்ளஸ் டூ படிக்கும் போது என்னை வெறுப்பேற்றவே நான்கு பேர் டீம் ஒன்று இருந்தது. என்னை கூனிக்குறகச் செய்யும் ஆயுதமாக என் பெண்தன்மை குறித்த இழிசொல்லை பயன்படுத்துவார்கள்.\nபோர்டில் என் பெயரை எழுதி\n..... ஒரு தொழிலலி என்று எழுதி வைப்பார்கள்...\nஇதனாலேயே கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேருவதையே தவிர்த்தேன். பெண்களுடனும் பழகமுடியாமல், ஆண்களொடும் பழக முடியாமல் தவித்த போது புத்தகங்களே எனக்கு உற்ற தோழியாக இருந்தது. அப்படித்தான், இலக்கியம் பரிச்சயமமனது.\nயு.ஜி. முடித்து, பி.ஜி. சேர்ந்த போது, நாடகத்துறையில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது, திருச்சியில் உள்ள பாலியல் சிறுபாண்மையோர்க்கான தொண்டு நிறுவனத்திற்கு வரப்போக இருந்ததன் மூலம் திருநங்கைகளை நேரில் கண்டேன், அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் நான் என்ன என்பது தெளிவாயிற்று..\nகவிதா:- உணர்ந்த பின், உங்களின் மனநிலை எப்படி இருந்தது. யாரிடமாவது சொன்னீர்களா. எதனால் இப்படி என்று தெரிந்து கொள்ள முற்பட்டீர்களா\nஉணர்ந்த பின் பெரிசா ஒன்னும் தோணல முன்பு சொன்னபடி நாடகம், வாசிப்பு என ஏதோ ஒன்றில் எண்ணத்தை செலுத்தி வந்தேன். ஆனாலும், பி.ஜி.யும் முடிச்சு, பி.எச்.டி சீட் கிடைச்ச நாட்களில் எனக்குள் முழு பெண்ணாக மாறவேண்டும் என்ற வெறி அளவு கடந்து விட்டது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விட எங்களை ஏன் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று\nதிருச்சியில் உள்ள நண்பர்கள் நேரு மற்றும் குமரன் ஆகியோரிடம் மட்டும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்றேன். அப்பாவிடன் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் சென்னைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன். அங்கு சென்ற பின் எனது அபிமானமிக்க பேரா. மு. ராமசாமியிடமும் என் நிலைமையை தெரிவித்து என்னால் முனைவர் படிப்பை தொடரமுடியாது என்று கூறி புனேவிற்கும் சென்று விட்டேன்.\nகவிதா:- அடிக்கடி எனக்கு தோன்றும் கேள்வி இது, திருநங்கையாக ஆவதற்கு நீங்கள் செய்து கொள்ளும் நவீன ஆப்ரேஷன் ஆகட்டும், அதற்கு முன் பழைய முறைப்படி செய்யப்பட்ட \"அறுத்து எரிதல்\" நிகழ்வாகட்டும், பெரும் வேதனையும், மனவலி, உடல் வலியையும்,பிழைத்தால் வாழலாம் என்ற நிலையை உங்களுக்கு கொடுக்கிறது. இதற்கு பதில், உங்களின் மனநிலையை மனோதத்துவ (counseling) முறைப்படி மாற்ற ஏதாவது முயற்சி செய்யலாம் இல்லையா.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா\nபொதுவாகவே, தன்னை திருநங்கையாக உணரும் நபர் முதலில் ஹிஜ்ரா கம்யூனிட்டி (திருநங்கைகள் குழுமத்தில்)யில் சேருவார்கள். அங்கு மற்ற திருநங்கைகளோடு ஊடாடுவது மூலம், ஆப்ரேசன், அங்கீகாரமின்மை, வலி என அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்வர். அதையும் மீறி ஆப்ரேசன் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பவர்களுக்குத்தான் மேற்சொன்ன முறைமைகள் நடைபெறும். சிலர் ஆப்ரேசன் செய்யாமலும் இருப்பதுண்டு. மேலும் சிலர் வெளித்தொற்றத்தில் ஆணாகவும் திருநங்கைகள் மத்தியில் திருநங்கையாகவும் வாழ்வதுண்டு. தீர யோசித்து அவரவர் எடுக்கும் முடிவுதான் இது. ஒரு வகையில் ரியல் டைம் கவுன்சிலிங் என்றே கூறலாம்.\nகவிதா:- ஆப்ரேஷன் இல்லாமல் ஹார்மோன் தெரபி முறை ஏதாவது உங்களுக்கு பயன் அளிக்குமா. அதாவது திருநங்கையாக இல்லாமல் ஆணாக'வே (அ) பெண்ணாகவோ இருக்க சாத்தியகூறுகள் மேற்சொன்ன முறைகளில் முடியுமா\nதன்னை திருநங்கையாக உணரும் நபருக்கு, முறையான மருத்துவ திட்டத்தின் படி முதலில் கவுன்சிலிங் தரப்படும். அக்கவுன்சிலிங்கின் போதே மருத்துவருக்கு அந்நபர் குறித்த ஒரு தெளிவு கிடைத்துவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ரியல் லைப் டெஸ்ட், கடந்த கால வாழ்க்கை குறித்த மனோவியல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அந்நபருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் கணித்துவிடுவார். இதில் மருத்துவரை விட அந்நபரின் முடிவிற்கே முக்கியத்துவம் தரப்படும். அந்நபர் எந்த பாலினை தேர்வு செய்கிறாரோ அதுவே மேற்கொள்ளப்படும். ஆனால், மாற்று பாலினமாகவே அனைவரும் விரும்புகிறார்கள்\nஜெண்டர் அய்டெண்டிட்டி டிஸ்ஆர்டர் (GID _ Gender Idnetiy Disorder) உள்ள நபரின் விருப்பமே முதன்மையானது. அவரது விருப்பத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பது, திருநங்கைகள் குறித்து முதலில் சிந்தனை செய்த ப்ராய்ட் சொல்கிறார்.\nகவிதா:- ஹார்மோன் குறைபாடு உடல் அளவில் ஒரு ஊனம், உங்களுக்கும் உடலில் ஒரு ஊனம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nசொல்லலாம், அது இடஒதுக்கீடு கேட்பதற்கு உதவலாம். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தின்படி சொல்வதென்றால், பாலின அடையாள சிக்கல் என்பது குறைபாடு கிடையாது. குறைந்த எண்ணிக்கை அவ்வளவே. சராசரி ஆண்/பெண் க்கு கிடைக்கும் அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில் எங்களாலும் எந்த தடையுமின்றி எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டுமானால் பாலியல் சிறுபாண்மையினர் என்று சொல்லலாம்.\nகவிதா:- திருநங்கை'களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கனும்னு நினைக்கறீங்க. இந்த அங்கீகாரம் உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் நலம் இல்லையா. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா\nசரி தான், ஆனால் குடும்பம் என்பது என்ன சமூகத்தின் சிறிய அலகுதானே ஆரம்பத்தில் ஸ்பஸ்டமாக நான் என்ன என்பது தெரியவரும்போது என்னை கண்டு\nஅதிரும் குடும்பம் நாளடைவில் நாளடைவில் என்ன இருந்தாலும் என் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.\nமனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.\nசட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.\nகவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்\nஇதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.\nஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலா��். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது\nகவிதா:- இந்த பால் மாற்றம் பற்றி உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களும் சரியாக புரிந்து கொள்ளும் படி (awareness) செய்தால் மட்டுமே அவர்கள் உங்களை ஏற்று கொள்வார்கள். உங்கள் குடும்பத்திற்கு செய்தீர்களா\nநான் புனேக்கு சென்ற சில மாதங்களிலேயே நண்பர்கள் மற்றும் பேராசிரியர் மூலமாக என் பெற்றோர்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எனவே அவர்களை சென்னைக்கு வரவழைத்து சில படித்த திருநங்கைகள் முன்னிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்து (அன்று முழுவதும் அழவும், சண்டை போடவுமே சரியாக இருந்தது) ஆற்றாமையுடன் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்புனேன்.\nகவிதா:- இதை உங்களை போல உள்ளவர்களுக்கு அறிவுருத்துகிறீர்களா அவர்கள் ஒதுக்க படாமல் இருக்க வேண்டும் அல்லவா\nஇதில் அறிவுறுத்த ஒன்றும் இல்லை. கிட்டதட்ட எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கிறது.\nகவிதா:- நான் படித்து தெரிந்து கொண்ட வரையில், இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. பெண்ணிற்கு என்ற சில நடை உடை பாவைனைகள் உள்ளன. அதை தெரிந்து அதற்கு ஏற்றார்போன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்கையாக ஆண்களுக்கு கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் ரோமம் அதிகம் இருக்கும், அதுவே பெண்களுக்கு அப்படி இருக்காது. அடுத்து ஆண், பெண் குரல் வித்தியாசம்.\nநீங்கள் அப்படி ஒரு பெண்ணிற்கான மாற்றத்தை முழுமையாக செய்ய உங்கள் மனதை தயார் படுத்திக்கொண்டு செய்திருக்கிறீர்களா இந்த கேள்விக்கு காரணம், மற்றவர்கள் உங்களை சமமாக நடத்தவும், மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் இந்த மாற்றங்கள் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nமுழுமையான பால்மாற்று சிகிச்சை என்பது நீங்கள் குறிப்பிடுவது போல் வெறும் அறுவை சிகிச்சை மட்டுமன்றி Facial Feminasation, Speech Theraphy, என அனைத்தும் உள்ளடக்கியதே இது குறித்து பின்வரும் பதிவில் எழுதியுள்ளேன்.\nமேற்குறிய முறையான மருத்துவம் இந்தியாவில் இல்லாததால், திருநங்கைகளுக்கும் ஆண்களைப் போல தாடை, கை, கால், மற்ற இதர பாகங்களில் ரோமம் வளரும் ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. உதாரணத்திற்கு எனக்கு தாடையில் மட்டுமே ரோமம் இருக்கும், கை, கால் மற்ற பகுதிகள் இயற்கையாகவே கிடையாது.\nகை கால்களில் ரோம வளர்ச்சி உள்ளவர்கள் வெல்லப்பாகினை காய்ச்சி ரோமம் உள்ள பகுதிகளில் வெதுவெதுப்பாக தேய்த்து காட்டன் துணி ஒன்றினால் ஒத்தி எடுப்பார்கள். துணியுடன் ரோமம் வேருடன் வந்து விடும். சொல்வதற்கு எளிதாக தோன்றும் இது கொடிய வலி நிறைந்தது. இதனை செய்வதற்கென்று தனி ஆட்கள் உண்டு. சில ப்யூட்டி பார்லரிலும் இந்த வசதி உண்டு.\nதாடை ரோமத்தை நீக்க சிம்டா என்னும் கிடிக்கி போன்ற சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது. இதுவும், வலி நிறைந்தது ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. தாடை தோல் சற்று மென்மையாக இருப்பதால் ரோமத்தை பிடிங்கும் போது சிறு சிறு காயங்களும் ஏற்படும்.\nகுரலை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. வெகு சிலருக்கு குரல் இனிமையானதாக இயற்கையாகவே அமைவதுண்டு.\nகவிதா:- திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் (அ) ஈடுபடுத்தபடுகிறார்கள். இது பணத்துக்காக மட்டுமா. இல்லை உங்களுக்கும் உடல் தேவைகள் உண்டா\nவானத்திற்கு கீழ் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் போல திருநங்கைகளுக்கும் உடல் தேவைகள் உண்டு. ஆனால், உடல் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக (மற்ற பெண் பாலியல் தொழிலாளிகள் உட்பட) யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அதிலும் வேறு வேலை வாய்ப்போ, குடும்ப/சமூக பாதுகாப்போ இல்லாத நிலையில் பிச்சை/பாலியல் தொழில் ஏதோ ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.\nதங்களது உடல் மற்றும் ஆன்ம தேவைக்கு அனைத்து திருநங்கைகளுக்குமே ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் மணமேடை, ரிஜிஸ்டர் ஆபிஸ் இன்றி திருமணமும் செய்து கொள்வதுண்டு. பொதுவில் மட்டும் தங்களை கணவன் மனைவியாக காட்டிக் கொள்வதில்லை.\nகவிதா:- நீங்கள் அவள் விகடனில் சொல்லியிருந்த \"பிச்சை எடுத்தல்\" முறையை உங்களுக்கு பிறகு மாற்ற ஏதாவது செய்தீர்களா இல்லை ஏதாவது செய்ய முயற்சிகள் செய்து வருகிறீர்களா\nஒட்டு மொத்தமாக பிச்சை எடுத்தலையே நிறுத்தும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. சட்டம், எங்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும், பாதுகாப்பும் அளிக்காதவரையில் யாராலும் பிச்சை எடுப்பதையோ/ பாலியல் தொழிலையோ மாற்றவே முடியாது.\nகவிதா:- அரசாங்கத்தில் உங்களின் பெயர், பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய என்ன வகையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக உங்களின் பங்கு என்ன\nபிப்ரவரி 2006ல் எனது பெயர் (பாலின மாற்றுக்கென எந்த விண்னப்ப படிவமும் கிடையாது) மாற்றத்திற்கு, தலைமை செயலகத்தில் உள்ள எழுத்து மற்றும் பதிப்பு துறை (Gazzette) ஆணையரிடம் விண்ணப்பித்தேன். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. எனவே, உயர்நீதி மன்றத்தில் எனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித் தரக் கோரி வழக்கு பதித்தேன். அதன் அடிப்படையில் எனது பெயரை (மட்டும்) 12 வாரங்களுக்கும் மாற்றித் தரப் பட வேண்டும் என்ற தீர்ப்பு பிப்ரவரி 2007ல் (கிட்டதட்ட ஒருவருடம்) வந்தது. ஆனால், இன்று வரை (15 வாரங்கள் ஆகிவிட்டது) பெயர் மாற்றித் தரப்பட வில்லை.\nகவிதா:- கூத்தாண்டாவர் கோயில் விழா - இதன் நோக்கம், பலன், அவசியமா\nதொண்டு நிறுவனங்களின் நோக்க்கம் : பிசினஸ்,\nஊடகங்களுக்கு : கிளு கிளு செய்தி,\nபொது மக்களுக்கு : வித்தியாசமான பொழுது போக்கு,\nதிருநங்கைகளுக்கு : கெட் டு கெதர்;\nஎன்னைப் பொருத்த வரை : தடை செய்யப்பட வேண்டும்.\nகவிதா:- நீங்கள் திருநங்கைகளை பற்றி தவறாக பேசினாலோ, திரைபடங்களில் காட்டினாலோ , தொலைக்காட்சியில் காட்டினாலோ, ஏன் கோபம் கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா அவர்களின் விழுக்காடு அதிகமாக கூட இருக்ககிறது இல்லையா\nஅதற்கு முன் எனது சில கேள்விகள், இதற்கு பதில் தேவையில்லை நீங்கள் சிந்தித்து பார்த்தால் போதுமானது. இன்று நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல படிப்பும், தொழிலும் இருந்தும் டாகடர், என்ஜினியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், லஞ்சம், ஊழல்னு கொடி கட்டி பறக்கிறார்களே ஏன் படிப்பிலையா, பணம் இல்லையா மக்களின் ஓட்டை வாங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கும் அரசியல்வாதி��ளிடம் தான் பணம் இல்லையா சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள் இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள் கல்வி, வேலை, பாதுகாப்பு, அங்கீகாரம் எதுவும் இல்லாட்டியும் திருநங்கைகள் மட்டும் மகாத்மாக்களாக வாழ வேண்டிய அவசியம் என்ன\nஇனி உங்கள் கேள்வி வருவோம் நீங்கள் சொல்வது போல் அப்படிப்பட்டவர்கல் இருக்கிறார்கள் தான். ஆனால், அப்படிபட்டவர்கள் எப்படி அப்படி ஆனார்கள் அதற்கு யார் காரணம் இதைப்பற்றி ஒரு படம், ஒரே ஒரு படம் வந்துள்ளதா\nசும்மா உள்ளதை சொல்றேன்னு ஏற்கனவே திருநங்கைகள் குறித்து நிலவி வரும் அவதூறை தொடர்ந்து வளர்த்தெடுப்பதை நாகரீக சமூகம் எப்படி அங்கீகரிக்கலாம் அல்லது நான்தான் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்\nரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-\n1. உங்களுக்கு பிடித்த உடை, அலங்காரம்\nஜீன்ஸ் - குர்தா; லாங்க் ஸ்கர்ட் - குர்தா;\n2. உங்களின் நெருங்கிய தோழர்/தோழி\nப்ரியா (இப்ப புனேவில் என்பதால்) எனக்கு நெருங்கிய தோழி/ தோழர் யாரும் இல்லை.\n3. உங்கள் குடும்பம் பற்றி\nபாசக்கார ஹிட்லர் அப்பா, அம்மா (எனக்கு 4 வயதாகும் போது இறந்துவிட்டார்); சித்தி (என் மூத்த அக்காவை விட 2 வயது இளைய, அப்பாவின் இரண்டாந்தாரம்); அம்மாக்கு இணையா எம்மேல பாசத்தக் கொட்டும் பொறுப்பான மூத்த அக்கா; எல்லா விசயத்திலும் என்னோட போட்டிப் போடும் சின்ன அக்கா; இருவருக்கும் திருமணமாகி, தலா ஒரு பையன் , ஒரு பொண்ணுன்னு செட்டில் ஆகிவிட்டார்கள்; என் மேலும் பாசமும், அபிமானமும் கொண்ட தங்கை;\nஇவர்களின் கனவுக் கோட்டையை தரைமட்டமாக்கிவிட்ட நான்\n4. உங்களுக்கு சமைக்க தெரியுமா\nசமைப்பேன். ஓரளவிற்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கலாம். சிக்கன் இன்னும் கொஞ்சம் பெட்டரா சமைப்பேன். எனக்கு பிடிச்சது சிக்கன், சப்பாத்தி, புட்டு, ஆப்பம்.\n5. உங்கள் வேலை, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி\nஎன் வேலை டேட்டா எண்ட்ரி; சுருக்கம எலக்ட்ரானிக் டேட்ட ப்ராசஸிங் அசிஸ்டெண்ட்; எங்கள் அலுவலகத்தில் 10 ஊழியர்கள�� அந்த 10ல் ஒன்று நான் என்பதை தவிர எந்த வித்தியாசமும் கிடையாது;\n6. எழுத்து, சினிமா தவிர உங்களின் பொழுதுபோக்கு\nஎழுத்து எனது பொழுது போக்கு கிடையாது; வாசிப்பு பிடிதத அளவிற்கு எழுத்து எனக்கு பிடிப்பதில்லை. எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். நடிப்பார்வம், நாடக ஆர்வம், தொடர்ந்து குறும்படம் எடுக்கும் ஆர்வம் என நிறைய உண்டு. இவற்றை தாண்டி இசையை தரிசிக்கவும், சமைக்க கத்துகிட்ட நாள்ல இருந்து சமைக்கவும் ஆர்வம் உள்ளது.\nநிறைய உண்டு. சும்மா பேர்/பாலின அங்கீகாரம், சமூக அங்கீகாரம்னு போராடுற அவசியம் இல்லாதபடி இந்தியா மாறனும். நல்ல நடிகை, சிறந்த இயக்குநர், என்ற முகவரி.. பிரேசில், ஜமைக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சுத்து, சுத்துன்னு நல்லா ஊர் சுத்தனும்.\n8. உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒருவராக நீங்கள் மாறலாம். யாராக மாறுவீர்கள்\nதி ஒன் அண்ட் ஒன்லி லிவிங் ஸ்மைல்\n9. உங்கள் இசை ஆர்வம், பிடித்த பாடகர்கள், பாடகிகள்\nஇந்தியாவின் அநேக பாமரர்களைப் போல திரையிசையே எனக்கு வாய்த்த இசையாக இருந்தது. தற்போது, ரெக்கே, கொஞ்சம் ராக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.\nபாடகர்கள் : பாப் மார்லி, ஜிக்கி, லீலா, பி. பி.ஸ்ரீநிவாஸ், ராம்ஸ்டர்ன் (அஸ்ஸே ஜு அஸ்ஸே), ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் ( ஊடோ சைல்ட்), சக் பெர்ரி (கோ ஜானி கோ), கீதா தத் (தக் தீர்), சுவர்ணலதா, வசுந்த்ரா தாஸ், சுனிதி சௌஹன், ஆஷா பொஸ்லே, கவிதா சுப்ரமணியம், சித்ரா,\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்னு இல்லைன்னாலும் தொடர்ந்து தங்களது படைப்பை படிக்க வைத்தவர்கள் என்னும் வகையில் உடண்டி நினைவில் வருபவர்கள் :\nதல என்னும் பாலபாரதி, பொடிச்சி, துளசி, உஷா, வரவனை, சுகுணா, ராஜ் வனஜ், அசுரன், பொன்ஸ், ஆழியூரான், நரேன், பாஸ்டன் பாலா, மோகன்தாஸ், தமிழச்சி, திரு, செந்தழல், லக்கி, மகேந்திரன்.பெ, பொட்டீகடை, மலைநாடன், குழலி, தருமி, ராம், பாமரன், ஓசை செல்லா.\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 2\nஅனுஷாவின் அண்ணன் சந்துருவின் நண்பனாக அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ். அனுஷா & சந்துருவும் கல்லூரி சென்றுக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய அப்பா மாரடைப்பால் இறந்துபோக குடும்ப பாரத்தை அனுஷாவும், சந்துருவும் சுமக்க துவங்கினர். அனுஷா, சந்துருவுக்கு தங்கையாக இருந்தாலும் நிர்வாக த��றமையில் அவனை விட புத்திசாலியாக இருந்தாள். சந்துரு மிகவும் சாதுவான, வாய் திருந்து பேசவே பயப்படும் ஒரு இளைஞன். அனுஷாவும் அப்படியே என்றாலும் அப்பாவின் இடத்தை யாராவது நிரப்ப வேண்டுமே\n30 வருடங்களாக இந்த குடும்பம் ஒரு சிறிய வீட்டில் (அவுட் ஹவுஸ்) குடியிருப்பதை வைத்தே அவர்களின் குடும்பம் எத்தனை அமைதியான, பிரச்சனை எதுவும் இல்லாத குடும்பம் என்று புரிந்து கொள்ளலாம். வீட்டை விட்டு எங்குமே போயிருந்திடாத பார்வதி அம்மாவை, பிள்ளைகள் இருவரும் அப்பாவின் மறைவுக்கும் பிறகும் அப்படியே வைத்து கொண்டார்கள்.\nவெளி உலகம் தெரியாத அந்த அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகளும் அப்படியே இருந்தனர். அமைதி, அடக்கம், பேச்சில் நிதானம் என்று எல்லா நல்ல பழக்கத்தையும் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயரை மிக எளிதாக பெற்றிருந்தனர்.\nசந்துருவிற்கு, நிறைய இல்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்கள், எப்போதும் வீட்டுக்கு வருவதும் இங்கேயே நேரத்தை கழிப்பதும் வாடிக்கை. அப்படி சிறுவயது முதல் இந்த வீட்டில் இன்னொரு பிள்ளையாக இருந்தவன் தான் ரமேஷ். அனுஷாவின் மீது காதல் வந்ததும், அவன் முதலில் சொல்லியது சந்துருவிடம் தான். சந்துரு சரி என்றால் அனுஷாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சந்துருவிடம் சொல்ல, அவனும் சற்று யோசித்தாலும், ரமேஷ்ஷின் குணம், அன்பு, நேர்மை எல்லாவற்றையும் பார்த்து, சரி என்று சம்மதம் தெரிவித்தான்.\nசந்துருவின் சம்மதத்துடன் துவங்கிய இந்த காதல் வருடங்களாக தொடர்ந்தது. காதல் என்றால் இதுவரை சினிமா பீச் என்று சென்றதில்லை. இவர்களின் காதல் அண்ணன் மற்றும் அம்மாவின் எதிரில் தான்.\nசந்துருவுக்கும் அனுஷாவிற்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன், இந்த நுங்கம்பாக்கம் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். இதுவும் வருமானம் அதிகமானதால் எடுத்த முடிவு இல்லை, அவர்கள் வேலைக்கு செல்ல சுலபமாக இருக்கம், அதே சமயம் ரமேஷ்ஷின் மற்றோரு நண்பனின் வீடு இது, அவன் வெளிநாடு சென்று விட வீட்டை இவர்களுக்கு விட்டுவிட்டு சென்றான். இப்படி ஒரு சில காரணங்களுக்காக இங்கே இடம் மாறி இருந்தனர்.\nரமேஷ் சென்றவுடன்............ பார்வதி அம்மாவை சோர்வோடு பார்த்துவிட்டு, அனுஷா அவள் ரூமிற்கு சென்று கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.\nபார்வதி அம்மா பின்னாலேயே வந்து.... கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார்கள்.\n“அனு......... இப்ப அந்த பொண்ணு வேற மாசமா இருக்கா..... நீயும் இப்படியே பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.”\nஅனுஷா மெளனமாக சுவற்றையே வெறித்து கொண்டிருந்தாள்.\nஅவள் கால்களை பிடித்து உலுக்கிய பார்வதி அம்மா.......... “அனு.. உன்னத்தாண்டி...” என்றார்கள்.\nசுதாரித்து அம்மாவின் பக்கம் திரும்பியவள், “அம்மா.....மீனா கன்சீவ் ஆவங்கன்னு நான் எதிர்பார்க்கல................ “\n“ம்ம்......” அவளின் மனக்கலக்கம் புரிந்தவர்களாய், தனியே யோசிக்கட்டும் என்று வெளியே வந்துவிட்டார்கள்.\nரமேஷ் வீட்டிற்கு சென்று சேர்ந்தான்,\nகாத்திருந்தவளாக மீனா , அவன் உள்ளே நுழைந்ததும் சத்தம் போட ஆரம்பித்தாள். “ரமேஷ், அனுஷா அனுஷா ன்னு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறீங்க...”\n“சாகற வரைக்கும் இருப்பேன்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. நீயும் தெரிஞ்சித்தானே கல்யாணம் செய்துக்கிட்ட.. ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற..\n\"ஆமா சொன்னீங்க அதுக்காக, கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது என்னை பற்றியும் நீங்க யோசிக்கனும் இல்ல.......\"\n எவ்வளவோ சொன்ன பிறகும், அடம்மா..... என்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ..... இப்ப என்னை குத்தம் சொல்லாத.......\"\n“சொல்லாம தானே இருந்தேன்.....ஆனா முன்ன மாதிரி இப்ப விடமுடியுமா நமக்குன்னு ஒரு குழந்தை என் வயத்துல வளர ஆரம்பிச்சிடுத்து...... இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி மாறாம இருக்கறது நல்லது இல்ல............ “\n\"ஓ..... இதை காரணம் காட்டி என்னையும் அனுஷாவையும் பிரிக்கலாம்னு இருக்கியா... அது மட்டும் நடக்காது..... \"\n“அவ்வளவு தெளிவா இருக்கறவர் எதுக்காக என்னை கர்ப்பமாக்கணும், அனுஷா “உங்க மனசுல இவ்வளவு ஆழமா இருக்கும் போது, என்னை ஏன் தொடணும்\nரமேஷ் அவளின் கேள்வியில் அதிர்ந்தான், \"அடிப்பாவி...... மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... \n\"சரி நீங்க வரல..... நான் தான் காரணம்னு வச்சிக்கோங்க..நீங்க வேண்டாம்னா வேண்டாம்னு இருக்க வேண்டியது தானே.. ஏன் வந்தீங்க\n‘மீனா.. வேண்டாம் மீனா.. இப்படி எல்லாம் பேசி என் மனசை நோகடிக்காத...... ஆனா இப்ப நல்லா உன்னோட வேஷத்தை புரிஞ்சிக்கிட்டேன்..... வேணும்னு என்னை அனுஷ��க்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீ இந்த வேலையை செய்து இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..... ஏன் மீனா.. ஏன் இப்படி செய்த...... , தலையை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சோபாவில் அப்படியே தொம்' மென்று உட்கார்ந்தான் ரமேஷ்..\nமீனா எதுவும் பேசாமல் வேகமாக ரூம்மிற்க்குள் சென்று விட..\nரமேஷ் \"இப்படியும் ஒரு பெண் செய்வாளா\" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது\" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது இனி இவளை எப்படி சமாளிப்பது இனி இவளை எப்படி சமாளிப்பது \nHel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..\nஅன்பான நெஞ்சங்களுக்காக..:- ஈமெயில் மூலம் தலைப்பை மாற்ற கூறி, அன்பாக பாசத்துடன் கடித்துக்கொள்ளும் அனைவருக்காகவும் தலைப்பை மாற்றியிருக்கிறேன்...\nஆமாம், 1993-94 லிருந்து சென்னை மாநகரத்தில், அண்ணாசாலை உட்பட பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். இது நாள் வரை இல்லாத பயம் இப்போது வந்துவிட்டது.\nகாரணம் Hel(l)met தான். ஆமாம் , ஜீன் 1 லிருந்து Hel(l)met போடவேண்டும் என்பதால் நேற்று கணவரை வருத்தி, கடைக்கு அழைத்து சென்று ஒரு Hel(l)met வாங்கி அதை இன்று அணிந்து வந்தேன். வீட்டில் Trail பார்க்கும் போதே கணவரும், மகனும் அடித்த கமெண்ட் காதில் விழவில்லை. சரி காது கேட்காமல் சாலையில் நான் போகும் வேகத்திற்கு இனி எனக்கு சீக்கிரம் சங்கு தான் என்பதை உணர்ந்து, என் கணவரிடம் அவரின் ‘visiting card’ ஒன்று வேண்டும் என்று கேட்டேன், அவரோ “இத்தனை நாள் இல்லாமல் ஏன் இன்று மட்டும் கேட்கிறாய் “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா.. என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன். அவரும் என்னுடைய புத்திசாலி தனத்தை மெச்சி, visiting card’ கொடுத்தார்.\nசரி, முதலில் Hel(l)met நன்மையை பார்க்கலாம் :-\n1. வேகமாக செல்லும் பழக்கம் இருப்பதால், காற்றின் வேகம் தாங்காமல் கண்களிலிருந்து தண்ணீர் வரும். Hel(l)met டினால் அந்த பிரச்ச்னை இல்லாமல் இருந்தது.\nஇந்த ஒன்றை தவிர நான் நன்மையாக எதையும் உணரவில்லை\nசரி, இப்போது Hel(l)met ட்டினால் அனுபவித்த பிரச்சனைக்கு வருவோம்.\n1. அணிந்தவுடன் காது சரியாக கேட்கவில்லை. அதனால் அக்கம் பக்கம் வரும் வாகனங்களின் சத்தம் கேட்கவேயில்லை.\n2. வண்டி ஓட்டும் போது ஒரு மயான அமைதி. எனக்கு சந்தேகம், நாம் சென்னை சாலையில் தான் வண்டி ஓட்டுகிறோமா\n3. அதிகமான கணம், முன்னரே தலைகணம் அதிகம் அதனுடன் இதுவும் சேர்ந்து., காலையிலேயே தலைபாரமாக இருந்தது.\n4. எல்லோரும் (பெண்கள்) எதையோ சுற்றி சுற்றி உடம்பை மறைத்து (வெயிலுக்காக) வருகிறார்களே நாமும் அப்படி செய்வோம் என்று ஒரு பழைய துப்பட்டாவை தலையில் சுற்றி Hel(l)met ஐ அணிந்ததால், இந்த துணி என்னவோ ராஜா , ராணி க்கு எல்லாம் பின்னால் ஒரு அங்கி பறக்குமே அதுபோல் பறந்து வந்தது. அதனால், நிறைய பேர் என்னை திரும்பி திரும்பி பார்த்தார்கள்.\n5. நடுநடுவே காற்றில் விலகும் என்னுடைய உடையை சரிப்பார்க்க/சரி செய்துக்கொள்ள முடியவில்லை.\n6. சிக்னலில் நிற்கும் போது, பின்னால் வந்து நிற்கும் வண்டிகளின் சத்தத்தை உணரமுடியாமல், இன்றே ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ பின்னாலிருந்து என் வண்டியை மோதின.. அவர்கள் மோதின பிறகு தான் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னால் சென்றேன்.\n7. எல்லாவற்றிக்கும் மேல், 60- 70 கிமி வேகத்தில் செல்லும் நான் 30-40 கிமி வேகத்தில் சென்றதால் என்னுடைய பயண நேரம் அதிகமானது.\n8. என்னுடைய black bird (Honda Activa) முன்னமே சத்தமில்லாமல் ஓடும்.. இப்போது ஓடுகிறதா நின்றுவிட்டதா என ஒன்றுமே தெரியவில்லை.\n9.அலுவலகத்திற்கு சென்று Hel(l)met ஐ கழட்டியவுடன், தலை எல்லாம் கலைந்துவிட்டது. அலுவலகத்தில் உள்ளே நுழைந்ததும் என் தலைவிரி கோலத்தை பார்த்து சிலர் பயந்து அலறினர்.\nஒரு சாதாரண Hel(l)met ட்டினால் ஒரு மனுஷிக்கு இத்தனை பிரச்சனையா. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து, என் உயிர் மேல் இரக்கம் கொண்டு, என்னுடைய பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று சொல்லவும்.\nஅணில் குட்டி அனிதா:- கவி.. உங்களுக்கு தான் தலையில ஒன்னுமே இல்லையே..... இல்லாத ஒன்னுக்கு எதுக்கு இத்தனை சிரமம்/பாதுகாப்பு. ஏதோ தலையில இருக்கறவங்க தலைய பாதுகாக்கனும்னு நினைப்பாங்க.. உங்களுக்கு அவசியமே இல்ல..... ஏதோ இருக்���றவங்க சொன்ன கேட்டுக்கோங்க.......\n[மக்களா.. என்னை கவிக்கிட்ட இருந்து காப்பாதுங்க...... நீங்க என்ன நினைக்கறீங்களோ..... அதை தான் நான் சொல்லியிருக்கேன்.... அதனால என்னை காப்பாத்துங்க..........]\nடூ விலரிலிருந்து இறங்கிய அனுஷாவின் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது. ரமேஷ் இடம் எதுவும் பேசாமல், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்...\nரமேஷ் வண்டியை பார்க் செய்து கொண்டே அவளையே பார்த்தான்...\nபெருமூச்சுடன் தெருவிலேயே சிறுது நேரம் நின்றுவிட்டு.....பேசித்தானே ஆகவேண்டும்.. என்று வீட்டுக்குள் நுழைந்த ரமேஷின் முகம் இறுகி, சிவந்து கிடந்தது.\nஅனுஷா...நேரே ரூமுக்குள் சென்று ஹேன்ட் பேகை வைத்துவிட்டு, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.. “அம்மா.. சூடா காஃபி தரியா.. ரமேஷ்’சும் வராரு அவருக்கும் சேர்த்து போடு..”\nரமேஷ் கேட்டுக்கொண்டே ஹால் சோபாவில் சோர்வாக உட்கார்ந்தான்......ஏன் இந்த பொண்ணு இப்படி நம்மை இம்சை கொடுக்கிறா......\nஅது ஒரு முன்று அறைகள் அட்டேச்ட் டாய்லெட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, அனுஷா வீட்டையும் சேர்த்து மொத்தம் 2 வீடுகள் ஒரு தளத்தில் இருந்தன, மொத்தம் 8 வீடுகள். இவர்கள் முதல் தளத்தில் இரண்டாவது வீட்டில் இருந்தனர்.\nமூன்று அறைகளில் ஒன்று அனுஷா’வுடையது, மற்றதில் ஒன்றில் அவளின் அண்ணன் சந்துரூ’ வும் இன்னொன்றில் அவளின் அம்மா பார்வதியும் இருந்தனர்.\nஇதை தவிர ஒரு டைனிங் அட்டேச்ட் மெயின் ஹால், கிட்சென், ஒரு சின்ன சாமி அறை, காமன் டாய்லட், காற்றோட்டமான தெருவை பார்த்த பால்கனி.\nமுகம் கழுவி துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வந்த அனுஷா.. ரமேஷை பார்த்தாள்.....” என்ன மனசுக்குள்ளையே திட்டறீங்களா.. ரூம்ல டவல் வச்சி இருக்கேன்.. முகம் கழிவிட்டு வாங்க..” புன்முறவலோடு கிட்சென்க்குள் சென்றுவிட்டாள்.\nகிட்சென்னில் பார்வதியம்மா காப்பியை ஆற்றிக்கொண்டே “என்னடி..சண்டையா\n“இல்லமா.. கல்யாணம் பத்தி பேசவேண்டாம்னு சொல்றேன் திருப்பி திருப்பி அதை பத்தியே பேசி...............................வேற ஒன்னும் இல்ல............”\nரமேஷ்................... “தோசை செய்யறேன்.. தொட்டக்கறத்துக்கு என்ன வேணும்.. சொல்லுங்க....”அனுஷா கிட்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.\n“இல்ல காப்பி போதும்........ நான் கிளம்பறேன்.. மீனு..வெயிட் பண்ணுவா..”\nகிட்சென்லிருந்து எட்டி ரமேஷை பார்த்தாள்.....”எப்படியும் நீங்க வீட்டுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பசிதாங்க மாட்டீங்க.. சாப்பிட்டுட்டு போங்க.....”\n ஒன்னுமே நடக்காதது மாதிரி இப்படியே எவ்வளவு நாள் நீ இருக்க போற....”. ரமேஷ் குரலை உயர்த்தி கத்தினான்..\n“கதவு திறந்து இருக்கு ரமேஷ்”..............அனுஷா திறந்திருந்த கதவை கண்களால் சுட்டி காட்டினாள்.\nரமேஷ் வேகமாக எழுந்து..கதவை அடித்து சாத்தினான்..\n அவ நடந்துகறதையும் பேசறதையும் பாத்திங்களா.. இவளால நான் தினம் தினம் சாகறேன்.. கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைக்கறாளா.. இவள பாக்க பாக்க எனக்கு ஏன் நான் உயிரோட இருக்கேன்னு தோனுது.. “\n“இப்பத்தான் மீனு வெயிட் பண்ணுவா’ ன்னு சொன்னீங்க.. அதுக்குள்ள சாகறத பத்தி பேசறீங்க..\n“ஏண்டி என்னை இப்படி கொல்ற.....”\n“மீனு மட்டும் இல்ல.. இப்ப குட்டி ரமேஷ் வேற வெயிட்டிங்........” .அனுஷா சந்தோஷத்துடன் சொன்னாள்.\nஅதிர்ச்சியான பார்வதியம்மா இவளை உள்ளே இழுத்தார்..... “அனு..நெஜமாவா.. என்னடி சொல்ற..\n“ஆமாம்மா.. வரும் போது தான் சொன்னாரு..........”\n“என்னடி இப்படி செய்துட்டாரு...... இனிமே என்னடி பண்றது....” பார்வதியம்மா குரலில் கவலை தோய்ந்து இருந்தது.\n“இதுக்கு முன்னாடி மட்டும் நாம என்ன செய்ய முடிஞ்சிது .............\nபார்வதியம்மா’வும், அனுஷாவும் கிட்செனை விட்டு வெளியில் வந்தார்கள்,\nஅனுஷாவிடமிருந்து காப்பியை வாங்கி கொண்ட ரமேஷ், ஆண்ட்டி என்ன கேட்க போகிறார்களோ என்று அவரின் முகத்தையே பார்த்தான்.\n“என்ன ரமேஷ், அனு சொல்றது...............”பார்வதியம்மா இழுத்தார்கள்..\n................. மீனு மாசமா இருக்கா.. நெத்திக்கு தான் கன்ஃபார்ம் ஆச்சி........”\n“என்ன ரமேஷ்..... நீங்க சொன்னது எல்லாம் என்ன ஆச்சி....” .கவலையுடன் பார்வதியம்மா கேட்க..........\nஅனுஷா இடைமறித்து.. “அம்மா... என்னமா நீ.............விடு..விடு அவரை எதுவும் கேட்காதே ..... ரமேஷ் கேட்டேன் இல்ல.. தொட்டுகறத்துக்கு என்ன வேணும்..”\nபார்வதியம்மா.. அவருடைய ரூம்மிற்குள் சென்றுவிட..அனுஷா. .டிபன் செய்ய கிட்சென்க்குள் சென்றாள்.\n. ஏன் அனு நீ கூட என்னை புரிஞ்சிகலையா\n“ம்ம்..நல்ல புரிஞ்சிக்கிட்டேன்..........அதான்...மீனா மாசமா இருக்காங்ளே..............”\n“அனு..அது.. வந்து..............கல்யாணம் ஆன நடக்கற ஒரு சாதாரண விஷயம்.... “\n“ஓ................சாதாரண விஷயம்.........” அனுஷா கரகரத்த குரலில் இழுத்தாள்..\n“ப்ளீஸ்...ரமேஷ்....நாம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”\n“ஹால்’ல போய் உட்காருங்க.. வா��்க..இங்க..” விடுவிடுவென்று ஹாலுக்கு அவனை இழுத்து வந்துவிட்டு, டிவி யை ஆன் செய்து..... ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.\nரமேஷ், டிவியை ஆஃப் செய்துவிட்டு திரும்பவும் கிட்சனுக்கு வந்தான்......\nஅனுஷா தேங்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக்கொண்டே”............ம்ம்....”\nஅவளின் பார்வையை சந்திக்க முடியாமல்.....முகத்தை கவிழ்த்தான் ரமேஷ்...\nதிரும்ப தேங்காய் வெட்டுவதை தொடர்ந்த அனுஷா.. “ரமேஷ்..இப்ப புரியுதா.. என்னை உங்களால நேராக்கூட பாக்க முடியல..........நீங்க என்க்கிட்ட இப்படி இருக்கனும்னு நான் நினைக்கல...... உங்களை இப்படி பார்க்கவும் பிடிக்கல.....கல்யாணம் ஆயிடுத்து, இப்ப குழந்தையையும் வர போகுது..... சந்தோஷமா இருங்க..\n“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருக்கேன்.. இன்னொருத்தர கல்யாணம் செய்துக்கிட்டு, நிச்சயமா...புள்ள எல்லாம் என்னால பெத்துக்க முடியாது...........உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சி..... நான் நல்லாத்தானே இருக்கேன்.. அப்படியே எப்பவும் என்னால இருக்க முடியும்..”\n“அனு.....அறிவில்லாம பேசாத.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன் சொல்லு.. எனக்காக எனக்காக ன்னு சொல்ற.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா\nதிரும்பி ரமேஷ்ஷை உற்றுப்பார்த்தாள்...... “எது உங்களுக்கு நிம்மதி..... நான் கல்யாணம் செய்துக்கறதா.. ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க.... ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க.. நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு\nநம்பரை பார்த்துவிட்டு, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.. இறுக்கமான குரலில்....”சொல்லு...........”\n“இங்கத்தான் நுங்கபாக்கத்தில் இருக்கேன்.. “\n“இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்....”\n“அனுவை ட்ராப் பண்ண வந்தேன்..”\n“இல்ல.....அவளுக்கு தனியா போக தெரியாது.. நான் தான் கூட்டிட்டு வரணும்... “\n“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்ல... “\n“இங்க பாரு மீனா..நீ சொல்ற படி எல்லாம் என்னால இருக்கமுடியாது............... நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத.............”\nஅனுஷா.. வேகமாய் வந்து ரமேஷ்ஷின் செல்’லை பிடுங்கி கட் செய்தாள்.....\n “உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க.. என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க.... என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க.. .அவங்க மாசமா இருக்காங்க. .இப்ப போயி அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.....சாஃப்ட்டா பேசுங்க ப்ளீஸ்.....”\n“இல்லமா........... நான் கட் பண்ணல...”\n“தெரியலமா.. தானா தான் கட் ஆயிடுத்து..”\n“இல்லமா நீ பண்ணுவேன்னு நான் பண்ணல...”\n“இதோ..கிளம்பிட்டேன்.. வந்துடறேன்.. வீட்டுக்கு வந்து பேசறேன்.. “\n“மீனு..... சொல்றேன் இல்ல....................வந்துடறேன்ன்னு சொல்றேன் இல்ல..”\n“ரமேஷ் அனுஷாவை வேதனையோடு பார்த்துக்கொண்டே”\nபோனை நிறுத்திய போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.............. சிறிது நேர மெளனத்திற்கு பின்............\n தப்பு நான் மட்டும் பண்ணல .....என்னைக்கு நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறேன்ன்னு சொன்னேனோ அன்னைக்கே நீ உறுதியா வேண்டாம்னு சொல்லியிருக்கனும்................. நீ மட்டும் அப்படி சொல்லியிருந்தா......”\n நான் சொல்றத நீங்க கேட்டு உடனே.. என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருப்பீங்க இல்ல............”\n“இல்ல அனு.. வேற ஒருத்திய கல்யாணம் செய்துக்கொள்ளாமல் இருந்து இருப்பேன்.........”\n“பழசை பேசி உங்கள் டைம்யும் வீணாக்காதீங்க என்னோட டைம்யும் வீணாக்காதீங்க.. இத பத்தி நிறைய நாம பேசிட்டோம்.... அதுவும் மீனா மாசமா இருக்கும் போது.. இப்ப அதை பேசி ஒரு பிரயோசனமும் இல்ல..........”\nசரி.. ரமேஷ், .”....இன்னொரு விஷயம்............நாளையிலிருந்து நீங்க வரவேண்டாம்..நான் தனியா வர பழகிக்கிறேன்.. முடிஞ்சா வண்டி வாங்கிக்கிறேன்.........”\n...........உன்னை தனியா எல்லாம் விட முடியாது.............. .”\n“முடியாது அனு.. நான் மீனாவை சமாளிச்சிக்கிறேன்.......”\n“வேணாம்.......ரமேஷ். தனியா வர நான் பழகித்தான் ஆகனும் .....வரவேண்டாம்னா வேணாம்..”\nதிரும்ப திரும்ப பேச விரும்பாமல், அனுஷா..டிபனை டைனிங்க்கு கொண்டு சென்றாள்.\nமுறைத்துக்கொண்டே வந்தான்... அனுஷா வாயை திறக்கவில்லை..........மெளனமாக இருவரும் சாப்பிட்டார்கள்...............\nரமேஷ் கிளம்பினான்..... அனுவை பார்த்து...... “நீயும் எனக்கு செய்த ப்ராமிஸ் எல்லாம் மறந்துட்டு மாறிக்கிட்டே வர...................... செத்து போயிடுவேண்டி.. ‘\n.......................... அனுஷா மெளனம் சாதித்தாள்\nரமேஷ்ஷின் சத்தத்திற்கு பார்வதியம்மா உள்ளிருந்து வந்தார்கள்.......’அனு..என்ன ஆச்சி....... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா..... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா\nரமேஷ்.....”டேக் கேர்.............. மீனாக்கிட்ட பிரச்சனை எதுவும் வேணாம்.. திச் ஈஸ் யுவர் ப்ராமிஸ் ஆன் மீ............” .அனுஷா அவன் கண்களை பார்த்து ஒவ்வொரு வார்தையாக சொன்னாள்\n“வரவேண்டாம்னு சொன்னேன்............” அனுஷா வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்..\n‘வருவேன்...................................” ரமேஷ்ஷும் அதே அழுத்தத்தில் சொல்லிவிட்டு சென்றான்........\nகலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க\nஅணில் குட்டி அனிதா:- பாருங்க பாருங்க.. எவ்வளவு Clear ஆ படம் போட்டு காட்டி இருக்காங்க. .நம்ப நண்பர்கள்..\nகவிதாக்கு நேத்திக்கு ஈமெயில்ல வந்துதுங்க.. நான் சுட்டுட்டேன்.. :)))\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா\nஅணில் \"தெம்புடன்\" ஆரம்பிச்சி, தனியா போயிடுத்து, எனக்கு கொஞ்சம் நிம்மதியே.. இல்லையென்றால், நடு நடுவே நக்கல் செய்து என்னை எரிச்சல் செய்து கொண்டு இருக்கும்.\nஇன்று நம்முடன், கேப்பங்கஞ்சி' யை குடிக்க வந்து இருப்பவர், அணிலிடமிருந்து தப்பத்து போன சிவாவே.. தப்பித்தவரை தடுத்து நிறுத்தி, கேப்பங்கஞ்சி' க்கு அழைத்து வந்துள்ளேன்.\nகவிதா:- வாங்க சிவா.. எப்படி இருக்கீங்க..\nநல்லா இருக்கேன் கவிதா, அது என்ன வாய புடுங்குற ரவுண்டு.... வாயில் இருந்து வார்த்தைகளை தானே புடுங்குறீங்க. அப்ப அது வார்த்தை புடுங்குற ரவுண்டு தானே\nகவிதா:- உங்களுடைய பதிவில் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி எழுதறீங்க, ரொம்ப சீரியஸான விஷயத்தை கூட சாதாரணமாக சொல்லிடறீங்க..எப்படி இது குறிப்பா எனக்கு எல்லாம் இப்படி சுட்டு போட்டாலும் வராது\nஇது நக்கலா, பாராட்டானு எனக்கு தெரியல. எந்த ஒரு விசயத்தையும் ஒழுங்கா எழுதுவது இல்லை, நாய் வாய் வைத்த மாதிரி எல்லாத்திலும் வாய் வைக்குறேன்னு சொல்ல வறீங்க அப்படி தானே எந்த விசயத்தையும் சீரியஸா எடுத்துப்பது இல்லை, அதான் சாதாரணமாக வந்து விடுகிறது, போல. உங்களுக்கு மட்டும் இல்லை, யாருக்குமே சு(ட்)டு போட்டா வராது. தோணுறதை எழுதுறேன், அதான் என் பதிவுகே ஏதோ சொல்கிறேன் என்று வைத்து உள்ளேன்.\nகவிதா:- அடுத்து நகைசுவை, நக்கல்...நான் சொல்லவே வேணாம்.. கலக்கறீங்க.. குறிப்பா.. பதிவை விட பிற பதிவர்களின் எழுத்துக்களுக்கு உங்களின் மறுமொழிகள் நன்றாகவும், நகைசுவையாகவும் உள்ளது.. இதைப்பற்றி-\nமகிழ்ச்சிங்க, ஆக என் பதிவுகள் சுமார்னு சொல்லிட்டீங்க. அடுத்தவர்கள் பதிவில் போ��ும் போது நம் மறுமொழி அப்பதிவரையோ, மற்ற பதிவர்களையோ ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம்.\nகவிதா:- நிறைய பதிவர்களிடம் கேட்ட கேள்வி, இருந்தாலும் உங்களிடம் கேட்டு, கிளர ஆசை. MNC ல வேலை செய்கிற நான் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதற்கு சரியான காரணத்தை பிறகு சொல்லுகிறேன். கலாம் அவர்கள் இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்று பெரும் நம்பிக்கையில் இருக்கிறார், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கை கனவுகளோ படித்துமுடித்தவுடன் வெளிநாடு சென்று விட வேண்டும் என்பதே.. ஏன் பணம் சம்பாதிக்க என்ற பதிலை தவிர வேறு சொல்லுங்கள். பணம் சம்பாதிக்க இங்கேயே நிறைய வழிகள் உள்ளன. (நேர்மையாக)\nநீங்க என்ன காரணம் வச்சு இருக்கீங்கனு எனக்கு தெரியல. சொல்லுங்க பாக்கலாம். சரியா நேரடியாகவே பேசலாம்.\nநம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு போவதால் இந்தியாவிற்கு நட்டமா, லாபமா சொல்லுங்க நட்டம் இல்லை என்று கூற வில்லை. அந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக லாபம் வருகிறது என்பது தான் உண்மை. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்த போது அதை தைரியமாக எதிர்த்த நிக்கும் துணிவை கொடுத்தது என். ஆர். ஐ. களை நம்பி தான். சிம்பிள் லாஜிக், உலகத்தில் இருக்குற அத்தனை கம்பெனியும் இந்தியாவில் தொழில் தொடங்க விட்டாச்சு. அவர்களுக்கு நம் மக்கள் உழைத்து கொடுத்து காசாக்கி அதை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட நாங்க இங்க இருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம். மருத்துவம், விஞ்ஞானிகள் பெரும் அளவில் வெளியெறுவது சிறிது வருத்தமான விசயம் தான். அதே போல பெரும்பாலோனார் சூழ்நிலையின் காரணமாக அங்கே தங்கி விடுவதிலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறுகின்றது, நம் இளைஞர்கள் வெளிநாடு வாய்ப்புகளை மறுக்க தொடங்கி விட்டார்கள். அவ்வளவு ஏன் ஆன் சைட்டை மறுக்கும் நண்பர்கள் எனக்கு பலர் இருக்காங்க. நான் போனதுக்கு காரணம் என் குடும்பத்தின் நிலை போதுமான அளவில் இருந்தாலும் என் ஜெனேசரனில் இன்னும் ஒரு அளவு மேலே உயர்த்த வேண்டும் என்ற சுயநலத்தால் தான். எனக்கு இருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதற்குகான பொருளையும், அனுபவத்தையும் சேர்க்கவும் தான். அங்கு நம் மக்கம் போவதற்கு 90% பணம் என்பது தான் துணிவு. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எங்கு இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள், இந்தியாவை பற்றி தான் எங்கள் எண்ணம் இருக்கும். விரிவாக பேச வேண்டிய விசயம், பேசலாம் எதிர்காலத்தில்.\nகவிதா:- பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களுக்கு வாழ்த்துக்களும், தனி பதிவும் போட்ட வெகு சில தோழர்களில் நீங்களும் ஒருவர். ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா\nஅப்படி எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் பதிவு போட எண்ணம் தோன்றிய காரணத்தால் போட்டு இருக்கலாம். எனக்கு இது மாதிரி வகைப்படுத்தி எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாது. இப்படி போட்டுமே ஆண்கள் என்னும் மிருகம், MCP எல்லாம் சொல்லுறாங்க, போடலைனா என் நிலைமை ரொம்ப மோசம் தான் போல்.\nகவிதா:- மனதை நடுங்க வைத்த சுனாமி, நாகை மாவட்டம் அதிகபட்சமாக தாக்கப்பட்டது, நாகை மாவட்ட இளைஞனாக வங்காள விரிகுடாவை திட்டியதை தவிர உங்களின் பங்களிப்பாக ஏதாவது செய்தீர்களா\n கிடையவே கிடையாது, கோபம் ஏற்பட வில்லை, வருத்தம் உண்டு, உன்னையே எல்லாம் என்று இருந்தவர்களை உன்னால் எப்படி அழிக்க முடிகின்றது என்ற வருத்தம் தான். இந்த இயற்கையின் பேரழிவுக்கு ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்ததும் உண்டு.\nபங்களிப்பு என்று பார்த்தால் பெரிதா ஒன்னும் இல்லங்க. சுனாமி ஏற்பட்ட அன்றும், பிறகும் சுமார் 70 % மேல் மக்கள் ஊரை காலி செய்து போன போதும் என்ன ஆனாலும் இங்கு தான் என்று உறுதியாக அங்கு தங்கியதை சொல்லாம். முதலில் சுயநலத்துடன் நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆக வில்லை என்று தெளிவான பிறகு நண்பர்கள் நல்லா இருக்கார்களா என்று பார்க்க விரைந்தோம். சில நண்பர்களுக்கு உதவினோம் பணத்தால், உடையால், உணவால், மனத்தால், பொருளால். உதவிகள், ராணுவம் அனைத்தும் விரைவில் வந்ததால் எங்கள் உதவி உயிர் நீத்தோர் உடல்களை அகற்ற அவ்வளவாக தேவைப்பட வில்லை. வெளி ஊர், மாநிலம், நாடு போன்ற இடங்களில் வந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சரியான தகவல், போக வேண்டிய இடத்திற்கு உதவி, தங்க உதவி, வரும் பொருள் உதவிகளை கலெக்டர், டி.ஆர்.ஒ போன்ற அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரியான இடத்தில் சேர்ப்பது போன்ற பங்களிப்பை மற்றும் தான் வழங்க முடிந்தது. வெளி நண்பர்கள் என்னை தொடர்புக் கொண்டு உதவி புரிய முன்வந்ததும் தேவைக்கு அதிகம���க நாகைக்கு உதவி வந்து சேர்ந்ததால் முதல்வர் நிவாரண நிதிக்கு திசை திருப்பி விட்டேன். பதற்றம், மனதளவில் ஏற்பட்ட அழுத்தம், தெளிவு இல்லாமை போன்றவற்றால் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் உண்டு.\nகவிதா:- தமிழ்மணம், நாம் எல்லோரும் நண்பர்களாக ஆன இடம், ஆனால் அதிகமான அரசியல் சாதி, மத சண்டைகள், பெண்களை குறிவைத்து அசிங்கப்டுத்தும் ஒரு கும்பல், ஒருவரின் எழுத்தையும், சிந்தனையையும் முடிந்தவரை விமர்சனம் செய்யும் பதிவுகள் அதிகமாக உள்ளன. மாற்றம் வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.\nஒன்னும் பெரிதாக செய்ய வேண்டாம், கண்டு கொள்ளாமல் இருங்கள், நேரமும், பொறுமையும் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்கள் சொன்னவர்கள் பற்றி ஒன்றே ஒன்று தான் - அவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. த.ம. தற்சமயம் மேற்கொண்டு இருக்கும், சில நடவடிக்கைகள் பயன் தரும் என்று எண்ணுகிறேன்.\nகவிதா:- திரைவிமர்சனம் நிறைய எழுதறீங்க. தேவையா\nதேவை, தேவையில்லை அப்படினு பகுத்தறிய ஆரம்பித்தால் நான் எல்லாம் பதிவே போட முடியாது. நான் பெரும்பாலும் நல்ல தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது இல்லை. நல்ல படம் வருதா என்று கேள்வி எழுப்பக் கூடாது. மொழி போன்ற நடுத்தர வகைப் படங்களையே தலையில் வைத்து கொண்டாடும் நிலைமையில் இருக்கிறோம், சரி இதை அப்பாலிக்கா பாக்கலாம். நான் பார்த்து நொந்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி வருகிறேன். நிறையாவா போட்டு இருக்கேன் தமிழ் படங்களுக்கு ஒரு 4 விமர்சன பதிவு எழுதி இருக்கேன், ஒரு பதிவு ஆங்கில திரைப்படங்களுக்காக விமர்சனம் எழுதி இருக்கேன், அம்புட்டு தாங்க. என்ன பண்ணுறது, சினிமாவை கண்டே வளர்ந்த மற்றும் ஒரு தமிழன் தானே நானும். இருந்தாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முயல்கின்றேன்.\nகவிதா:- மொக்கை பதிவுகள் எழுதுவதோடு இல்லாமல், அனானிகளை அவிழ்த்து விட்டு ஆட்டம் போடும் பதிவர்களுக்கு உங்களின் நல்ல /சிறந்த ஆலோசனைகள் சில-\nமொக்கை பதிவு என்பது அது ஒவ்வொரு பார்வையாளர்களின் பார்வை பொறுத்து உள்ளது. பதிவு போடுவது அவர் அவர்கள் விருப்பம், இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. மொக்கை பதிவை ரசிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. நானே ஒரு மொக்கை தானே எல்லாரும் சீரியஸ் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டால் போர் அடிக்கும் பாருங்க.\nஅனானிகளை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை. சில சமயங்களில் அவர்கள் கமெண்ட் ரொம்ப அருமையாக இருக்கும். \"அட\" போட வைக்கும் ஆனால் இதையே அவர்களின் பெயர் போட்டு போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் அனானி ஆட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.\nகவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்\nஇதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா\nமற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.\nகவிதா:- மொழி’ (திரைப்படம் இல்லை) பற்றிய உங்களின் சிந்தனை மிக குறுகியதாக இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டை தவர இந்தி, பிற மாநிலங்களில் ஒரு பாடமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தான் இந்திய மொழிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை படிக்காமல், அடுத்த நாட்டுகாரின் மொழியான ஆங்கிலத்தை படித்து அதை வைத்து பிற மாநிலங்களிலும், பிற நாட்டிலும் காலம் கடத்துகிறோம். இது சரியா இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு\nஉண்மை, ரொம்பவே குறுகியது தான். காரணம் பெரிசா ஏதும் இல்லை, ஆர்வம் இல்லை, அம்புட்டு தான். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதை என் பலவீனமாக காட்ட முற்பட்டால் அதற்கு நான் ஆள் கிடையாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அப்படினு ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் முயற்சி ரொம்ப நல்லாவே நடக்குது, இது தான் உண்மை என்று எண்ணம் ஏற்கனவே பெரும்பாலான வட இந்தியர்களுக்கு வந்து விட்டது. ஆனால் என்னை யார் கேட்டாலும் சலிக்காமல் அது உண்மை இல்லை என்று சொல்லுவேன். நீங்க எதை வைத்து பொதுவான மொழி என்று சொல்லுறீங்க, பொதுவாக ஆக்க முயற்சி எடுக்கும் மொழியாக வேண்டுமனால் கூறுங்கள். ஒரு மொழி வளர அடுத்த மொழியை அழிக்க கூடாது, ஆனால் இந்தியின் வளர்ச்சியை எடுத்துப் பார்த்தால் அதனால் அழிவுண்ட, அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கும் மொழிகள் அனேகம். இந்தியை தமிழகத்தில் எதிர்க்க காரணம், அந்த மொழியை செலுத்த முயலாமல், திணிக்க முயன்றது தான். திணிக்க முயன்றால் திமிற தான் தோன்றும், அது தான் நடந்து உள்ளது நம் தமிழகத்தில். பின் இதை அரசியல் ஆக்கி ஒரு விளையாட்டு விளையாடி விட்டார்கள் நம் வியாதிகள்.\nவெள்ளைக்காரன் விட்டு போன கட்டமைப்பு போன்ற பலவற்றை பயன்படுத்தும் போது அந்நிய தேசத்தவரால் உருவாக்கப்பட்டதை நாம் உபயோகப்படுத்துகிறோமே என்று நினைத்தது உண்டா அது போல தாங்க இதுவும். அந்த மொழியின் தேவை நமக்கு இருந்தது, தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். அவ்வளவு தான். அதும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து எல்லா நாட்டிலும் காலம் தள்ள முடியாது, ஆங்கிலமே புரியாத பல நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் நமக்கு சைக்கை பாஷை தான்.\nகவிதா:- மனிதர்களை கடவுளாக ஆக்கும் நம்மை பற்றி- (நடிகர்கள், அரசியல் தலைவர், தலைவிகள், சாமியார்கள்..)\nஎனக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை உள்ளவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சொல்லி தான் ஆகனும் என்றால் - \" போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்கய்யா...\" (அது சாமியார்களுக்கு).\nகடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரையே கடவுளாக கும்பிடும் பகுத்தறிவு கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் நானும், ப்ரீயா விடுங்க.... ஆனால் என் லிஸ்டல நடிகர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், தலைவிகள் சத்தியமா இல்லை. நான் சில இடங்களில் ரஜினியை தலைவர் என்று வளித்து இருக்கலாம், அது ஒரு ரசிகன் என்ற முறையில் மட்டுமே அவரை பின்பற்றுபவன் என்று இல்லை.\nகவிதா:- சூடானில் பிடித்தது, நாமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தது-\nஇது வரை அப்படி ஏதும் தோன்றியது இல்லை. எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற நினைத்த விசயங்கள் பல இருக்கு.\nகவிதா:- வவாச’ வில் உங்களின் பங்களிப்பும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பயணும் என்ன\nசங்கத்து சிங்கங்களில் ஒருவன் என்று சொன்னால் பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்படியான விளம்பரம், அன்பான, பண்பான நண்பர்கள்.\nரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு\nகட்டி வச்சு வேற அடிப்பீங்களா, தாங்குவேனா\n1. பிடித்த பெண் பதிவர்கள்\nஒரு லிஸ்டே இருக்கு, அவை எல்லாம் நான் படிக்கும் பெண் பதிவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ரசிக்க வைத்து உள்ளார்கள்.(தோடா, சினிமா ஹிரோயின் பேட்டி மா��ிரி பதில் சொல்ல வேண்டியாதா இருக்கு, என்ன பண்றது, இல்லாட்டி வம்பாயிடுமே)\n2. உங்களின் ‘அப்பா” என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது\nஎளிமை, பிடிவாதம், கோவம், அமைதி\n3. உங்களுக்கு பிடித்த உங்களின் பதிவுகள்\nஎல்லாமே நான் பெற்றெடுத்த முத்துக்கள் தானே என்று சத்தியமா சொல்ல மாட்டேன். ஒசியில விளம்பரம் கொடுக்க சொல்லுறீங்க, விடுவேனா, இதோ\nஎங்கு போனாலும் நாம் திருந்த மாட்டோம், அது போக, தமிழில் சரளமாக டைப் பண்ண, பலவற்றை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வைத்தது, யோசிக்க வைத்தது.\n5. உங்களின் தோழி’கள் பற்றி\nஉரிமையுடன் கடிந்து கொள்பவர்கள், எதையும் பகிர்ந்து கொள்பவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள், எனக்காக பலவற்றை செய்தவர்கள், செய்பவர்கள்.\n6. வ.வா.ச சிங்கங்களை வரிசைப்படுத்துங்கள்\nதேவ் - பக்குவமான ஒருங்கிணைப்பாளர்,\nமோகன் - மெத்த படித்த மேதை,\nபாண்டி - எனக்காக ஸ்கூல்களை விட்டு கொடுத்து கல்லூரி வாசலுக்கு மாறிய பண்பாளர்,\nராம் - சிணுங்கும் மதுரை தங்கம்.\n7. உங்கள் சமையலில் உங்களுக்கு பிடித்தது /மற்றவர்களுக்கு பிடித்ததும் சொல்லலாம்\nஎனக்கு பிடித்தது இறா வறுவல், சிக்கன் 65, உ.கி. பொடிமாஸ், ரசம் இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.\nமற்றவர்களுக்கு - இந்தியாவில் நான் சிக்கன் 65வும், இறாலும் தான் செய்வேன். இங்கன எதை சமைத்து போட்டாலும் கண்ணீர் மல்க(காரத்தினால்) நல்லா இருக்குனு சொல்லுறாங்க, ரொம்ப காய்ந்து போய் கிடக்குறாங்க போல. அதிலும் முட்டை குழம்பு, சாம்பார்னா பாத்திரத்தை மண்டிட்டு தான் மறு வேலை பாக்குறாங்க.\n8. சாப்பாட்டை தவிர, வேறு எந்த விஷயங்களுக்கு, உங்கள் அம்மாவின் அருகாமை வேண்டும் என நினைப்பீர்கள்\nதிட்டுவதற்கு, மடியில் தலை வைத்து படுக்க, டிவி சீரியல்களை மாற்ற சண்டை போடுவதற்கு...\n9. கலாம் அவர்களின் - பொன்மொழிகளில் உங்களுக்கு பிடித்தது\nஅவரின் பொன்மொழிகள் அனைத்தையும் நான் படித்தது இல்லை. அக்னி சிறகுகளில் இருந்து சில வைர வரிகளை வைத்து ஒரு பதிவு போட்டு இருக்கேன், அது http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html\n*** படித்த வரையில் தோல்விகளுக்கிடையே தான் வெற்றி இருக்கிறது.\nகுழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.\nபிரச்சனைகளுக்கிடையே தான் சத்தியம் இருக்கிறது.\n*** எதை செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களைச் சுற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.\n10. ஜார்ஜ் புஷ்- ஐ நேராக பார்க்க நேர்ந்தால் என்ன கேட்க நினைப்பீர்கள்.\nகடன் கூட கேட்கலாம், ஆனா அதை விட முக்கியமான விசயம் இருப்பதால்,\nஉங்க பொண்ணுக்கு எப்ப மாப்பிள்ளை பாக்க போறீங்க\nகொஞ்சம் லேட்டானா வெட்டி ரெடி\nரொம்ப லேட்டான பங்காளி ஷாம் ரெடி\nகொஞ்சம் கன்சீடர் பண்ணுங்கனு கேட்ப்பேன்.\nஅட என்னங்க நீங்க, அவரு போய் நான் பாப்பதா, அந்த அளவுக்கு நான் இன்னும் மோசம் ஆகல, நாங்க எல்லாம் பாக்கெட்டில் நாலணா இருந்தாலே பெரிய ரவுடி, எங்கிட்ட போய்... போங்க போய் பொழப்ப பாருங்க....\n - இந்த கேத்து தான் ஆம்பிளைங்க சொத்தே\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2\n6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..\nசினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா\nஎங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்\nMNC யில் வேலை பார்ப்பது தவறா\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித...\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 2\nHel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..\nகலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க\nகேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/natural-agri-nammaazhvar_11183.html", "date_download": "2019-07-20T05:24:23Z", "digest": "sha1:MSZHMR3VYXZRXAQ5JHZJDCQ7FX3DZJKW", "length": 26339, "nlines": 257, "source_domain": "www.valaitamil.com", "title": "இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றிய குறிப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ் சாதனையாளர்கள்-Tamil Achievers\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றிய குறிப்பு\n1.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர்.\n2.1960-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர்.\n3.ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். பிறகு நோபல் பரிசு பெற்ற ’டோம்னிக் பையர்’ என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார்.\n4.ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார்.\n5.நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர்.\n6.இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார்.\n7.டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.\n8.தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.\n9.இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார். இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது.\nநம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்\n''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.\nஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,\nஇரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,\nமூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,\nநான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’\nஇந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’\nநோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபக��ே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.\nஉணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.\nநம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.\nஎந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்\nநம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள்\n1.\"உழவுக்கும் உண்டு வரலாறு\" விகடன் வெளியீடு\n2.\"தாய் மண்ணே வணக்கம்\" நவீன வேளாண்மை வெளியீடு\n5.\"இனி விதைகளே பேராயுதம் \" இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080\n6.\"நோயினைக் கொண்டாடுவோம் \" இயல்வாகை வெளியீடு\n7.\"எந்நாடுடையே இயற்கையே போற்றி\" விகடன் வெளியீடு\n8.\"பூமித்தாயே\"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம் படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு\n9.\"மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்\" (நூல்) வாகை வெளியீடு\n10.\"களை எடு \" கிழக்கு பதிப்பகம்\nநம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள்\n1.\"உழவுக்கும் உண்டு வரலாறு\" விகடன் வெளியீடு\n2.\"தாய் மண்ணே வணக்கம்\" நவீன வேளாண்மை வெளியீடு\n5.\"இனி விதைகளே பேராயுதம் \" இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080\n6.\"நோயினைக் கொண்டாடுவோம் \" இயல்வாகை வெளியீடு\n7.\"எந்நாடுடையே இயற்கையே போற்றி\" ���ிகடன் வெளியீடு\n8.\"பூமித்தாயே\"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம் படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு\n9.\"மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்\" (நூல்) வாகை வெளியீடு\n10.\"களை எடு \" கிழக்கு பதிப்பகம்\nஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி\nஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)\nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் \nசுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி\nஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)\nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் \nசுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vellur.ga/2018/11/vellur-iswariya-mahalakshmi.html", "date_download": "2019-07-20T05:57:17Z", "digest": "sha1:M4BWDHPY2YSMB5RY7B4LBEJKTDWAMHLG", "length": 6824, "nlines": 112, "source_domain": "www.vellur.ga", "title": "வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் | ♥~\"}வெள்ளூர்{\"~♥", "raw_content": "\n♥~\"}வெள்ளூர்{\"~♥ Recent வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில்\nவெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் வெள்ளூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் திருக்காமேசுவரர் என்றும், அம்பாள் சிவகாம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புணரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார். இச்செய்தி கல்வெட்டில் உள்ளது.[1]\nசிவாலயமானது இரண்டு நுழைவாயில்களைக் கொண்டது. ஒன்று தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வ சிலைகள் உள்ளன.[1]\nமூலவர் திருக்காமேசுவரர் சுயம்பு லிங்கம் ஆவார். இவரை மன்மதனும், ரதியும், திருமகளும் வழிபட்டுள்ளனர்.[1]\nசிவாலயத்தின் தென் மேற்கில் விநாயகர் சன்னதியும், மேற்கே வள்ளி தெய்வானை உடனுறை சண்முகரின் சன்னதியும் உள்ளது. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ரதியுடன் மன்மதன் ஈசனை வணங்கியவாறு உள்ளனர். இதன் அருகே தலவிருட்சம் அமைந்துள்ளது. பக்தர்கள் வில்வ மரத்தினை திருமகளாக வழிபடுகின்றனர். ஆலயத்தின் வடக்கே திருமகள் சன்னதி உள்ளது.[1]\nயாளி வரிசை கோஸ்டத்தில் அமைந்துள்ளது\nமன்மதன் மற்றும் ரதி வணங்கியபடி உள்ளா��்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Refer : https://ta.wikipedia.org/s/5njf\nசிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100997?ref=reviews-feed", "date_download": "2019-07-20T05:42:33Z", "digest": "sha1:QDDEWQOYQ6IHG4U2IBRVUFIHPSKURH4L", "length": 14250, "nlines": 113, "source_domain": "www.cineulagam.com", "title": "எல் கே ஜி திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nநிஜமாக மிஸ் செய்கிறேன், யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழும் கவின்\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\nகாமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகும் ட்ரெண்ட் போல. சந்தானத்தை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. அதிலும் தனக்கு என்ன வருமோ, அதை புரிந்துக்கொண்டு பாலாஜி தன் ஸ்டைலிலேயே அரசியலை கலாய்த்துள்ள படம் தான் எல் கே ஜி. பாலாஜி தேர்ச்சி பெற்றாரா, பார்ப்போம்.\nலால்குடியில் ஒரு வார்டில் கவுன்சிலராக இருக்கும் ஆர் ஜே பாலாஜி தன் அரசியல் பயணத்தில் அடுத்தக்கட்டத்தை அடைய முயற்சி செய்து வருகிறார். அப்படியிருக்க அந்த ஊரில் ஒவ்வொரு வாக்கையும் பெற ஓடி ஓடி உழைக்கின்றார்.\nதமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். அந்த நேரத்தில் அரசியல்வாதிகளை ப்ரோமோட் செய்யும் ப்ரியா ஆனந்தின் உதவியுடன் பாலாஜி இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆகின்றார்.\nமுதல்வர் இறந்த பிறகு இடைத்தேர்தல் வாய்ப்பு பாலாஜிக்கு வர, ஆனால், அவரை எதிர்த்து அதே கட்சியில் பெரிய ஆளாக இருக்கும் ஜே கே ரித்திஸ் மோதுகிறார். அதை தொடர்ந்து என்ன ஆகிறதே என்ற அரசியல் அதகளம் தான் இந்த எல் கே ஜி.\nஆர் ஜே பாலாஜி முன்பே சொன்னது போல் தனக்கு என்ன வருமோ அதை அறிந்து சூப்பராக செய்துள்ளார். தன்னோட பலம் காமெடி என்பதை அறிந்துக்கொண்டு ஒரு காட்சி எமோஷ்னலாக ஸ்கோர் செய்தாலும் அடுத்த சீனே காமெடி கவுண்டர் கொடுத்து அதை மேட்ச் செய்து அசத்துகிறார்.\nப்ரியா ஆனந்த் கார்ப்ரேட்டில் வேலை செய்பவர், அமெரிக்காவில் ஒரு அரசியல்வாதிகளை ப்ரோமோட் செய்யும் விதம் தற்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது, அந்த கம்பெனி நாங்கள் என்று சொல்லிவிட்டு, பாலாஜியை அவர்கள் ப்ரோமோட் செய்யும் விதம், ஒரு சிறிய வீடியோ கூட இன்றைய சூழ்நிலையில் எப்படி வைரல் ஆகி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கின்றது என காட்டும் விதம் அப்படியே நிழல் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.\nஅரசியல் வாழ்க்கையில் யாரையும் தவறாக எடைப்போட முடியாது, முதலமைச்சரே ஓகே சொன்னாலும், கவுன்சிலர் மனது வைத்தால் தான் ஒரே ரோடே போட முடியும் என்று காட்டிய விதம், கவுன்சிலரை மதிக்காத பள்ளிக்கூடத்தின் கரெண்ட்டை கட் செய்து அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பது என பாலாஜி செய்யும் அரசியல் தந்திரங்கள் ரசிக்க வைக்கின்றது.\nஅதிலும் இடையிடையில் பேஸ்புக் லைவ் போகும் போது தளபதி-63 அப்டேட் கேட்பது, மைக்கில் பேசும் போது தல அஜித் வாழ்க என்பது என பல விஷயங்கள் இன்றைய இளைஞர்களின் மனநிலையை காட்டிய விதம் ரசிக்க வைக்கின்றது.\nபடம் முழுவதுமே அரசியலை தாக்கி தான் உள்ளது என்றாலும், சத்யராஜ் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்வது போல் அனைத்து கட்சியையும் தாக்கி காட்சிகள் வந்திருக்க வேண்டும் அல்லவா ஒரு கட்சியை மட்டுமே பலமாக தாக்கி கைத்தட்டல் பெறுவது என்ன நியாயம் ஒரு கட்சியை மட்டுமே பலமாக தாக்கி கைத்தட்டல் பெறுவது என்ன நியாயம்\nபடத்தின் முதல் பாதி காமெடி, அரசியல் என அனைத்தும் கச்சிதமாக செல்ல, இரண்டாம் பாதி ஜே கே ரித்திஸுடனான மோதல் கொஞ்சம் தடுமாற, கிளைமேக்ஸ் அட என்னயா இது முதல்வன் படம் போல் பாலாஜி இவ்வளவு சீரியஸாக இருக்கிறாரே என நினைக்க, அங்கு வைத்த ஒரு காட்சி செம்ம கலக்கல்.\nஒளிப்பதிவு சிறிய பட்ஜெட் படம் என்றாலும் பல இடங்களில் சென்னையின் அழகை தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, சென்னை மட்டுமில்லை, டெல்லியும் கூட, லியோன் ஜேம்ஸ் இசையில் எத்தனை காலம் தான் ஏமாறுவார் பாடல் ரசிக்க வைக்கின்றது, பின்னணியிலும் எந்த குறையும் இல்லை.\nபடத்தின் பல காட்சிகள் நம் வாழ்வில் பார்த்த பல விஷயங்களை கலாய்ப்பது போல் இருப்பது உடனே படத்துடன் ஒன்ற வைக்கின்றது.\nஆர்.ஜே.பாலாஜி அட இவர் எப்படி இத்தனை பெரிய கதாபாத்திரத்தை தாங்குவார் என்று நினைத்தால், அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.\nநாஞ்சில் சம்பத் போன்ற ஒருவரை இவ்வளவு காமெடியாக பயன்படுத்துவது கொஞ்சம் உறுத்தல்.\nஇரண்டாம் பாதி சில நேரம் மட்டும் திரைக்கதை தடுமாறுகின்றது.\nமொத்தத்தில் ஆர் ஜே பாலாஜி எல் கே ஜி முதல் அட்டம்ட்டிலேயே(attempt) பாஸ் செய்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hatkara.net/videos/KcSYT466qk0", "date_download": "2019-07-20T05:32:30Z", "digest": "sha1:3TAAWGBLDLHZ4RYYSBV2AJIMNI4FMZAT", "length": 5442, "nlines": 88, "source_domain": "www.hatkara.net", "title": "Video Thenral vanthu - தமிழ் சினிமா Karaoke பாடல்கள் watch free -", "raw_content": "\nThenral vanthu - தமிழ் சினிமா Karaoke பாடல்கள்\nThenral vanthu - தமிழ் சினிமா Karaoke பாடல்கள்\nAathu Mettula Mutham Ponnumani Movie | ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு பொன்னுமணி படப்பாடல்\nஅதிகாலையில் கேட்க மனதுக்கு இதமான சின்னக்குயில் சித்ரா பாடல்கள் | chitra tamil melody songs\nதமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களின் நிஜ தம்பிகள் | Tamil Actors Real Brother\nTks Natarajan Songs | T.K.S நடராஜன் பாடிய சினிமா மற்றும் நாட்டுப்புற பாடல் தொகுப்பு\nஅதிகாலையில் கேட்க புத்துணர்ச்சி தரும் SPB பாடல்கள் | SPB LOVE SONGS | GoldenCinema\nஇரு இதயங்கள் கண்கலங்கும் காதல் சோக பாடல்கள்| Tamil Sad Melody Songs | Tamil Cinema Songs\nகோவிந்தா ஹரி கோவிந்தா | பெருமாள் சிறப்பு பக்திப் பாடல்கள் | Govindha Hari Govindha | Perumal Songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/218655", "date_download": "2019-07-20T05:10:35Z", "digest": "sha1:5IR3LQV74PN3JPUKJ5FTKIMOTABVBHG6", "length": 7992, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "நீர்கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு! பாகிஸ்தான் பிரஜைகள் தப்பியோட்டம் - பொலிஸார் துப்பாக்கி சூடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பாகிஸ்தான் பிரஜைகள் தப்பியோட்டம் - பொலிஸார் துப்பாக்கி சூடு\nநீர்கொழும்பில் சிறைக்கைதிகள் தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே தப்பியோடியுள்ளனர்.\nபாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரும் தப்பியோடியதாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மூன்று கைதிகளும் நீண்ட தூரம் ஓடிச் சென்றமையினால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஎனினும் தப்பிச் சென்ற கைதிகளை பிடித்த பொலிஸார் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nவெளிநாட்டு பிரஜைகளான இவர்கள் ஏன் தப்பிச் சென்றார்கள், இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidmobile.uphero.com/best-%F0%9F%94%A5tip-for-all-friends-make-%F0%9F%94%A5voice-call-to-world-android-superstars/?doing_wp_cron=1563600974.6815509796142578125000", "date_download": "2019-07-20T05:36:19Z", "digest": "sha1:WTHEFEO77D7AJF45C3U5BG3UF4HB47QR", "length": 7245, "nlines": 128, "source_domain": "androidmobile.uphero.com", "title": "BEST TIP FOR ALL FRIENDS MAKE VOICE CALL TO WORLD | ANDROID SUPERSTARS | Android Mobile", "raw_content": "\nநம்பரே இல்லாம உலகம் முழுவதும் இலவசமா கால் பேசலாம்.. எப்படி தெரியுமா…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 78689 10082” அல்லது “+91 95241 59105” என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள்\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nகாதலன், காதலி, கணவன், மனைவி, மற்றும் பிள்ளைகள், வேலை ஆட்கள் மொபைல் விபரங்களை ஐ ஒரு நொடியில் நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி… (ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்)\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 78689 10082” அல்லது “+91 95241 59105” என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள்\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஸ்ரீதேவி துடிதுடித்த கடைசி நிமிடங்கள்-உண்மையில் என்ன நடந்தது தெரியுமா \nஸ்ரீதேவி துடிதுடித்த கடைசி நிமிடங்கள்-உண்மையில் என்ன நடந்தது தெரியுமா \nஎவருக்காவது கால் பண்ணும் போது +8835100013 .. இந்த மாதிரி identify பண்ண முடியாத நம்பர் இல் இருந்து கால் பண்ணுவது எப்படி… விபரம் இதோ….\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 78689 10082” அல்லது “+91 95241 59105” என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள்\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…பக்கத்துக்கு வீடு, ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் எந்த ஒரு வைபை கனக்சன் ஐ வெறும் அரை நிமிடத்தில் (ரூட் செய்யாத மொபைல் களுக்கும்) வெகு சுலபமாக ட்ரேஸ் செத்து கனெக்ட் செய்வது எப்படி,… விபரம் இதோ… வீடியோ பார்த்துவிட்டு மற்ற சகோதரர்களுக்கும் பயன்பெற நினைத்தால் ஷேர் செய்து உதவலாம்…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 78689 10082” அல்லது “+91 95241 59105” என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள்\nலைக் & ஷேர் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/08/", "date_download": "2019-07-20T04:55:17Z", "digest": "sha1:N2WGOH5JKHKO3OSSBXBLQ7Z7ZPC3SO64", "length": 34336, "nlines": 235, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: August 2012", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகட்டாக் முட்டாக்னு ஒரே சத்தம், என்னானு திரும்பி பார்த்தால், இரண்டு எருமைமாடுகள் கொம்புகள் உரச சண்டைப்போட்டுக்கிட்டு இருந்துச்சி ..\nஎன் கணவரின் அலுவலகத்தில் முன் அறையில் வைக்கப்பட்டிருந்தது.\nரயிலில் வேற்கடலை விற்று வந்த சிறுவன் வைத்திருந்���து. இது 5 ரூ.\nபூச்சிமருந்து தெளித்திருக்கும் கத்திரிக்காய் செடி , பின்னால் இருப்பது மரவள்ளிக்கிழங்கு.\n'பாட் குல்ஃபி' வாங்கி, குல்ஃபியை முழுங்கிட்டு, சட்டியில் டிசைன் செய்தது.\nரயில் சக்கரத்திற்கு இப்படி முட்டுக்கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இதன் பெயர் தெரியல. ரயிலுக்கு இதன் தேவை அவசியம் தானா என்றும் புரியல. படத்தை க்ளிக்கி பார்க்கவும்..\nஅணில்குட்டி : கையில ஒரு ஆதி காலத்து மொக்க மொபைல் ஃபோனும், ஒரு டிஜி கேமும் வச்சிக்கிட்டு அம்மணி போடற சீன் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல..\nLabels: ஓவியம்/புகைப்படம் 6 Comments\nவெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #2\nமுந்தைய பதிவு => வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #1 சென்ற பதிவின் தொடர்ச்சி :\nகவிதா : +Dyno Buoy அமெரிக்க பெற்றோர், அமெரிக்க கலாசாரத்திற்கு சற்று லேட்டாத்தான் வராங்கங்கறதுக்கு என்ன காரணம் \nDyno Buoy : நான் ஒரு மாதத்திற்கு முன் கனடா சென்றிருந்தபோது என் கனேடிய நண்பர்களுடன் அதிக நேரம் இதைப்பற்றி விவாதித்தோம். பல விசயங்களை அலசினாலும் நாங்கள் பெரிய காரணம் என்று நினைத்து இதுதான்.\nஅமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கே அசிமிலேட் ஆக அதிக நாள் ஆவதற்கு காரணம் இங்கே உள்ள விசா முறைதான். 90களுக்கு முன்னால் அமெரிக்கா வந்தவர்கள் சீக்கிரமே அசிமிலேட் ஆகிவிட்டிருப்பர், ஏனெனில் அவர்களுக்கு க்ரீன் கார்ட் வெகு விரைவில் கிட்டி இருக்கும். நாம் இங்கேதான் குப்பைக்கொட்டப்போகிறோம் என்று முடிவை சீக்கிரம் எடுத்துவிடுகிறார்கள். அதற்க்கான தயாரிப்புகளை விரைவில் செய்யத்துவங்கிவிடுகிறார்கள். ஆனால் ஹெச்1 விசாவில் வரும் ஒருவர் க்ரீன் கார்ட் என்று யோசிக்கவே 5 வருடம் ஓடி விடுக்கிறது. அதன் பின் 5 வருடம் சிட்டிசன்சிப்பிற்கு. ஹெச்1 பி விசாவில் இந்தியர்கள் மிகவும் அன்-செக்யூர்டாக உணர்கிறார்கள். ஒரு பர்னிச்சர், ஏன் படுக்கை வாங்கக்கூட மாசக்கணக்கில் யோசிப்பார்கள் (even if they could afford a $1000 bed), தரை விரிப்புகளில் தூங்கும் நிலையில் இருப்பார்கள். லான் பர்னிச்சர் (நம்மூர் மடக்கு பெஞ்ச்.சேர்)தான் வாங்குவார்கள். எப்போது வீடு காலி பண்ணிடணும்னே இருப்பாங்க. அந்த இன்-செக்யூரிட்டியில் அசிமிலேஷன் நடப்பதே இல்லை.\nஎங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் எப்போதும் \"உங்களுக்கென்ன எல்லாம் செட��டில்டு, நாங்க அப்படியா ஹெச் 1ல சிங்கி அடிக்கிறோம்\"னு ஒவ்வொரு தடவை மீட் செய்யும் போதும் சொல்வாய்ங்க. Its a matter of mindset னு சொன்னாலும் அவங்க ஆதங்கத்தை புரிஞ்சிக்கிடமுடியுது. ;)))\nஇன்னொரு கொடுமை (என் அளவில் மிக பெரும் கொடுமை) குழந்தை பெத்துக்கிடக்கூட விசா பாத்து முடிவு செய்யலாம் பாஸ்னு சொல்வாய்ங்க. அடப்பாவிகளே ஊர்ல என்ன பிச்சையா எடுக்கறீங்க... குழந்தை பிறந்தா சமாளிக்க முடியாத அளவா வறுமை. என்ன அதிக பட்சம் 2-3 லட்சம் அதிகமாகும், அதுக்காக குழந்த பெத்துக்கறதே தள்ளி வைக்கறதெல்லாம் எனக்கு டூ மச்சாகப்படும் வீடு வாங்கறதும் அப்படிதான். சிட்டிசன்சிப் வாங்கீட்டு (குறைந்தபட்சம் க்ரீன் கார்ட்)தான் வீடே பார்க்கத்துவங்குவாய்ங்க. இப்படி ஒரு இன் செக்யூர்ட் லைஃப்.\nஆனா அதே பக்கத்து நாடான கனடாவில் பெரும்பான்மையோர் க்ரீன் கார்ட்டுடன்தான் போகிறார்கள். சட்டென்று அந்த நாட்டு குடிமகன்களைப்போல வாழ்கிறார்கள். நானும் நீயும் ஒன்னு என்று கனேடிய குடிமகனுடன் தோள்கொடுக்க முடிகிறது. இங்கே இந்த ஜாப் பேஸ்டு விசாவினால் கொஞ்சம் அடிமையைப்போல உணருகிறார்கள்\nகவிதா : ம்ம்ம்.. சம்மரியாக - அமெரிக்க பெற்றோருக்கு=> இன்செக்கியூரிட்டி மத்த நாட்டில் இருக்கவங்கள விட அதிகமா இருக்கு...\nSriram Narayanan : பெண் குழந்தை வளர்ப்பு : 13-18 வயசு பொண்ணுங்க, ஜட்டியை விட ஒரு இன்ச் மட்டுமே அதிகமுள்ள சார்ட்ஸ் போட்டுக்கிட்டு போவதை பாக்கும் போது பயம் வரத்தான் செய்யும் - நாளை நம் பெண்ணும் இப்படித்தான் இருக்குமோன்னு... ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில் இப்பயம் எங்கிருந்தாலும் வரத்தான் செய்யும். அட்லீஸ்ட் அமெரிக்காவில் - பஸ்ஸில் தடவுவது, பீச்சில் வைத்து அசிங்கம் பண்ணுவது மிக மிகக் குறைவு\nவெண்பூ வெங்கட் : இங்க‌ குழ‌ந்தை பொற‌ந்து ஒரு வ‌ருச‌ம் இருந்தோம், யாரும் ப‌க்க‌த்துல‌ இல்ல‌. ரொம்ப‌ நல்லாவே வ‌ள‌ர்க்க‌ முடிஞ்ச‌து, இந்தியாவுல‌ பெரிய‌வ‌ங்க‌ இல்லாம‌ க‌ஷ்ட‌மா இருந்திருக்கும்.\nSriram Narayanan : ஒரே ஒரு நிகழ்வில் வெறுப்பு வரும் - குழந்தைக்கு ஜுரம் அடிக்குதுன்னு டாக்டருக்கு போன் பண்ணா, மூணு நாளைக்க்கு மேல தொடர்ந்து 100டிகிரிக்கு மேல இருந்தா கூட்டிக் கிட்டு வாங்க, அதுவரை பொருத்திருங்கன்னு பதில் வரும். இதுதான் சரின்னு மூளைக்கு புரிந்தாலும், தொட்டத���க்கெல்லாம் Anti Biotic சாப்பிட்ட மனசு கேக்காது\nகவிதா : //ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில்// ஸ்ரீ... சகஜமா ஏங்க ஏன்ன்... செய்திகளை படிச்சிட்டு, சகஜம்னு சொல்லலாமா ஏங்க ஏன்ன்... செய்திகளை படிச்சிட்டு, சகஜம்னு சொல்லலாமா\nSriram Narayanan : கவிதா : சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில் சகஜம்தான். உலா வரும் MMS கள் அப்படித்தான் சொல்லுகின்றன.. இது பத்தி உங்க கிட்ட இனியும் பேச முடியாது (pre marital sex) மத்த விசயங்களில் கவனம் செலுத்துகிறேன்.\nசாப்பாடு ஒரு மேட்டரே இல்லை - நம்ம புள்ளைங்க இந்திய ஸ்நாக்ஸுக்கு ஈஸியா அடிமையாகிடுதுங்க, வீட்டில் பெரும்பாலும் தென்னிந்திய சமையல்தான், அதைத்தான் சாப்பிட்டு வளருதுங்க\nசுசி குணா: 1. இல்லாம போகும்னு நினைச்சதில்ல. ஏன்னா நாங்க இதையெல்லாம் பாதுகாக்கணும் வளர்க்கணும்னு வெளிநாட்டில இருந்திட்டு நினைக்கற அளவுக்கு தாய்நாட்ல இருக்கவங்க நினைக்கலையோன்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு. அதோட இந்த நாட்டவர்கள் எங்களோட கலாச்சாரம், பண்பாடுகளுக்கு மதிப்பும் மரியாதையும் குடுக்கறதோட அவங்க கலாச்சாரம், பண்பாட்டில இருக்கற நல்ல விஷயங்களை நாங்க பின்பற்றுறத விரும்பறாங்க, வரவேற்கிறாங்க.\n2. திட்டம், நடவடிக்கைன்னு எதும் இல்லை.. ஆனா பிள்ளைகள் இப்டித்தான் நான் வளர்ந்தேன் அப்டின்னு அறிந்துகொள்ளும்படியா சொல்லி இருக்கேன். கடைப்பிடிக்கணும்னு கட்டாயப்படுத்தல.\n3. என்னைப் பொறுத்தவரைக்கும் பிள்ளையின் மன நிறைவான வாழ்க்கைக்கு பின்னர்தான் மீதி எல்லாம். எங்கள் தலைமுறையை விட இப்ப இருக்கற, இனி வரப் போற தலைமுறை நோர்வேஜியருக்கு எம்மவர் கலாச்சாரம், பண்பாடு பற்றிய தெளிவு அதிகம் இருக்கறதால எங்க பசங்களுக்கு குழப்பங்கள், பிரச்னைகள் கம்மியா இருக்கும்னு தோணுது.\n4. என் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். நல்லா பேசுவாங்க. இந்த ஒரு விஷயத்துக்குத்தான் அவங்கள கட்டாயப்படுத்த வேண்டி இருக்கு. மத்தபடி பல விஷயங்களை அவங்க எங்களைப் பாத்து கத்துக்கறாங்க. உதாரணத்துக்கு சாமி கும்பிடுறது குழந்தைப்பருவத்தில சொல்லிக்குடுத்தேன். அப்பறம் விட்டிட்டாங்க. இப்ப கொஞ்ச நாளா அவங்களா ஒரு சக்தி இருக்குன்னு நினைச்சு கும்பிடறாங்க. சங்கீதம் நடனம்னு கத்துக்க வச்சேன். முடியாதுன்னாங்க. விட்டாச்சு. இதே போலத்தான் எல்லா���ும். இப்படி ஒண்ணு இருக்குன்னு தெரிய வைத்தால் அது அவங்க மனசில பதிஞ்சிடும். மீதி அவங்க இஷ்டம். பிடிக்குதா தொடரட்டும். இல்லையா விட்டிடட்டும்.\n5. என்னைப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்டில பெண்குழந்தை ஆண்குழந்தைன்ற வேறுபாடு இல்லை. என் ஃப்ரெண்டோட அம்மா சொன்னது தான் எப்போதும் நினைவு வரும். 2 பொண்ணுங்கள எப்டி வளர்த்து கரை சேர்க்கன்னு நினைச்சாங்களாம். ஆனா 4 பசங்க இருந்தும் யாரும் அவங்க நினைச்சது போல இல்லையாம். தாய்நாட்ல இல்லையா தெருவுல சுத்தற பசங்க தாய்நாட்ல இல்லையா பழக்கம் சரி இல்லாத பொண்ணுங்க தாய்நாட்ல இல்லையா பழக்கம் சரி இல்லாத பொண்ணுங்க என்ன வெளிநாடுன்னதுமே ஒட்டு மொத்தமாவோ இல்லை அதிகளவிலயோ ஒழுக்கம் பண்பாடுன்னு எதிர்பார்க்கறாங்க. இந்த வகையில பாத்தா தாய்நாட்ல இருக்கற பிள்ளைகள் போல எந்த வகையிலவும் குறைவில்லாம தான் எங்க பிள்ளைகள் வளர்ராங்க. என்னதான் இந்த நாட்டு கலாச்சாரம் கலந்து வளர்ந்தாலும் அவங்களுக்குள்ள தெளிவான கட்டுப்பாடுகள் இருக்கு. கல்யாணம்னு வந்ததும்தான் குறிப்பா பெண் பிள்ளைகள தனியா பாக்கறாங்க. இதனாலயே எனக்குத் தெரிஞ்ச வரை பலர் தாய்நாட்ல இருக்கற பசங்கள கல்யாணம் செய்ய பயப்படறாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்க பிள்ளைகள் நோர்வேஜியரை கல்யாணம் பண்ணினா கூட பறவால்ல. ஏன்னா இவங்க தாய்நாட்டுக்கு போய் இருக்கப் போறதில்ல. யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கைய நல்லபடியா கொண்டு போகக்கூடிய ஒரு துணை கிடைத்தால் போதும்.\nமுகிலன் தினேஷ்: // பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. இந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built), அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை.//\n80களின் இங்கு வந்தவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் உடல்நலம் பற்றிய பெரிய பயம் என்பது இல்லை. அதனால் ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிக உண்டதால் அந்த கூடுதல் எடை. இப்போது அந்த பயம் வந்துவிட்டது. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பெற்றோர் ஜங்க் ஃபுட் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள்.\nஆனால், அதே சமயம் இந்தியாவில் ஜங்க் ஃபுட் சாப்பிடும் - கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் - பழக்கம் வந்திருக்கிறது. அதனால் இனி இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஹெவி பில்ட்டாகவும், அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் லைட் வெயிட்டாகவும் தெரியும் வாய்ப்புகள் அதிகம்.\nசுசி குணா: உடற்பருமன் அதிகம் என்ற பிரச்சனை பொதுவாவே இருக்குதுதான். எம்மவர் மட்டும்னு இல்லை. ஆனால் டீனேஜ் பருவம் வந்ததுமே 90% பிள்ளைகள் உடற்பருமனில் கவனம் எடுத்துடறாங்க. அதனால அடையாளம் அழியாதுன்னு நினைக்கறேன்..\nDyno Buoy : அதாவது நாமாக, இந்தியர்களாக/தமிழர்களாக பார்வைக்கு கூட நம் வருங்கால சந்ததியினர் இருப்பார்களா\nடிபென்ட்ஸ் ஆன் 2 திங்க்ஸ்\n1. வருங்காலம் என்பது எத்தனை நாள்\n2. எத்தனை க்ராஸ் போலினேஷன்ஸுக்கு பிறகு.\nஇதற்கு பதிலாக இப்போதைய சென்வ்விந்தியர்களை உதாரணமா எடுத்துக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சிலருக்கு அந்த ஃபீச்சர்ஸ் இருக்கு. ஜெனிட்டிக்கலி 1/16, 1/32 ன்ட் நேடிவ் அமேரிக்கன்ஸ்னு கூட இருக்கு. (அதை வச்சி அவர்களுக்கு நில உரிமை உட்பட்ட சில சலுகளும் அமெரிக்காவில் இருக்கு). இந்தியர்களிலேயே ரெண்டு தலைமுறைக்கி மும்பய்ல செட்டிலானவிங்க முகத்தோற்றம் வெகுவாய் மாறியதை பார்த்திருக்கேன்.\nO.R.B Raja : கவிதா, இந்த ப்ளஸ்ஸுக்கு நான் இன்னும் 10-15 வருடங்கள் சென்று வரேனே\n1. கண்களை விற்றும் நிறைய அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.\n2. ஒரு கண்ணை விற்றும் சில அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.\n3. எனக்கு கண்கள்தான் முக்கியம்.\n4. எனக்குச் சித்திரங்கள்தான் முக்கியம்.\nஅவங்கவங்களுக்குப் பிடித்ததை, முக்கியத்துவம் கொடுப்பதை ஃபாலோ செய்யலாம். மேலே இருப்பதில், சித்திரங்கள் எவை என்பதில் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட கருத்துகள் உண்டு :))\nவிவாதத்தைப்பற்றிய என் கருத்து : பொதுவாக, நம் (இந்திய) கலாசாரம் என்பது => சங்கீதம், நடனம் கற்றுக்கொடுப்பது என்ற ஒரேமாதிரியான தகவலை நண்பர்கள் பகிர்ந்தது..... கொஞ்சம் ஆயாசத்தை தருகிறது. இந்தியாவிலேயே வடமாநிலங்களில் இருந்துவிட்டு, பிடிக்கவில்லை என்று சென்னைக்கு ஓடிவந்துவிட்ட நண்பர்கள் சிலரை எனக்கு தெரியும். கேரளாவை, மலையாள திரைபடங்களின் மூலம் பார்த்து, லயித்து, அந்த பச்சை பசேலுக்கு ஆசைப்பட்டு அங்கு சென்றப்பிறகு தான் தெரிந்தது, சினிமா பச்சை வேறு, நேரில் காணும் பச்சை வேறென. எனக்கு மட்டுமல்ல என் பிள்ளைக்கும் அங்கு பிடிக்காமல் போக சென்னைக்கு ஓடிவந்தோம். இந்தியாவிற்குள்ளேயே இப்படி என்றால், வெளிநாடுகளில் சொல்லவே வேண்டியதில்லை. ஓ.ஆர்.பி.ராஜா சொன்னதைப்போன்று, இது தனிநபர் சம்பந்தப்பட்ட விசயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. அவரவரின் தேவை, எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகளுமே வெளிநாட்டில் நாம் வாழ்வதும் நம் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்வதும் நிர்ணயிக்கப்படுகின்றன.\nஅணில் குட்டி : அம்மணி பேச ஆரம்பிச்சாவே, அடிச்சி வாயமுட வைக்கனும். அவங்க பிரண்டுங்க எல்லாமும் அப்படித்தான் போல. .யப்பா எம்புட்டு பேசி இருக்காங்க. .படிக்கறதுக்குள்ள. .கண்ணக்கட்டுதே.... ஒரு ஜோடா ப்ளீஸ்...\nபின் குறிப்பு: இந்த விவாதத்தை என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்ததில், எனக்கு கிடைக்கவிருக்கும் பணம், பதவி, விரைவில் எதிர்பார்க்கப்படும் வலைத்தளத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற 'பட்டம்', பாராட்டுகள், அதற்கான விழாக்கள் இன்னும் இத்தியாதி இத்தியாதிகள் அனைத்தையும் முழுமையாக \"இளா\" விற்கு சமர்பிக்கிறேன்.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nவெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாத...\nவெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37326", "date_download": "2019-07-20T05:31:05Z", "digest": "sha1:XNJ6N7ZSKWOTLTYSRMAUJLGYPKZRI3MC", "length": 14452, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nதருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத்\nதங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு\nவருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும்\nமற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ\nஅருக்கனென முடிவிளங்க அழகு வீற\nஅண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற\nசெருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல்\nபிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும்.\nசீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் க���றிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் திருக்கோயில் நிருவாகத்தைத் திறம்பட நிர்வகிக்கப் பத்துக் கொத்துகளை நியமனம் செய்து அருளினார். அவர்களைப் பற்றிக் “கோயில் ஒழுகு” நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் பாட்டனாரான பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதியுள்ள “சீரங்க நாயகர் ஊசல்” நூலின் 22-ஆம் பாடலிலும் இதைக் காணமுடிகிறது.\nஒவ்வொரு கொத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர் தத்தம் பணியைச் செய்து வந்தனர். மணியக்காரர், நீர் தெளித்தல் முதலியன செய்வோர், வேத அத்யாபகர், ஸ்தலத்தார், அரையர், ஸ்ரீபாதம் தாங்குவோர், பரிசாரகர், பட்டர், எம்பெருமானுக்குக் காவல் புரிவோர், பந்தம் பிடிப்போர் ஆகியோர் பத்துக் கொத்துகளாக இருந்தனர்.\n பத்துக்கொத்தினரும் பெருமையுடன் உம் திருவுள்ளத்துக்கேற்ப தத்தம் பணிவிடைகளைச் செய்து வருகின்றனர். மற்றுமுள்ள பணியாளரும் சூழ்ந்துள்ளனர். தங்கள் திருமுடி சூரியனைப் போல ஒளி வீசுகிறது. அதன் அழகு மிகுந்து காட்சியளிக்கிறது. வானவர்கள் எல்லாரும் மகிழ்ந்து பூமழை பொழிகின்றனர். அடியார்கள் அனைவரும் போற்றுகின்றனர். இப்படிப்பட்ட பெருமைகள் உமக்கு இருப்பதால் சீரங்கநாயகியாரே மகிழ்ச்சியுடன் ஊசல் ஆடுவீராக” என்று கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்கிறார்.\nஇப்பாசுரத்தில் பிராட்டியின் திருமுடிக்கு நிகராகச் சூரியன் காட்டப்படுகிறது. பூதத்தாழ்வார் திருமகளை மின்னலுக்கு நிகராகக் காட்டுவார். அவர் தாம் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியை முடிக்கும்போது நூறாம் பாசுரத்தை ’பிராட்டி திருவடிகளே சரணம்’ என முடிக்கிறார். அப்போதுதான், “காரார்ந்த வான் அமரும் மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்” என்று அருளிச் செய்வார். கருமேகங்கள் செறிந்த வானத்திலே மின்னல் போன்று பிராட்டி விளங்குகிறார் என்பது அவர் கூற்றாகும்.\nமேலும் பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியின் 57-ஆம் பாசுரத்திலும் இதையே அருளிச் செய்திருக்கிறார். பிராட்டி எம்பெருமானின் திருமார்பில் பொருந்தி இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் எனக்கூற வந்த ஆழ்வார், “பொலிந்து இருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி” எனக் காட்டுகிறார். அதாவது பிராட்டியானவர் செறிந்த இருளை உட���ய கார்காலத்து வானத்தில் மின்னல் போலப் பிரகாசிப்பவர் எனக் குறிப்பிடுகிறார்.\n”அழகு வீற” என்று இப்பாடலில் பிராட்டியின் அழகு போற்றப்படுகிறது. திருமகளின் தோற்றத்தை, “திவளும் வெண்மதிபோல் திருமுகத்து அரிவை” [2-7-1] என்றும், “பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்” [2-2-9] என்றும் திருமங்கையாழ்வார் போற்றுவார். “வடிவு இணையில்லா மலர்மகள்” [9-2-10] ”கோலத்திரு மாமகள்” [6-9-3] என்றும் நம்மாழ்வார் அருளிச் செய்வார்.\nவானத்தில் உள்ள அமரர்கள் பிராட்டியைப் பூமழை பொழிந்து போற்றுகிறார்கள் என இப்பாடல் கூறுகிறது. பெருமானின் திருமார்பில் பொருந்தி இருக்கும் பேறு பெற்றவரன்றோ பெருமானையே, “அமரர் தொழப்படுவானை, அனைத்துலக்கும் பிரானை” [3-5-9] என்று நம்மாழ்வார் அருளிச் செய்வார்.\nஅதேபோல அடியார்களைப் பற்றிக் கூறும்போது ”தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல ஆர்ந்த அச்சுதன்” [3-5-11] என்பார் நம்மாழ்வார். அத்தகைய அடியார் உம் பெருமையைப் போற்றிக்கொண்டுள்ளார்கள் என்று இப்பாடலில் கோனேரியப்பனையங்கார் பிராட்டியைப் போற்றி ஊசல் ஆட வேண்டுகிறார்.\nவளவ. துரையன், 20, இராசரசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர்.6007002\nSeries Navigation மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்புசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nPrevious Topic: பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nNext Topic: மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38712", "date_download": "2019-07-20T05:14:58Z", "digest": "sha1:X2UX4W2SWBZVEYAGYJARD75KN2ZBQYVS", "length": 9234, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை | ���ிண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை\nகட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.\n அதே யதே – சபாபதே.\nபதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான\nமொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்\nவிமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்\nநாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.\nயார் சொல்லி வீசுகிறது காற்று\nஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்\nசூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக\nநான் எழுதுவதில் எதுவும் தேறாதா\nவாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்\nபேர் பேராகப் போற்றப் பலர் உண்டு\nஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து\nகாரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து\nபேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்\n_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்\nபுல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச்\nசுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.\nகலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி\nவித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை\nஇதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.\nSeries Navigation அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை\nஉயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை\nபிரசவித்துச் சென்ற அக்காவின் அறை\n“ கோலமும் புள்ளியும் “\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\nகதைச்சக்ரவர்த்தி கு.அழகிரிசாமி – நிகழ்வு\nசமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்\nநாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”\nPrevious Topic: அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..\nNext Topic: பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siththar.com/subramaniyarnool/", "date_download": "2019-07-20T05:57:53Z", "digest": "sha1:FQMTYKL2TVKKXCU6S7IU4NXQ366ETTYR", "length": 2623, "nlines": 41, "source_domain": "siththar.com", "title": "சுப்பிரமணியர் ஞானக் கோவை முருகப்பெருமான் எழுதிய நூல் – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nசுப்பிரமணியர் ஞானக் ��ோவை முருகப்பெருமான் எழுதிய நூல்\nஉகாரம் என்பது விந்துவாகும். மகாரம் என்பது சத்தியாகும். அகாரம் என்பது மூலமாகும். சிகாரம் என்பது வன்னியாகும். வகாரம் என்பது வாசியாகும். ஓங்காரம் நடுவிலாவாகும்.\nவங் என்று இடையே மூட்டு\nசிங் என்று நடுவே மூட்டு\nBe the first to comment on \"சுப்பிரமணியர் ஞானக் கோவை முருகப்பெருமான் எழுதிய நூல்\"\nK Krishnamoorthy on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nthangaraj on தமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chandrufm.com/?p=2546", "date_download": "2019-07-20T04:56:18Z", "digest": "sha1:D5AS76QT65DKMD6EIGF2IMGSNEY6MVTG", "length": 6005, "nlines": 52, "source_domain": "www.chandrufm.com", "title": "நடிகர் சங்க வாக்குகளை எண்ணக் கூடாது – நீதிமன்றம் மீண்டும் தடை ! - Chandru FM Chandru FM", "raw_content": "\nநடிகர் சங்க வாக்குகளை எண்ணக் கூடாது – நீதிமன்றம் மீண்டும் தடை \nநடிகர் சங்கத்துக்காக நடந்து முடிந்த தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகடந்த ஜூன் 23 ஆம் தேதி நடகக இருந்த நடிகர் சங்க தேர்தலில் பல்வேறு குளறுபடி இருப்பதாக சங்கரதாஸ் அணியினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக தேர்தலை நடத்துவது ஓய்வு பெற்ற நீதிபதியா அல்லது விஷாலா என்ற கேள்வியை சங்கரதாஸ் அணியினர் எழுப்பினர். மேலும் வாக்காளர் பட்டியலிலும் ஏகப்பட்ட குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சங்கத்தில் இருந்து 100 உறுப்பினர்கள் நீக்கப்பட்டு 400 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் இடம் குறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் உள்ளது\nஇந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என்று மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலை நடத்தி மீண்டும் பதவியை பிடிக்க வேண்டும் என்று விஷால் தீவிர முயற்சியில் இருந்தார். இதற்காக ஒருசில லட்சங்கள் பாண்டவர் அணியினர் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்காமல் இன்று விஷால், கவர்னரை சந்தித்ததும் ஆளும் கட்சியை அதிருப்தி செய்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஊடகங்களால் பில்டப் செய்யப்பட���டு வந்த நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது ஒருவகையில் நன்மையே என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.\nஆனால் நீதிமன்றம் அளித்த உத்தரவால் ஜூன் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த மட்டும் அனுமதி அளித்தும் வாக்குகளை எண்ண அனுமதி மறுத்தும் உத்தரவிட்டது. இதையடுத்துத் தேர்தலும் களேபரமாக நடந்து முடிந்தது. அதையடுத்து நேற்று இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை நேற்று வந்தபோது வாக்குகளை எண்ண அனுமதி அளிக்கக் கோரி விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallarperavai.weebly.com/2997299229943006299330212993300929863021-2986300629923021299730162991300729943021-299029803009299230162991300929903021-29902985302129852992302129651.html", "date_download": "2019-07-20T04:57:19Z", "digest": "sha1:U7PJLJUDLOJAGWECPT6MSSQCNKUQXKDJ", "length": 108715, "nlines": 246, "source_domain": "kallarperavai.weebly.com", "title": "வரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க - INTERNATIONAL KALLAR PERAVAI", "raw_content": "\nசர்வதேச கள்ளர் பேரவையின் இலச்சினை.\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nமா மன்னன் இராசராச சோழன்\nகள்ளரும் நாகரும் \"மாயன் வரலாறு\"\nகள்ளர் வரலாற்றில் ஊரும் பெயரும்.\nதமிழ்ச் சமூக வரலாறு 2\nதமிழகம் அன்று முதல் இன்று வரை\nகடல் தின்ற நம் நிலம்\nசங்ககாலப் பெருமக்கள் தொகுக்க வேண்டியவை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்குல மனனர்\nதமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை பெறĮ\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள். 1\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 2\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 3\nபொலன்னறுவை இந்துக் கோயில்கள். இலங்கை.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகள்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nகற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவ&#\nசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு\nஇன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்\nகள்ளர்குல மாமணிகள் தொகுக்க வேண்டியவை\nதொகுக்க வேண்டிய கள்ளர்குல பட்டங்கள்.\nதொகுக்க வேண்டிய பட்டங்களின் விரிவாக்கம\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 1\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nதொகுக்க வேண்டிய தகவல்கள�� 2\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 3\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 4\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 5\nஇனையதள ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்\nகள்ளர் வரலாற்று வரைவியல் \"வரலாற்று நூல்\"\n“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்களும்\nதென் தமிழ்நாட்டில் உள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கப்பட்டு வருகிறது. மருதமரம் பாண்டியர்களின் காவல்மரம் என்றும், கடிமரம் என்றும், மனைமரம் என்று அழைக்கப் பெற்று தெய்வமாக வழிபடப்பட்டது. பாண்டியர்கள் ஆண்டபோது மருதமரங்களை வெட்டி அழிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. பெரியகுளம் வராக நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியன் கோயிலின் அருகாமையில் ஆற்றின் இருபுறமும் ஆண் மருதமரமும், பெண் மருதமரமும் அமைந்துள்ளது.\nபாண்டிய நாடும் 100 நாடுகளும்\nபாண்டிய நாடு பரந்து விரிந்து காணப்பட்ட பகுதியாகும். அதன் நிர்வாக நலன் கருதி நாடுகளாக பிரித்துள்ளனர். பாண்டிய நாட்டில் ஏறத்தாழ 100 நாடுகள் இருந்தன. அவற்றுள் அண்டை நாடு, அளநாடு, ஆசூர்நாடு, இரணிய முட்ட நாடு, வேம்பநாடு, கொற்கை நாடு, தொண்டி நாடு, முல்லி நாடு, புறம்பு நாடு, வேம்மைக்குடி நாடு, புறத்தாய நாடுகளும், பொங்கலூர்கா நாடு, அண்டநாடு, ஆற்றூர் நாடு, அதம்பநாடு, பூம்பாறை நாடு, வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்க் கூற்றம், நெடுங்களநாடு, துவராபதிநாடு, புறமலைநாடு, பள்ளிநாடு முதலிய நாடுகளைச் சான்றாகக் கூறலாம்.\nபொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டத்தையும், அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டத்தையும், ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டத்தையும், வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டத்தையும், பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டத்தையும், நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டத்தையும், துவராபதிநாடு, புறமலை நாடு நத்தம் வட்டத்தையும், பள்ளிநாடு வேடசந்தூர் வட்டத்தையும் குறிக்கிறது.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக கடைச்சங்க நாளிலும் இம்முறை வழக்கத்தில் இருந்தது என்று தெரிகிறது. இதனை\n'முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு\nமுந்நூறும் பரிசிலர் பெற்றனர்' எனவும்,\n'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த\nவல்லவேற் சாத்தன் மாய்ந்த பின்றை\nமுல்லைய��ம் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே'\nஎன்று வரும் புறப்பாட்டடிகளாலும் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் தொடர்மொழியாலும் அறியலாம். மேலும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுக்களிலும், தென்களவழி நாடு சீவரமங்கலச் செப்பேட்டிலும் (கி.பி.782) களக்குடி நாடு தளவாய்புரச் செப்பேட்டிலும் (கி.பி.900) குறிப்பிடப்படுகின்றன.(டி.வி.சதாசிவபண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, பக்கம் 70-71)\nஇந்திரனுடைய கொடி 'மீன் கொடி', இந்திரனை 'மீன் ஏற்றுக் கொடியோன்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மருதநிலத் தலைவனான வேந்தனே மழைக்குரிய தெய்வமாக இந்திரன் ஆக்கப்பட்டான். மழை வேண்டி இந்திர விழா சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் வரும். மேழ ஓரை(மேழராசி) மீன ஓரையை(மீனராசி) அடுத்து உள்ளது. இதனால் தான் இந்திரனுக்கு மீன் கொடி வாய்த்ததென வானியல் கணக்கின்படி கருதப்படுகிறது. இது மீன ஓரையின் ஓர் உருவகமேயமாகும். இதனால் தான் இந்திர குலத்தில் தோன்றியதாகக் கூறப்படும் பாண்டிய வேந்தர்களும் தங்களின் குலக்கொடியான மீன்கொடி பிடித்தே ஆட்சிபுரிந்தனர். இதனால் தான் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன் சின்னத்தை அடையாளப்படுத்தும் விதமாக கோயில், நீர்நிலை கல்வெட்டுக்களில் பொறித்திருக்கின்றனர்.\nகி.மு.5 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.\nஇலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் கி.மு.478 ல் வெளிவந்த நூலில் இலங்கையை ஆண்ட தமிழ்வேந்தன் விஜயன், பாண்டிய மன்னனின் மகளை மணந்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nகி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் பாண்டியர்கள் புகழ் பாடப்பெற்றுள்ளது.\nகி.பி. 3ம் ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையில் இருந்த பாண்டிய பேரரசு களப்பிரர்களால் வீழ்ந்தது.\nகி.பி. 6ம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரரிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்டு மீண்டும் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசு முதலாவது பாண்டியப் பேரரசு என்று அழைக்கப்பட்டது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசு வலுவிழந்து சோழப்பேரரசிற்கு மாறியது. அதன் பின்னர் கி.பி. 1310 ஆம் ஆண்டில் மீண்டும் பாண்டிய அரசு நிறுவப்பட்டது.\nகி.பி.1190 முதல் கி.பி. 1216 வரை ஆட்சி புரிந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில்தான் இரண்டாம் பாண்டியப் பேரரசு தொடங்கியது. அதில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1251-1268 ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்தார். அதன் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268 முதல் 1310 வரை ஆட்சி புரிந்தார். இவரோடு பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டெல்லியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி என்பவர் கி.பி.1290-1296 வரை ஆட்சிசெய்தார்.\nஅலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார். மாலிக்கபூர் தென்னகத்தின் மீது படையெடுத்தார். அப்போது தென்னாட்டில் நான்கு பெரும் ராஜ்ஜியங்கள் இருந்தன. அவை பின்வருமாறு, தேவகிரியை தலைமையிடமாகக் கொண்டு யாதவர்கள் கர்நாடகம், மத்தியப்பிரதேசத்தை ஆண்டனர். வாராங்கல்லை தலைமையிடமாகக் கொண்டு காக்கத்தியர்கள் ஆந்திரப்பிரதேசத்தையும், பேலூர் மற்றும் ஹலபேடுவை தலைமயிடமாகக் கொண்டு ஹொய்சாளர்கள் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியை ஆண்டார்கள். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் மற்றும் இன்றைய ஆந்திராவை பாண்டியர்கள் ஆட்சிபுரிந்தனர்.\nமாலிக்கபூர் படை ஒவ்வொரு பகுதியாக ஆட்சியைப் பிடித்து அதன் பின்னர் மதுரைக்கு வரும்பொழுது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி முடிவுறும் நிலையில் இருந்தது. அவருடைய வாரிசுகளாக இரண்டு மகன்கள் இருந்தனர். அதில் ஒருவன் பெயர் மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். மற்றொருவன் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன். இவர்களுக்கிடையே சகோதர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக மாலிக்கபூர் படை மதுரையை வந்தடைந்தது. 1327 ஆம் ஆண்டு தில்லி சுல்தான்களின் 23வது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலிக்கபூருக்குப் பின்னர் அடுத்தடுத்து சுல்தான்கள் சுமார் 65 ஆண்டுகள் மதுரையை ஆண்டனர். விஜய நகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணன் கி.பி.1370 இல் மத��ரை மீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். சுல்தான்கள் ஆட்சி முடிவுற்றது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் தான் கி.பி.1529 நாகமநாயக்கர் பாண்டிய நாட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\nகி.பி.1559-1564 வரை தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் மூலம் நாயக்கர் ஆட்சி காலூன்றியது. சுமார் 200 ஆண்டுகள் வரை நாயக்கர்கள் ஆட்சிபுரிந்தனர். பாண்டிய நாட்டில் பாளையக்காரர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார். விசுவநாத நாயக்கரின் தளவாயாகவும், முதல் அமைச்சராகவும் திகழ்ந்தவர் அரியநாதன் முதலியார். அரசு பதவிகளில் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் முதலி என அழைக்கப்படுவது வழக்கம். அரியநாதன் முதலியார் முதல் மூன்று நாயக்க மன்னர்களிடமும் அவர் பணியாற்றியுள்ளார். அவரே பாளையப்பட்டு முறையை இப்பகுதியில் அறிமுகப்படுத்தியவர்.\nவிஸ்வநாத நாயக்கர் காலத்தில் தான் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் பாளையக்காரர்களே ஜமீன்தார்களாக மாறினர். ஜமீன் என்றால் பாரசீக மொழியில் நிலம் என்ற பொருளும், தார் என்றால் ஆளக்கூடியவர்கள் என்ற பொருளும் உண்டு. நிலத்தை ஆளுக்கூடியவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டனர்.\nஆங்கிலேயர் ஆட்சியில் நிலங்களுக்கெல்லாம் நிலையான அரசு முறை ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1793க்குப் பிறகு தான் பாளையக்காரர்கள் அனைவரும் ஜமீன்தார்கள் என்று பெயர் பெற்றனர். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டன.\nவடுகநாட்டில் எப்போதுமே பாளையங்கள் எழுபதுக்கு மேல்தான் இருந்தது. அவை ஒரு கல், கொண்டவீடு, ராஜமகேந்திரகிரி, ஆனைகுந்தி என எல்லாவற்றிலும் பாளையங்கள் அப்படித்தான் இருந்தன. விஜயநகரை மண்டலங்களாகப் பிரித்தபோது எழுபதுக்கும் மேல் பாளையங்கள் ஒவ்வொன்றிலும் இருந்தன. அது ஆந்திரவம்சத்தை வென்றபோதும் காப்பு பாளையப்பட்டுகள் எந்த மாற்றமுமின்றி வம்சாவழியாகத் தொடர்ந்தன. அந்த ஞாபகத்தில்தான் விஸ்வநாதன் 72 பாளையங்கள் என்று தீர்மானித்தான். பாளையம் என்பதற்குச் சேனை, படை, கூடாரம், குறுநில மன்னர், ஊர், பாளையப்பட்டு என்ற பல பொருள் உண்டு. பாளையப்பட்டு என்பது பாளையக்காரர் கட்டுப்பாட்டில் உள்ள சிறுதொகுதி என்பது பொருள். பாளையப்பட்டு ���ன்பதை பாளையம் என்றும் கூறுவர். படைவீரர்களின் குடியிருப்புகளை பாளையம் என்று அழைத்தனர்.\nமதுரையை தலையிடமாகக் கொண்டு பாளையங்கள் பிரிக்கப்பட்டன‌. அந்த பாளையங்களை பல்வேறு சமூகத்தினர் ஆண்டுள்ளனர். அவை பின்வருமாறு, பெரியகுளம்(நாயக்கர்), போடி(நாயக்கர்) நிலக்கோட்டை (நாயக்கர்) பாஞ்சாலங்குறிச்சி,(நாயக்கர்) தொட்டப்பநாயக்கனூர்(நாயக்கர்) கன்னிவாடி(நாயக்கர்) சந்தையூர்(நாயக்கர்), எழுமலை(நாயக்கர்) சாப்டுர்(நாயக்கர்), எட்டயபுரம், (நாயக்கர்), சிவகிரி(வலையர்), ஊத்துமலை(மறவர்), ஊர்க்காடு(மறவர்), சேத்தூர்(மறவர்), சிங்கம்பட்டி(மறவர்), மன்னார்கோட்டை(நாயக்கர்), ஆவுடையாபுரம்(மறவர்), கடம்பூர்(மறவர்), ஆத்தங்கரை(நாயக்கர்), கோல்வார்பட்டி(நாயக்கர்), மணியாச்சி(தலைவன்), பாவாலி(செட்டியார்), குளத்தூர்(நாயக்கர்), மேல்மாந்தை(நாயக்கர்) அழகாபுரி(வன்னிய வலையர்), சுரண்டை(மறவர்), கொல்லங்கொண்டான்(மறவர்), நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர், மேல்மாந்தை, கொல்லபட்டி, கோலார்பட்டி, நெற்கட்டும்செவல், சொக்கம்பட்டி, சிவகிரி, அழகாபுரி, இராசாக்கனூர், கோட்டையர், மருங்காபுரி, இலக்கையனூர், முல்லையூர், கடவூர், இடையக்கோட்டை, தேவதாரம், இராமகிரி, கல்போது, தும்பிச்சிநாயக்கனூர், நத்தம், வெள்ளிக்குன்றம், மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், சக்கந்தி, மதவாளையூர், சோசலைப்பட்டி, வீரமலை, குருவிகுளம், அத்திப்பட்டி, இளசை, மதுவார்பட்டி, கோம்பை, கூடலூர், கவுண்டன்பட்டி, குமரவாடி, உதயப்பனூர் ஆகிய ஜமீன்கள் ஆகும்.(இரா.தேவஆசிர்வாதம், தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திர் வீழ்ச்சி,பக்கம் 33).\nஆங்கிலேயர்கள் 1802 ஆம் ஆண்டு 'சாசுவத நிலவரி திட்டம்' என்ற திட்டத்தை அமல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் படி இருக்கின்ற நிலங்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகையை மட்டும் ஒவ்வொரு வருடமும் கிஸ்தியாக கட்டினால் போதும். நிலங்கள் அனைத்தும் ஜமீன்தார் வைத்துக்கொள்ளலாம். அந்த சொத்தை ஜமீன்தார் பார்த்து யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். குத்தகைக்கும் கொடுக்கலாம் என அறிவித்திருந்தனர்.\n1803 ஆம் ஆண்டு பாளையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து 'ஜமீன்தாரி' முறையில் மிட்டாக்கள், மிராஸ்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாளையங்களை நிர்வகித்தவர் பாளையக்காரர் என்றழைக்கப்பட்டனர். 'பாலாமு' என்ற தெலுங்கு மொழிச்சொல்லில் இருந்து பாளையம் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.\nதானம் பெற்ற நிலங்கள் வகை\nதிருக்கோயிலுக்கு அரசர் இறையிலியாக அளித்த நிலங்களும், ஊர்களும் தேவதானம் எனப்பட்டன. பாண்டிய மன்னர் காலத்தில் சிவன் கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு அளிக்கப் பெற்றது திருவிடையாட்டம் எனவும், ஜைன, பௌத்த கோயில்களுக்கு விடப்பெற்றது பள்ளிச்சந்தம் எனவும், பார்ப்பனர்களுக்கு அளிக்கப் பெற்றது பிரமதேயம் பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு விடப்பட்டது மடப்புறம் எனவும், புலவர்களுக்கு அளிக்கப்பட்டது புலவர்முற்றூட்டு எனவும், ஜோதிடர்களுக்கு அளிக்கப்பெற்றது கணிமுற்றூட்டு எனவும் வழங்கப்பட்டன. தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் தேவதானப்பட்டி என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் தேவதானம் என்ற பெயரும், மன்னார்குடி வட்டத்தில் தேவதானம் என்ற பெயரும் ஊரின் பெயர்களாக அமைந்துள்ளன.\nசங்க காலம், தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் ஆகும். மதுரை தமிழ் சங்கங்களின் இருப்பிடம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் மதுரை வந்ததாக வரலாறு உள்ளது. மேலும் ரோமானியர், கிரேக்கர்கள் பாண்டிய மன்னர்களுடன் வர்த்தகம் செய்துள்ளனர்.\nகி.பி. 920ம் ஆண்டு முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. கி.பி.1223ம் ஆண்டு பாண்டியர்கள் மீண்டும் தங்கள் நாட்டை பெற்றனர். பாண்டியர்கள் காலத்தில் தமிழ் மொழி தழைத்தோங்கியது. அவர்கள் காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.\n1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி, நகைகள் மற்றும் அரிய பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மதுரைக்கு படை திரட்டி வந்தார். இந்த சம்பவம் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மதுரையில் கொள்ளை அடிப்பதற்கு வழியாக அமைந்தது. 1323ம் ஆண்டில் மதுரை டில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்களின் ஒரு மாகாணமாக மாறியது. பின்னர் 1371ம் ஆண்டில் மதுரை விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயரின் மறைவிற்கு பின் நாயக்கர்கள் மதுரையை ஆண்டனர். நாயக்கர்களின் ஆட்சியில் திருமலை நாயக்கர் ��ன்னர் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் மதுரையின் கட்டமைப்பை மேம்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம், புதுமண்டபம் மற்றும் திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அவரது புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.\nபின்னர் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட போது, மதுரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. 1781ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதுரைக்கு தங்கள் பிரதிநிதியை அனுப்பினர். ஜார்ஜ் புரோக்டர் மதுரையின் முதல் கலெக்டர் ஆவார். மதுரையின் வரலாற்றில் ராணி மங்கம்மாவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களில் இவரும் முக்கியமானவர் ஆவார்.\nமதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் தவிர, தேவார ஸ்தலமான அப்புடையார் கோயில், திவ்ய தேச கோயில்களான கூடலழகர் கோயில், கள்ளழகர் கோயில், காளமேக பெருமாள் கோயில், அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகியவை பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாகும்.\nமதுரை வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டடங்கள், மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள், வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம், ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது.வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு ¬முன்பு உருவானது மதுரை. ¬முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை. கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம். ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.மெகஸ்தனீஸ் (கி.¬. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். தங்களது பயணக்குறிப்புகளில் மதுரை குறித்துக் கூறியுள்ளனர். மார்க்கோ போலோ கி.பி. 1293-ம் ஆண்டு மதுரை வந்துள்ளார்.வரலாறு: தனஞ்செயன் என்ற விவசாயி ஒரு¬றை வனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும், கடவுள்களின் கடவுளான இந்திரன் அதை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த செய்தியை, மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட மன்னர், சுயும்பு லிங்கத்தை மையமாக வைத்துக் கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் உத்தரவிட்டார்.நகர¬ம் உருவானது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மன்னர் உள்பட அனைவரும் யோசித்தனர். அப்போது, சிவன் அங்கு தோன்றி, தனது தலை ¬முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவினார். இதையடுத்து புதிய நகருக்கு மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்ற பொருளில் இப் பெயர் வந்தது.மதுரை நகரம் பலமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது. சிவன் தனது 64 திருவிளையாடல்களை இந்த புராதன நகரில்தான் நிகழ்த்தினார்.\nசோழ மன்னர்கள் கி.பி. 10-வது நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையைக் கைப்பற்றும் வரை மதுரை மாநகரம் சொர்க்க பூமியாக இருந்தது. பாண்டிய மன்னர்களின் காலமே, மதுரையின் பொற்காலமாக கூறப்படுகிறது. 13-வது நூற்றாண்டின் துவக்கம் வரை மதுரை, சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்களிடமிருந்து கி.பி. 1223-ம் ஆண்டில் மதுரையை, பாண்டியர்கள் மீட்டனர். மறுபடியும், மதுரை மலர்ச்சி கண்டது.பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் மொழி பெரும் வளர்ச்சி கண்டது. கணவன் கொலை செய்யப்பட்டதும், ஆவேசமடைந்து மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றுக் காதையான, சிலப்பதிகாரத்தின் கதைக் கரு மதுரையை மையமாகக் கொண்டது. வேறு பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளும் மதுரை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. 1311-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி பாதுஷா, அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், மதுரை மீது படையெடுத்தார். மதுரை நகரிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பிற பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.மாலிக்காபூர் படையெடுப்பிற்குப் பிறகு வேறு சில ¬கம்மதிய மன்னர்களும் மதுரையை பல்வேறு கட்டங்களில் ஆக்கிரமித்துள்ளனர். 1323-ல் துக்ளக் மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது, தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை இருந்தது.1371-ல் ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகர மன்னர்கள் மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். இதையடுத்து விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை மாறியது. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் பழக்கம். எனவே மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nவிஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு, 1530-ல் நாயக்கர்கள் தனி அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத் துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் மிகப் பிரபலமானவர். மக்களிடம் அதிக நற்பெயரைப் பெற்றவர். மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம், புது மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், மஹால் அரண்மனை ஆகியவை அவர் கட்டியவை.1781-ல் மதுரை, ஆங்கிலேய, கிழக்கிந்திய கம்பெனியரின் கைக்கு மாறியது. மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார். இவரே, மதுரையின் ¬முதல் ஆட்சியர் ஆவார்.ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்தும், இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக விளங்கி வருகிறது.மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவப்ைபுதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் மதுரையின் மிச்சங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவப்ைபுகளின் பட்டியலில் மதுரையும் உள்ளது, மதுரை மக்களுக்குப் பெருமை அளிப்பதாகும்.சுதந்திரத்திற்குப் பிறகு மதுரை, தமிழகத்தின் ¬முக்கிய மாவட்டமாக மாறியது. இன்று சென்னைக்குப் பிறகு ¬முக்கிய நகராக மதுரை உள்ளது. பாரம்பரிய¬ம், புராதன வரலாறும், செறிவான கலாச்சாரப் பின்னணியுமே, இந்தப் பெருமையை மதுரைக்குக் கொடுத்துள்ளது.இன்றைய மதுரை: இன்றைய மதுரையின் உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னைக்குப் பிறகு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நகரம் மதுரைதான். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரைக்கு தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும்.\n22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக மதுரை நகரம் உள்ளது. ந��ர எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் மிகவும் பழமையான பின்னணியைக் கொண்டவை. வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில், மேல மாசி வீதியில் உள்ள நக்கீரர் கோவில் ஆகியவை வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. செல்லத்தம்மன் கோவிலில் கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகி சிலையைக் காணலாம்.சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.பொதுத் தகவல்கள்பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.மக்கள் தொகை: 10,93,702 (1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி).காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா.\nவைணவர்களின் புனிதத் தலமாக மதுரை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில், தொட்டில் போல உள்ள அழகர் மலை எனப்படும் அழகர் கோவில் விளங்கி வருகிறது. சிற்ப கலையின் சிறப்புக்கு சரியான உதாரணமாக, கோவில் உள்ள முகப்பு மண்டபத்திலும், மற்ற மண்டபங்களின் தூண்களிலும் உள்ள சிற்பங்கள் உள்ளன. சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்று வரும் இத்தலத்தை பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர். அழகர் கோவிலில், பெருமாள், சுந்தரராஜராக எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும், பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியைத் தரக் கூடியதாக உள்ளது. பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் இந்த கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தா���்.\nகிபி 1251 முதல் 1270 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தான். அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வீழ்ந்தபோது, கிருஷ்ணதேவராயன் இந்த கோவில் புணரமைப்பு பணிகள் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான். நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் மதுரை வந்தபோது, அழகர் கோவிலுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நாயக்க மன்னர்களும் அழகர் கோவிலைப் போற்றி பராமரித்தனர். கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்த கோவிலில் பல திருப்பணிகளை செய்தார். இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். இது பழங்கால கைவேலைப்பாடுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது. இங்கே வரும் பக்தர்களுக்கு சந்நதியில் பொய் பேச தைரியம் வராது. இதன் அருகில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக கூறப்படுகிறது. கோவிலில் உள்ள திருமண மண்டபதிலுள்ள தூண்களில் நாயக்கர்களின் சிற்பக்கலை மிளிர்வதைக் காணலாம். மதுரை மீனாட்சி கோவில் தூண்களில் உள்ளது போன்ற சிற்பங்களுடன் இங்குள்ள தூண்களும் எழிலுற காணப்படுகிறது. நரசிம்மர், கிருஷ்ணர், ரதி ஆகியோர் கிளி வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும், கருடவாகனத்தில் விஷ்ணு அமர்ந்திருப்பது போன்றும் இங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், திருமலை நாயக்க மன்னர் சிலைகளும் தூண் சிற்பங்களில் காணப்படுகிறது. அசோகர் காலத்திற்கு பின்னுள்ள சிற்பங்களும் இங்கு காணப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.\nஅழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான். சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு. தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.\nகாளையார் கோவிலும் பண்டைய தமிழனும்:ஒரு பார்வை\n1801 ம் ஆண்டு காளையார் கோயிலைக் கைப்­பற்­றிய ஆங்­கி­லேயர் அத­னையும் சுற்­றி­யுள்ள காடு­க­ளையும் தீயிட்டுக் கொளுத்­தினர்.எதுக்காக\nகோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன்.\n(காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)\nகாளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஏறு. சங்ககாலத்தில் இவ்வூர் ஏறை என்னும் பெயருடன் விளங்கியது. இதன் அரசன் ஏறைக்கோன். குறமகள் இளவெயினி என்னும் புலவர் இந்த அரசனின் பெருமையைப் போற்றியுள்ளார்.\nசோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.\nகானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.\nகானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும்.\n(அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. “இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்” என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.\nஇலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை.\nவடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]\nகாளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு.\nகோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது.\nசம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்க��றார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.\nபாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள்.\nகிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது.\nசேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை – கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா\nசசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள்.\n, மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.\nகாளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது.\nமதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி – telescope – கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,\nகருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி\nஎன்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு “சிவகங்கைச் சீமை” திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)\nகோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.\nஇந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்��ுள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.\nகோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.\nமருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார்.\nஅத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.\nபின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர்.\nபடையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார்.\nஅதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது.\nஇவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” – படிக்க வேண்டிய ஒன்று – 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.\nஇந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள்.\nகிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).\n“காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.\nமுடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.\nஅதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் ச���ல்லுவார்: “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்” ஒரு சிலர் கோவப் படாதீர்கள்” ஒரு சிலர் கோவப் படாதீர்கள் இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))\nகில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.\nஇன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது 1783 – ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர்.\n[இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.\nஅத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை.\nமுடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]\nஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது.\nஇத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார் “இப்படி நடந்திருக்குமானால் – what if” என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.\nஇன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.\nகாளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர்.\n(இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.\nமக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-���் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.\nமருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் “மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801″ என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.\nவேற்று நாட்டவனும் அதிர்ந்து போன மருது பாண்டியர்களின் வீரம் தெறித்த இம்மண்ணில், கோயில் அறம் காக்க தன் இன்னுயிர் நீக்கினாரே செத்தும் வாழும் வீர மறவர் துயில் பயிலும் ஜீவ சமாதி செத்தும் வாழும் வீர மறவர் துயில் பயிலும் ஜீவ சமாதி கோயிலை நோக்கி தத்தமது சிரசுகள் இருக்கும்படிக்கு புதைக்குமாறு ஆங்கிலேயரிடம் சொன்னபடியான கடைசி ஆசையின்( கோயிலை நோக்கி தத்தமது சிரசுகள் இருக்கும்படிக்கு புதைக்குமாறு ஆங்கிலேயரிடம் சொன்னபடியான கடைசி ஆசையின்() படிக்கே இருவர் உடலும், (ஆனால் தலை இல்லாமல்) புதைக்கப்பட்டது இவ்விடத்திலே) படிக்கே இருவர் உடலும், (ஆனால் தலை இல்லாமல்) புதைக்கப்பட்டது இவ்விடத்திலே தரிசனம் செய்ய மறவாதீர் நமது தூய்மையான அஞ்சலியும், சில துளி கண்ணீரும் இவ்வீரத் தமிழருக்கு, காளையார் கோயில் கட்டிய காளையருக்கு நாம் செலுத்தும் கடனாம் நமது தேசத்தைக் காக்க இங்கே நமது வேண்டுதலை வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:48:10Z", "digest": "sha1:H4E5XN3O3FMCHSLOR4RYQFXPABRW5BPO", "length": 8999, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிர்மௌர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிர்மௌர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்\nசிர்மௌர் இமாசலப் பிரதேசம், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இது மிக அதிக மலைகளையும் கிராமப்புறங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் 90% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். இம்மாவட்டம் நஹன்(இதன் தலைநகரம்) மற்றும் சுகெட்டி ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது. சுகெட்டி நகரில் உ��்ள ஷிவாலிக் புதைபடிவ பூங்காவில் 85 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் நஹன், ரேணுகா, ஷில்லை, ரஜ்கர்ஹ், பச்ஹாத், பொன்ட சாஹிப் ஆகிய ஆறு வட்டங்கள் உள்ளன. இம்மாவட்ட பொருளாதாரம் பெருமளவு விவசாயத்தையே சார்ந்துள்ளது. இமாவட்ட மக்கள் உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை அதிகம் விளைவிக்கின்றனர்.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சிர்மௌர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 530,164.[1] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 542வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 188 inhabitants per square kilometre (490/sq mi).[1] மேலும் சிர்மௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.61%.[1]சிர்மௌர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சிர்மௌர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 79.98%.[1]\nபிலாசுப்பூர் · சம்பா · ஹமிர்பூர் · காங்ரா · கின்னௌர் · குல்லு · லாஹௌல் மற்றும் ஸ்பிதி · மண்டி · சிர்மௌர் · சிம்லா · சோலன் · உணா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/srilanka-sterilize-pill.html", "date_download": "2019-07-20T05:49:29Z", "digest": "sha1:CHYIVE2PSJFRCOQBKWFLXRN3RZB5247X", "length": 17703, "nlines": 151, "source_domain": "youturn.in", "title": "இலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா ? - You Turn", "raw_content": "நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n1248 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.\nதேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி \nகிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில��� மூன்று விரல்கள் இல்லையா \nசேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் \nதிருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா \nஇலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா \nஇலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட சோதனையில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகத்தில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம் உணவகத்தில் சாப்பிடும் எவருக்கும் குழந்தை பெற முடியாத மாத்திரையை கலந்துள்ளனர். தமிழகத்திலும் 50% உணவகத்தில் தற்போது இந்த நடைமுறை நடத்தப்படுகிறது. ஆதாரத்துடன் வெளியிட்ட இலங்கை அரசு இலங்கை தமிழ் பத்திரிக்கை.\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்த ” களஞ்சிய அறை ” இல் இருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்ததாக கலவரம் உண்டாகின.\nஇலங்கையில் போலீசார் கைப்பற்றிய மாத்திரைகள் என்ன முஸ்லீம் உணவகத்தில் கருத்தடை மாத்திரை கலந்ததாக நடந்த நிகழ்வு பற்றி விரிவாக படிக்கவும்.\nஇலங்கையில் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடைகள் மாத்திரைகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்திலும் இந்த நடைமுறை இருப்பதாக குறிப்பிட்டது அந்த ஃபார்வர்டு செய்திகள்.\nஐ.எஸ் நாசக்கார கும்பல் :\nஇலங்கை தமிழ் செய்திகளில் ஐ.எஸ் நாசக்கார கும்பல்களின் ” களஞ்சிய அறையில் ” இருந்து இலங்கை அதிரடிப் படையினர் கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறி இருந்தனர். பல தமிழ் செய்திகளிலும் இதே உள்ளடக்கமே இடம்பெற்றது.\nஎனினும், சமீபத்தில் இலங்கை அதிரடிப்படையினர் கைப்பற்றியது மலட்டுத்தன்மை மாத்திரை அல்ல என்றும், கருத்தடை மாத்திரைகள் என போலிச் செய்திகள் பரவி வருவதாகவும் ஓர் செய்தியில் பார்க்க முடிந்தது.\n” அந்த மாத்திரைகள் மிபிரிஸ்டோன் மற்றும் மிஸோபிரிட்டோஸ்டோஸ் ஆகியனவாகும். இது சாதாரணமாக ஆரம்பக்கால பிரசவத்தை முடிப்பதற்கு பயன்படும். வயிற்று புண்களை சுகமாக்க மற்றும் பிரசவத்தின் பின்னான இரத்தப்போக்கை நிறுத்த மிஸோபிரிட்டோஸ்டோஸ் பயன்படும். மேலும், இந்த மாத்திரைகள் பெண்களிடையே மலட்டுத் தன்மையை உருவாக்கமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது ” எனக் கூறி இருந்தனர்.\nசமீபத்தில் இலங்கை அதிரடிப்படையினர் கைப்பற்றியவை மிஸோபிரிட்டோஸ்டோஸ் போன்றவை, அவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது, குறிப்பாக முஸ்லிம்கள் உணவகத்தில் இருந்து கைப்பற்றவில்லை எனத் தெளிவாகி உள்ளது.\n2018-ல் இலங்கையில் உள்ள அம்பரா எனும் பகுதியில் முஸ்லிம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து உள்ளனர் என வதந்திகள் பரவி முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே மோதல் உருவாகியது. குற்றாம்சாட்டப்பட்ட உணவகத்தை அடித்து நொறுக்கியதோடு, கடைக்கு தீயிட்டு கொளுத்தினர்.\nஇந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதிலும் கலவரம் உண்டாகி தாக்குதலை தொடங்கினர். ஆனால், முஸ்லீம் உணவகத்தில் இருந்தது ஸ்டார்ச் என இலங்கையின் சிறந்த மருத்துவ குழு உறுதிப்படுத்தினார்கள். மேலும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.\nஇறுதியில், இரண்டு வெவ்வேறு செய்தி, புகைப்படத்தை பயன்படுத்தி வன்மத்தை உருவாக்கி உள்ளார். தற்போது அந்த அச்சத்தை தமிழ்நாடு வரை பரப்பி வருகின்றனர். இலங்கை முஸ்லீம் உணவகம் பற்றிய ஃபார்வர்டு செய்திகள் முற்றிலும் வதந்தியே \n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகருத்தடை மாத்திரை கதை பொய்:அம்பலமான உண்மை\n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nஇங்கிலாந்து கோப்பையை வென்றதற்கு RSS ஆதரவாளர்கள் நடனமாடினார்களா \nஅத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி \nஇந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு கூற காங்கிரஸ் தன்னை நியமித்���தாக நீதிபதி ஜோசப் கூறினாரா \nகிறிஸ்தவ துண்டு பிரசுரம் கொடுப்பதாக கூறி வீடுகளில் கொள்ளை என ஃபேஸ்புக் வதந்தி \nசென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் – RTI தகவல்\nSection 49A மற்றும் 49P பற்றி பரவும் வாட்ஸ் ஆஃப் பார்வர்டு உண்மையா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nநீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \nதிருவனந்தபுரம் மட்டுமில்லை இந்தியாவின் உள்ள அனைத்து கோசாலைகள...\nகோவில் வளாகத்தில் இரு முஸ்லீம்கள் இருக்கும் புகைபடத்தை போட்ட...\nமத நல்லிணக்கம் சிதையாமல் இருக்க உங்கள் பதிவு கண்டிப்பாக உதவி...\nமுஸ்லீம் அல்லா ன்னு எழுத மாட்டான் அல்லாஹ் (Allah) ன்னுதான் எ...\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/40-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-1-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:46:49Z", "digest": "sha1:IBDIW3RM57O5VZFF3RYLPEIPS5SZUAV6", "length": 12447, "nlines": 98, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்! ஏன் தெரியுமா | Tamil Serial Today-247", "raw_content": "\n40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்\n40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்\nஇஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.\nசுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இந்த கட்டுரையில் காண்போம்.\nமத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.\nசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.\nவயிற்றுப் பூச்சிகள் அழிய :\nசுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.\nசுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.\nதேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.\nதலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.\n1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.\nஇதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.\nவாய் துர் நாற்றம் :\nசுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும��� ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.\nசரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nவாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.\nமுக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன் ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nNeram Nalla Neram ஆடி அமாவசையின் சிறப்பு மறைபொருள் ஆராய்சியாளர் திரு A.B. முகன் 20-07-2019 Puthuyugam TV Show Online\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன் ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nNeram Nalla Neram ஆடி அமாவசையின் சிறப்பு மறைபொருள் ஆராய்சியாளர் திரு A.B. முகன் 20-07-2019 Puthuyugam TV Show Online\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன் ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35245-2018-06-05-14-45-11", "date_download": "2019-07-20T05:10:07Z", "digest": "sha1:VEBMN4I5E7G5POPBAXQPMZQE256DQ7TK", "length": 8675, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "\"நான்?\"", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 05 ஜூன் 2018\nபிறப்பு முதல் இக்கணம் வரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/03/56.html", "date_download": "2019-07-20T05:54:13Z", "digest": "sha1:RXRDN3L3ZBZTAEBDZ5J3S22NVH6M4PYR", "length": 26644, "nlines": 338, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசு பள்ளிகளில் பணியாளர்கள் இனி அவுட்சோர்சிங் மூலமே நியமனம் - அரசாணை 56-ஐ ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்..!!", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் பணியாளர்கள் இனி அவுட்சோர்சிங் மூலமே நியமனம் - அரசாணை 56-ஐ ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்..\nஅரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் (outsourcing contract ) மூலமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 40,000-க்கும் அதிகமான அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு\nவருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,000 என்ற அளவில் ஊதியம் தரப்படுகிறது.இதற்கிடையே சிறப்பு காலமுறை ஊதிய பணியிடங்களை காலமுறை ஊதியமாக ( *சமவேலைக்கு சம ஊதியம்*) மாற்றித்தரக் கோரி துப்பரவுப் பணியாளர் கள் *2014-ல்* சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதன் விசாரணையின் முடிவில் காலமுறை ஊதிய பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின்படி துப்பரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, பணப் பலன்களை வழங்குவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘அரசுப் பள்ளிகளில் 2010-ல் 2001 காவலர் பணியிடங்கள் காலமுறை ஊதியத்திலும், 2,999 துப்புரவுப் பணியிடங்கள் சிறப்பு காலமுறை ஊதியத்திலும் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.\nஇதில் நேரடி நியமன முறையில் 1,495 இரவு காவலர் பணியிடங்களும், 2,213 துப்புர வாளர்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இவர்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.\nநீதிமன்ற தீர்ப்பின்படி 2,213 துப்புரவுப்பணியாளர���களில் இப்போது பணியில் உள்ள 1,694பேருக்கு மட்டும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.\n*அதேநேரம் இனி வரும் காலங்களில் 2012-ம்ஆண்டு மார்ச் 2- ம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின்படி உருவாக்கப்பட்ட அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்படாது.*\n*மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாது.*\n*இனிமேல் துப்புரவுப் பணியிடங்கள் வெளிமுகமை (OUTSOURCING) மூலமாக மட்டுமே நிரப்பப்படும். இதற்கான ஆணைகள் தனியாக பிறப்பிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.*\n*இந்த அரசாணையில் அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலம் மட்டுமே நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.*\n*ஏனெனில், ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 56-லும், “வரும் காலத்தில் அரசுப் பணியிடங்கள் வெளிமுகமை ( Outsourcing) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.இதன்மூலம் அரசுத்துறையில் உருவாகும் காலியிடங்களின் பணி நியமனம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.*\nஇதுதொடர்பாக *இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது,*\n‘‘தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை 56-ன் படி அரசுத்துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் எல்லாம் தனியார் முகமை மூலமாக நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தித்தான் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்வதாக மக்களை திசை திருப்பி போராட்டத்தை அரசு நீர்த்துப் போகச் செய்தது.இப்போது பள்ளிக் கல்வித் துறையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் மூலம் அதன் பாதிப்பு அடித்தட்டு பணியாளர்களிடம் இருந்து தொடங்கியுள்ளது. இவை மற்ற துறைகளுக்கும் தொடரும்.எனவே, தமிழகத்தில் அரசுப் பணியிடங்கள் அனைத்தும் இனி அவுட்சோர்சிங் மூலமே நிரப்பப்படும்.\nஇதன்மூலமாக அனைத்து தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல் வாழ்வாதாரத்தை அவர்கள் இழக்கப் போகிறார்கள்.தமிழகத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் படித்த இளைஞர்கள் 82 லட்சம் பேர் வரை வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்குஅரசு சொல்லும் பதில் என்ன அரசுப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.எனவே, தமிழக அரசு உடனே இந்த அரசாணையை ரத்து செய்து அனைத்து துறை சார்ந்த பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப முன்வர வேண்டும்’’ என்றார்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி \nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடி...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\n1 முதல் 5 ம்வகுப்பு மாணவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகள் ...\nஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்\nவாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_04_01_archive.html", "date_download": "2019-07-20T05:17:28Z", "digest": "sha1:3XMR7B2TLMIMXTXFQUZBMRIDEM5JX57F", "length": 66163, "nlines": 848, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/04/01", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/07/2019 - 21/07/ 2019 தமிழ் 10 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -பூங்காவனத் திருவிழா 06/04/2012\nசைவமன்றத்தின் நாதஸ்வர தவில் கானம் 9. 4 .2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -கொடி இறக்கத் திருவிழா 05/04/2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -தீர்த்தத் திருவிழா 05/04/2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -தேர்த் திருவிழா 04/04/2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -தேர்த் திருவிழா 04/04/2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - சப்பறம் - 03/04/2012\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nபூக்கள் மீது அதிக கவனம் செலுத்தும்\nஒரு தீபம் ஏற்றும் போதே\nநூறு தீபம் ஏற்றும் தொலை நோக்கு\nமுடிந்த பால்யத்தை நினைத்து கவலையில்லை\nவரும் முதுமைப் பற்றி கனவுகளில்லை \nஇலக்கியச் சந்திப்பு - 2 - மணிமேகலா\n25.03.2012 ஞாயிற்றுக்கிழமை.இன்று இரண்டாவது இலக்கிய சந்திப்பு.\nகாலையில் இருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்தது சிட்னி.கூடவே மழைத்தூறலும்மாலைநேரம் குளிர் ஆரம்பித்து விட்டிருக்கும். மழை வேறு பெய்தால் நம் இலக்கியச் சந்திப்பு என்னாகும் என்று யோசனையாய் இருந்தது.ஆனால்,நல்லவேளையாக மாலைநேரத்துச் சூரியன் ஈரலிப்பான மேகப்பஞ்சில் முகம் துடைத்து பளீச்சென்றிருந்தான்.thank you suryan\nஇன்று புதிதாக இரண்டு பேர் அறிமுகமாகி இருந்தார்கள்.ஒருவர் கோகி���ா மகேந்திரன்.மற்றவர் இந்துமதி ஸ்ரீநிவாசன்.முன்னவர் ஈழத்தவர்களால் நன்கறியப்பட்ட எழுத்தாளர் மற்றவர் ATBC வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.இவர்களோடு நம் ஆரம்ப நண்பர்கள் செல்வமும் கார்த்திகாவும்.வேலை அலுவலாக புறநகர் பகுதியில் நிற்பதால் இன்று வரமுடியாத சூழல் என பாஸ்கரன் அறிவித்திருந்தார். பவானி என்ற புதியவரும் வரமுடியாத நிலைமையை இன்று குறுந்தகவல் மூலம் சொல்லி இருந்தார்.செளந்தரியும் பாமதியும் இந்த நிகழ்ச்சிச் சுருக்கத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தி இருந்தனர்.\nஎனவே நாங்கள் ஐந்து பேர்.\nசிட்னி தமிழர் ஒன்றுகூடல் 09/04/2012\nஜனாதிபதியின் கடிதத்துக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பதில்\nபம்பலப்பிட்டி இந்துவில் 13 பேர், இராமநாதனில் 7 பேர் 9 பாடங்களில் A சித்தி\nயாழில் 9A பெற்ற கல்லூரிகள்\nயாழ். பண்ணைக் கடலின் வடக்குப்புறம் அழகுக் கடற்கரை அமைக்கும் செயற்பாடு\nசர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு\nவரணி பிரதேசத்தில் ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்க நடவடிக்கை\nஅமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்\nவேண்டாம் சுயநலம்; தேவை பொது நலம்\n1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி\nமீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்\nபயணம் இதழில் சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் என்னும் தலைப்பில் சங்கப்பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.ஜன.இதழில் வெளி வந்திருக்கும் அதன் முதல் பகுதி கீழே....\nசங்கப் பாடல்கள் தொன்மைப் பண்பாடுகளாலும்,வரலாற்றுத் தகவல்களாலும் நிரம்பியிருக்கும் ஆவணங்கள் மட்டுமல்ல. இன்று வரை அவை இறவாப் புகழோடு இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம்,என்றைக்கும் தேவையான மானுட மதிப்பீடுகளை, என்றும் எவருக்கும் பொதுவான மன உணர்வுகளை அவை முன் வைப்பதும்தான். புறமும் அகமுமாக இரண்டு வகைக் கருப்பொருள்களை மட்டுமே வைத்துக் கொண்டு எண்ணற்ற அறங்களை,எளிதில் அவிழ்த்துச் சொல்லி விட இயலாத ஆழ்மனப் பதிவுகளைச் செறித்து வைத்தபடி…உலக இலக்கிய வரிசையில் அழியாப் புகழுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கருவூலங்களில் சிலவற்றை இன்றைய தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவதே சங்கப்பாடல்களினூடேயான இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம்.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 7ம் நாள்(02-04-2012)\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 6ம் நாள்(01-04-2012)\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 5ம் நாள்(31-03-2012)\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 4ம் நாள்(30-03-2012)\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 3ம் நாள்(29-௦03-2012)\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 2ம் நாள்(௦28-௦03-2012)\n2ம் நாள் திருவிழா நேற்று(௦28-௦03-2012) பக்தி பூர்வமாக இடம் பெற்றது. சிட்னி முருகன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது.\nபடங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 கொடியேற்றம் 27/03/2012\nவளம்மிக்க அவுஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரிலுள்ள வைகாசிக் குன்றில் அமர்ந்துள்ள அருள்மிகு சிட்னி முருகப்பெருமானுக்கு கர வருஷம் உத்தராயண பங்குனி திங்கள் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டித் திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nமாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 1\n(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)\n(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்\nகி.மு. 145 இல் இருந்து\nஈழத் தமிழ் மன்னனான எல்லாளன்\nமாயாரட்டை, உறுகுணை என்னும் இரு பகுதிகளைத் தவிர இலங்கை முழுவதையும்\nமாயாரட்டை உறுகுணை ஆகிய பகுதிகளை\nஎல்லாளனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு, ஆட்சிசெய்யும் கவந்தீசன் என்னும் குறுநில மன்னன்\nஅந்த விடயம் அரசவையில் பரிசீலனைக்கு வருகின்றது.\nகளம் :- எல்லாளனின் அரசவை\n கப்பம் இல்லை என்றானா கவந்தீசன்\nவெற்றிக்கொடி நாட்டி, வீரப்புகழ் ஈட்டி, புதியதொரு வரலாற்றை இப் பூவுலகுக்குப் புகட்டிக் கொண்டிருக்கும் செந்தமிழ் மன்னனான இந்த எல்லாளனுக்கா கப்பம் இல்லையென்றான்\n சிற்றரசன் கவந்தீசன் கப்பங்கட்�� மறுத்த சொல் கேட்டு\nசீற்றமடைய வேண்டாம்;. சிந்தித்துச் செயலாற்றுவோம்.\nஜெனிவா தீர்மானம்: இலங்கைக்கான கடுமையான செய்தி - மனித உரிமை கண்காணிப்பகம்\nஇலங்கையில் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக சமூகமானது தனது பலமான ஆதரவை வழங்கியுள்ளதை தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைமீதான தீர்மானத்துக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் வெளிப்படுத்தி நிற்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்\nமும்பையில் கடந்த 3 முதல் 9 வரை (3 - 9 பிப் 2012) ஆவணப்படங்கள், குறும்படங்கள்,\nஅனிமேஷன் படங்களுக்கான (12th MIFF) 12 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது.\nஅரபிக்கடலோரம், ஜிலுஜிலுனு காற்று, நான்கு திரையரங்குகள் ஒரே காம்பவுண்டில்.\nமராத்திய மாநில அரசும் இந்திய தகவல் ஒலிபரப்பு துறையுடன் இணைந்து நடத்தும்\nநிகழ்வு... இதில் பார்த்த பல படங்களின் பெயர்களும் வாயில் நுழையாத டைரக்டர்களின்\nபெயர்களும் மறந்துவிடலாம். அல்லது நீங்கள் அப்படி எல்லாம் மறந்துவிடக் கூடாது என்று\nஅவர்கள் பார்க்க வந்த அனைவருக்கும் வழங்கிய திரையிடப்பட்ட ப்டங்கள் குறித்த\n333 பக்கங்கள் கொண்ட கையேடு பழைய பேப்பருடன் சேர்ந்து\nபழையன கழிதலாகிவிடும். ஆனால் பார்த்த சில படங்களும் சில காட்சிகளும்\nஅந்தக் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களும் எப்போதும் நமக்குள்\nராஜேஷ் எஸ் ஜாலாவின் \"படிக்கட்டுகளில்\" (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில்\nமரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது.\nவெகு நாட்களுக்குப் பிறகு இரண்டு மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின் தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.\n‘எங்க குருநாதர் இளமையிலேயே துறவறம் மேற்கொண்டவர், பெரிய மேதை, விஷய ஞானம் மிக்கவர், ஆன்மீக நூல்களைக் கரைத்துக் குடித்தவர் தெரியுமா’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’\n’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண���டாவது மாணவர்.\n’ஆமா. அவர் தினமும் தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க\n‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை\n‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது, தான் உணர்ந்ததை பாமரனுக்கும் புரியும்படி சொல்வார். அவ்வளவுதான்\nஇப்போது முதல் மாணவர் பேசினார்.\n27- குறளில் குறும்பு – மாடு, பசு மாடு\nவானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்\nஞானா அப்பா.....மாடு எண்ட சொல்லுக்குக் கருத்து என்ன அப்பா\n உனக்கு மாட்டுக்குப் பொருள் தெரியாமல் என்னை\nவந்து கேட்டு வம்புக்கு இழுக்கிறியே.......குழுமாடு மாதிரி.\n மாடு எண்டால் எத்தினையோ பொருள்\nஇருக்குது. அதிலை ஒரு பொருளை நீங்களே சொல்லிப்போட்டியள்.\nநாலுகாலுள்ள மிருகம் மாடு எண்டு. ஆனால் சொஞ்சம்\nஇன்சொல்லாய்ச் சொல்லியிருக்கலாம். பசு மாடு எண்டு.\nஅப்பா உன்தரவளியோடை மௌன மொழியிலை பேசியிருக்க வேணும்.\nஞானா கோவியாதையுங்கோ அப்பா......மாடு எண்;ட சொல்லுக்கு வேறை\nஅப்பா திருக்குறள் புத்தகம் வாங்கியந்த வைச்சது போதும். இனி ஒரு தமிழ்\nஅகராதி....அகராதி எண்டால் என்னெண்டு தெரியுமே dictionary\nஅதுதான் ஒண்டு வாங்கியந்து தரவேணும் உனக்கு.\nஞானா அப்பா நான் பகிடிக்குக் கேக்கேல்லை. விளக்கத்துக்குத்தான்\n- ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் முதல் தமிழ்ப் படம்\nமுதல் முறையாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள், நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இனியவளே காத்திருப்பேன்’.\nஒரு மணிநேரம் 15 நிமிடம் ஓடும் முழுமையான இந்த திரைப்படத்தை, ஆஸ்திரேலியாவில் வசிக்கும��� ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் மல்டிமீடியா துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொரிய யுத்த சூன்ய வலயத்திற்கு விஜயம்\nஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் 12 நாடுகள் மீது பொருளாதாரத் தடை\nசீனாவும், அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டில்\nகனடாவாழ் இலங்கை தமிழர் அரவிந்த், தனது நண்பருடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். ஹீரோவும் அவரே.. இயக்கமும் அவரே..\nசந்தானபாரதி மிகப் பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு ஒரு மகள். ஹீரோயின் மிதுனா. இவரது வீட்டில் வேலை பார்க்கும் வனிதாவின் மகன்தான் ஹீரோ அரவிந்த். தங்களது மாடி வீட்டிலேயே வனிதாவையும், அரவிந்தையும் தங்க வைத்து பராமரித்து வருகிறார் சந்தானபாரதி. ஹீரோவையும் அவரே படிக்க வைக்கிறார். மிதுனாவும், அரவிந்தும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். மிதுனாவுக்கும், அரவிந்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்பாவிடம் சொல்கிறாள் மகள். ஏற்றுக் கொள்கிறார் அப்பா. காதல் சிறகு காற்றில் பறக்கும் நேரத்தில், இங்கே பரீட்சை பேப்பரில் மானம் பறந்துவிடுகிறது..\nஇப்போது குடும்பத்தினர் வட்டமேசை மாநாடு போட்டு, முதல்ல படிப்பு. அப்புறமாத்தான் காதல் என்கிறார்கள் கண்டிப்போடு. ஹீரோவுக்கு திடீர் ஞானதோயம். காதலியின் அருகில் இருந்தால் படிக்கவே முடியாது என்ற எண்ணத்தில் மும்பையில் ஒரு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் வாங்கி அங்கே பறக்கிறார். ஹீரோ மும்பைக்கு போனவுடன் எட்டாமிடத்தில் சனி பகவன் வந்து உக்கிரப் பார்வை பார்த்துவிடுகிறார்.\nதெரியாத்தனமாக தனக்கு முன்பே தெரிந்த ஒரு பெண்ணை ஹோட்டலில் காப்பாற்றப் போய் மும்பையின் மிகப் பெரிய டானின் மகன் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிறார். டான் ஹீரோவைத் துரத்த, அந்த டானையும் போட்டுத் தள்ளுகிறார் அரவிந்த். இந்த டானுக்கு எதிர் கோஷ்டியான இன்னொரு டான் அரவிந்தை அரவணைத்துக் கொள்ள.. என்ஜீனியரிங் படிக்க வந்த ஹீரோ பில்லாவாகிறார். தனது குடும்பத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் இவரது நிலைமை வீட்டாருக்குத் தெரியவில்லையாம். இதற்குள் 3 வருடங்கள் ஓடிவிட்டதாம். அதற்குள் ஹீரோயின் மிதுனாவும் தனது படிப்பை முடித்துவிட்டு ஐ.பி.எஸ்.ஸாகி அதே மும்பைக்கு ஸ்பெஷல் டூட்டியில் வந்து சேர்கிறார்.\nயாரோ ஒரு டானை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி வலைவிரிக்க அதில் தனது காதலனே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியாகிறார் மிதுனா. இறுதியில் என்ன ஆனது என்பதை என்னைப் போலவே நீங்களும் தியேட்டருக்குச் சென்று நேரில் பார்த்து அவஸ்தைப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டுமாய் சபிக்கிறேன்..\nமனம் நிறைய ஆசை இருக்கலாம். நடிப்பதற்கேற்ற முகவெட்டு இருந்தால் ஹீரோவாக விருப்பம் இருக்கலாம். அதே சமயம் கையில் காசு இருந்தால் தனக்குத் தோதான கதையை படம் இயக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து செய்யச் சொன்னால் நல்லதுதான்.. இப்படி இயக்கத்தையும் நானே செய்வேன் என்று சொல்லி குழி தோண்டி, அதில் தானே துண்டுவிரித்து படுத்துக் கொள்வதெல்லாம் முட்டாள்தனம்..\nதமிழ்ச் சினிமாக்கள் இன்றைக்கு என்ன லெவலில் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், தமிழ்ச் சினிமா ரசிகர்களின் சினிமா அறிவு பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் பலரும் வாரவாராம் படத்தினை வெளியிட்டு தங்களது உடலையே காயப்படுத்திக் கொள்கிறார்கள்..\nகே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தங்கவேல் என்பவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையும், பல இடங்களில் வசனமும் பளிச்சிடுகிறது. இது மட்டும் இருந்தால் போதுமா.. முதல் காட்சியில் ஹீரோ ஓடி வருவதும், ஹீரோயின் போலீஸ் டிரெஸ்ஸில் துரத்துவதையும் பார்த்தபோதே வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.. அதேதான் படம் முழுக்க.. அரவிந்த் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொண்டு அதன் பின்பு வரலாம். அதே சமயம் படமெடுக்க முன் வந்த தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். வேறு வழியில்லை..\nஹீரோயின் மிதுனா, 'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் உடன் பிறந்த தங்கை. சீரியலில் நடிக்க வந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். சிற்சில இடங்களில் நடிப்புக்காக பார்க்க முடிந்தாலும், ஹீரோயினுக்கான ஜாடையே இல்லாதவர். இவருடன் இன்னொரு ஐபிஎஸ்ஸாக வரும் ஒரு பெண் இவரைவிட அழகாக இருந்து தொலைத்துவிட்டதால் இடைவேளைக்கு பின்பும் பார்க்க சகிக்கவில்லை..\nபடத்தின் விற்பனைக்காக கடைசி நேரத்தில் சந்தானத்திடம் கால்ஷீட் கேட்டு சில காட்சிகளை தனியே எடுத்து இதில் இணைத்திருக்கிறார்கள். தன்னை அழைத்தவர்���ளை அவரும் ஏமாற்றவில்லை. அண்ணன் சந்தானம், கொஞ்சம் சுத்தி வளைத்துச் சொல்லும் வசனங்களையும், நீட்டமாக எதுகை, மோனையாக அள்ளிவிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, கவுண்ட்டர் அட்டாக் செய்தால் நலமாக இருக்கும்.. இடைல கனடால கொஞ்சம் ஷூட் செஞ்சிருக்காங்கன்றது நல்லா தெரியுது. ஆனா எதுக்கு.. இடைல கனடால கொஞ்சம் ஷூட் செஞ்சிருக்காங்கன்றது நல்லா தெரியுது. ஆனா எதுக்கு.. எல்லாம் வேஸ்ட்டு.. பெரிசுகளின் அலப்பறையையே சொல்ல முடியாத சூழல்ல ஒளிப்பதிவு, இசைன்னுல்லாம் கேட்டு நீங்க உங்க மூளைய கன்பியூஸ்ல விட்டுக்காதீங்க..\nநடிச்சே ஆகணும்ன்னா நல்ல இயக்குநர்களைத்தான் முதல்ல தேடிப் பிடிக்கணும்.. கடந்த 3 வாரமா வெளிவந்த எந்த சினிமாவும் மக்கள் ரசனைக்கேத்தாப்புலேயே இல்லைன்றதுதான் உண்மை. அதைவிட உண்மை சுத்தமான வாஷ் அவுட்டுதான் கடந்த 3 வாரங்களாக சினிமா தொழிலுக்கு பதிலா கிடைச்சிருக்கு..\nஅரவான் படத்துக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர்ல செகண்ட் ஷோவுக்கு 10 பேர் வந்திருக்காங்க.. நாங்க படத்துக்கு தேவி பாரடைஸ் தியேட்டர்ல 28 பேர் வந்திருக்காங்க.. தேவி பாரடைஸ்ல இந்தப் படத்தை தூக்கிட்டு தியேட்டரையே மூணு நாளைக்கு மூடி வைச்சிருந்திருக்காங்க.. ஒரு வார தியேட்டர் கட்டணமான ஆறே முக்கால் லட்சத்தை வைச்சுட்டு ஒரு படத்தை ஓட்டுறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன் வரலை. அவங்க என்ன செய்வாங்க.. ஒரு வார தியேட்டர் கட்டணமான ஆறே முக்கால் லட்சத்தை வைச்சுட்டு ஒரு படத்தை ஓட்டுறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன் வரலை. அவங்க என்ன செய்வாங்க.. பூட்டுறா சாமின்னுட்டாங்க.. இதுதான் தற்போதைய தமிழ்ச் சினிமாவின் நிலைமை.\nஇந்த லட்சணத்துல பெப்சி-தயாரிப்பாளர்கள் சண்டை வேற மும்முரமா இருக்கு. அறிவிக்கப்படாத ஸ்டிரைக் இப்போ அறிவிக்கப்பட்டுவிடலாம்ன்ற ரேஞ்ச்சுல நிக்குது. என்னிக்குன்னுதான் தெரியலை..\nஇன்னிக்கு 5 படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. எதையும் சொல்ல முடியாது. கடும் உழைப்பு, சிறந்த இயக்கத் திறமை, கதையாடல், படத்தின் நேர்த்தி இது எல்லாவற்றையும் தாண்டி நேரம், காலமும் சினிமால முக்கியம்.. அது எல்லாருக்குமே அமையாது. கிடைத்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.. 99 சதவிகிதம் நமது முயற்சிதான்.. 1 சதவிகிதம்தான் லக்கு இல்லாட்டி இறைவனின் ஆசி... 99 சதவிகிதம் நமது முயற்சிதான்.. 1 சதவிகிதம்தான் லக்கு இல்லாட்டி இறைவனின் ஆசி... இதுல 99 சதவிகித்தையே முழுசா செய்யலைன்னா, இறைவனின் ஆசி எப்படி கிடைக்கும்.. இதுல 99 சதவிகித்தையே முழுசா செய்யலைன்னா, இறைவனின் ஆசி எப்படி கிடைக்கும்.. தப்பு தம் பக்கம்தான் என்பதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முதல்ல புரிஞ்சுக்கிட்டு அப்புறமா நஷ்டக் கணக்கையும், யாரால் நஷ்டம் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசட்டும்..\nதியேட்டருக்கு போங்கன்னும் சொல்ல மாட்டேன்.. போகாதீங்கன்னும் சொல்ல மாட்டேன்.. உங்க இஷ்டம்..\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nசைவமன்றத்தின் நாதஸ்வர தவில் கானம் 9. 4 .2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஇலக்கியச் சந்திப்பு - 2 - மணிமேகலா\nசிட்னி தமிழர் ஒன்றுகூடல் 09/04/2012\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா ...\nமாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 1\nஜெனிவா தீர்மானம்: இலங்கைக்கான கடுமையான செய்தி - மன...\nசர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்\n27- குறளில் குறும்பு – மாடு, பசு மாடு\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம���பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&news_id=9060", "date_download": "2019-07-20T06:25:44Z", "digest": "sha1:ZA7BPCHMQTLQAFZ5XLTDGWZXLA2UHPOM", "length": 15494, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாந���யகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான வளைகோல் போட்டி\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான வளைகோல் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nதிருவண்ணாமலையில் வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான வளைகோல் போட்டிகள் நடைபெற்றன.\n17, 19 வயது என இரு பிரிவுகளில் மொத்தம் 8 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\n17 வயது பிரிவில், தண்டராம்பட்டு அணியும், 19 வயது பிரிவில் வேலூர் காட்பாடி தொன்போஸ்கோ அணியும் வெற்றி பெற்றன.\nவெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/23121440/1238340/Sam-CS-onboard-for-Madhavans-Rocketry-The-Nambi-Effect.vpf", "date_download": "2019-07-20T05:45:13Z", "digest": "sha1:3ZMKBZL2U7TYYE3QAYFSN6EMBFHTV4KZ", "length": 15972, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி || Sam CS onboard for Madhavans Rocketry The Nambi Effect", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nநடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan\nநடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரம்மாண்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரியும் ஆவலோடு இருக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.\nநம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan #SamCS\nRocketry The Nambi Effect | ராக்கெட்ரி தி நம்பி விளைவு | நம்பி நாராயணன் | மாதவன் | சாம்.சி.எஸ்\nராக்கெட்ரி நம்பி விளைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்ரனை பாரீஸ் அழைத்து செல்லும் மாதவன்\nதாடி மீசைக்கு விடை கொடுத்த மாதவன்\nவிலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nநம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nநவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nமழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/01131738/1244332/Kangana-Ranaut-to-loss-her-weight-for-Jayalalitha.vpf", "date_download": "2019-07-20T05:29:42Z", "digest": "sha1:XMKPETIFA42JTPZFBVYDQAVWROAOGCPA", "length": 16635, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கைப் படம் - உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத் || Kangana Ranaut to loss her weight for Jayalalitha Biopic", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா வாழ்க்கைப் படம் - உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத்\nவிஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தில் ஜெயலலிதாவ���க நடிக்கும் கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்து, பின்னர் கூட்டி நடிப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.\nவிஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்து, பின்னர் கூட்டி நடிப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.\nவிஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடித்த தேவி-2 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியதாவது,\n“பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய தேவி படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.\nதற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.\nஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.\nஇந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.\nThalaivi | தலைவி | இயக்குநர் விஜய் | ஜெயலலிதா வாழ்க்கைப்படம் | கங்கனா ரணாவத் | ஜி.வி.பிரகாஷ்குமார் | நிரவ் ஷா\nதலைவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஉடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம்\nஎன் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் பேட்டி\nதலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்\nமழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nஉடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-20T06:12:18Z", "digest": "sha1:TRYFCLHC5OHXFKPMAL4YHSU2TO2TRKJF", "length": 10674, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெட்டாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்க���ட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஒரு வருடம் சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது.\nஇன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுக்கப்படும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாறெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுக்கப்படும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, 2000 என்பன நெட்டாண்டுகளான அதேசமயம் 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.\nகிரெகோரியின் நாட்காட்டியானது இளவேனிற் சம இராப்பகல் நாள் மார்ச் 21 க்கு அருகாமையில் வருமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு நாளானது (மார்ச் 21 அல்லது அதற்கருகில் வரும் சந்திரனின் 14வது நாளுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும்) இளவேனிற் சம இராப்பகல் நாள் சார்பாக்க சரியாக இருக்கும்.\nசம இராப்பகல் நாள் ஆண்டானது தற்சமயம் சுமார் 365.242375 நாள் நீளமானது. கிரெகோரியின் நெட்டாண்டு விதியானது சராசரி ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொடுக்கிறது. 0.0001 சற்று மிகையான கூடுதல் சேர்ப்பு காரணமாக 8000 ஆண்டுகளில் நாட்காட்டியானது ஒரு நாள் பிந்தி காணப்படும். ஆனால் 8000 வருடங்களில் சம இராப்பகல் நாள் வருடமானது முன்மொழியப்படமுடியாத அளவினால் சிறியதாக காணப்படும். எனவே கிரெகோரியின் நாட்காட்டி போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/12/ai-now-part-star-alliance-002801.html", "date_download": "2019-07-20T05:57:21Z", "digest": "sha1:RP77EXDUFIUXYWA7MQA46ZGMZGX4BJMP", "length": 21922, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1,300 இடங்களுக்கும் பறக்க தயாராகும் ஏர் இந்தியா- ஸ்டார் அலையன்ஸ்!! | AI now part of Star Alliance - Tamil Goodreturns", "raw_content": "\n» 1,300 இடங்களுக்கும் பறக்க தயாராகும் ஏர் இந்தியா- ஸ்டார் அலையன்ஸ்\n1,300 இடங்களுக்கும் பறக்க தயாராகும் ஏர் இந்தியா- ஸ்டார் அலையன்ஸ்\nஅழி��ாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n16 hrs ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n16 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n17 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n17 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: வெற்றிகரமாக ஏர் இந்தியா கடந்த வெள்ளிகிழமை ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் 26வது நிறுவனமாக இணைந்தது. ஏர் இந்தியா மற்றும் ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதியில் இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடதக்கது.\nஇதுகுறித்து ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மார்க் கூறுகையில் \"எங்கள் நிறுவனத்தின் இது மிகவு்ம முக்கியமான நாள். இந்திய சந்தையில் எங்கள் வர்த்தகத்தை துவங்க ஒரு வலிமையான கையை தேடிவந்த நிலையில் எங்களுக்கு ஏர் இந்தியா கைகொடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களும் இந்திய விமானச் சேவையில் அதிக லாபத்தை பெறுவோம்\" என அவர் தெரிவித்தார்.\nஇந்த கூட்டு முயற்சியின் விளைவாக இனி ஏர் இந்தியா சுமார் 1300 இடங்களுக்கு பறக்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு பறக்கவும் வர்த்தகத்தை துவக்கவும் வழி வகை செய்துள்ளது.\nஇனி ஏர்இந்தியா விமானங்கள் ஸ்டார் அலையன்ஸ் லோகோ கொண்டு பறக்கும். மேலும் ஏர் இந்தியா பயணிகள் நார்த் அமெரிக்கா, யூரோப், ஏசியா மற்றும் அஸ்திரேலியா ஆகி�� நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுலபமாக பறக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAir India-வை கூடிய விரைவில் தனியார் மயம் ஆக்குவோம்..\nமோடிஜி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடனா.. ரூ.2400 கோடியா.. அதுவும் ஏர் இந்தியாவுக்கா\nஏற்கனவே வாய்க்கால் பிரச்சினை.. இதுல இது வேறயா.. என்னங்க இது.. ஏர் இந்தியா இப்படிப் பண்ணலாமா\nரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்ணி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\nயாருமே வரலயாம்.. அதான் விமான சேவையை நிறுத்த போறாங்களாம்.. ஏர் இந்தியா அறிவிப்பு\n ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி\nகடன் பிரச்சனையால் சொத்தை விற்கும் ஏர் இந்தியா.. ரூ.1400 கோடிக்கு வாங்க மஹாராஷ்டிரா அரசு விருப்பம்\nநிதிச்சிக்கலில் தரையிறங்கும் ஏர் இந்தியா - பிரச்சினை பற்றி ஊடகங்களில் பேச ஊழியர்களுக்குத் தடை\nவெறும் ரூ.272 கோடிக்கு Air India-வை விற்ற தீபக் தல்வார்.. கம்பெனி போண்டி ஆக இவர்தான் காரணமா\nஇன்னைக்கும் லேட்.. கடுப்பில் ஏர் இந்தியா பயணிகள்.. 197 நிமிடம் தாமதம்\nபயணிகளின் கோபத்துக்கு ஆளான Air India. இரவு 8.30 மணி வரை அனைத்து விமானங்களும் 2 மணி நேரம் தாமதம்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nRead more about: air india star alliance plane profit north america europe asia australia ஏர் இந்தியா ஸ்டார் அலையன்ஸ் விமானம் சேவை லாபம் வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆஸ்திரேலியா\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/30339", "date_download": "2019-07-20T05:04:53Z", "digest": "sha1:PECZEZSJMB2XJ2HX3GJZNUNZDCAWGELO", "length": 10869, "nlines": 83, "source_domain": "viralseithigal.com", "title": "வாங்கி கடன���ல் தீ குளித்து இறந்து போன தாய் மற்றும் 19 வயது மகள்...?", "raw_content": "\nவாங்கி கடனால் தீ குளித்து இறந்து போன தாய் மற்றும் 19 வயது மகள்…\nகேரளாவில் கடன் கொடுத்த வங்கியிலிருந்து மிரட்டல் விடுத்ததால் 19 வயது மாணவி தனது தாயாருடன் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன் . இவரது மனைவி லதா. இந்த தம்பதிகளுக்கு வைஷ்ணவி என்ற 19 வயது மகள் இருக்கிறார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் BBA படித்து வந்தார்.\nஇந்நிலையில், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த சந்திரனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்கிடையில், இவர்கள் வீடுகட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஒரே மகள் என்பதால் எல்லாமே மகள் பெயரிலேயே செய்வது தான் தம்பதியின் வழக்கம். அதனால், புதிய வீட்டையும் `வைஷ்ணவி ‘ என்ற பெயரிலேயே ஆசை ஆசையாகக் கட்டி வந்தனர்.\nஇந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார் சந்திரன். இதையறிந்த கனரா வங்கி ஊழியர்கள், மகள் பெயரில் கட்டி வரும் வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.\nஇதனால், சந்திரன் மகள் பெயரில் தாங்கள் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் பேரம் பேசியுள்ளார். தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்று மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.\nஇந்நிலையில், சொன்னபடி, மே. 14 ஆம் தேதி அவர்களால் குறித்த நிலத்தை விற்று பணம் கொடுக்க முடியவிலை. இதனால், வங்கி ஊழியர்கள் தங்களின் சொத்துக்களை கைப்பற்றப் போவதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும் போன் செய்து லதாவை மிரட்டியுள்ளனர்.\nஇதனால், மிகுந்த மனவேதனையிலிருந்த லதா தனது மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் லதாவையும், வைஷ்ணவியையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். லேகா 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனை��ில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.\nவங்கி அதிகாரிகள் செய்த டார்ச்சரால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nமுதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதரை தரிசிக்க வேண்டாம்\nபதுங்கு குழி அமைத்து திருட்டியவர்கள் கைது..\nவேலைவாய்ப்பு டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி\n19 மாடி கட்டடத்தில் தீ.. ’ஸ்பைடர்மேனாக மாறிய இளைஞர்\nஇந்தியாவில் மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை:\n- ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை\nமுதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதரை தரிசிக்க வேண்டாம்\nகிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.. நடிகர் சூர்யா பதிலடி\nபதுங்கு குழி அமைத்து திருட்டியவர்கள் கைது..\nவேலைவாய்ப்பு டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி\n19 மாடி கட்டடத்தில் தீ.. ’ஸ்பைடர்மேனாக மாறிய இளைஞர்\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\nஇந்தியாவில் மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை:\n- ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nசிலை வடித்த கலைஞர், கண் திறந்த எடப்பாடி\n – ‘என்கவுன்டர் ‘ ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் மறுப்பு\nதனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்\nபிராமணர்களுக்கு நல வாரியம் கோரிக்கை\nஆளுநரின் கெடுவுக்கு பெப்பே… திங்கட்கிழமை தான் கர்நாடக பேரவை\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்… திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n49 வயதான மனைவியுடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் பாலியல் உறவு.. புது விதமான உல்லாச உறவு கடைசியில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்..\nடிக் டாக் வீடியோவால் போலீசாரை கிறங்கடித்ததா 6 ரவுடிகள்…\nபேஸ் ஆப் சேலஞ் வயதாகும் நடிகர் நடிகைகள் எப்படினு பாருங்க…\n4 வயது வயது சிறுமியை அடித்து கொன்ற வாலிபர்… ஏன் எதற்க்காக தெரியுமா கண்கலங்க வைத்த கொடுமை…\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15700?Thalai-saikkum-kal-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-20T06:08:23Z", "digest": "sha1:ETYVNOGY6ADO3TM33OLARYPSNHUWUWRY", "length": 2606, "nlines": 70, "source_domain": "waytochurch.com", "title": "Thalai saikkum kal தலை சாய்க்கும் கல் நீரய்யா", "raw_content": "\nThalai saikkum kal தலை சாய்க்கும் கல் நீரய்யா\nதலை சாய்க்கும் கல் நீரய்யா\nஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்\nஎன் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்\nமேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி\nபூமியின் தூளைப்போல் உன் சந்ததி\nஎன்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு\nஎன்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு\nசெல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து\nதகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்\nஎன்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65863-laabam-movie-update.html", "date_download": "2019-07-20T06:18:11Z", "digest": "sha1:DMMWLXLQOVDFWQTKYBPPQYAMG4AV5GCI", "length": 8575, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "லாபம் திரைப்படத்திற்காக பக்கிரியாக மாறிய விஜய் சேதுபதி? | Laabam movie update", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\n\"லாபம்\" திரைப்படத்திற்காக பக்கிரியாக மாறிய விஜய் சேதுபதி\nதேசிய விருது பெற்ற இயக்குநரான எஸ்.பி. ஜனநாதன் 'லாபம்' என்கிற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும். முதன் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும் நடித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி விவசாய சங்க தலைவராக நடிக்கிறாராம். அதோடு இதில் அவருடைய பெயர் பக்கிரி என்னும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் முழுக்க முழுக்க தென்காசி, மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை மையமாக வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாற்றுத்திறனாளிகளின் புகார்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்\nகார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்ட போயிங் விமானம்\nபயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமிப்பதால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு\n மத்திய அரசின் ரூ.30,000 பரிசை வெல்லுங்க..\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ�� சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதொடர்ந்து வித்தியாசங்களை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி\nஇம்முறையாவது ரிலீஸ் ஆகுமா சிந்துபாத்\nவிஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nசிந்துபாத் ட்ரைலர் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் கதையை சொன்னார் விஜய் சேதுபதி \n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/43322-samantha-s-u-turn-trailer-released.html", "date_download": "2019-07-20T06:14:37Z", "digest": "sha1:EJW7ONVBUS7R2CDYYCPGMKEEP6HRIDOY", "length": 9064, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது | Samantha's U-turn trailer released", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nசமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது\nகன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் 'யூ டர்ன்'. ஹாரர்-த்ரில்லர் ஜானர் படம் இது . இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்.\nதமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை பவண்குமார் இயக்கியுள்ளார். சமந்தா, ஆதி, பூமிகா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தி��் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேலும் யூ-டர்ன் படம் செப்டம்பர் 13 வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்க பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்படும் என சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டது. ஆதி போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பது இந்த டிரைலர் மூலம் தெரிகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாஜ்பாயின் உடல் ஸ்ம்ரிதி ஸ்தல் வந்தடைந்தது\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு நடந்தே செல்லும் பிரதமர் மோடி\nபேஸிக்காவே மும்தாஜ் நல்லவங்க - பிக்பாஸ் ப்ரோமோ 3\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசமந்தா படத்தை வாங்க சீன நிறுவனம் தீவிரம்\nஇணைய தள தொடரில் நடிக்கவுள்ளார் சமந்தா\nவிக்ரம் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nகமலின் தயாரிப்பில் உருவாகும் விக்ரமின் 56 வது திரைப்படம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்��ள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_338.html", "date_download": "2019-07-20T05:10:40Z", "digest": "sha1:IYVMUAAHRGMOFXGHVVC4OJA6XEFM4NWM", "length": 10960, "nlines": 185, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்\nபள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்\nகிராமப்புறங்களில் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கியுள்ள இந்தத் திட்டம் மூலம் நடவு செய்து பராமரிக்கப்படும் பனை மரங்களில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயரை பொறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக பாரம்பரிய மரமான பனைமரம், வறட்சியை தாங்கி வளரக்கூடியது மட்டுமின்றி மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடியதுமாகும். வேர் முதல் நுனி வரை மண் ணுக்கும், மக்களுக்கும் தீங்கிழைக்காத இயற்கைப் பொருள்களை அளிக்கக்கூடிய கற்பகவிருட்சம் என பனை மரத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம் தற்போது அழிவின் அபாயத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், பனை மர விதைகள் நடவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.\nஇதன்தொடர்ச்சியாக, விஐடியின் சமூகவியல், மொழியியல் பள்ளி சார்பில் பனைவிதை திருவிழா பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் சுமார் 800 பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. மேலும், மாணவர்கள் தலா 10 பேர் வீதம் பல குழுக்களாக பிரிக்கப் பட்டு அந்த பனை மர விதைகள் ஓரளவுக்கு வளரும் வரை அவற்றைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஐடி சமூகவியல், மொழியியல் பள்ளியின் பேராசிரியை எம்.தேன்மொழி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பனை விதைகள் நடவின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக இந்தப் பனை விதை திருவிழா தொடங்கப்பட்ட��ள்ளது. இதன்மூலம், நடவு செய்து பாதுகாக்கப்படும் பனை மரங்கள் வளர்ந்தவுடன் அந்த மரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர் பொறிக்கப்படும். இதனால், மாணவர்களை பனை மர நடவை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். மாதம் ஒரு பள்ளி என்ற அடிப்படையில் இந்த பனை விதை திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nஇதேபோல், கடந்த மாதம் நடத்தப்பட்ட விதைப்பந்து திருவிழாவின் மூலம் 25 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு காட்பாடி அருகே உள்ள சஞ்சீவிராயன் மலையில் தூவப்பட்டது. அந்த விதைகளில் இருந்து செடிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன என்றார் அவர்.\nஇந்த பனை விதை திருவிழாவில் விஐடி பேராசிரியர்கள் சுரேஷ்குமார், சந்தோஷ்குமார், பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் குப்புராஜ், பசுமைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n0 Comment to \"பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/19487", "date_download": "2019-07-20T05:39:34Z", "digest": "sha1:MLDXFG2I3HYVJZA4FN67JPYAGIAK4RHR", "length": 13001, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கருத்தாய்வு அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்\nஅன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்\nஏப்ரல் 6 – அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது தொர்பாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த சலசலப்பு நேற்று இரவோடு அடங்கியுள்ளது. தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவிலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக, கடந்த புதன்கிழமை அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் 1982 ஆம் ஆண்டு அம்னோவில் இணைந்தது முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் பெர்மத்தாங் பாவ்வை விட்டு வேறு தொகுதிக்கு மாறுவது ஏன் என்று அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.\nபெர்மத்தாங் பாவ் தொகுதி மக்களும் அன்வார் தொகுதி மாறுவது குறித்த முடிவுக்கு தங்கள் வருத்தத்தையே தெரிவித்திருந்தனர்.\nஆனால் அவற்றையும் மீறி அன்வார் பேராக் மாநிலத்தில் தம்பூன் த��குதியில் போட்டியிடுவது என்று நேற்று வரை உறுதியாக இருந்தார்.\nஅன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர்வதற்கான காரணத்தை விளக்கி கருத்தாய்வு ஒன்றை நேற்று செல்லியல்.காமில் “அன்வார் பேராக்கில் போட்டியிடுவது ஏன் ” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.\nஇந்நிலையில், மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அன்வாரிடம் சில யோசனைகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, தான் போட்டியிடப்போவது பெர்மத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியா என்று முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு அன்வார் தள்ளப்பட்டார்.\nஇறுதியாக நேற்று இரவு, தாமான் பாவ் ஜெயாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்வார், தனக்கு இத்தனை வருடங்களாக ஆதரவு அளித்து வரும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிடப்போவதாக அறிவித்தார்.\nஅன்வாரின் இந்த திடீர் திருப்பத்தில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் தற்போதைய அரசியல் சூழலில், கடுமையான போட்டி நிலவும் பேராக் மாநிலத்தை நோக்கி அன்வார் செல்வது மக்கள் கூட்டணிக்கு அந்த அளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.\nஅன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்\nகடந்த 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வசம் சென்ற பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றி மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு பலமான தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் அன்வார் பேராக் மாநிலத்தை நோக்கி நகர திட்டமிட்டார்.\nஆனால் பேராக் மாநிலம் தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிட்டு வெல்ல வேண்டுமானால், மிக கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மக்கள் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் மற்ற தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதவாக பிரச்சாரங்களில் அன்வாரால் ஈடுபடமுடியாது.\nஅத்துடன் தான் போட்டியிடப்போகும் தொகுதியான தம்பூனிலேயே அன்வார் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் வரும்.இதனால் அன்வார் தம்பூன் என்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.\nமேலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கும் மக்கள் கூட்டணிக்கு, ஒருவேளை அன���வார் தம்பூன் தொகுதியில் தோல்வியடைந்தால் அது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிடும்.\nஇதையெல்லாம், தவிர்க்கும் பொருட்டு தான், அன்வார் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்வில் மீண்டும் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளார். அன்வாரின் இந்த முடிவு மக்கள் கூட்டணிக்கு சாதகமான சுழ்நிலையையே ஏற்படுத்தப்போகிறது.\nகாரணம், பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சயமான தலைவரான அன்வார் அந்த தொகுதியில் அதிகமான பிரச்சார வேலைகளில் ஈடுபடத்தேவையில்லை. அதேநேரத்தில் தம்பூன் தொகுதிக்கு இடம் மாறி, தனது சொந்த தொகுதி மக்களின் கோபத்தையும் சம்பாதிக்கும் நிலை அன்வாருக்கு வரப்போவதில்லை.\nஎனவே, அன்வார் இனி சுதந்திரமாக மக்கள் கூட்டணியின் சார்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் கடுமையான போட்டி நிலவும் மற்ற தொகுதிகளில், அன்வார் தனது கவனத்தை செலுத்தி மக்கள் கூட்டணிக்கு அதிகமான வாக்குகளை பெற்றுத் தந்து, மேலும் பல தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nவேறுபாடுகள் தீர்க்கப்படாவிடில் பக்காத்தான் அரசு கவிழ்ந்துவிடும்\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்\n6 பிகேஆர் மாநிலத் தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T06:01:02Z", "digest": "sha1:SDKFZRWYXVS37BAYELOZUU4DIFOZN2NY", "length": 7681, "nlines": 104, "source_domain": "serandibenews.com", "title": "மொழிக் கல்விக்காக ஆயிரம் ஆசிரிய நியமனங்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமொழிக் கல்விக்காக ஆயிரம் ஆசிரிய நியமனங்கள்\nமொழிக் கல்வி தொடர்பான ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். இதற்காக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுடன் இண���ந்து இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nதமிழ் சிங்கள கற்கை நெறிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் அறிவு பேதுமானதாக இல்லை இந்த அறிவை பெற்றுக் கொடுப்பது முக்கியமாகும் 6000 மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது தமிழ் மொழி கற்கை நெறிக்காக 1820 ஆசிரியர்கள் இணைந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.\nதேசிய ஒருங்கிணைப்பு, அரச மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சினதும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சினதும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nபத்தாயிரம் அசிரியர் வெற்றிடங்கள்: இடமாற்றத்தில் சிக்கல்: விரைவில் நடவடிக்கை:\n8500 பேருக்கு ஆசிரியர் நியமனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை\nசிறுவர் சத்திர சிகிச்சைக்காக 17 இயந்திரங்கள் உடனடியாக கொள்வனவு\n107 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் சம்பளம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/05/blog-post.html", "date_download": "2019-07-20T05:04:02Z", "digest": "sha1:D2RR3BH42IFE2FOVBYUTRGXPUCECJRLI", "length": 33126, "nlines": 359, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\n இந்த ப��த்தகத்தை வாங்காதீங்க ...\nஎன்ன நண்பர்களே அனைவரும் நலமா என்னுடைய தொல்லையில்லாமல் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் விட்டுடுவோமா வந்திட்டோம்ல... இப்போ விடுமுறையில் நான் வாங்கிய புத்தகங்களை உங்களோடு பகிந்து கொள்கிறேன்.....\nஎன்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது...\nஇப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர்\nஇப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை....\nநான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உங்களைப்பற்றி உங்கள் மனம் உடல் பற்றி தரக்குறைவாக நினைக்கும் பொழுது அடுத்தவர்கள் அப்படி நினப்பதில் ஆச்சரியம் என்ன\nஉங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களை கவுரவமாகப்பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கம்...\nஇன்னும் அன்பு செலுத்துதல்,பெறுதல்,வாழ்க்கைக்கு தேவையற்ற தாழ்வு மன்ப்பான்மையை களைதல்,எண்ணங்களை செயல்வடிவமாக்குதல்,புரிதல் பற்றியும் இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை நீயா நானா கோபிநாத் அவர்கள் இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கின்றார்...\nகண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதன��க மாற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்....\nஆசிரியர் : நீயா நானா கோபிநாத்\nவிலை : ரூ 60\nபுத்தகம் நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...\nஅடுத்ததாக ராஜ சுந்தர் ராஜன் என்பவரின் முகவீதி எனும் கவிதை தொகுப்பு...\nபால் தரும் வரைக்கும் பறிப்பதும்\nபிறகு அப் பசுவையே கொன்று\nஇப்படி இன்னும் நிறைய கவிதைகள் வேறொரு வடிவத்தில் கொட்டிக்கிடக்கின்றது..இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைகிறது இவரது கவிதைகள் கவிதையை சுவாசிப்பவர்கள் கண்டிப்பாக வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்\nஆசிரியர் : ராஜ சுந்தர் ராஜன்\nஇருந்து மின்சாரம் எடுக்க முடியும்\nஇப்படி காதல் சொட்ட சொட்ட கவிதைகளை அழகிய வண்ணப்படங்களுடன் கவிஞர்.பழநிபாரதி முத்தங்களின் பழக்கூடை எனும் புத்தகத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றார்...\nநியூ புக் லேண்டிலும் கிடைக்கிறது..\nவிலை ரூ . 70\nஇன்னுமொரு முக்கிய விஷயம் சென்னையில் இருப்பவர்கள்\nபுத்தகங்கள் வாங்க டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்குங்கள் 10% வரை பதிவர்களுக்கு டிஸ்கவுண்டும் கொடுக்கின்றார்கள்...\nநான் சத்ரியன் அண்ணாவின் அறிமுகத்தின் பேரிலும் ஜமால் அண்ணா அறிமுகத்தின் பேரிலும் சென்றேன்.... அங்குதான் நம் பாரா அண்ணாவின் கருவேல நிழல் ,பரிசல் அண்ணாவின் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு சொட்டு டக்கீலாவும் நிலா ரசிகனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுகள் மற்றும் நண்பர் சகோதரர் தமிழ் அமுதனின் அறிமுகத்தின் பேரில் வாங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு, இன்ன பிற நூல்களும் வாங்கினேன் அதன் உரிமையாளர் வேடியப்பன் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பழகுகிறார்...\nவிபரங்களுக்கு இவரின் இந்த தளத்திற்க்கு செல்லவும்...\nஇது மட்டுமல்ல இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன் அது பற்றிய இடுகைகளும்,\nநண்பர்கள் சந்திப்பு...நன்றாக வாசிக்கவும் நண்பர்கள் சந்திப்புதான்... பதிவர் சந்திப்பு அல்ல ஏனென்றால் மூவர் சந்தித்தால் பதிவர் சந்திப்பா என்று கேட்கும் மிக நாகரீகமான மனிதர்கள் பதிவுலகில் இருக்கின்றனர்...நண்பர்கள் சந்திப்பும் அதன் புகைப்படங்களும் அது பற்றிய பதிவும் அடுத்த இடுகையில்...\nவா ராஜா வா. இந்திய நம்பர் கொடுத்தா போன் பண்ணினா எடுக்கணும். எத்தன தடவப்பா போன் பண்றது\nஇந்தப் ப���த்தகங்களை எனக்கு இரவல் தருவீர்களா\nபடித்துவிட்டு கண்டிப்பாக திருப்பித் தருவேன் ..\nவாய்யா ராசா....ஆரம்பம்தான் உங்கிட்ட நல்லாருக்கு... போக போக... மொக்கையா போட்டுதள்ளிருவியே...நடத்து நடத்து\nவாசித்த நூல்கள் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஎனது விடுமுறையின்போது நானும் வேடியப்பனின் புத்தக நிலையத்திற்குச் சென்றிருந்தேன். நல்ல மனிதர்.\nஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் உங்கள் பதிவு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே.\nவரவு நல்லவரவு மாப்பி...நல்ல புத்தகங்களின் அறிமுகம் மாப்பி நானும் கோபிநாத்தின் புத்தகம் வாங்கி அனுப்ப சொல்லி இருக்கிறேன் மாப்பி...இனி நம்ம பட்டறை கலைகட்டும்...பயண களைப்பும் படித்த களைப்பும் தீர நல்லா ஓய்வேடு வரட்டா...\nவாங்க வசந்த்.. ஆரம்பிங்க கச்சேரிய..\n வந்ததும் முதல் பதிவெ மிகவும் சிறப்பாக தந்து இருக்கிறீர்கள் . நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன் இந்த புத்தகங்களை விரைவில் வாங்கிப் படிக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி \nஇந்தியா போனா கண்டிப்பா போறேன். நானும் வாங்கறேன்.\nபுத்தகங்கள் கொண்டு வந்திருந்தால் இரவல் தாங்க.கண்டிப்பாத் திருப்பி அனுப்புவேன் \nஓ..விடுமுறை முடிந்து திரும்பி வந்தாச்சா...வருக...எப்படிக் கழிந்தன விடுமுறை நாட்கள் கோபிநாத் புத்தகம் நான் கூட ஒரு பயணத்தின்போதுதான் வாங்கிப் படித்தேன்.. கலக்க ஆரம்பிங்க...\nவரும்போதே அட்டகாசமா வந்திருக்கீங்க எங்க வசந்து போயிருயந்தீங்க \nவருக வருக.... நல்லதகவல்... ஆகட்டும்.\nஇந்த புத்தகத்தை பத்தி நானும் எழுத நினைத்தேன். ரொம்ப அருமையான புத்தகம்.\nபுத்தகப் பகிர்வுக்கு நன்றி வசந்த்.\nஉன்னை நீ கவுரமா நினைக்கனும் - அருமை வசந்த்.\nமுத்தம் - மின்சாரம் - அட\nதங்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி கொண்ட மனுஷர்களில்(பதிவரல்ல) நானும் ஒருவன்.\nநிறைய புத்தகங்களோடு பரிச்சியம் இருக்கு உங்களுக்கு மிக்க சந்தோஷம், நிறைய படிங்க\nஅடுத்த முறை இந்தியா வந்தால் நோ எஸ்கேப் ;)\nவந்ததும் பரபரவென ஒரு இடுகை. அதில் என்னை அண்ணனாக்கி பார்ப்பதில் உனக்குள்ள மகிழ்ச்சி... வாசிப்பு பழக்கத்தை நேசிக்கத்தூண்டும் விதத்தில் புத்தகங்களின் அறிமுகம்... என அமர்க்களப் படுத்துகிறாய்.\nநண்பன் Discovery Book Palace வேடியையும் அறிமுகப்படுத்தியிருப்பது பெருமகிழ்ச்சி.\nவாங்க�� வ‌ச‌ந்த்.. தொட‌ர்ந்து எழுதுங்க‌... புத்த‌க‌ங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் அருமை..\nபகிர்வுக்கு நன்றி. விலையை பார்த்து, தேவைகளை பார்த்து- தேவையான புத்தகங்களை வாங்குவோம்.\nவருக வருக வசந்த், நலமா பல நல்ல புத்தகங்கள் கூட தான் வந்திருக்கீங்க, இனி கவிதைகள் அடிக்கடி வெளியிடப்படுமா\nகோபியின் புத்தகம் செம கடிங்க, மீடியாவில் முகம் தெரியும் புகழை வைத்து என்ன வேண்டுமானாலும் எழுதினால் விற்க்கும் போல\n இனி வலையுலகம் களைகட்டும்... welcome back vasanth :)\nவசந்த், நலமா.. ஊரில் எல்லோரும் நல்லாருக்காங்களா... விசாரித்ததாக சொல்லவும். புத்தக வரவேற்பரை ரொம்ப நல்லாருக்கு..\nகோபி புத்தகம் 1001 அவ்ளோதான்\nம்..ம்..ம்... வந்தாச்சா வெல்கம் பேக்.\nஅது சரி இவ்வளவு கஷ்ரப்பட்டு விடுமுறைக்குப்\nபோய் புத்தகம் வாங்கிப் படிக்க மட்டும் தானா\nமிக்க நன்றி உங்கள் ஆர்வத் தகவல்களுக்கு\nவந்ததும் பரபரவென ஒரு இடுகை.\nபார்ப்பதில் உனக்குள்ள மகிழ்ச்சி... \\\\\\\\\nஹேமா அண்ணன் என்று உண்மையைச்\nசொன்னதுக்கு அவரால் தாங்க முடியவில்லை\nஅவர்மட்டும் உங்களை ஆன்டி சொல்லலாமா\nவசந்த அங்கிள் என்று சொல்லி இருந்தால்\nவணக்கம் ப்ரியமுடன் வசந்த் அவர்களே.. புத்தகம் வாங்கியதும் படித்துவிட்டு அதை பதிவிலும் கொண்டுவந்து மற்றவர்களும் படிக்க துணை புரியும் ஊக்குவிப்பு அற்புதம். தங்கள் பாரட்டும், டிஸ்கவரி புக் பேலஸ் பற்றிய அறிமுகமும் எனக்கு மிகுந்த உட்சாகத்தை கொடுக்கிறது. நன்றி... தொடர்வோம்.\nஇப்படியான புத்தகங்களெல்லாம் இலங்கைக்கு வருவதேயில்லை :(. ஆ.வியும் குமுதமும்தான் புத்தக்ககடைகளில் கிடக்கின்றன :((\nஊருக்கு போறதுக்கு முன்னாடி இருந்த உனக்கும்( உன் எழுத்துக்கும்) இப்போ உள்ள உனக்கும்(உன் எழுத்துக்கும்) ஏக வித்தியாசம் \nவந்தாச்சா சகோ எப்படியிருக்கீங்க. வீட்டில் எல்லாரும் சுகமா.\nஇப்போ எங்க இருக்கீங்க வசந்த். ஒரு நாளக்கு ஒரு ஊர் காட்டுது என்னோட ஹிட் லிஸ்ட்ல.\nநண்பர் Subankan அவர்களுக்கு புத்தகம் சம்மந்தமாக என்னால் உதவ முடியும் . அவருக்கு சரியான லிங்க் கொடுக்கவும்.\nநண்பர் சத்ரியன் காட்டும் மிகையான அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. என்னை பற்றி நீங்கள் எழுதியதற்கு அவரின் சந்தோஷத்தை பார்த்தீர்கள் அல்லவா.\nநல்லதொரு புத்தக விமர்சனம் வசந்த்.\nநலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...\nர��ி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\n இந்த புத்தகத்தை வாங்காதீங்க ...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/34.html", "date_download": "2019-07-20T05:31:23Z", "digest": "sha1:54KLBC76NIXYLV3WJUEY2KCDZ7JRKFDA", "length": 10750, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - TamilLetter.com", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிககை சமர்ப்பிக்கப்படும்.\nஇந்த அறிக்கை தொடர்பாக வரும் மார்ச் 22 ஆம் நாள் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.\nஎட்டுப் பேர் கொண்ட சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமையேற்று மங்கள சமரவீர நேற்று பிற்பகல் ஜெனிவா வந்தடைந்தார்.\nஅவரது குழுவில், நல்லிணக்கச் செயலணியின் தலைவர் மனோ தித்தவெல, அரசியலமைப்பு சட்ட நிபுணர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇன்று ஆரம்பமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், நாளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.\nஇதன் போது,கடந்த 2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிப்பார் என்றும், இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்��ுமாறு கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதற்கு மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம���. ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489477/amp", "date_download": "2019-07-20T04:57:18Z", "digest": "sha1:AKYJCZCBJVHVELIQ4FKZ3ABR2BH5U7H7", "length": 12626, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Despite the rule of the ruling, the DMK is struggling for the Christians: | ஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்காக திமுக பாடுபட்டு வருகிறது: ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் மு.க.ஸ்டாலின் பெருமிதம் | Dinakaran", "raw_content": "\nஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்காக திமுக பாடுபட்டு வருகிறது: ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nசென்னை: “ஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் திமுக கிறிஸ்தவர்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது” என்று ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இன்னல்களையும், இருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிருத்துவப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, கருணை, மனித நேயம் போன்றவற்றின் அடையாளமாகவும், மனித குலம் போற்றும் புனிதராகவும் திகழும் இயேசுபெருமானின் இந்த நாள் கிருத்துவப் பெருமக்களின் இனிய நாள். திமுக எப்போதும் கிருத்துவ மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பேரியக்கம்.\nதமிழ் மண்ணிற்கு வந்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு கடற்கரையில் கம்பீரமான சிலைகளை அமைத்து-அந்த அறிஞர்கள் ஆற்றிய தமிழ்தொண்டை இன்றைய இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் முதல்வராக இருந்த அண்ணா. பிறகு முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் கிருத்துவ மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றியவர். குறிப்பாக மனித நேயத்தின் மறு உருவம��ன அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆட்சியில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு “அன்னை தெரசா மகளிர் வளாகம்” எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.\nஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் எப்போதும் கிருத்துவ மக்களின் அன்பைப் பெற்ற திமுக அவர்களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பதை நினைவூட்டி, இந்நன்னாளில் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசமூக போராளிகள் மீது காவல்துறை கடுமை காட்டுவது ஏன் திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி கேள்வி\nதேசிய எக்ஸிட் தேர்வை எதிர்க்க வேண்டும் மாநில மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டை முழுவதுமாக எடுத்து கொள்ளும் ஆபத்து: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காங்கிரஸ் கேள்விக்கு எடப்பாடி விளக்கம்\nவிளைநிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம்: முதல்வர், அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் மோதல்\nதிமுக எம்எல்ஏக்களை மட்டும் ஏன் அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை\nபல்லாவரம் ஏரியில் தேங்கிக் கிடக்கும் 1.25 லட்சம் டன் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்: திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி பேச்சு\nஎழும்பூர் தொகுதியில் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nகர்நாடக அரசை கவிழ்க்கும் முயற்சி எதிர்க்கட்சிகளின் ஆட்சி இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதே பாஜவின் திட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமக்கள் ஆதரவு திமுகவுக்கு தான்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nபளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமேலும் 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்:ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமிழக அரசு பள்ளிகளின் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு: வைகோ கடும் கண்டனம்\nசட்டவிரோத டெபாசிட் திட்டங்களுக்கு செக் : மக்களவையில் புதிய சட்ட மசோதா தாக்கல்\nதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறு��ிகளை நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்\nவேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு உதவவில்லை: திமுக குற்றச்சாட்டு\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், செயலாளர்கள் என 209 பேரை பொறுப்பாளர்களாக நியமித்தது அதிமுக\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nவேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-07-20T05:30:22Z", "digest": "sha1:JNKZP6LEMAHVM7TOPMFAUJ2UVYEELCCW", "length": 7394, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கென்ய துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ.சி.சி. உறுப்பினர் தகுதி Associate ஒருநாள் பன்னாட்டுப் போட்டி தகுது\nஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் ஆபிரிக்கா\nஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு 1\nபிரதேச தொடராட்ட பிரிவு 1\nமுதக் போட்டி ஆகஸ்ட் 23 1958 எ ஐரோப்பியற்ற தென்னாபிரிக்க அணி, நைரோபி\nதோற்றங்கள் 5, + 1 கிழக்காபிக்காவுடன் இணைந்து (முதலாவதாக 1982 (1979 இல் கிழக்காபிக்காவுடன் இணைந்து))\nசிறந்த முடிவு இரண்டாம் இடம், 1994 ,1997\nவிளையாடிய முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் 34\nமுதல்தர போடிகள் வெற்றி/தோல்வி 5/12\nவிளையாடிய பட்டியல் A துடுப்பாட்ட போட்டிகள் 137\nபட்டியல் A வெற்றி/தோல்வி 40/85\nதகவல்கள் நவம்பர் 12 2006 நாளின் படியானவை\nகென்ய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கென்யாவுக்கா விளையாடுகின்றது. கென்ய அணி தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்குபெறாத அணிகளுள் சிறந்த அணியாக திகழ்கின்றது. ஆபிக்க கண்டத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு அடுத்ததாக கென்ய அணியே வலுமிக்க அணியாகும். கென்ய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.\nநாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 03:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F2", "date_download": "2019-07-20T05:29:10Z", "digest": "sha1:TECSO2RTJO2EIGNTLZNXP4KJSOWAX2BW", "length": 11306, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஆர்சிஏ2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஆர்சிஏ2 (BRCA2, /iconˈbrækə/, பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] பிரெக்கா2 புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.[3][4] முழுமையான மரபணுத்தொகைத் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான பாலூட்டிகளில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] இந்த மரபணுத் தொடர்பான புரதம் நிறப்புரி சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன.[6]\nபிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது.[2] இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர்.[7]\nபிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[8][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; US_5747282 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/actor-rajinikanth-to-be-as-chief-minister-in-2021-special-yagam-354789.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:09:20Z", "digest": "sha1:H3RGF3GD4FMLKZ2OCMNHLLSVHIOH365K", "length": 19559, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்! | Actor Rajinikanth to be as Chief Minister in 2021, special yagam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n11 min ago ராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\n14 min ago பரபரப்பான அரசியல் களத்தில் ஆச்சர்யம்.. பாஜக உறுப்பினர்களுடன் காலை உணவருந்திய கர்நாடக துணை முதல்வர்\n17 min ago இது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\n22 min ago உயிரோட வேணுமா.. 60 லட்சம் கொடு.. மிரட்டிய அம்பிகா.. 6 மணி நேரத்தில் காதலனுடன் அள்ளி வந்த போலீஸ்\nAutomobiles மாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nLifestyle நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nMovies Kadaram Kondan Review: நிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nSports சச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nTechnology உலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nFinance தென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்\nகடலூர்: ரஜினி முதல்வராக யாகம் செய்யவில்லை... சத்தியநாராயணராவ் விளக்கம்...\nசிதம்பரம்: இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளாக முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள் நடிகர் ரஜினிகாந்தின் விசுவாசிகள். ஆன்மீக அரசியலில் அடியேடுத்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படங்களில் பிசியாக நடித்து வருகி���ார்.\nஇந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா, நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தினார். யாகத்தில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவரும், ரஜினிகாந்த் மாப்பிள்ளையுமான சந்திரகாந்த் கலந்து கொண்டார்.\nஇது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி நீண்ட ஆயுள் பெறவும், 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக கூறினர்.\nவடபழனி, கிண்டி, தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்.. போக்குவரத்துதுறை முக்கியஅறிவிப்பு\nஅனல் பறக்கும் அரசியல் வசனம்\nதமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த \"அண்ணாமலை\" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார்.\nதொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். இதன் பிறகு, சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தினாலும், பல அரசியல் நெருக்கடிகளை கடந்து வந்தனர்.\nபின்னர், 2014ம் ஆண்டு மோடி, ஒரு சிறந்த தலைவர் என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், மத்தியில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பேசிய ரஜினிகாந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர். இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார் என்றும் பேசினார்.\nதமிழகத்திற்கு சரியான தலைமை இல்லை என்று கூறியுள்ள ரஜினிகா��்த், தற்போது, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வழியே பின்பற்றுவாரா அல்லது வேரேதும் திட்டமா என்பதை ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nசலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு.. 2 பெண் போலீசார் பீச்சில் செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nஇருளர் சமூக மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சிங்கப்பூர் தம்பதி.. சபாஷ் போடுவோம் இவர்களுக்கு\nகாதல் திருமணம்.. மனைவியை பிரித்து விட்டனர்.. சேர்த்து வையுங்கள்.. கணவர் குமுறல்\nஎன்னாச்சு இந்த எச் ராஜாவுக்கு எப்ப பார்த்தாலும் இப்படியே பேசி வருகிறார்\nநாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது பெரும் சாதனை.. இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும்.. ஸ்டாலின்\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nநான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்\nராஜராஜ சோழன் மட்டுமல்ல... எல்லா மன்னர்களும் அப்படி தான்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth yagam ரஜினிகாந்த் யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-youngster-gokuls-fb-post-on-his-mothers-remarriage-becomes-viral-353943.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:39:23Z", "digest": "sha1:PGFB6OTK555456KSEOYXY44A5YD5AFUH", "length": 16532, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்! | Kerala Youngster Gokuls FB Post on his mothers Remarriage becomes Viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n4 min ago தமிழகத்தில் நெல்லை, மதுரை, ர���மநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\n10 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n10 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n11 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n\"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்\nKerala Youth Gokuls: தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்\nகொல்லம்: \"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\" என்று ரத்தம் சொட்ட சொட்ட நின்ற தாயை பார்த்து பதறிய சிறுவன்தான் கோகுல்.. தனக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அந்த தாய்க்கு 2-வது கல்யாணம் செய்து அனைத்து தரப்பு மக்களிடம் சபாஷ் வாங்கி வருகிறார் மகன் கோகுல்\nகேரள மாநிலம் கொல்லம் அருகே பள்ளிமோன் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர்கள்தான் கோகுலும் அவரது அம்மாவும்.\nஅம்மாவும், அப்பாவும் போட்டுக்கொண்ட சண்டையை பார்த்தே வளர்ந்தான் சிறுவன் கோகுல். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், கணவனை பிரிந்தார் மனைவி. கூடவே கோகுலையும் அழைத்து கொண்டு வந்துவிட்டார். விவாகரத்தும் பெற்றுவிட்டனர் அப்போது கோகுல் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\n15 வயதில் மனதில் நின்றுவிட்ட சம்பவம்தான் அது. அப்பாவுடன் ஏற்பட்ட தகராறில், ரத்தம் சொட்ட சொட்ட வந்து நின்ற அம்மாவை பார்த்து கேட்டான் \"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையாம்மா\"என்று. \"இதெல்லாம் உன் ஒருத்தனுக்காகத்தான்.. அதனாலதான் பொறுத்துக்கிறேன்\" என்று அம்மா சொன்ன வார்த்தை பதிந்துவிட்டது கோகுலுக்கு.\nவருடங்கள் உருண்டோடியது.. இப்போது கோகுலுக்கு 23 வயதாகிறது.. டீச்சராக வேலை பார்த்த அம்மா, தனக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தமைக்கு ஏதாவது செய்ய நினைத்தார் கோகுல். 2-வது திருமணம் பற்றி பேச்சை எடுத்துள்ளார்.\nஆனால் அம்மா அதற்கு எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இறுதிவரை முயன்ற கோகுல், கடைசியில் 2-வது கல்யாணத்துக்கு அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார். தாயுடன் படித்த நண்பரையே கல்யாணம் செய்து வைத்துள்ளார்.\n2-வது கல்யாணமாச்சே.. ஊர், உலகம் என்ன சொல்லும், இந்த வயசில கல்யாணமா.. என்ற இதுபோன்ற கேள்விகளை தூக்கி எறிந்தார் கோகுல். அப்பட்டமாக, தைரியமா, உலகத்துக்கே தெரியும்படி கல்யாணம் செய்துள்ளார்.\n\"திருமண வாழ்த்துக்கள் அம்மா\" என்று மனசார வாழ்த்து சொல்லி, தம்பதி போட்டோவை இணையத்தில் பதிவிட செய்தார். சும்மா சொல்லக்கூடாது.. கோகுலின் நிஜ மனசை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர்.. அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு மதிப்பளிப்பதால்தான், நிமிடத்துக்கு நிமிடம், கோகுலின் பதிவுகள் ஷேர்கள்.. லைக்குகள் என குவிந்து வருகின்றன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராக்கிளி பொன்மகளே.. மகள் திருமண கச்சேரியில் நெகிழ்ச்சியுடன் பாடிய கொல்லம் எஸ்ஐ.. மயங்கி விழுந்து பலி\nபுளியரை டூ மதுரை 4 வழிப் பாதை.. நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nவிவசாய நிலங்களை காவு வாங்கும் 4 வழிச்சாலை.. கடையநல்லூரில் விவசாயிகள் மறியல்\nஎன் பொண்ணை விட்ரு.. அவளுக்கு நிச்சயமாய்ருச்சு.. கோபமடைந்த இளைஞர்.. மேரிக்குட்டி பரிதாப பலி\nஇந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்\nகாதலுக்கு கண்கள் கிடையாது.. மாணவர்கள் காதல் விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள ஹைகோர்ட் குட்டு\nசெங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில்.. தாம்பரம் டூ கொல்லத்திற்கு சிறப்பு ரயில்\nதாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில்: செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை\nபெண் வேடத்தில் அம்மனுக்கு நன்றி சொன்ன ஆண்கள் - கொற்றன்குளக்கரை சமய விளக்குத் திருவிழா\nகிண்டல் செய்த மகனை கொலை செய்த தாய்.. தீ வைத்து எரித்த கொடூரம்\nகார் இருந்தாதான் குடும்பம் நடத்துவாராம்.. கட்டியதும் கறார் காட்டிய மாப்பிள்ளைக்கு 'மாமனார் வீடு'\nகொல்லம் அருகே பழமையான இரும்பு நடைபாலம் உடைந்து விபத்து - ஒருவர் பலி, 57 பேர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkollam remarriage mother son கொல்லம் மறுமணம் தாய் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mamata-says-no-sez-infosys-likely-exit-from-bengal-219001.html", "date_download": "2019-07-20T05:02:03Z", "digest": "sha1:IEV22ZNU4J4U62SEZGGVJJYRJ5AEQE55", "length": 17009, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மம்தாவின் பிடிவாதம் - மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறது இன்போசிஸ் | Mamata says no to SEZ, Infosys likely to exit from Bengal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n5 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n25 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n30 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n48 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nமம்தாவின் பிடிவாதம் - மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறது இன்போசிஸ்\nகொல்கத்தா: தங்களது நிறுவனம் அமையும் பகுதியை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறி விட்டதால் நிலத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டு மேற்கு வங்கத்தை விட்டே விலகி விட இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇதுதொடர்பான செய்தியை ஆனந்தபஜார் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக இன்போசிஸ் நிறுவன மூத்த துணைத் தலைவர் ராமதாஸ் காமத் மமதாவை நேரில் சந்தித்துப் பேசினார்.\nமேற்கு வங்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை அமைக்கவுள்ளதாகவும், அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்குமாறும் அப்போது மம்தாவிடம் கோரிக்கை வைத்தார் காமத்.\nஆனால் அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம் மம்தா. மேலும் இதுதொடர்பாக மேலும் பேச தான் விரும்பவில்லை என்றும் முகத்தில் அடித்தாற் போல காமத்திடம் கூறி விட்டாராம் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இன்போசிஸ் நிறுவன் தான் வாங்கிய நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு மேற்கு வங்கத்திற்கு கும்பிடு போட முடிவு செய்துள்ளதாம்.\nகொல்கத்தாவில் தனது நிறுவனத்தை அமைக்க முன்னதாக திட்டமிட்டிருந்தது இன்போசிஸ். பிரமாண்டமானதாக அமைக்க திட்டமிட்ட இந்த அலுவலக வளாகத்தை சிறப்புப் பொருளாதார மண்டலாக அறிவிக்குமாறு அது மேற்கு வங்க அரைசக் கோரி வந்தது.\nஆனால் அதை அரசு மறுத்து விட்டது. இதையடுத்தே முதல்வரை நேரில் பார்த்துப் பேசினார் காமத். அவரோ இனிமேல் இதுகுறித்துப் பேச தான் தயாராக இல்லை என்று கூறி ��ிட்டார்.\nமேற்கு வங்கத்தில் தனது வளாகத்தை அமைக்க கடந்த 2005 மற்றும் 2006 இல் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி விருப்பம் தெரிவித்திருந்தார். அரசிடம் 100 ஏக்கர் நிலத்தையும் இ்ன்போசிஸ் கோரியிருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு முதல் அதற்கு சிக்கல் வந்தது.\nஅந்த ஆண்டு, இன்போசிஸ் நிறுவனம் 50 ஏக்கர் நிலத்தை, 75 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் மம்தா முதல்வரான பின்னர் இன்போசிஸ் நிறுவனம் பெரும் சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்தது. இதையடுத்து தற்போது நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டு இடத்தைக் காலி செய்யும் முடிவுக்கு இன்போசிஸ் வந்துள்ளது.\nஏற்கனவே இப்படித்தான் டாடா நிறுவனம் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து மேற்கு வங்கத்திலிருந்து தனது நானோ ஆலையை மூடியது என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளியில் சொன்ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்\nஅப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்\nமுகத்தில் பிளாஸ்டிக் பேக்... கை நரம்பு மணிக்கட்டு அறுப்பு - பள்ளி மாணவி மர்ம மரணம்\nகுடிபோதையில் மனைவியுடன் தகராறு... 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன்\nமாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்\nகொல்கத்தாவில் மிட்நைட் பயங்கரம்.. ரவுடிகளிடம் சிக்கி கதறிய முன்னாள் 'மிஸ் இந்தியா'\nநள்ளிரவில் தாக்கிய 7 பேர்... போலீஸ் உதவிக்கு வரவில்லை - உஷோஷி சென்குப்தா குமுறல்\nகவுன்சிலர்களைக் கூட விடாமல் இழுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் ஒரு துயரம்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\nகொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு\nசாரதா சிட் பண்ட்.. மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்.. கைது செய்ய தடை நீக்கியது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkolkata bengal infosys கொல்கத்தா மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம் இன்போசிஸ்\nபீகாரில் பஞ்சாயத்து.. இந்துத்துவா அமைப்புகளுக்கு நிதிஷ்குமார் குறி- ஆ���்.எஸ்.எஸ். கொந்தளிப்பு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nஎன்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-airindia-flight-bound-dubai-took-emergency-landing-mumbai-331811.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:01:30Z", "digest": "sha1:WUXDJHTCAYK5X4DTGLNFAHW3GBVKKR7W", "length": 16416, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு! | Trichy AirIndia flight bound to Dubai took emergency landing in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n4 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n24 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n30 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n48 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது.\nதிருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.\nஇந்த விமானம்தான் தற்போது விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தற்போது மும்பையில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.\n[சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை\nதிருச்சியில் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோமதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது.\nஆனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரையிறக்க முடியாத சூழ்நிலை நிலவி உள்ளது. இதனால் விமானம் மும்பை நோக்கி திருப்பப்பட்டது. விமானிகள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மும்பைக்கு கொண்டு சென்றனர்.\nமும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரிய சேதம், விபத்து தவிர்க்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.\nஇது குறித்து விசாரணை செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் விமானம் உரசிய பகுதியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார். விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nமேலும் air india செய்திகள்\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nவிமானத்தில் ஜெய்ஹிந்த் முழக்கம்… ஏர் இந்தியா நிர்வாகம் அதிரடி\n பிளைட்டை பாகிஸ்தானுக்கு கடத்த போறோம்.. அதிர்ந்து பின்னர் அலர்ட்டான மும்பை விமான நிலையம்\nஇட்லி வடையில் செத்த கரப்பான்பூச்சி… ஏர் இந்தியா விமானத்தில் இந்த கூத்து… பயணிகள் அதிர்ச்சி\nதுபாய் விமானத்தில் ஆடைகளின்றி உலாவிய பயணி.. இந்த கருமத்துக்கு காரணம் வேற.. பயணிகள் அலறலால் பரபரப்பு\nரேஷன்ல்ல எக்ஸ்ட்ரா சக்கர தரலைனா சண்டை போடலாம்.. இதுக்கெல்லாமா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nமதுபோதை டெஸ்டுக்கு டிமிக்கி... விமானத்தை இயக்கியபோது கிடுக்கிப்பிடி... இயக்குநர் பதவி பறிபோன சோக���்\nமேல பறக்குற மாதிரியே இருக்கு.. முழு போதையில் விமானம் ஓட்ட வந்த விமானி..ஏர் இந்தியா பயணிகள் திக்திக்\nடெல்லி டூ கோவைக்கு ரெட் ஐ விமானம்.. தொடங்குகிறது ஏர் இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair india pilot plane trichy ஏர்இந்தியா திருச்சி விபத்து விமானம் விமானி மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-20T05:41:20Z", "digest": "sha1:3LAK7N73LEIDAKTIZM267CX3NLHACKSY", "length": 20572, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்காதீர்\nவிடுதலை February 25, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்காதீர்\n“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று ( 25) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள …\nகிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம் – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்\nவிடுதலை February 25, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம் – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு ம���காணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது. கடந்த 20.02.2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இரண்டு வருடங்களைக் கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்ந்து வரும் நிலையில், இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று …\nவடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக்\nஅருள் January 13, 2019இலங்கை செய்திகள்Comments Off on வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக்\nவடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி-மெல்ல கசியும் உண்மைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய ஸ்ரோக்-ஒன்-ரென்ட்-மக்களால் வழங்கப்பட்ட பணம் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் வட மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில் அம் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திய பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தினர் அப்பகுதி தமிழ் மக்களிடம் …\nவிடுதலை December 29, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on வன்னி மக்களை மீட்போம்\nவறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு விரைந்து எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபா நிதி இழப்பீடாக உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் …\nஅனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\nஅருள் December 28, 2018முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள்Comments Off on அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\nஅண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு …\nவடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி\nஅருள் December 28, 2018முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள்Comments Off on வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி\nவடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த இடரால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 842 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 905 பேர் 26 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 50 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சில் தலா …\nநேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம்\nஅருள் December 28, 2018முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள்Comments Off on நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த …\nமுரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅருள் December 26, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅண்மையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கிளிநொச்சி ��ாவட்ட மக்களுக்கான உதவிகள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் வேண்டுகை அமைவாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் தலைமைக்காரியாலயம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா யாழ்ப்பாணக்கிளை இணைந்து இன்று முரசு மோட்டை முருகானந்த கல்லுரியில் தங்கி இருக்கும் மக்களுக்கு குறித்த உதவிகள் இன்று வழங்கி வைக்கபட்டது\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா\nஅருள் December 25, 2018முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள்Comments Off on வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது இது தொடர்பில் நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுகு காப்புறுதி …\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅருள் December 23, 2018முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள்Comments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/everyday-hot-water/", "date_download": "2019-07-20T05:48:02Z", "digest": "sha1:7D575PLKK2RDB6BVFAZ4BUD2ERVVMFB5", "length": 4181, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nதினமும் வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்…\nஅருள் August 31, 2018மரு‌த்துவ‌ம்Comments Off on தினமும் வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்…\nதினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/535125/30-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-07-20T05:04:03Z", "digest": "sha1:A5QKDDVAF2WR4G43EXKLWTSXIXHQAQOG", "length": 19572, "nlines": 89, "source_domain": "www.minmurasu.com", "title": "30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல் : அரசு, தனியார் நிறுவனங்கள் திணறல் – மின்முரசு", "raw_content": "\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந்...\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் க���ணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nசமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார். பெரம்பலூர்:தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா...\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ:ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3...\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர்:அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...\n30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல் : அரசு, தனியார் நிறுவனங்கள் திணறல்\nநெல்லை : தமிழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் இப்படிப்பில் சேர மாணவர்கள் தயங்குகின்றனர். இதனால் இந்த கல்வியாண்டில் 30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றவர்களுக்கு ஒரு காலத்தில் நல்ல வாய்ப்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் 2 ஆண்டு பயிற்சி பெரும் இக்கல்வியை ஏராளமானோர் போட்டி போட்டு தேர்வு செய்தனர். இந்த கல்வியை முடித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 2002ம் ஆண்டுவரை இடைநிலை பட்டய படிப்பை முடித்தவர்கள் 1 முதல் 8ம் வகுப்பிற்கு ஆசிரியர்களாக பணியாற்றினர். அவர்களுக்கு பதவி உயர்வும் கிடைத்தது. 2003ம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டபோது இடைநிலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு குறைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பட்டய பயிற்சி படிக்க பிளஸ் 2 முடித்தவர்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும் டிப்ளமோ கல்வி பயில மாணவர்கள் சேரும் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த 2015ல் இயங்கிய 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 2017ல் 279ஆக குறைந்தது. கடந்த ஆண்டும் இதன் எண்ணிகை மேலும் குறைந்தது. அரசு ஓதுக்கீட்டில் சேர்வதற்கு கூட ஆள்தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு கடந்த ஒரு வாரமாக இணையத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் குறைந்த அளவிலேயே மாணவிகள் வருவதாக அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். வருகிற 24ம் ேததிவரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்தால் அந்த கல்வி நிறுவனங்களுக்கான அடுத்த கல்வியாண்டு அங்கீகாரம் தொடர்வது கேள்விக்குறியாகிவிடும். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்தால் மட்டுமே இத்துறையின் கல்வி சேவை தொடர வாய்ப்புள்ளது.\nபிரி-பிரைமரி திட்டம் கை கொடுக்குமே\nஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் சிறப்பாக செயல்படவும் மாணவர்களை திரும்பி பார்க்க வைக்கவும் தற்போது நல்ல வாய்ப்பு உள்ளது. அதாவது புதிய கல்விக் கொள்கைப்படி அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பகளை தொடங்க நடப்பு கல்வியாண்டு முதல் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் இந்த வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் எடுக்க செல்ல தயங்குகின்றனர்.\nஎனவே ஏற்கனவே உள்ள பிரி-பிரைமரி என்ற ஒரு வருட பாடத்திட்டத்தை ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் கற்றுத்தர வேண்டும். பிரிகேஜி முதல் 2ம் வகுப்புவரை 5 வருடம் படிக்கும் மழலையருக்கு பிரி பிரைமரி முடித்தவர்கள் பாடம் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதனால் அரசு தொடங்கிய எல்கேஜி வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் தொடக் நிலையில் கிடைப்பர். இதற்காகவே ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் பிரிபிரைமரி பாடம் படிப்பதற்கான மாணவர்களும் வருகைதர வாய்ப்புள்ளதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nபழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nகுமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nபுத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58449-k-13-movie-teaser-release.html", "date_download": "2019-07-20T06:09:32Z", "digest": "sha1:LYMWFOUSNQC3HVMNHDIIJ6C7E4Q5UIKM", "length": 8244, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "K13 படத்தின் டீசர் வெளியீடு! | k 13 movie Teaser release", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nK13 படத்தின் டீசர் வெளியீடு\n\"இரவுக்கு ஆயிரம் கண்கள்\" படத்திற்கு பிறகு அருள்நிதி , ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் புதிய படம் K13. த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை அடுத்து, இன்று இதன் டீசரை இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லரான பின்னணி இசையுடன் K13 படத்தின் டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபரிக்கரின் மறைவு அம்மாநில மக்களுக்கு பேரிழப்பாகும்: ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்\n2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய நடை போட்டி வீரர்\nஐபிஎல் போட்டியை பார்க்க செல்ல பிராணிகளையும் அழைத்து செல்லலாம் \n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில��� இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்துள்ள பாகுபலி நாயகனின் டீசர்\nநாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\n’மகாமுனி’ டீசர்: மிரட்டும் ஆர்யா\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/200-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-20T04:58:35Z", "digest": "sha1:GZ4IYF4X2WNFPI3PKRAHLJMR7FC4ZA3W", "length": 6752, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைப்பு – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைப்பு\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்.\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பான தேசிய வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை இடம்பெறவிருக்கிறது. 65 ஆயிரம் மில்லியன் ரூபா ச���லவில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது\nபிரதமர் தலைமையில் விஷேட குழு\nநிபந்தனையின்றி உடன்பட்ட மைத்திரி – ரணில்\nவைரலாக பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்\nமுற்சக்கர வண்டி திருத்தும் பயிற்சி மகளிர்க்கும் ஆரம்பம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chandrufm.com/?p=2549", "date_download": "2019-07-20T05:44:34Z", "digest": "sha1:3S2PMIOM4RZZ372NUMRPMWEOZGUVC2PX", "length": 4663, "nlines": 55, "source_domain": "www.chandrufm.com", "title": "சின்ன கேப்டன் சண்முகப்பாண்டியனின் அடுத்த பட டைட்டில் இதுதான்! - Chandru FM Chandru FM", "raw_content": "\nசின்ன கேப்டன் சண்முகப்பாண்டியனின் அடுத்த பட டைட்டில் இதுதான்\nகேப்டன் விஜயகாந்த் மகன் சின்ன கேப்டன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே சகாப்தம் மற்றும் மதுர வீரன் என இரண்டு படங்களில் நடித்திருந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘#மித்ரன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் தந்தையை போல் கம்பீரமான போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக\nரோனிகா சிங் என்ற நடிகை நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் வம்சிகிருஷ்ணா நடிக்கவுள்ளார்.\nஇந��த படத்தை பூபாலன் என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, மற்றும் ‘விவேகம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்களை கவிஞர் அருண்பாரதி எழுதவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/168706", "date_download": "2019-07-20T05:37:16Z", "digest": "sha1:6ZMPFHMQ5T4EWLC7M3N2V5D6AG3KNGZF", "length": 38880, "nlines": 541, "source_domain": "www.theevakam.com", "title": "நானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்?: மனமே நலமா? | www.theevakam.com", "raw_content": "\nகல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்து வைக்க போன மாவைக்கு தலையிடியான கல்முனை விவகாரம்\nபுதுமணப்பெண்ணை கடத்தியவர் பொலிசுக்கு பயந்து பாதி வழியில் இறக்கி விட்டார்\nவவுனியா புளியங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்\nஅதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி..\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா..\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nபாடசாலை மாணவர்களுக்கென சிறப்பு திட்டம் : ஜனாதிபதி தலைமையில்…\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nHome சிறப்பு இணைப்பு நானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nநானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nநான் ஒரு பெண். எனக்குத் திருமணமாகி 6 மாதங்களாகின்றது. திருமணத்தின் முன் நான் ஒருவரைக் காதலித்தேன். சந்தர்ப்ப வசத்தால் நாம் இருவரும் பிரிந்து விட்டோம். இதன் காரணமாகவே எனது கணவருடன் என்னால் மனமொத்து வாழ முடியாமல் உள்ளது. ஆனால் எனது கணவர் (அவரது குடும்பம் உட்பட) மிகவும் நல்லவர். என்னால் எனது காதலையும் மறக்க முடியவில்லை. அதே நேரம் எனது கணவரின் அன்பையும் மறுக்க முடியவில்லை. என் காதல் விடயத்தை எனது கணவரிடம் சொல்வதா வேண்டாமா என்று தவிக்கின்றேன். நான் என்ன முடிவு எடுப்பது\n உமது கடிதத்தைப் பார்க்கும் போது ஒரு பழைய பாடல் தான் ஞாபகம் வருகின்றது. ‘மனமொரு குரங்கு மனித மனமொரு குரங்கு…’ என்று அந்தப் பாடல் தொடங்கும். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல் உமது மனம் அங்கும் இங்கும் தாவுகின்றது. அதனால்தான் உமக்கு இந்த நிலை. காதலித்தவரைத்தான் கணவராக அடைய வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகில் 80-90 வீதமான பெண்கள் திருமண பந்தம் இல்லாமலேயே வாழ வேண்டும்.\nமனித வாழ்வில் இது சகஜம். ஒருவரைக் காதலித்து, பின் அது முறிந்து இன்னொருவரைத் திருமணம் செய்து வாழும் பெண்களே அதிகம். உமது காதல் மழைக்கால முகிற்கூட்டம் போன்றது. அது கடந்து சென்று விட்டது. இனி அதைப் பற்றிய கவலை வேண்டாம்.\nஉமது கணவர் அன்பானவர், நல்லவர் என்றும் அவரது குடும்பத்தினர் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளீர்கள். பிறகெதற்கு கவலை. போன பஸ்ஸினைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போது கிடைத்த பஸ்ஸினையும் தேவையில்லாத யோசனைகளால் தவறவிட வேண்டாம். ஏனெனில் நீர் இதுவரைக்கும் பல முடிவுகளை அவசரமாக எடுத்துள்ளீர் எனத் தெரிகின்றது. அவசரப்பட்டுக் காதலித்தீர், பிறகு அதை அவசரப்பட்டுப் பிரித்து விட்டீர். பின் அவசரப்பட்டு இன்னொருவரைத் திருமணம் செய்து ஆறுமாதம் குடும்பமே நடத்தி விட்டீர். பின் காதலனையும் மறக்க முடியவில்லை, கணவனையும் வெறுக்க முடியவில்லை என்பது ஆரோக்கியமான ஒரு நிலைப்பாடல்லவே…..\nஎனவே பழையன எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். தேவையில்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் சரியான நேரம் வரும்போது இடம் பொருள் ஏவல் அறிந்து இவ் விடயத்தினை மெதுவாக அவிழ்த்து விடுங்கள். அதற்கு முன் உங்கள் கணவனின் வரலாற்றையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ளுங்கள். இவ் விடயம் பற்றிப் பேசும்போது உமது காதலனை விட உமது கணவனை உயர்த்திப் பேச மறந்து விட வேண்டாம். வாழ்க்கை என்பது கூட ஒருவகையில் அரசியல்தான். சாணக்கியமும், தந்திரோபாயமும் இருந்தால் மட்டுமே அவரவர் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.\nநான் இப்போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றேன். அங்கு எனக்கு ஒரு உயிர் நண்பன் இருக்கின்றான். பிரச்சினை என்னவென்றால் துரதிர்ஷ்டவசமாக நாம் இருவரும் ஒரே பெண்ணையே காதலிக்கின்றோம். இது அண்மையில்தான் எனது நண்பன் மூலம் எனக்குத��� தெரிய வந்தது. ‘என் காதலை எப்படியாவது விட்டுக் கொடுத்து விடு’ என்று அவன் என்னிடம் கெஞ்சுகின்றான். காதலை விட்டுக் கொடுக்க என்னாலும் முடியாமல் உள்ளது. அதேநேரத்தில் எனது நண்பனும் எனக்கு முக்கியம். நட்பா காதலா என்று திணறுகின்றேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்\n நீர் உண்மையில் உமது பிரச்சினையைக் கூறுகின்றீரா அல்லது தமிழ் சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா அல்லது தமிழ் சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா என்று எண்ணத் தோன்றுகின்றது. உமது நிலை பற்றிய இரண்டு, மூன்று தமிழ் சினிமாக்களை நான் பார்த்துள்ளேன். (பெயர்கள்தான் ஞாபகத்திற்கு வரவில்லை)\nஇருந்தாலும் ஒரே பெண்ணை நீங்கள் இருவரும் காதலிக்கின்றீர்கள். அந்தப் பெண்ணும் உங்கள் இருவரையும் காதலிக்கின்றாரா ஏனெனில் இப்போது நம்மூர் பெண்கள் Face bookஇல் ஒரு காதல், Whats appஇல் ஒரு காதல், Phoneஇல் ஒரு காதல் கல்யாணத்தின் பின் வேறொரு காதல் எனத் திரிகின்றார்கள். நீங்கள் இருவரும் காதலிக்கும் அந்தப் பெண் உங்கள் இருவரையும் தவிர்த்து வேறொருவரைக் கூடக் காதலிக்கலாம். எனவே அவரது காதல் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.\nஉண்மையில் அப்பெண் உம்மைத்தான் உயிராய் காதலிக்கின்றார் எனின் உமது நண்பனுக்கு உங்கள் இருவரதும் காதலைப் புரிய வையுங்கள். உண்மையான நண்பனாக இருந்தால் அவர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுவார். இல்லை அப் பெண் உமது நண்பனைத்தான் நேசிக்கிறார் எனின் அவர்களது காதலை வளர்த்து விடுவதே ஒரு உண்மையான நண்பனுக்கு அழகு. எனவே இப் பிரச்சினைக்கான தீர்வென்பது உங்களது காதலியின் நிலைப்பாட்டையும், உங்கள் இருவரினதும் உண்மையான, பண்பான நட்பையும் பொறுத்து இலகுவில் தீர்க்கக் கூடிய ஒன்றே.\n மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியே விட்டுக்கொடுப்பிலும், தியாகிப்பிலும்தான் அதிகமாக உள்ளது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக எவ்வளவு தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் இழப்புக்களையும், சந்திக்கின்றார்கள் இவை பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவது இல்லை. மாறாக பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்துத் தாம் மகிழ்கின்றார்கள்.\nஎனவே எமக்கு வேண்டியவர்களுக்காக விட்டுக் கொடுப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்கையில் உண்மையி��் ஆத்மார்த்தமான மனத் திருப்தியும், மகிழ்ச்சியும், உயர்ந்த மனப்பாங்குமே ஏற்படுகின்றது. எனவே களநிலைகளைக் கவனத்தில் கொண்டு உயர் மனிதனாக வாழ விழைவதே உண்மயான வாழ்க்கையாகும்.\nசிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..\nஇதயமே இல்லாத உயிரினம் எது தெரியுமா\nபெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் அந்தரங்க ஆசைகள் இவைதானா\nஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான காட்டும் 11 அறிகுறிகள் இவைதான்\nஉங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்\nகாதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க பத்து வழிகள்\nகுடும்ப குத்து விளக்காக நடித்த தமிழ் பெண்களா இது\nஇந்த அழகு குழந்கைள் என்ன செய்கின்றார்கள் தெரியுமா\nதினமும் 10 கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநடிகர் விஜயின் பிறந்த நாள் பரிசாக இளம் பெண்கள் போட்ட குத்தாட்டம்\nஇந்த எண்களில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… கணவன் அளித்த அதிர்ச்சி பதில்\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதல் ஜோடி ஓடியதால் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை கைப்பற்றி இழுத்துச் சென்ற ஈரான்\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. காதுகளை பாதிக்கும் அபாயம்..\nபதின்ம வயதுச் சிறுமியைக் கடத்தி வல்லுறவு…. திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி\nFaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா… மனைவியின் புகாருக்கு கணவன் அதிர்ச்சி பதில்…\nஏழு மாத குழந்தையை அடித்து கொன்ற தாயார்: கதறும் தந்தை\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டனர்- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nபிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது\nஅதிக நேரம் போன் பேசுவீர்களா.. அப்போ உங்களுக்கு தான்\nசிறுமியைக் கடத்திய திருக்குமார��க்கு 39 வருட கடூழிய சிறை\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார்\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது…\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nமுட்டை சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயை ஓட வைக்கும் ஒரே ஒரு பானம்\nகாதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nநிஜமாக மிஸ் செய்கிறேன், கண்ணீர் விட்டு அழும் கவின்\nஅனிமேஷன் நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தி…. வெளியான அதிரவைக்கும் காரணம்.\nஅப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்\nகண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nமிக விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-20T05:18:44Z", "digest": "sha1:IJ6NNF5PNDPXEVVT3JCL7TPGYLD6ZYQE", "length": 8125, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய்\nவெங்காயத்தைத் தாக்கும் அடித்தாள் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியை ந. ரஜினிமாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், இடைகால், பாவூர்சத்திரம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் வெங்காயமானது பயிரிடப்பட்டு உள்ளது. அவற்றில் அடித்தாள் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.\nஅடித்தாள் அழுகல் நோயை பூஞ்சாண கிருமியானது பரப்புகிறது.\nஇந்நோய் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் மெதுவாகக் காய ஆரம்பிக்கும்.\nதாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும்.\nசெடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும்.\nவெங்காய குமிழ் மென்மையாகி அழுகும்.\nஅத்துடன் வேர்கள் அழுகும். வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன்மேல் தோன்றும். இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்.\nஇந்நோயைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.\nஅறுவடை செய்த வெங்காய குமிழ்களைச் சுத்தமாக சேமிக்க வேண்டும்.\nமண்ணில் தாமிர அளவு குறையும்போது வெங்காயம் இந்நோயால் தாக்கப்படும். இதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும். தாமிர ஆக்ஸிகுளோரைடை 0.25 சதவிகிதம் மண்ணில் இட வேண்டும்.\nடிரைக்கோடெர்மா என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து உடனே விதைக்கலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வெங்காயம் Tagged டிரைக்கோடெர்மா விரிடி\nமண���புழு உரம் தயாரிப்பு பயிற்சி →\n← லாபம் தரும் பயறு விதை உற்பத்தி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-07-20T06:12:31Z", "digest": "sha1:JDUHLMPYZFV2IERREYBPHYU6WDIU53WV", "length": 18291, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாஜி பாஜி ராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேஷ்வா பாலாஜி பாஜி ராவ்\nமராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வா\nபாலாஜி பாஜி ராவ் (Balaji Baji Rao) (1720 – 1761), நானாசாகிப் என்றும் அழைக்கப்படும் பேஷ்வா பாஜிராவின் மகனும், மராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வாவும் ஆவார். இவரது பணிக்காலத்தில் மராத்தியப் பேரரசு உச்சக் கட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.\nபாலாஜி பாஜி ராவின் இறுதிக் காலத்தில், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் படைகளுக்கு எதிராக நடந்த மூன்றாம் பானிபட் போரில், மராத்தியப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மராத்தியர்களின் செல்வாக்கு சரிந்தது.\nமூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் பெரும் பகுதிகளை, ஓல்கர், போன்சுலே, சிந்தியா, கெயிக்வாட் போன்ற மராத்திய குலப் படைத்தலைவர்கள் குவாலியர், பரடோ, இந்தூர், நாக்பூர் இராச்சியங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் இவர்கள் பேஷ்வா]]வின் ஆலோசனையின் படி, மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்கினர். [1]\n2 மராத்திய எல்லைகள் விரிவாக்கம்\n3 மராத்திய உள்நாட்டு கிளர்ச்சி\nபாஜிராவின் மறைவிற்குப் பின், அவரது மகனான பாலாஜி பாஜி ராவை, மராத்தியப் பேரரசர் சாகுஜி, பேரரசின் ஐந்தாம் பேஷ்வாவாக 4 சூலை 1740 அன்று நியமித்தார்.[1][2] கோபிகாபாயை திருமணம் செய்து கொண்ட பாலாஜி பாஜிராவின் இரண்டு மகன்களில் மூத்தவர் விஸ்வாசராவ், 1761ல் மூன்றாம் பானிபட் போரில் இறந்தார். இரண்டாம் மகன் நாராயணராவ், பேஷ்வா மாதவ ராவிற்குப் பின்னர் ஏழாவது பேஷ்வா ஆக பொறுப்பேற்றார்.\n1749ல் பேரரசர் சாகுஜி வாரிசு இன்றி மறைந்த போது, மராத்தியப் பேரரசின் வாரிசாக நியமி��்கப்பட்ட இராமராஜ் என்பவரை, பேஷ்வா பாலாஜி பாஜிராவ் சாத்தாரா கோட்டையில் சிறை வைத்தார். மராத்தியப் பேரரசு முழுவதும் பேஷ்வா பாலாஜி பாஜிராவின் கட்டுப்பாட்டில் வந்தது.\n1752ல் முகலாயர்களுடன், மராத்திய பேஷ்வா பாலாஜி பாஜிராவ் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முகலாயப் பேரரசின் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு எதிரிகளை, மராத்தியப் படைகளை தடுத்து நிறுத்திப் போரிட வேண்டும் என்றும், அதற்கு ஈடாக பஞ்சாப் உள்ளிட்ட வடமேற்கு மாகாணங்களில் சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரிகளையும், ஆக்ரா மற்றும் அஜ்மீர் பகுதிகளில் முழு நிலவரிகளையும் மராத்தியர்கள் வசூலித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டது.\n1761ல் ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி தில்லியை தாக்கிச் சென்ற போது, மராத்தியப் படைகள், பானிபட் எனுமிடத்தில், ஆப்கானிய படைகளுடன் போரிட்டனர். போரில் இராசபுத்திரர்களும், சீக்கியர்களும் மராத்தியப் படைகளுக்கு உதவாத காரணத்தினாலும்; அவத் மற்றும் வங்காள நவாப்புகள், ஆப்கானியர்களுக்கு உதவியதாலும், மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் படைகள் பெருந் தோல்வி கண்டது. [3] இப்போரில் பாலாஜி பாஜி ராவின் மகன் விஸ்வாஸ்ராவும் இறக்கவே, மனம் நொந்து போன பாலாஜி பாஜிராவும் இறந்தார்.\nபேஷ்வா பாலாஜி பாஜி ராவ் காலத்திய மராட்டியப் பேரரசின் வரைபடம், ஆண்டு 1758. (ஆரஞ்ச் நிறம்)\nபாலாஜி பாஜிராவின் துவக்க ஆட்சிக் காலத்தில், மராத்தியப் படைத்தலைவர்களின் போர்த் திறமையால், மராத்தியப் பேரரசு வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் தனது எல்லைகளை விரிவாக்கியது.\nபாலாஜி பாஜிராவ் மே, 1740ல் ஆற்காடு நவாப் என்ற கர்நாடகா நவாப் தோஸ்த் அலி கானை[4] கொன்று, அவர் மகன் சப்தர் அலி கானை ஆற்காடு நவாப் பதவியில் அமர்த்தி, தமிழகத்தில் மராத்தியப் பேரரசு காலூன்ற வழிவகுத்தார்.பின்னர் மார்ச் 1741ல் கர்நாடகா நவாப்பாக இருந்த சந்தா சாகிபை வென்று ஆற்காடு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளை மராத்தியப் பேரரசில் இணைத்தார்.\nபேஷ்வா பாலாஜி பாஜி ராவிற்கு எதிரான உள்நாட்டுப் போரில் தாரபாய் தோற்கப்படுதல் , ஆண்டு 1751\n1749ல் சத்திரபதி சாகுஜி மறைவிற்குப் பின்னர் முன்னாள் இராணி தாராபாயின் பேரன் இரண்டாம் இராஜாராம் மராத்தியப் பேரரசராக நியமிக்கப்பட்டார். [5]\n1750ல் பாலாஜி பாஜி ராவ் பெரும் படைகளுடன் ஐதராபாத் நிஜாமுடன் போரிட சென்ற போது, பேரரசர் இரண்டாம் இராஜாராமிடம், தராபாய், பேஷ்வா பாலாஜி ராவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்கப்படாமல், தராபாய் 24 நவம்பர் 1750ல் சதாரா சிறையில் அடைக்கப்பட்டார்.\nதாராபாயின் கோரிக்கையின் பேரில், கெயிக்வாட் வம்சத்தின் குஜராத் படைத்தலைவர் தாமாஜி ராய் கெயிக்வாட் 15,000 வீரர்களுடன், தாராபாய்க்கு ஆதரவாக சதாராவை நோக்கி வந்தார். 20,000 வீரர்கள் கொண்ட மராத்தியப் படைத்தலைவர், குஜராத்தின் தாமாஜி ராய் கெயிக்வாட்டை தோற்கடித்தார்.\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nanasaheb Peshwa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-07-20T05:41:12Z", "digest": "sha1:R4M6DFDUYQM4MWWMX6COPO6SYSECBDLN", "length": 32735, "nlines": 157, "source_domain": "thetimestamil.com", "title": "பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா – THE TIMES TAMIL", "raw_content": "\nபெண் விடுதலையே சாதி ஒழிப்பு: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 21, 2017\nLeave a Comment on பெண் விடுதலையே சாதி ஒழிப்பு: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான ‘விடுதலை கலை இலக்கியப் பேரவை’ விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளை ‘திருமா 55’ என்ற பெயரில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி சிதம்பரம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் சமூக செயல்பட்டாளருமான கௌசல்யா கலந்துகொண்டு பேசினார். தன்னுடைய உரையை அவர், தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்…அது இங்கே…\n“நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது.\nதிருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசு���தற்கு இனிமேல்தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான்.\nஎன் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின் அடையாளமாகவும், குறியீடாகவும் நடைமுறையில் திகழ்கிறது என்பதை நான் தினம்தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்குமாறாக தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சாதிஒழிப்பின் குறியீடாகவும், அடையாளமாகவும் திகழ்கிறார்கள்.\nஇவர்களை உயர்த்திப்பிடிப்பதின் மூலம் நான் இந்த உலகத்திற்குச் சொல்லவிரும்புவது சாதிவெறி ஆதிக்கம் நிறைந்த ஒரு கூட்டத்திலிருந்து என்னைப் பெயர்த்தெடுத்து, சுயமான சாதிஒழிப்புப் போராளியாக, இந்த மண்ணில் வேர்விட்டு நிலைத்து நிற்பேன் என்பதை இந்தத் தமிழ்ச்சமூகத்திற்கு அறியப்படுத்துகிறேன்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழக்கம் “சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை” என்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு கட்சியாக (அ) இயக்கமாக நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பவில்லை.\nசங்கரின் நினைவைக் கொண்டு தோழர் கௌசல்யா என்ற ஒரே ஒரு அடையாளத்தோடு கௌரவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும், வாழ்நாள் முழுவதும் என்னளவில் பங்களிக்கவே விரும்புகிறேன். அதே நேரத்தில் “சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை” என்ற முழக்கத்தோடு என்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். இந்த அடிப்படையிலிருந்து சொல்கிறேன் ‘நான் உங்களில் ஒருத்தி’.\nசாதியின் பெயரால் என் சங்கரை இழந்து நானும் உயிர்தப்பி உங்கள் முன் நிற்கிறேன். இப்படி நான் நிற்பதற்கான தகுதி, அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடந்துவிட்டது என்பதால் மட்டும் கிடைத்ததல்ல. அதுமட்டுமே என்னை இப்படியொரு மேடையில் நிறுத்துவதற்குப் போதுமானதல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன். எந்தச்சாதி அன்பே உருவான சங்கரைப் பலியெடுத்ததோ அந்தச் சாதியைப் பலியிடுவதற்கு என் வாழ்நாள் முழுவதும் பங்களிப்பேன் என உ���ுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nசாதி ஒழிப்பிற்கு உழைப்பவர்கள், போராடுபவர்கள் என்னை ஒரு ஆயுதமாக எடுத்து போர்செய்ய காலம் முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்பதன் அடையாளமாகவும், அறிவிப்புச் செய்யவும், இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இதுதான் நான் இங்கே நிற்பதற்கான தகுதியை வழங்கியிருக்கிறது. இந்த வகையில், இந்த அவையில் ஓங்கி அறிவிக்கிறேன் ‘நான் ஒரு சாதி ஒழிப்புப் போராளி’.\nநான் ஒரு அடுப்பங்கரைப் பெண்ணாக, குழந்தை பெற்றுத்தரும் கருவியாக, அலங்காரத்திற்குரிய போகப்பொருளாக வாழ்ந்து கொண்டே சாதி ஒழிப்பிற்காக பங்களிக்க முடியுமா என்கிற கேள்வியை உங்கள்முன் எழுப்ப விரும்புகிறேன். ஒரு ஆணை மணந்து, அவன் கருத்தை என் கருத்தாக்கி, நான் வேலைக்குப் போனாலும் அவனுக்கும் சமைத்தளித்து, அவன் அனுமதியின்றி எனக்கான எதையும் செய்துகொள்ள இயலாது, ஆனால் அவன் பயணத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்து கொடுத்து, அவனுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு வாழ்கிற வாழ்வைத்தான் இந்தச் சமூகம் ஒரு பெண்ணிடம் வலியுறுத்துகிறது. இப்படி வாழ்ந்துகொண்டே சாதிக்கு எதிராக பங்களிக்க முடியுமா என்கிற கேள்வியை உங்கள்முன் எழுப்ப விரும்புகிறேன். ஒரு ஆணை மணந்து, அவன் கருத்தை என் கருத்தாக்கி, நான் வேலைக்குப் போனாலும் அவனுக்கும் சமைத்தளித்து, அவன் அனுமதியின்றி எனக்கான எதையும் செய்துகொள்ள இயலாது, ஆனால் அவன் பயணத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்து கொடுத்து, அவனுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு வாழ்கிற வாழ்வைத்தான் இந்தச் சமூகம் ஒரு பெண்ணிடம் வலியுறுத்துகிறது. இப்படி வாழ்ந்துகொண்டே சாதிக்கு எதிராக பங்களிக்க முடியுமா என்பது எப்போதும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nமுதலில் இப்படியொரு குடும்ப அமைப்பிற்குள் பெண்ணுக்கு மட்டும் கற்பிக்கும் ஒழுக்கத்தில் அவள் தவறாமல் இருப்பது என்றால் அதற்கு என்ன பொருள்\nஎன் குடும்பத்தில் என் தாய் இப்படித் தான் கணவன் வாழ்வை வாழ்ந்தார். நானும் அப்படித்தான் வாழவேண்டும் என்பதை வாழ்ந்துகாட்டியதன் மூலம் எனக்கு அறிவுறுத்தினார்கள்.\nஅதற்கான காரணத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அப்படி வளர்ந்தால்தான் அந்தப் பெண் தன் கருத்தென எதையும் வெளிப்படுத்தமாட்டாள். தன் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்கமாட்டாள். இறுதியிலும் இறுதியாக தன் உரிமையை மதிக்கிற தன் சுதந்திரத்தை இயல்பாய் ஏற்கிற தனக்கான காதலை தேர்ந்தெடுக்கமாட்டாள். ஒன்றை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன் : காதலில் மட்டும்தான் ஆதிக்கம் இருக்காது; அடிமைத்தனம் இருக்காது. காதலிக்கிறவனும் ஆண்தான். ஆனால் அவன் காதலிக்கும் அந்தப் பெண்ணின் மீதான பேரன்பு அவளின் உணர்வை, கருத்தை மதிக்கச் செய்யும். அவனுள் அவனை அறியாமல் இருக்கிற ஆணாதிக்கத்தைக் காதல் உதறியெறிய நிச்சயம் பழக்கும்.\nபெரியார் சொல்கிறார் : “மலம் அள்ளுபவருக்கு மலத்தின் நாற்றம் பழகிப் போய்விடுவது மாதிரி பெண் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத்தளைக்கு பழகிப் போயிருக்கிறாள்.”தன் கருத்தை தன் காதலை தனக்குள்ளேயே வைத்து மருவி, கொன்று வாழும் பெண்ணைக் கொண்டுதான் ஒரு குடும்பம் தங்கள் சாதிக் கெளரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எல்லோரும் அண்ணன் திருமாவை நேசிக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் சாதி ஒழிப்புப் போராளிகள். உங்கள் மனைவிக்கு அவர் கருத்தைத் தடையின்றி செயல்படுத்தும் பரந்த வெளியை இதுவரை தந்துள்ளீர்களா என்கிற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். உங்கள் மனைவியை விடுங்கள், உங்கள் மகளை அப்படியொரு விடுதலைப் பெண்ணாக வளர்த்தெடுக்கிறீர்களா அப்படி இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு வேளை சிலர் அப்படி இல்லையென்றால் உங்கள் நேசத்துக்குரிய தலைவரின் பிறந்த நாளின் பொருட்டு உங்கள் மகளை சுதந்திர மனுசியாய் வளர்த்தெடுப்பேன் என உறுதியெடுத்துக் கொள்ள பணிவோடு வேண்டுகிறேன்.\nசாதி வெறிபிடித்த என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்திற்கும் சாதி ஒழிப்பிற்கு நிற்கும் உங்கள் மகளை நீங்கள் வளர்க்கும் விதத்திற்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா என உங்களிடம் உரிமையோடு கேட்க விரும்புகிறேன். அப்படி வளர்க்கத் தவறினால் நம்மை அறியாமல் சாதிக்குப் பாதுகாப்பு அரணாக நாம் இருந்துவிடுவோம் என்றே அஞ்சுகிறேன்.\nநான் இப்போது இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். கூட்டம் முடிந்து நான் வீடு போய்ச் சேர இரவு 12 மணி ஆகலாம். அப்படி நான் போனால் இந்த சமூகம் என்னை என்ன சொல்லும் இப்படி நான் சில இடங்களில் பேச வேண்டுமானால் புத்தகங்கள் படிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டும். மணிக்கணக்காக உட��கார்ந்து எழுத்துப் பணி செய்ய வேண்டியிருக்கும். தனிமையில் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். வீடுகூட்டி சுத்தமாய் வைத்திருப்பதற்கோ, கணவனின் தேவையைப் பார்த்துப் பார்த்து நிறைவு செய்வதற்கோ, அதிகாலையில் எழுந்து சமைப்பதற்கோ என் இந்த வாழ்நிலை அதுதரும் மனநிலை இடம்தராது என்பத எளிதில் புரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் பெண் வேலை என்ற கற்பிதத்தை முறியடிக்க முன்வந்து வழிவிட்டால்தானே அவளால் சாதி ஒழிப்பிற்குப் பங்களிக்க முடியும். இதுவே இன்னொரு கோணத்தில் ஒரு ஆண் இதே பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கும் இதே பணிகளை அந்த ஆணிடம் இந்தச் சமூகம் ஏன் வலியுறுத்தமாட்டேன் என்கிறது\nஆக மொத்தத்தில் பெண்ணை அவள் இயல்பில் உரிமையோடும் விடுதலையோடும் வாழச் செய்வதுதான் சாதி ஒழிப்புச் செயல்வழிக்கான முதல்படி பெண்ணிற்குக் குழந்தைத் திருமணம் செய்து வைத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச்செய்வது, பெண் கணவனை இழந்தால் முடங்கச் செய்வது, பெண்ணின் காதல் உரிமையை அடியோடு மறுப்பது… பெண்ணை மையப்படுத்துகிற இவை எல்லாமே சாதியைக் காப்பாற்றுவதற்காகத்தான். இதில் காதல் கெளரவக் கொலை வரை செல்லக் காரணம் பெண் சாதிவிட்டு மணமுடித்துவிட்டால் அவள் வயிற்றில் கீழ்சாதிக்காரனின் குழந்தையை சுமந்து பெற்று விடுவாள். இதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தன் சாதிக்கான அடுத்தத் தலைமுறை உருவாகாமல் போய் தன் சாதி தழைத்தோங்க முடியாமல் போய்விடும். குழந்தை பெற்றுத் தரும் கருவி கைமாறுவதுதான் பெண்ணைக் கொலை செய்யக் காரணம். எங்காவது ஒரு ஆண் கெளரவக் கொலைக்கு ஆளாகியிருக்கிறானா பெண்ணிற்குக் குழந்தைத் திருமணம் செய்து வைத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச்செய்வது, பெண் கணவனை இழந்தால் முடங்கச் செய்வது, பெண்ணின் காதல் உரிமையை அடியோடு மறுப்பது… பெண்ணை மையப்படுத்துகிற இவை எல்லாமே சாதியைக் காப்பாற்றுவதற்காகத்தான். இதில் காதல் கெளரவக் கொலை வரை செல்லக் காரணம் பெண் சாதிவிட்டு மணமுடித்துவிட்டால் அவள் வயிற்றில் கீழ்சாதிக்காரனின் குழந்தையை சுமந்து பெற்று விடுவாள். இதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தன் சாதிக்கான அடுத்தத் தலைமுறை உருவாகாமல் போய் தன் சாதி தழைத்தோங்க முடியாமல் போய்விடும். குழந்தை பெற��றுத் தரும் கருவி கைமாறுவதுதான் பெண்ணைக் கொலை செய்யக் காரணம். எங்காவது ஒரு ஆண் கெளரவக் கொலைக்கு ஆளாகியிருக்கிறானா அதனால்தான் சொல்கிறேன் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்பதோடு கூடுதலாக பெண் விடுதலையே சாதி ஒழிப்பு\nஇன்று பெண்கள் விரும்பி உடுத்தும் உடையில் மார்பகங்கள் எடுப்பாய்த் தெரிகிறதே எனப் பார்க்காதீர்கள். அந்த உடை அவளின் உரிமை எனப் பாருங்கள். பிறகு உங்களுக்கு மார்புகள் தெரியாது, அவளின் ஆளுமை மட்டுமே தெரியும். நீண்ட முடிவிட்டு, சடைபின்னி, பூ வைத்திருந்தால் ரசிக்கும் அழகுடன் பெண் திகழ்வாளே எனப் பார்க்காதீர்கள். அழகைப் புறந்தள்ளி தனக்கான ஆற்றலை வளர்த்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிற கம்பீரத்தைப் பாருங்கள்.\nபெண்ணுக்கென்று காதலனைத் தாண்டி, கணவனைத் தாண்டி ஆண் நண்பன் ஒருவனோடு அவரவர் காதல் பகிர்கிற, காமம் விவாதிக்கிற, தோள் அணைத்து நடக்கிற, ஒரே படுக்கையில் கால் மேல் கால் போட்டு ஆழ்ந்து உறக்கம் கொள்கிற உறவு இருக்க முடியும் என்பதை முதலில் நம்புங்கள். சமூகத்தின் அழுக்குகளை இந்தத் தூய உறவுக்குள் நுழைக்காதீர்கள். அதை மதித்து இயல்பாக ஏற்கிற சமூகத்தைப் படைக்க முதலில் நாம் முன் வருவோம்.\nஇப்படியெல்லாம் பார்க்கப் பழகிவிட்டால் அப்படி நிமிர்ந்து வாழும் பெண் ஒழுக்கங் கெட்டவளாய்த் தெரியமாட்டாள். தந்தை பெரியார் வார்க்க விரும்பிய விடுதலைப் பெண்ணாகத் தெரிவாள்.\nஇப்படி உருவாகிற பெண்ணைக் கொண்டு சாதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது. அதனால்தான் பெண்ணுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற அயோக்கியத்தனத்தைக் கற்பிக்கிறார்கள். சாதியில் எப்போதும் ஆதிக்க நிலையிலும் அதைக் காக்கும் இடத்திலும் இருக்கும் பார்ப்பனச் சமூகத்துப் பெண்களும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். பெண் எல்லா சமூகத்திலும் அடிமையாகவே இருக்கிறாள். சாதி ஒழிப்பிற்கும் ஒட்டுமொத்தப் பெண் விடுதலைக்கும் ஒரு சேர உழைப்பதுதான் சமூக விடுதலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என நம்புகிறேன்.\nஒரு விடுதலைப் பெண் தன்னை விடுதலை செய்து கொள்வது மட்டுமில்லாமல் சாதிய அமைப்பின் அச்சாணியை உடைத்து எறிவதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையாகவும் மாறுகிறாள்.\nசாதி ஒழிப்பே மக்கள் விடுதலை\nபெண் விடுதலையே சாதி ஒழிப்பு\nகுறிச்சொ��்கள்: சாதி ஒழிப்பு பெண் குரல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nசென்னை மாநகர உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry #நிகழ்வுகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்\nNext Entry ”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/en-ullam-azhgaana-velliththirai", "date_download": "2019-07-20T06:00:45Z", "digest": "sha1:43VRNOSGSYQQJ4PW5CJPFQEXNJIVKOJG", "length": 7711, "nlines": 201, "source_domain": "www.commonfolks.in", "title": "என் உள்ளம் அழகான வெள்ளித்திரை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » என் உள்ளம் அழகான வெள்ளித்திரை\nஎன் உ��்ளம் அழகான வெள்ளித்திரை\nஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, \"சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் புஸ்தேம்\" வரிசைகளுக்கிடையே நுழைந்து நுழைந்து நடமாடும் வியாபாரக் கூவல்கள், படம் துவங்கும் மணி ஒலி, கவியும் இருள், கண நேர அமைதி, படச்சுருள் ஓடத் துவங்கியதும் புரொஜக்டர் அறையிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றை, அதில் படலம் படலமாய் ஊடுருவும் பீடி சிகரெட் புகை, வெண்திரையில் எழுத்துக்கள் விழத் துவங்கியதும் தங்கள் நாயக நாயகியர் பெயருக்கு எழும் கொட்டகையைப் பிளக்கும் கைதட்டு, விசில் சத்தம், ஒளி உருவங்களாக மாறும் விந்தையில் தங்களை மறந்து சிரிக்கும், அழும், நவரசமும் கொட்டும் ரசிகர்... என அந்தக்காலத் தமிழ் சினிமாவை எப்படி மக்கள் வாழ்வின் பகுதியாக உள் வாங்கிக் கொண்டார்கள் என்பதை அசலாகப் படம் பிடித்து அற்புதமான சினிமா ஆவணக் கட்டுரைகளாக, சுதந்திரமான வாழ்க்கைச் சிறகடிப்பில் உதிரும் அழகான இறகுகளாகத் தந்திருக்கிறார் கலாப்ரியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/550976/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9E/", "date_download": "2019-07-20T05:33:14Z", "digest": "sha1:PTK2FBX56R46XFBIWHYGUOJBNEGDUJOL", "length": 16895, "nlines": 93, "source_domain": "www.minmurasu.com", "title": "நகைச்சுவையில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி? – மின்முரசு", "raw_content": "\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nஇடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லார்குட்டி அணையின் ஒரு ஷட்டர் திறந்துவிடப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பொய்த்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருவதால், 3...\nகரூரில் ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்கள் கைது\nகரூர்: கரூரில் 2ஆம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்களை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசுக்கலை கல்லூரியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான 3ஆம் ஆண்டு மாணவர்கள் பாஸ்டர் சிறையில்...\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு டி.ராஜா பொதுச்செயலாளர் ஆகிறார்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய தேசிய பொதுச்செயலாளராக சுதர்சன் ரெட்டி உள்ளார். இவர் பொறுப்பில் இருந்து விலக இருப்பதால் டி.ராஜா பொதுச்செயலாளர் ஆகிறார். சென்னை:இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய தேசிய பொதுச்செயலாளரான சுதர்சன் ரெட்டி...\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nஇடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லார்குட்டி அணையின் ஒரு ஷட்டர் திறந்துவிடப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பொய்த்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருவதால், 3...\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nகராச்சி: தங்கள் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந்...\nநகைச்சுவையில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி\nநகைச்சுவையில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி\nகிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய்தொலைக்காட்சிபுகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் சிலிர்ப்பூட்டும் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம்.\nஅமலா பாலின் முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது\nநகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி நகைச்சுவை’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்” என்றார்.\nஇந்தியா என் தாய் வீடு…அமெரிக்கா என் மாமியார் வீடு: யோகி பாபு\nஅஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.\nகூர்கா உள்பட நாளைக்கு வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை\nஇயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது.\nஇந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய்தொலைக்காட்சிபுகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பகைவனாகும் பாலிவுட் நடிகர்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பகைவனாகும் பாலிவுட் நடிகர்\nமாநாடு திடீர் நிறுத்தம்: வெப் சீரீஸுக்கு போகிறார் வெங்கட் பிரபு\nமாநாடு திடீர் நிறுத்தம்: வெப் சீரீஸுக்கு போகிறார் வெங்கட் பிரபு\nபிரம்மாண்ட நிறுவனம், சூப்பர் ஹிட் இயக்குனர் – களத்தில் இறங்கிய தனுஷ்\nபிரம்மாண்ட நிறுவனம், சூப்பர் ஹிட் இயக்குனர் – களத்தில் இறங்கிய தனுஷ்\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nகரூரில் ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்கள் கைது\nகரூரில் ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்கள் கைது\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு டி.ராஜா பொதுச்செயலாளர் ஆகிறார்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு டி.ராஜா பொதுச்செயலாளர் ஆகிறார்\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nகேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை… கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்… ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61235-devi-2-sokkura-penne-lyrical-song-video.html", "date_download": "2019-07-20T06:17:40Z", "digest": "sha1:VYUF4U4HGZFQFXLBA6JPTZLLUQXZ7QQO", "length": 8274, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தேவி 2 திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ | Devi 2 Sokkura Penne Lyrical Song Video", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nதேவி 2 திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ\nஏ.எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவா, தமன���னா தேவி 2 திரைப்படத்தின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 5ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 12ல் படம் திரையிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசமீபத்தில், தேவி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் சங்கர் மகாதேவன் குரலில், ஷாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ளது. மேலும் பாடல் உருவான விதம் குறித்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு : 4 மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி \n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசைக்கோ கில்லர் பிரபு தேவா: ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ்\nபுதிய ஸ்டைலில் ஆடும் பிரபு தேவா\n'லவ், லவ் மீ' என காதலியிடம் கெஞ்சும் பிரபு தேவா\nபிரபு தேவாவின் ரெடி ரெடி வீடியோ சாங்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/62067-four-members-of-sikh-family-shot-dead-in-us.html", "date_download": "2019-07-20T06:15:03Z", "digest": "sha1:FLUXLVFAA3NEWNZOYPJATJMM26HHZIQQ", "length": 10099, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்கா- சீக்கிய குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக்கொலை | Four members of Sikh family shot dead in US", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nஅமெரிக்கா- சீக்கிய குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம நபர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளான். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர் ஒருவர் அமெரிக்க அவசர போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅதில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் ஹக்கிகத் சிங் பனாக், அவரது மனைவி பரம்ஜித் கவுர் , அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர் , ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரிவில்லை. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகெங்கிலும் வாழ்கின்ற உழைக்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்: மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்க பல்கலைக்கழக்கழகத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி\nதிருச்சி விமான நிலையத்தில் 957 கிராம் தங்கம் பறிமுதல்\nரிலீஸானது அயோக்��ாவின் \"கண்ணே கண்ணே..\" பாடல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nஉள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ\nஅமெரிக்கா- ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/33448-", "date_download": "2019-07-20T05:00:13Z", "digest": "sha1:MRVV6AIFZXYAJWTTVGBDY6E7U6JQ6BB4", "length": 6486, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை! | Congress Shashi Tharoor dismissal from the post of the series: Modi praised the action!", "raw_content": "\nமோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை\nமோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை\nபுதுடெல்லி: பிரதமர் மோடியை புகழ்ந்த சசிதரூர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமோடி பிரதமர் ஆனதிலிருந்து பல்வேறு தருணங்களில் அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில் மோடி அண���மையில் \"தூய்மை இந்தியா\" திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட 9 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதனை வரவேற்ற காங்கி்ரஸ் செய்தி தொடர்பாளர் சசிதரூர், பிரதமர் மோடி நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறார் என்று புகழாராம் சூட்டினார்.\nஇதற்கு கேரள மாநில காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு புகார் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூரை நீக்கி கட்சி மேலிடம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.\nசசி தரூரின் பதவி பறிப்புக்கு, அவரது மனைவி மரணம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்கள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சையும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஒருவரை கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் வைத்திருக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பாததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதனிடையே காங்கிரசின் இந்த நடவடிக்கை அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/53078-", "date_download": "2019-07-20T04:58:53Z", "digest": "sha1:TGFQYWEOWG5ARW3FLN6U376FB4CDKW3N", "length": 7977, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்! | Edward Snowden joins Twitter !", "raw_content": "\nட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்\nட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்\nஅமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை உண்டாக்கி, தற்போது தலைமறைவாக இருக்கும் எட்வர்டு ஸ்னோடன் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். டிவிட்டரில் அவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஅமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா இணையதளங்களை வேவு பார்ப்பதை ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அ��ெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட பின், ஸ்னோடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து அவர், அமெரிக்காவின் உளவு அமைப்பு செயல்பாடுகள் பற்றி பேசி வருவதுடன் இணைய கண்காணிப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் ஸ்னோடன், குறும்பதிவு சேவையான டிவிட்டரில் இணைந்திருக்கிறார்.@FreedomofPress எனும் ட்விட்டர் கணக்கு மூலம் அவர் ட்விட்டரில் நுழைந்திருக்கிறார்.\nட்விட்டரில் தன்னைப்பற்றிய அறிமுக பக்கத்தில், \"அரசுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.இப்போது மக்களுக்கு பணியாற்றுகிறேன்” என்று ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளார்.\nடிவிட்டர் நிர்வாகம், ஸ்னோடனின் டிவிட்டர் பக்கம் அதிகாரபூர்வமானது என உறுதிபடுத்தியுள்ளது.\n'இப்போது நான் சொல்வதை கேட்க முடிகிறதா ' எனும் பொருள்பட ஸ்னோடன் முதல் குறும்பதிவை வெளியிட்டார். அடுத்த குறும்பதிவுகள் டிவிட்டரில் உள்ள விண்வெளி வீரர் நீல் டைசனுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஸ்னோடன், டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததுமே பலரும் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். முதல் சில மணி நேரங்களிலேயே அவரது பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை கடந்தது. மணிக்கு 3,000 பின் தொடர்பாளர்கள் எனும் வேகத்தில் அவரக்கு ஆதரவு குவிந்து வருகிறது.\nவேகமாக பின் தொடர்பாளர்களை பெறுவதில் ஸ்னோடன் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்னோடனுக்கு லட்சக்கணக்கில் பின் தொடர்பாளர்கள் குவிந்து வரும் நிலையில், அவர் ஒரே ஒரு கணக்கை மட்டுமே பின் தொடர்கிறார். அது அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏவின் டிவிட்டர் கணக்கு என்பதுதான் சுவாரஸ்யம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/25/?tab=comments", "date_download": "2019-07-20T06:08:29Z", "digest": "sha1:BDBCHNGSKY5BWJEH4OBL5F4TR36NHGMJ", "length": 71104, "nlines": 643, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 25 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\n13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nநான் அறிந்த வரையில்... பூனைக் குட்டிகள் தனது தாயை தவிர, மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது.\nஆனால்.... இது, \"தாரா குஞ்சை... \" அரவணைத்துக் கொண்டு இருப்பது, அதிசயமாக உள்ளது.\nஅழகான படத்தை இணைத்த, தோழர் புரட்சிக்கு... நன்றி.\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nசுவி, மனதை சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது.\nசுப்பர் மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி,\nஅவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம்.\nகாணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து விட்டது.\nபடிப்பினை: உள்ளூர் சந்தை வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nநானும் கண்ணீரை அடக்க முயன்று தோற்றுவிட்டேன்.\nபொது இடத்தில், யாராவது பார்த்து சிரித்தால்... சிரித்துவிட்டு போய்டுங்கய்யா...\nசும்மா... 'யாருன்னு தெரியுதா'ன்னு கேட்காதீங்க\nதெரியாது'ன்னு சொன்னா... உங்களுக்கு தான் அசிங்கம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் \"ராஸ்மாக்\" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nஇப்ப ஒரு அ���்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\n2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nவடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர கடவுளே யாரை நான் ரசிப்பது......\n17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nஎன்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\n கத்தரி வ���ருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nநான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே\nவடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர கடவுளே யாரை நான் ரசிப்பது......\nஎன்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்\n கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே\nநான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே\nஎன்ர நம்பர் இருந்தா குடுங்கோ என்ர கதையை கேட்டிட்டு போனை உடைச்சால் நான் பொறுப்பில்ல\nஇது என்ன(டா).... புது புரளியா இருக்கு\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்படியானவர்களின் மூலமே கடவுளைக் காண்கிறோம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன கண்டுபிடியுங்கோ .. பார்ப்பம்..\nகல், கடி, கடிதம், கதவு, கடல், கடம், கதம், கடவு\nஓடம், ஓடல், ஓதல், ஓம்\nமரங்களும் அவற்றின் பெயர்களும் .......\nஇந்த விளையாட்டுப் போட்டி எப்ப ஜேர்மனிக்கு வருமெண்டு தெரியேல்லை\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇனி வரும் காலத்தில் 5 அறிவு உடையவையும் குழாய் திறக்க கற்று கொள்ளும் போல் கிடக்கு.. ( தண்ணீர் பஞ்சம் )..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nமுஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம்\nதமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ச���வணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக்கிரம் தாருங்கள். இங்க ஹோட்டல் கூ ட இல்லை என்று கூறியுள்ளார். 1981 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் கூறிய வார்த்தைகள் ராஜ கோபால் மனதில் ஹோட்டல் திறக்கும் எண்ணத்தை விதைத்தது. அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இன்னொருவர் நடத்தி வந்த கமாட்சி பவன் ஹோட்டலை விலைக்கு வாங்கி ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார். இந்த ஹோட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார். படிப்படியாக ஹோட்டல் சரவணபவனின் கிளைகள் முளைத்தன. ஹோட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தை தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் ஹோட்டல் தான் என சொல்லும் அளவுக்கு தரமான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. தீவிர முருக பத்தரான ராஜகோபால் கிருகானந்த வாரியாரின் சீடனாகவும் விளங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கச்சினா விலையில் வனத்திருப்பதி என்ற பிரமாண்ட கோயிலை நிர்மாணித்தார். இந்நிலையில் தான் ஜோதிடர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்தால் நீங்கள் மேலும் உச்சத்திற்கு செல்லாம் என்று ஆலோசனை கூற ராஜகோபாலின் வாழ்க்கையே புரண்டுபோனது . 1990 களில் கடைசி காலங்களில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். குறித்த பெண் திருமணமான அடுத்த சில நாட்களிலே அவரது கணவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கொலை செய்து விடுகிறது. விசாரணையில் கணவரை ராஜகோபால் சொல்லி தான் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதன் பின் சிற��யில் அடைக்கப்பட்ட ராஜகோபால் ஒரு வழியாக போராடி 2003 ஆம் ஆண்டு ஜூலை பிணையில் வெளியே வந்தார். ஆனால் அவரால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தியதுடன் கடந்த ஜூலை 7 ஆம் திகதி சரணடையுமாறு உத்தரவிட்டது. நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் சரணடைய இயலாது எனக் கூறி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ராஜகோபால். தொடர்ந்து உடல்நல பிரச்சினையால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், நேற்று உயிரிழந்தார். கடும் உழைப்பால் பெரும் புகழ் பெற்றவர், ஒரே ஒரு தவறால், வாழ்நாள் சரிவைச் சந்தித்தார். https://www.virakesari.lk/article/60777\nமுஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம்\nமுஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம் முஸ்லிம் சமூ­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை உணர்த்தி பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள், எதைச் சாதித்­தனர், இந்­தப்­ப­தவி விலகல் உணர்த்­திய செய்­திகள் என்ன இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும். முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும் அரச உயர் மட்­டத்தின் முயற்­சிகள் இத­னையே உணர்த்­து­கின்­றன. எதிர்­வரும் தேர்­தல்­களில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் காலூன்­று­வ­தற்கு அரச தரப்பு எடுக்கும் இர­க­சிய இரா­ஜ­தந்­தி­ரங்­களும் இந்த முயற்­சிக்குள் உள்­ளன. கண்டி, போகம்­பரை மைதா­னங்­களில் வானு­யர எழுந்த முஸ்லிம் விரோ­தக்­கு­ரல்­க­ளுக்கு பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­புக்கள் பதி­ல­ளிக்­கா­ததை சந்­தே­கத்­துடன் நோக்­கிய முஸ்­லிம்கள் நிதான போக்­குள்ள தேசிய கட்­சி­களின் தலை­மை­களே ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மெ­னவும் விரும்­பு­கின்­றனர். தேர வாதத்­துக்கு துணை­போகும் தலை­மை­களில் அவர்கள் நாட்டம் காட்­ட­வில்லை என்­பதும் தெளி­வு­ப­டு­கி­றது இன்னும் சில காலத்­துக்கு தங்கள் தலை­மைகள் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இன­வா­தத்­துக்கு தலை­சாய்க்கும் தேசிய கட்­சி­களின் பாரம்­ப­ரி­யங்­களை இல்­லாமல் செய்­து­வி­டலாம்.எனவே அமைச்சுப் பொறுப்­புக்கள் தற்­போ­தைக்கு தேவை­யில்லை எனவும் முஸ்லிம் அர­சியல் தளத்தில் பேசப்­ப­டு­கி­றது.இன, மத, சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்­காக நிற்கும் எந்தக் கோரிக்­கை­க­ளையும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்­ட­தில்லை.ரணிலின் தலை­மைக்கு முன்னர், நடந்த சில சம்­ப­வங்­க­ளாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசி­ய­வாதத் தலை­மை­யாகப் பார்க்­கப்­பட்­டது. இந்­தப்­பார்­வை­களை படிப்­ப­டி­யாக தாரா­ள­வாதப் பக்கம் திசை­தி­ருப்­பி­யது ரணிலின் தலை­மையே இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும். முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும் அரச உயர் மட்­டத்தின் முயற்­சிகள் இத­னையே உணர்த்­து­கின்­றன. எதிர்­வரும் தேர்­தல்­களில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் காலூன்­று­வ­தற்கு அரச தரப்பு எடுக்கும் இர­க­சிய இரா­ஜ­தந்­தி­ரங்­களும் இந்த முயற்­சிக்குள் உள்­ளன. கண்டி, போகம்­பரை மைதா­னங்­களில் வானு­யர எழுந்த முஸ்லிம் விரோ­தக்­கு­ரல்­க­ளுக்கு பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­புக்கள் பதி­ல­ளிக்­கா­ததை சந்­தே­கத்­துடன் நோக்­கிய முஸ்­லிம்கள் நிதான போக்­குள்ள தேசிய கட்­சி­களின் தலை­மை­களே ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மெ­னவும் விரும்­பு­கின்­றனர். தேர வாதத்­துக்கு துணை­போகும் தல���­மை­களில் அவர்கள் நாட்டம் காட்­ட­வில்லை என்­பதும் தெளி­வு­ப­டு­கி­றது இன்னும் சில காலத்­துக்கு தங்கள் தலை­மைகள் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இன­வா­தத்­துக்கு தலை­சாய்க்கும் தேசிய கட்­சி­களின் பாரம்­ப­ரி­யங்­களை இல்­லாமல் செய்­து­வி­டலாம்.எனவே அமைச்சுப் பொறுப்­புக்கள் தற்­போ­தைக்கு தேவை­யில்லை எனவும் முஸ்லிம் அர­சியல் தளத்தில் பேசப்­ப­டு­கி­றது.இன, மத, சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்­காக நிற்கும் எந்தக் கோரிக்­கை­க­ளையும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்­ட­தில்லை.ரணிலின் தலை­மைக்கு முன்னர், நடந்த சில சம்­ப­வங்­க­ளாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசி­ய­வாதத் தலை­மை­யாகப் பார்க்­கப்­பட்­டது. இந்­தப்­பார்­வை­களை படிப்­ப­டி­யாக தாரா­ள­வாதப் பக்கம் திசை­தி­ருப்­பி­யது ரணிலின் தலை­மையே இத­னாலே தெற்கில் ஆழக்­கா­லூன்ற ஐ.தே.வுக்கு முடி­யா­துள்­ளது. இத­னால்தான் ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு நிக­ராக, சிங்­கள பௌத்த வாக்­கு­களைப் பெறும் நோக்­குள்ள சிலர், ரணிலின் தலை­மையை மாற்றக் கோரு­கின்­றனர். இச்­சிந்­த­னை­களின் ஏணிப்­ப­டி­க­ளி­லி­ருந்தே சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் அடுத்த அர­சாங்­கத்தை தெரி­வ­தற்­கான நகர்­வு­களில் இறங்க வேண்டும். கட்­சி­க­ளல்ல இங்கு பிர­தானம். கட்­சி­களின் தலை­மை­களைப் புடம்­போ­டு­வதில் தருணம் தப்­பாத சிந்­த­னையே எமது தலை­மை­க­ளுக்கு அவ­சியம். உண்­மையில் ஜன­நா­ய­க­வாதத் தாராள சிந்­த­னையால் ஆட்­சி­களைப் பிடிக்கும் பல சந்­தர்ப்­பங்­களை ரணில் தவ­றி­யி­ருந்­தாலும் தனது அர­சியல் முத­லீ­டு­களில் கடும்­போக்­கு­வாதம், இன­வாதம், தேர­வா­தத்தை அவர் வைப்­பி­லிட்­ட­தில்லை. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் கிளம்­பி­யுள்ள ஓர­வஞ்­சனைச் சமாந்­த­ரங்கள், சித்­தாந்­தங்­களை முறி­ய­டிக்கப் பொருத்­த­மான ஆளு­மையை ஓர­ள­வுக்­கா­வது முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­மை­களும் அடை­யாளம் கண்­டுள்­ளன. அர­சுக்கு எதி­ரான சகல பிரே­ர­ணை­களும் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் இந்­தப்­புரிதல்­க­ளில்தான்.இத­னால்தான் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைப்­பதைத் தடுக்கும் தூர­நோக்குச் சிந்­த­னைகள் படிப்­ப­டி­யாக பல விஸ்­வ­ரூ­பங்­கள��ல் வெளிப்­ப­டு­கின்­றன. இக் காலத்தில் முஸ்லிம் எம்.­பி.க்கள் மிக விழிப்­புடன் செயற்­ப­டு­வது பாராட்­டுக்­கு­ரி­யது. முஸ்லிம் எம்­.பி.க்­களை அமைச்­சுப்­ப­த­வி­களை எடுக்­க­வி­டாமல் தடுப்­ப­த­னூ­டாக, அடிப்­ப­டை­வா­தத்தின் சாயல்கள் இன்னும் வீழ­வில்­லை­யென்ற விம்­பத்தைக் காட்­டு­வதும், முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய தேசிய கட்சித் தலை­மைகள் இல­கு­வாக நுழை­வதைத் தடுக்­க­வுமே, இந்தக் கோஷங்கள் தலை­யெ­டுக்­கின்­றன. இல்­லா­விட்டால் எதற்கு இப்­போதும் ரிஷாத் பதி­யுதீன் மீது விரல்கள் நீட்­டப்­பட வேண்டும் இத­னாலே தெற்கில் ஆழக்­கா­லூன்ற ஐ.தே.வுக்கு முடி­யா­துள்­ளது. இத­னால்தான் ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு நிக­ராக, சிங்­கள பௌத்த வாக்­கு­களைப் பெறும் நோக்­குள்ள சிலர், ரணிலின் தலை­மையை மாற்றக் கோரு­கின்­றனர். இச்­சிந்­த­னை­களின் ஏணிப்­ப­டி­க­ளி­லி­ருந்தே சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் அடுத்த அர­சாங்­கத்தை தெரி­வ­தற்­கான நகர்­வு­களில் இறங்க வேண்டும். கட்­சி­க­ளல்ல இங்கு பிர­தானம். கட்­சி­களின் தலை­மை­களைப் புடம்­போ­டு­வதில் தருணம் தப்­பாத சிந்­த­னையே எமது தலை­மை­க­ளுக்கு அவ­சியம். உண்­மையில் ஜன­நா­ய­க­வாதத் தாராள சிந்­த­னையால் ஆட்­சி­களைப் பிடிக்கும் பல சந்­தர்ப்­பங்­களை ரணில் தவ­றி­யி­ருந்­தாலும் தனது அர­சியல் முத­லீ­டு­களில் கடும்­போக்­கு­வாதம், இன­வாதம், தேர­வா­தத்தை அவர் வைப்­பி­லிட்­ட­தில்லை. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் கிளம்­பி­யுள்ள ஓர­வஞ்­சனைச் சமாந்­த­ரங்கள், சித்­தாந்­தங்­களை முறி­ய­டிக்கப் பொருத்­த­மான ஆளு­மையை ஓர­ள­வுக்­கா­வது முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­மை­களும் அடை­யாளம் கண்­டுள்­ளன. அர­சுக்கு எதி­ரான சகல பிரே­ர­ணை­களும் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் இந்­தப்­புரிதல்­க­ளில்தான்.இத­னால்தான் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைப்­பதைத் தடுக்கும் தூர­நோக்குச் சிந்­த­னைகள் படிப்­ப­டி­யாக பல விஸ்­வ­ரூ­பங்­களில் வெளிப்­ப­டு­கின்­றன. இக் காலத்தில் முஸ்லிம் எம்.­பி.க்கள் மிக விழிப்­புடன் செயற்­ப­டு­வது பாராட்­டுக்­கு­ரி­யது. முஸ்லிம் எம்­.பி.க்­களை அமைச்­சுப்­ப­த­வி­களை எடுக்­க­வி­டாமல் தடுப்­ப­த­னூ­டாக, அடிப்­ப­டை­வா­தத்தின் சாயல்கள் இன்னும் வீழ­வில்­லை��யென்ற விம்­பத்தைக் காட்­டு­வதும், முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய தேசிய கட்சித் தலை­மைகள் இல­கு­வாக நுழை­வதைத் தடுக்­க­வுமே, இந்தக் கோஷங்கள் தலை­யெ­டுக்­கின்­றன. இல்­லா­விட்டால் எதற்கு இப்­போதும் ரிஷாத் பதி­யுதீன் மீது விரல்கள் நீட்­டப்­பட வேண்டும் ஈஸ்டர் தினத்­தாக்­கு­த­லுக்குப் பின்னர் ரிஷாத்தின் மீது முந்­நூறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய கடும்­போக்­கர்கள் இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை. தாக்­குதல் நடந்து மூன்று மாதங்­க­ளா­கி­விட்­டன. ஒரு நாளைக்கு ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும் தொண்­ணூறு குற்­றங்­க­ளுக்கே சாத்­தியம். மூன்று மாதத்தில் முந்­நூறு குற்­ற­மென்றால் ஒரு மாதத்­துக்கு நூறு குற்­றங்கள்.\"சைபர்\" குற்­றங்­களைச் செய்­வ­தற்கும் (இணைய குற்றம்) இக்­கால இடை­வெளிகள் சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது. இவர்­களின் கோரிக்­கைகள், குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அஞ்சி, அமைச்சுப் பத­வி­களைப் புறந்­தள்­ளு­வது முஸ்லிம் சமூ­கத்தின் பேரம்­பேசலை கடும்­போக்­கர்­க­ளுக்கு கைய­ளித்­த­தா­கி­விடும். இதுவே மீண்டும் அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்கத் தூண்­டு­கின்­றது. இன்­றுள்ள நிலை­மை­களில் பிர­தேச அபி­வி­ருத்­தி­களைத் துரி­தப்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களைத் தக்­க­வைக்க முடி­யுமா ஈஸ்டர் தினத்­தாக்­கு­த­லுக்குப் பின்னர் ரிஷாத்தின் மீது முந்­நூறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய கடும்­போக்­கர்கள் இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை. தாக்­குதல் நடந்து மூன்று மாதங்­க­ளா­கி­விட்­டன. ஒரு நாளைக்கு ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும் தொண்­ணூறு குற்­றங்­க­ளுக்கே சாத்­தியம். மூன்று மாதத்தில் முந்­நூறு குற்­ற­மென்றால் ஒரு மாதத்­துக்கு நூறு குற்­றங்கள்.\"சைபர்\" குற்­றங்­களைச் செய்­வ­தற்கும் (இணைய குற்றம்) இக்­கால இடை­வெளிகள் சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது. இவர்­களின் கோரிக்­கைகள், குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அஞ்சி, அமைச்சுப் பத­வி­களைப் புறந்­தள்­ளு­வது முஸ்லிம் சமூ­கத்தின் பேரம்­பேசலை கடும்­போக்­கர்­க­ளுக்கு கைய­ளித்­த­தா­கி­விடும். இதுவே மீண்டும் அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்கத் தூண்­டு­கின்­றது. இன்­றுள்ள நிலை­மை­களில் பிர­தேச அபி­வி­ருத்­தி­களைத் துரி­தப்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களைத் தக்­க­வைக்க முடி­யுமா என்றும் சிலர் ச��ந்­திக்­கலாம். “கடும்­போக்­கர்­க­ளுக்கு அர­சாங்கம் அஞ்­ச­வில்லை, முஸ்­லிம்கள் இணங்­க­வில்லை” என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்க வேண்டி உள்­ளது.இல்­லா­விட்டால் தேர­வா­தமும், கடும்­போக்கும் சிறு­பான்­மை­யி­னரின் பேரம்­பே­சலைக் கையி­லெ­டுத்த கதை­யாகி நிலை­மைகள் குரங்கு ஆப்­பி­ழுத்த கதை­யாக நேரி­டலாம். கல்­முனை உள்­ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் முரண்­படும் விட­யங்­க­ளுக்­கான தீர்வை தேர­வா­தத்­துக்குத் துணை­போகும் தலை­மை­க­ளிடம் எதிர்­பார்த்து சிறு­பான்மைத் தலை­மைகள்,ஏட்­டிக்குப் போட்­டி­யான காய்­களை நகர்த்­து­வது,எமது அபி­லா­ஷை­களை எடுப்பார் கைப்­பிள்­ளை­யாக்கி விடும்.சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு தேர­வா­தத்தில் தீர்­வு­கிட்­டா­தென்ற தெளி­வு­க­ளூ­டா­கவே, உள்­ளக நிர்­வாக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது தற்­போது பர­வ­லாகப் பேசப்­படும் முஸ்லிம் விவாகச் சட்டம் மெது­மை­யான கோணத்தில் ஆரா­யப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­ததும் ரணிலின் தாராண்­மை­வா­தம்தான். இஸ்­ரேலை வர­வ­ழைத்த ஜே.ஆர். ஜெய­வர்­தன, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இரண்டு வரு­டங்கள், தாரை­வார்த்த பிரே­ம­தாச ஆகி­யோரின் நேர்­கோ­ண­லான சிந்­த­னைக்கு இட­ம­ளித்­தி­ருந்தால் ரணி­லாலும் தெற்கில் நிலைப்­பட்­டி­ருக்க முடியும். 2002 முதல் 2004 வரை, ரணிலும் இதே தவறைச் செய்­த­தாக சிலர் வாதிட்­டாலும் வெளிநா­டு­களின் கண்­கா­ணிப்­புக்குள் அந்த அரசு இருந்­ததால் எழு­மாந்­த­மாக அவர்­களால் செயற்­பட முடி­ய­வில்லை. முடிந்­தாலும் அவர்­களால் நிலைக்க இய­ல­வில்லை. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் இவர்கள் நடந்து கொண்ட முறைகள், வடக்கு கிழக்கில் தனி இராச்­சியம் கோரிய ஆயு­த­தா­ரி­களின் மன நிலை­களைப் புரிந்து கொள்ள உதவியது. இதன்பின்னர்தான் ரணிலின் ராஜதந்திரங்களைச் சிலர் கண்டுகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை முஸ்லிம்கள் அந்த பஸ் வண்டியில் பயணிக்கக் கூடாதென மு.கா, தலைவர் அஷ்ரப் ஏன் சொல்லியிருப்பார் என்பதையே இப்போது ஆராய வேண்டி­யுள்ளது. இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒன்றித்திருந்த தெற்கு முஸ்லிம்களைத் தனித்துவக் கட்சியில் ஈர்ப்பதற்கு வேறு வழியின்றியே இந்தத் தாரக மந்திரத்தை அஷ்ரப் பாவித்திருப்பார்.கிழக்கு முஸ்லிம்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தாலும் தெற்குத் தளம் அஷ்ரபுக்கு ஒரு சவாலாக இருந்ததாலேயே இந்தத் தாரக மந்திரம் பாவிக்கப்பட்டதோ தெரியாது. அரசியல் சிந்தனைகள் காலவோட்டத்துக்கு ஏற்ப மாறவேண்டுமே தவிர, வேத வாக்குகளல்ல. - சுஐப் எம் காசிம்- https://www.virakesari.lk/article/60756\nதமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்\nஉறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளினது திட்டமிட ஈழத் தமிழினவழிப்புக்கு இதுவரை பல தசாபங்களாக பெரும் துணை நின்ற சம்மந்தனின் ஆயுள் நெருங்குவதால், ஹிந்திய பயங்கரவாதிகள் தமது தமிழின அழிப்புக்கு தொடர்ந்து துணை செய்யக்கூடிய ஒருவரை தேடிவந்த நிலையில், வட மாகாணசபையில் சுயநலத்திற்காக தமிழர் நலத்தை அடகுவைக்க தயங்கமாட்டேன் என நிரூபித்த சத்தியமூர்த்தியை மடக்கியுள்ளதாக தெரிகிறது. சம்மந்தனின் பின்னர் வரும் தேர்தலிலிருந்து ஈழத்தமிழரை ஏமாற்றியபடி தமிழின அழிப்பை வழிநடத்த சத்தியமூர்த்தியை ஹிந்திய பயங்கரவாதிகள் தெரிவுசெய்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன. பலமாத முயற்சிகளின் பின்னர் தற்போது இந்த சதித்திட்டத்தை ஹிந்திய பயங்கரவாதிகள் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாகவே மேற்படி சந்திப்பு 2 மணித்தியாலங்களாக ஹிந்திய பயங்கரவாதிகளின் தமிழக முகவர்களுடன் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழின அழிப்புக்கு ஹிந்திய பயங்கரவாதிகளின் முகவராக பெரும் துணைபுரியும், செயற்பட்டு வரும் சோமசுந்தரம் நிரஞ்சன் என்பவரும் இந்த சந்திப்புக்களில் கலந்துகொண்டுள்ளமை (மேலே இணைக்கப்பட்ட படங்களில் காணலாம்) மேற்படி தகவல்களை தற்போது முழுமையாக உறுதி செய்துள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்த நிரஞ்சன், அவரது தகப்பனார் சோமசுந்தரம் அடித்த கொள்ளைகளை விடுதலைபுலிகள் தடுத்து நிறுத்தியதால் சிங்கள அரச பயங்கரவாதிகளுடனும் பின்னர் ஹிந்தியப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் இந்த நிரஞ்சன் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஹிந்திய பயங்கரவாதிகளின் முழுநேர முகவராக செயற்பட்டு வருவதாக தெரிகிறது. புலம் பெயர்ந்து இந்தியாவிலும் பின்னர் இன்னோரு நாட்டிலும் வாழ்ந்துவரும் இவர் மாதத்துக்கு ஓரிரு தடவைகள் இலங்கை சென்று வருவதாகவும் அடிக்கடி வவுனியாவில் தங்குவதாகவும் தெரியவருகிறது. ஈழத் தமிழின அழிப்புக்கு பெரும் துணைபுரியும் இந்தப் பயங்கரவாத முகவர்களுடன் கனடா குகதாசன், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஞாநி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் இளங்கோ ஆகியோரும் இணைந்து செயற்படுவது நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­மைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும். பூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன. தொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள் பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன. இத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம். கட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற��றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://www.virakesari.lk/article/60755\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி\nசுயநலத்திற்காக தமிழினத்தின் உரிமையையே அடகு வைத்துப் பழகிப்போன சம்மந்தன்-சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சிக் கும்பலுக்கு கன்னியாவை அடகு வைப்பது அவ்வளவு பெரிய விடயமாக இருக்காது. வரலாறை அரைகுறையாக தெரிந்த மனோ கணேசன் கன்னியாவின் பின்னணி தெரியாமால் ஏற்கனவே நடந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அந்தப் பிரதேசத்தை பல தசாபங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் சம்மந்தன், மனோ கணேஷனின் தவறுகளை திருத்தி முழு ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டிய பொறுப்பை, கடமையை புறக்கணிப்பது அவரது மிக மிக ஆழமான ஒட்டுண்ணிப் பிழைப்பை தெளிவாக வெளிப்படுத்துகிறது.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34558", "date_download": "2019-07-20T05:05:43Z", "digest": "sha1:Y4W3GOBXJXRTKHHTTZMHUEXCIG7H47VU", "length": 6431, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏக்கங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் …\nSeries Navigation பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்புபகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nமொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்\nபன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்\nபாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு\nபகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்\nகடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் ���ிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா\nTHE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )\nPrevious Topic: பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்\nNext Topic: பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-07-20T05:08:01Z", "digest": "sha1:QAOMV2FLQJHOV6QC4NJNWERUWG2HS654", "length": 6448, "nlines": 102, "source_domain": "serandibenews.com", "title": "விரைவில் புதிய அபராத முறை அறிமுகம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிரைவில் புதிய அபராத முறை அறிமுகம்\nவீதிப் போக்குவரத்து குற்றங்கள் 7 தொடர்பில் எதிர்காலத்தில் புதிய அபராத முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.\nவரவு செலவு திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்ததில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை , துறைமுகம் மற்றும் கடற்படை செயற்பாடு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nவெளியானது வர்த்தமானி: ரூபா 25000 வரை அபராதம்:\nஇரு வருடங்களுக்கு இடமாற்றம் இல்லை\nஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு நடைபெறும் தாய்லாந்தின் பொதுத் தேர்தல்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்��ம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927373/amp", "date_download": "2019-07-20T06:17:34Z", "digest": "sha1:YVE7FWQCRVLLWUA24BVEHJP6X72L4VT4", "length": 8503, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லை அருகே டாஸ்மாக்கில் ரூ.68 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nநெல்லை அருகே டாஸ்மாக்கில் ரூ.68 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை\nமானூர், ஏப். 21: நெல்லை அருகே அழகியபாண்டியபுரம் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் டாஸ்மாக் கடை (எண் 10904) உள்ளது. இங்கு சூபர்வைசராக ரவி (46), உதவி சூபர்வைசராக உய்காட்டான் (46) பணியாற்றி வருகின்றனர். விற்பனையாளராக கணேசன், கைகொண்டான், மற்றொரு கணேசன் ஆகியோர் உள்ளனர். இந்த கடையில் தினமும் ரூ.2 லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.மக்களவை தேர்தலையொட்டி கடந்த 15ம் தேதி கடை மூடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம் கடையை திறக்க சூபர்வைசர் ரவி மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். கடை மூடப்பட்ட அன்று 23 லட்சத்து 41 ஆயிரத்து 730 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரொக்கமாக ரூ.28,250ம் இருந்தது. அதனை சரிபார்த்த போது ரூ.68,320 மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டும் கொள்ளை போனது தெரிய வந்தது. சம்பவம் பற்றி சூபர்வைசர் ரவி கொடுத்த புகாரின் பேரில், எஸ்ஐ மாடசாமி வழக்கு பதிந்து டாஸ்மாக்கில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகிறார்.\nகாமராஜர் பிறந்த நாள் விழா\nவிரட்டி, விரட்டி கடிக்கும் வெறிநாய்களால் பாதிப்பு கடையம் யூனியனை பொட்டல்புதூர் மக்கள் முற்றுகை\nசிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி துவ���்கியது\nமாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி\n3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்\n10 நாட்களாகியும் குடிநீர் விநியோகம் இல்லை தெற்குகடையத்தில் பெண்கள் முற்றுகை\nவாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு நகரம் கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு\nஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் மேசியாபுரம் மக்கள் மனு\nஇலவச வீட்டு மனை பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் மனு\nஅரசு பள்ளியை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு\nசவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தாருங்கள் 3 குழந்தைகளோடு இளம்பெண் கலெக்டரிடம் கண்ணீர்\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனைவியை அவதூறாக பேசிய தந்தைக்கு சரமாரி வெட்டு\nசொக்கம்பட்டி மலையில் 2வது நாளாக காட்டு தீ\nஏர்வாடி இளம்பெண் மாயம் போலீசார் பெங்களூர் விரைவு\nெசல்போனில் அடிக்கடி பேசியதால் மனைவியை வெட்டிக் கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்\nவெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-20T05:43:46Z", "digest": "sha1:IWVMD47AI5M2JWJPB6D3SXQRWJMCCJ32", "length": 7079, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒகாயாமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓகாயாமா மாகாணத்தில் ஒகாயாமா நகரின் அமைவிடம்\nபரப்பளவு 789.88 ச.கி.மீ (305 ச.மை)\nமக்கள்தொகை ( ஆகஸ்ட் 2010)\nஇணையத் தளம்: ஒகாயாமா நகரம்\nஒகாயாமா (Okayama, 岡山市) சப்பான் நாட்டு நகரங்களுள் ஒன்று. ஜூன் 1, 1889 அன்று உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 நிலவரப்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 705,224. ஓகாயாமா மாகாணத்தில் தலை நகராக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 789.88 சதுர கி.மீ.\nபொதுவகத்தில் ஒகாயாமா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅதிகாரப்பூர்வ நகர இணையதளம் (சப்பானிய மொழி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2019, 20:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/leviticus-12/", "date_download": "2019-07-20T05:18:22Z", "digest": "sha1:UPCINUJL5AXX4CSSRGC67IDZT26BAQXM", "length": 4902, "nlines": 77, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Leviticus 12 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.\n3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.\n4 பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.\n5 பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.\n6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.\n7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.\n8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/66165-biggboss3-today-episode-promo.html", "date_download": "2019-07-20T06:13:37Z", "digest": "sha1:3DID6IBBK3YOSQVBFWCFXKC6DOGQVE3Y", "length": 10057, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வனிதாவையே சட்ஆப் பண்ணிட்டாங்க மதுமிதா: பிக்பாஸ் 3 ப்ரோமோ உள்ளே! | BiggBoss3 today episode promo", "raw_content": "\nஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்\nஏ.டி.எம்.களில் ஸ்கி��்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nதமிழகம் வந்தடைந்த காவிரி தண்ணீர் \nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nதமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை\nவனிதாவையே சட்ஆப் பண்ணிட்டாங்க மதுமிதா: பிக்பாஸ் 3 ப்ரோமோ உள்ளே\nநல்ல இருந்த வீட்டுல ஒரு பாட்டிலை குழந்தையாக்கியதால் மிக பெரிய கலவரமே நடைபெற்று வருகிறது. பாட்டில் விசயத்தில், அபிராமிக்கும் மதுமிதாவுக்கும் தான் முதலில் சண்டை வந்துச்சு அதை தொடர்ந்து, வீட்டில் உள்ள பெரும்பால நபர்கள் மதுமிதாவோட சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. அதிலேயும் வனிதாவின் வார்த்தைகள் ரொம்ப கடுமையாவே இருக்கிறது.\nஏற்கனவே நடந்த வாக்குவாதத்தில் உன்னோட கணவர் இப்ப கூட இருக்காரு வருங்காலம் எப்படி இருக்கும்னு மதுமிதாவ பாத்து கேட்டவங்க. இன்றைய எபிசோடிலும் சம்மந்தமில்லாம ஆஜராகி ’ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பி மாதிரி இருப்பாங்களா, ஆனால் அவங்க செய்கிற காரியங்களை எல்லாம் நம்பவே முடியாது,\nகட்டின தாலியை கழற்றி வைத்துவிட்டு வருவாங்களாம், ஆனால் அந்த பொண்ணு ஒரு பாட்டிலை வைத்து குழந்தை போன்று காட்டினால் அதை தப்புனு சொல்லுவாங்கலாம்” என கூறி மதுமிதாவை கடுப்பேத்துகிறார்.\nஅதற்கு நீங்க பேசலையானு மதுமிதா கேட்க எப்பவும் போல சட்ஆப் சொல்லி வாயை அடைக்க பார்க்கிறார் வனிதா. மத்தவங்க மாதிரி அமைதியா போகாமல், முதலில் நீங்க சட்ஆப் பண்ணுங்கனு மதுமிதா சொல்ல, எதிர்பாரத மொக்கையால் அதிர்ச்சியாகிறார் வனிதா.\nநீங்க சட் அப் பண்ணுங்க..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபயிற்சியின் போது விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்\nசுந்தரமூர்த்தி நாயனார்- தொடர்ச்சி 8\nகன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்\nசட்டப்படிப்புக்கான வகுப்புகள் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகவின்- சாக்ஷிக்கும் இடையேயான காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது : பிக் பாஸில் இன்று\nகவினை வெறுக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nலாஸ்லியாவின் பக்கம் சாயும் கவின், கடுப்பான சாக்ஷி அகர்வால்\nஅடுத்த குறி லாஸ்லியாவிற்கா : பிக் பாஸில் இன்று\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n6. கழிவறைக்குள் கதறி அழுகும் கவின்: பிக் பாஸில் இன்று\n7. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nகுற்றால அருவியில் குளிக்க அனுமதி\nகாரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்\nஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது\nஅதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_958.html", "date_download": "2019-07-20T05:40:25Z", "digest": "sha1:XSWVXBNRIVI5HBA7EULXTZ7DJCIHBM3A", "length": 9763, "nlines": 122, "source_domain": "www.tamilletter.com", "title": "இலங்கையில் இரண்டு சிறந்த உணவகங்கள் - TamilLetter.com", "raw_content": "\nஇலங்கையில் இரண்டு சிறந்த உணவகங்கள்\nபாங்கொங்கில் இடம்பெற்ற உலக உணவகங்கள் தொடர்பான விருது வழங்கும் விழாவில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு உணவகங்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் 29வது இடத்தில் மினிஸ்ரி ஒப் கிரப் மற்றும் 49வது இடத்தில் நிஹோன் பஷி என்ற எமது நாட்டில் இயங்கும் இரு உணவகங்கள் இடம்பிடித்துள்ளன.\nஎதுஎவ்வாறு இருப்பினும், நிஹோன் பஷி ஜப்பானியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்டு வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த உணவகம் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் பின்வருமாறு,\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண���டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nஅதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர...\nபிரான்ஸிய தத்துவமும் மு.கா விமர்சக கூட்டங்களும்..- ஹஸனலி இப்படியா\n\" ஒரு சம்பவத்தின் அல்லது நிகழ்வின் அல்லது கதையின் முடிவுரைதான்; அதன் மொத்தக் கருப்பொருள் அல்லது இலட்சியம் அல்லது முடிவு எனக் கொள்...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nமுஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை\nஅத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-07-20T05:32:42Z", "digest": "sha1:JJ4IO3RRLIUCZO2KA7Q7S5P2YMIEOQ35", "length": 29375, "nlines": 161, "source_domain": "thetimestamil.com", "title": "பெருங்கடல் வேட்ட���்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன் – THE TIMES TAMIL", "raw_content": "\nபெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 27, 2018\nLeave a Comment on பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்\nமீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.\nதமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.\nஇத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.\nகடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.\nஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும் வெளிவந்திருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம்.\nஅண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்) இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.\nகடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.\nஇந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.\nகடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.\nமீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.\nகடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.\nகடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.\nஇந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.\nஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.\nஇன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.\nஅதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளா���ும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.\nஇழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.\nஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.\nஇப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.\nமீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.\nமீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள் அருள் எழிலன், ஜெயக்கொடி மற்றும் குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.\nபெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.\nதேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.\nஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல். சமீபத்தில் சொல்நிலம் என்கிற பெயரில் கவிதை நூல் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஊடகம் ஏர் மகாராசன் ஏறு தழுவுதல் சொல்நிலம் ஜல்லிக்கட்டு பெருங்கடல் வேட்டத்து மக்கள் தமிழ் ஆய்வரண்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nசென்னை மாநகர உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’\nNext Entry உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2016/08/89.html", "date_download": "2019-07-20T05:59:10Z", "digest": "sha1:ORRSO4HYNQ47CG5673DU5U263AX377GU", "length": 6821, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு\nஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைத்து நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஏற்கெனவே மாறுதல் கோரி இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் ஆக.8, 9-ம் தேதிகளில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு ஆட்சியரகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்று இணையதள கலந்தாய்வில் பங்கேற்கலாம் என ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.\n0 Comment to \" ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2019-07-20T05:19:43Z", "digest": "sha1:VPISOJWZBU7VTNWVOHXJ637BYCDPMZYA", "length": 6397, "nlines": 61, "source_domain": "paativaithiyam.in", "title": "சளிக்கு ஏற்ற வல்லாரை தூதுவளை சாறு Vallarai and Thoothuvalai Saru for Cold | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 250gm Diabetes Cure siddha powder diabetes\nதைராய்டுக்கு ஓர் எளிய தீர்வு- எள்ளு உருண்டை A simple solution for thyroid - Ellu Vurundai\nவஞ்சரை மீன் வறுவல் - Vanjaram Fish Fry\nசளி தும்மல் தொல்லை நீங்க அகத்தியர் மூக்கு குவளை பாட்டிவைத்தியம்|Neti pot|jala neti|PattiVaithiyam\n பயப்பட வேண்டாம் இதை பருகுங்கள் Special drink to get rid of BP\nசத்துள்ள கதம்ப சட்னி Healthy Mixed Chutney HD\nபொன்னாங்கண்ணி கீரை பொரியல் Ponnanghanni Keerai poriyal HD\nமூலிகை காப்பி விளக்கம் - தமிழ் பாட்டி வைத்தியம் Herbal coffee\nபார்வையாளர்களின் கேள்விகளும் பாட்டியின் பதில்களும் பகுதி - 80 Question and Answer HD\nதுத்தி செடி மற்றும் எருக்க செடி பற்றி பாட்டியின் விளக்கம்... Benefits of Thuthi and Erukka Plant HD\nசளி பிடிக்காமலிருக்க இந்த ஆலோசனைகளை கேளுங்கள்... Tips to get rid of Cold HD\nகாரடையான் நோன்புக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=84&Itemid=148", "date_download": "2019-07-20T05:06:25Z", "digest": "sha1:KX4DGSO5FE26JDDIIF5MGPVT6UJ4XMIR", "length": 9032, "nlines": 141, "source_domain": "selvakumaran.com", "title": "சினிமா", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு கவி அருணாசலம் 452\n2\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 2041\n3\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2699\n4\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 2108\n5\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 1875\n6\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n8\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1714\n9\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n10\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1639\n11\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1858\n12\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n13\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n14\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 2157\n15\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n16\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 2049\n17\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1866\n18\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 2156\n19\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 2383\n20\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 2252\n21\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 2347\n22\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2525\n23\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 2402\n24\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2538\n25\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2778\n26\t வானோர் தூவும் தேன்மலர்\n27\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2616\n28\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 2428\n29\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 2464\n30\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 2391\n31\t கடந்து வந்த நமது சினிமா - 4 மூனா\t 2321\n32\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 2259\n33\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 6427\n34\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 5187\n35\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 3033\n36\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 3034\n37\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 2923\n38\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 2183\n39\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 2239\n40\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 2365\n41\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 2352\n42\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2831\n43\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2762\n44\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 2221\n45\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 2144\n46\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 2054\n47\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 2132\n48\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 4093\n49\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2146\n50\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 6295\n51\t அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்) சந்திரவதனா 2187\n52\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2124\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/10/061015.html", "date_download": "2019-07-20T05:12:59Z", "digest": "sha1:VLNUWIHVDC4IT5DCLIUM7LNQN6UZ4TQB", "length": 14628, "nlines": 177, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இன்றைய சிந்தனை (06.10.15)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nஅருமையான தொகுப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல��காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள்\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000012969.html", "date_download": "2019-07-20T05:45:15Z", "digest": "sha1:IT2J4EFGUS4OI7XYLYPTZGVGYMK7VKCV", "length": 5539, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பாகவதக் கதைகள்", "raw_content": "Home :: விளையாட்டு :: பாகவதக் கதைகள்\nநூலாசிரியர் புலவர் செந்துறை முத்து\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்கள���க்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாறிய கோணங்கள் சாதியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தீர்ன் சின்னமலை\nசத்ரபதியின் மைந்தன் உயிர்த்தீ பீர்பல் கதைகள் - 100\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் தொழிலில் வெற்றி பெறுவது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T05:21:09Z", "digest": "sha1:5VXEVCIN5X3VFUS4MEBN652DJBHOIVDR", "length": 10604, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்குனர் விக்கிபீடியாவின் குறிப்பிடத்தக்கத் தன்மை குறித்துப் பழக்கப்பட்டவராவதுடன் இதனை நல்லெண்ணத்துடன் உருவாக்கியுள்ளார். விக்கிபீடியாவின் தரத்துக்கு இக்கட்டுரையை உயர்த்த நிறையத் தொகுப்புகள் தேவையாக இருக்கலாம். இதனை உடனே நீக்குவதற்காகக் குறிப்பிடுவதற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இக்கட்டுரையைக் கவனித்து, அதன் பின்னரோ அல்லது உடனடியாகவோ உருவாக்குனருடன் அவரது கட்டுரையின் வளர்ப்புத் திட்டத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உருவாக்குனர் இக்கட்டுரை சம்பந்தமான அவரது பணியைக் கைவிட்டு இருந்தால் மற்றும் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டதற்குப் பதில் ஏதேனும் அளிக்காவிடின் இக்கட்டுரையை நீக்குவதற்கு அல்லது தற்காலிகமாக நகர்த்தி மேம்படுத்துவதற்குப் பரிசீலனை செய்யலாம்.\nஇந்த கட்டுரை Karthikeyan-Nandhini (பேச்சு | பங்களிப்பு) ஆல் 8 மாதங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக)\nநோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்(Pathogens and Global Health) என்ற விமா்சன மரு���்துவ இதழ் 'மானே' பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இது வெப்ப மண்டல நோய்கள் தொடா்பான தகவல்களையும் நுண்ணுயிரியல், நோய் தொற்றியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் பற்றிய தகவல்களையும் விவரிக்கின்றது. மேலும் இது மருத்துவப் பூச்சியியல், எச்.ஐ.வி./எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றைப் பற்றியும் இவ்விதழ் விவரிக்கிறது. இவ்விதழின் முதல் முதன்மை ஆசிரியா் ஆண்ட்ரியா கிரிசாந்தி(இம்பீரியல் கல்லுாரி, இலண்டன்).\nஇவ்விதழ் சர் ரொனால்டு ராஸ் என்பவரால் 1906 ஆம் ஆண்டு 'டிராபிகல் மெடிசின் அண்ட் பாரசீடாலஜி அன்னல்ஸ்'(Annals of Tropical Medicine and Parasitology) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 'லிவர்பூல் ஸ்கூல் ஆப் ட்ராபிகல் மெடிசின்' என்ற கல்விநிலையத்தின் ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்காக இவ்விதழை அவர் தொடங்கினார். 2011 மே மாதத்தில் இவ்விதழை மானே பதிப்பகத்தார்(Maney Publishing) வாங்கினார்கள். பின்னர் 2012 ல் தற்போதைய தலைப்பான 'நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்(Pathogens and Global Health)' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்விதழ் உயிரியல், நோய்த்தடுப்பியல், மரபியல், நோய்க்கான மருத்துவம், நோய்க்கிருமிகளின் கட்டுப்பாடு முதலியவற்றைப் பற்றியும் அலசுகிறது..\nபன்னாட்டுத் தர தொடர் எண் 2047-7724\nபன்னாட்டுத் தர தொடர் எண் 2047-7732\nபன்னாட்டுத் தர தொடர் எண் 0003-4983\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2018, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T06:14:17Z", "digest": "sha1:LWMUEOAGCG62VY5EYXTOHXN7HUM2SRTJ", "length": 6448, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்ட்டிசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1943 இல் பெலரஸ் நாட்டில் சோவியத் பார்ட்டிசான்கள்\n1943 இல் உக்ரைனில் சோவியத் பார்ட்டிசான் விசாரணையில்\nபார்ட்டிசான்கள் (Partisans) எனப்படுவோர் ஒரு குறிப்பிட்ட கொள்கையையோ அல்லது குறிப்பிட்ட கட்சி மற்றும் தலைவரை மிக அழுத்தமாக ஆதரிக்கும் பிரிவினரைக் குறிக்கும். 12ம் நூற்றாண்டில் ம���றையற்ற சிறு இராணுவ அமைப்பை வழிநடத்துபவனை பாரிட்டிசான் என்று அழைத்தனர். இவர்களை புரட்சியாளர்கள் என்றும் அழைப்பதுண்டு. இரண்டாம் உலகப்போரில் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் உள்ள பார்ட்டிசான்கள் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாகவும் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் பாசிச-நாசிச கொள்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். இத்தாலிய கம்யூனிசப் பார்ட்டிசான்களால் சர்வாதிகாரி முசோலினியும் அவர் மனைவியும் கொல்லப்பட்டனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Worldcinema", "date_download": "2019-07-20T05:45:22Z", "digest": "sha1:OEX5K5YW7UGZCMCEAXWXTZSBPXKR3NYC", "length": 6024, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Worldcinema - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனா (Hong Kong) · சப்பான் · கொரியா · மங்கோலியா · தாய்வான்\nஆப்கானிசுத்தான் · வங்காளதேசம் (வங்காளம்) · இந்தியா (ஆந்திரா · அசாம் · பாலிவுட் · கர்நாடகம் · கேரளா · மராட்டி · ஒரிசா · பஞ்சாப் · தமிழ் நாடு · மேற்கு வங்காளம்) · நேபாளம் · பாகிசுத்தான் (கராச்சி · லாகூர் · பெசாவர்) · இலங்கை\nஆசுத்திரேலியா · பிஜி · நியூசிலாந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/will-viswasam-give-satisfaction-to-audience/", "date_download": "2019-07-20T06:09:37Z", "digest": "sha1:RXDDY3FGEML7PBF2IONJEADZC6P4ZBK5", "length": 8119, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "ரசிகர்களைத் திருப்திபடுத்தியதா விஸ்வாசம் ?", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / சினிமா / ரசிகர்களைத் திருப்திபடுத்தியதா விஸ்வாசம் \nஅருள் January 11, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on ரசிகர்களைத் திருப்திபடுத்தியதா விஸ்வாசம் \nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று வெளியானதை அடுத்து படம் எப்படி இருக்கிறதென ஒரு பொதுவான ரசிகரின் பார்வையிலான மதிப்பீடு.\nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. விஸ்வாசம் படத்தோடு பேட்டையும் ரிலிசானதால் தியேட்டர்களை பாதியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவானது.\nசன்பிக்சர்ஸின் நெருக்கடியால் அதிகத் தியேட்டர்களில் பேட்ட ரிலிஸ் ஆனாலும் சிறப்புக் காட்சிகள், முதல் நாள் காட்சிகள் என அஜித் ரசிகர்களின் ராஜ்ஜியம்தான் நேற்று முழுவதும்.\nஅஜித் – சிவா காம்போவின் மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்த்துப் போனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது விஸ்வாசம்.\nகுடும்ப செண்ட்டிமெண்ட் தூக்கலாக வைத்து ரசிகர்களை உருக வைக்க நினைத்த சிவாவும் அஜித்தும் அதில் ஓரளவு பெற்றிருக்கின்றனர்.\nஅதிலும் பின்பாதியில் அஜித்தும் அவரது மகளாக நடித்திருக்கும் அனிகாவுக்கும் இடையிலான பாசப் போராட்டம் ரசிகர்களைக் கட்டிப்போடும் அம்சமாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் மாஸான ஒரு அஜித் படத்தை எதிர்பார்த்துப் போன அஜித் ரசிகர்களை விஸ்வாசம் ஏமாற்றி இருந்தாலும் பொதுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அஜித் ரசிகர்களின் அலப்பறையான இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு குடும்பம் குடும்பமாகப் பார்க்கும் படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் அளித்தாலும் பெண்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருப்பதால் விஸ்வாசம் பொங்கல் விருந்துதான்.\nTags சிறுத்தை சிவா பொங்கல் விஸ்வாசம் விஸ்வாசம் கொண்டாட்டம்\nPrevious கல்லா கட்டாத பேட்ட.. முதல் நாள் கலெக்‌ஷன் விவரம்\nNext பொன்னான தருணத்தை நாம் இழந்துவிடக்கூடாது\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள�� புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/03/", "date_download": "2019-07-20T04:55:59Z", "digest": "sha1:LXSYZ33RFEPCZPLBLKSJ2UK4TFMPV4TJ", "length": 23937, "nlines": 210, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: March 2014", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nதொலைக்காட்சி, தொலைப்பேசி, இணையம் இவை மூன்றுமே நம் நேரத்தை நாம் அறியாமல் விழுங்கக்கூடியவை. பத்தா' காலத்தில் இவையில்லை, ரொம்பவே ப்ரொடக்டிவாக பல வேலைகளை அவங்களால் செய்ய முடிந்தது.\nகுறிப்பாக இணையத்தில் G+, FB, Twitter இவற்றில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் போன்ற விசயங்களில் நம் கவனம் செல்கிறதே ஒழிய.... நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க செய்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர், தான் அறியாமல் தெரியாமல் மற்றவர்களின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் நடக்கிறது.\nதலைப்புக்கு வருவோம் : என்னுடைய ஆயா, அப்பாவின் அம்மா பத்மாவதி. தாத்தா ஆயாவை செல்லமாக பத்தா'ன்னு தான் கூப்பிடுவாரு. ஆயாவிற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பதை இப்போதும் நினைத்து மலைத்துப்போவேன். தோழிகள், உறவினர்கள் வருவார்கள், மணிக்கணக்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடக்கும், ஆனாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க மாட்டாங்க. கைவேலை ஏதேனும் செய்துக்கிட்டே பேசுவாங்க. ஆயாவைப்போல ரொம்ப ப்ரொடக்டிவாக ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போன்று, க்ரியேட்டிவாகவும் யோசித்து வேலைசெய்ய யாராலும் முடியாது.\n.ஏதோ ஒரு பாலச்சந்தர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண் என்னவெல்லாம் செய்யறா'ன்னு மளிகை பட்டியல் போல மிக நீளமான ஒரு பட்டியலை அந்த கதாநாயகி எடுத்துக்காட்டுவாள். அப்படிதான் ஆயாவின் வேலைப் பட்டியலும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும். வருடத்திற்கு ஒரு முறை முறத்தை பேப்பர் கூழ் பூசி வைக்கும் பழக்கம் ஆயா சொல்லிக்கொடுத்தது. வருடத்திற்கு ஒருமுறை 3 மணி நேர என் உழைப்பு மட்டுமே. மிக எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு வருடம் ஒரு புதிய முறம் வாங்கிக்கொள்ள முடியும் எவ்வளவோ செலவு செய்யறோம்.. இதை செய்துக்கொள்ள முடியாதா எ��்ன. ஆனால் ஆயா எனக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்தவைகளில் இந்த முறமும் ஒன்று. அவ்வளவு எளிதாக தூக்கிப்போட்டுவிட முடியாது. முந்தைய இரவு பேப்பர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, காலையில் அரைத்து, முறத்தில் பூசி காயவைத்து எடுக்க வேண்டியது தான்.\nஇந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நான் அறியாமல் எண்ணெய் பாக்கெட் ஒழுகி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்த முறத்தில் ஊறி, அதை நான் கவனிக்காமல் விட்டு, இரண்டும் பிசு பிசுவென எண்ணெய் கறை படிந்து கறுப்பாக, ஒரே எண்ணெய் நாற்றம் வேறு. சோப்பு போட்டு கழுவி காயவைத்துப் பார்த்தேன் போகவில்லை. பிறகு தண்ணீரில் ஊறவைத்து பழைய பேப்பர் கூழ் முழுக்க பிய்த்து எடுத்து, வெயிலில் காயவைத்து, திரும்ப புதிய கூழ் பூசி புதிதாக ஆக்கினேன். சில கவனக்குறைவுகளால் ஏற்படும் தவறுகள், நமக்கு பல புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத்தான் செய்கின்றன.\nஅடுத்து குளியலறை அறிவுகால் ஓட்டை. இதனால் பலப்பிரச்சனைகள், அதாது நாங்க வாடகைக்கு விடாமலேயே ஓசியில் ஒய்யாரமாக தங்கி இனவிருத்தி செய்யும் கரப்பான் வகையாறக்கள். குளியலறை என்பதால் மண்புழுக்குளும் வந்து உள்ளே புகுந்துக்கும், இவற்றை சாப்பிட எரும்பு என பல வித ஜீவராசிகள் ஒன்று சேர்ந்து வாழும் இடமாகிவிட்டது. எனக்கு குளியலறைக்கு போனால், போன வேலையை விட்டு, கவனம் முழுக்க எங்கு என்ன இருக்கிறது அது எப்போது என் மேலேறும் என்றே இருக்கும், உண்மைய சொன்னால் \"பயம்\" & சகிப்புத்தன்மை இல்லை. இதற்கு முடிவுக்கட்ட ஒருநாள் களத்தில் இறங்கினேன். சின்ன ஓட்டையாக இருக்குமென்று தப்புக்கணக்கு போட்டேன். சரியான பொருட்கள் கையில் இல்லை இருந்தாலும், பழைய சமையல் கத்திகள், தட்டை ஆயுதங்களாக மாற்றினேன், மேலுள்ள புகைப்படத்தில், படம் 1 -ல் பாருங்க.. பார்க்க மெல்லிய ஓட்டையாக இருந்தாலும், அந்த பெரியக்கத்தியின் கத்தி பாகம் முழுக்க உள்ளே செல்லுமளவு பெரிய ஓட்டை. இப்படியாக அறிவுகாலின் இரண்டு பக்கமும், ஒரு அறைக்கு 4, இரண்டு அறைக்கு மொத்தம் 8 ஓட்டைகள். வேறென்ன சும்மா பூசிட்டு போகலாம் என்று உட்கார்ந்த எனக்கு, அரை நாள் வேலையானது. ஆனாலும் விடாம இனிமே ஓசியில் யாருக்கும் வீடு வாடகைக்கு விடறதில்லைன்னு கலவையை உள்ளே தள்ளி தள்ளி முடிச்சோமில்ல.. \nகடைசியாக குளியலறை டைல்ஸ் ஓட்டைகள்:- 2000த்தில் இந்த வீட்டிற்கு வந்தோம். 14 ஆவது வருஷம் நடக்குது. குளியலறை டைல்ஸ்களுக்கு இடையே இடைவெளி...அதில் அழுக்கு சேர்ந்து பழுப்பு நிறமாகவும், ரொம்ப குட்டி குட்டி மண்புழுக்குள் புகுந்து உள்ளிருக்கும் தரையை மேலும் பாழாக்கி கடுப்பேத்தின. டைல்ஸ் ஒட்டும் வேலை எனக்கு அறவே தெரியாது, யாரும் செய்தும் பார்த்ததில்லை, என்றாலும் குத்து மதிப்பாக இப்படித்தான் இருக்குமென ஊகித்து, குளியலறைய நன்கு கழுவி காயவைத்து, ஒய்ட் சிமெண்ட் வாங்கிவந்து கெட்டியாக்கி, டைல்ஸ் ஓட்டைகள் ஒவ்வொன்றையும் பூசி அடைத்தேன். ஆஹா... இப்ப எங்க குளியலறை பளீச்'ன்னு ஆகிப்போச்சி... ..\nபத்தா'வை போல எனக்கு கூட்டுக்குடும்பம், ஏகப்பட்ட குழந்தைக்குட்டிகள், விருந்தினர் வருகை, சொந்தங்கள் அதை சார்ந்த வெளி வேலைகள், கோயில் குளம், பிராத்தனைகள், வழிபாடுகள், பெரிய வீடு,வாடகை விட்ட வீடுகளின் பராமரிப்பு, தோட்டம், மரங்கள், செடி, கொடிகள் இப்படி ஏதுமில்லை என்றாலும்.. .......பத்தா வழியில்......\nஅணில் குட்டி : இந்த பதிவின் மூலம் நீங்க சொல்ல வரும் கருத்து என்னவோ.. ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்... ஏன் இந்த தம்பட்டம். \nபதிலை எதிர்ப்பார்த்து.... ஆவலும் ஆசையும் ஒரு சேர.. பாட்டியின் கண்கள் பளப்பளவென மின்னியது...\n \" அதே எதிர்ப்பார்ப்பு மின்னியது....\n\"உன்னை விசாரிச்சாரு... ஒடம்பு சரியானதும் வந்துடுறேன்னு சொல்ல சொன்னாரு...\"\n\"ம்ம்ம்... விசாரிச்சாரா..... நான் இல்லாம எப்படிதான் இருக்காரோ... நான் இல்லாம இருக்கவே மாட்டாரே........ \" அதே கண்களில் இப்போது நீர்க்கோர்த்து கவலை..ஏக்கம்....தவிப்பு....\n\"அவர் ஒடம்பு சரியாகி வர வரைக்கும் தனியா இருந்து பழகிக்கோ பாட்டி.... \"\nகண்களை விரித்துக்கோபத்தோடு... \"என்ன பேசற நீ ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க.... ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க....\n\"சரி சரி..கோச்சிக்காதப்பாட்டி, உனக்கே தெரியுமில்ல....அவருக்கு ஒடம்பு சரியில்லையே...என்ன செய்யறது... \n\".ம்ம்ம்.... . வந்துடுவாரு...\" பார்வை குத்திட்டு நிற்க... ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து உடலுக்கு கையை ஊன்றி முட்டுக்கொடுத்���ு ஒருக்களித்து படுக்கிறார்.... .\nமுதியோர் இல்லத்திற்கு சென்றிருந்த என்னிடம், உதவியாளர் பாட்டிக்குத்தெரியாமல் -\n\"பாவம்.... தாத்தா இறந்து நாலு நாள்..ஆச்சி.. இன்னும் இதுக்கு தெரியாது.... எவ்ளோ நம்பிக்கையா இருக்குப்பாருங்க...\"\n ஏன் சொல்லல.... ஏன் சொல்லாம இருக்கீங்க... ..இவ்ளோ எதிர்பார்ப்போட இருக்காங்களே..... பாவமில்லையா.....\n\"சொன்னா தாங்காதுங்க... தாங்காதுன்னு தெரிஞ்சி எப்படி சொல்றது இரண்டுப்பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கமாட்டாங்க...\"\nநான்கு நாட்களுக்கு முன் உடல் நிலை மிகவும் மோசமாகி, மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப்பாட்டியின் கணவர் அன்றே மருத்துவனையில் இறந்துவிட்டார்.\nஇவர்களுக்கென்று யாருமில்லை, குழந்தைகள் 4-5 பிறந்து இறந்துவிட்டன, தாத்தா ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்று, மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெற்றுவந்திருக்கிறார்.\nஅவர் இறந்ததறிந்த அந்தப்பாட்டியின் அக்காப்பிள்ளைகள், பாட்டிக்கு விசயத்தை சொல்லாமல், தாத்தாவின் ஈமச்சடங்குகளை நடத்திவிட்டு சென்றுவிட்டனர். இருந்த ஒரே உறவும் இறந்ததுத்தெரியாமல், வழிமேல் விழிவைத்து அவர் வந்துவிடுவார் எனக் காத்திருக்கும் பாட்டியைப்பார்க்க நெஞ்சு நெகிழ்ந்தது.\nபாட்டியின் எதிர்ப்பார்ப்பில் \"விரிந்து பளப்பளத்த\" அந்தக் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு விலகவில்லை...\nவாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதா...இல்லை அடுத்த மணித்துளியில் நடக்கவிருக்கும் .....சுவாரசியங்களும், சூழ்ச்சிகளும், மாயங்களும், அதிசயங்களும் ஆச்சரியங்களும் அறியாத \"மாயை\" என்பதா... \nஅணில் குட்டி : ஆக்சுவலி.... இதைப்பார்த்ததிலிருந்து அம்மணிக்கு அவங்க எதிர்காலத்தை நினைச்சி அள்ளுவிடுது.. அதை வெளியில சொல்லிக்காம பாட்டியோட லைஃப் லைவ் ஸ்டோரி எழுதறாங்க....... ...... .......\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2476-2010-01-25-05-58-21", "date_download": "2019-07-20T05:08:48Z", "digest": "sha1:3IT6UCEVBDCVDQL3O2BPKXDKTURWZLDM", "length": 11097, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "புறாக் குஞ்சு ரோஸ்ட்", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nபுறாக் குஞ்சு - 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 6\nபூண்டு - 4 பல்\nதேங்காய் - ஒரு மூடி\nபட்டை - ஒரு துண்டு\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nபெரிய சீரகம் - ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சைபழம் - அரை பழம்\nவெண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nவெங்காயம் - 50 கிராம்\nபுறாக்குஞ்சுகளை சுத்தம் செய்து வயிற்று பாகத்தில் கீறி குடல் மற்றும் தேவையில்லாத பாகங்களை எடுத்துவிட வேண்டும். மிளகாய் வற்றல், சீரகம், மிளகு பெருஞ்சீரகம், பட்டை ஒரு துண்டு, இஞ்சி சிறிது துண்டு, பூண்டு, தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். அரைத்த விழுது, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்த எலுமிச்சை சாறு இவற்றில் புறாவினை தோய்த்து, நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற விட வேண்டும். வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி வெங்காயம் வெட்டிப் போட்டு கறியையும் சேர்த்து வதக்க வேண்டும். சற்று வதங்கியவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேகவிட வேண்டும். சிறிது நேரம் வேக வைத்து பின் 100 மில்லி கெட்டியான தேங்காய் பால் ஊற்றி சீறு தீயில் வேக வைக்க வேண்டும். கறி நன்றாக வெந்து சிவந்த நிறமாக எண்ணெய் தெளிந்து புரட்டினாற் போல் வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/abderite_meaning_in_tamil/50/", "date_download": "2019-07-20T06:14:26Z", "digest": "sha1:PURTGCU37BXOYRHKTXFAYFWJ4TWLJS5S", "length": 1721, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "Abderite meaning in tamil", "raw_content": "\nn. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்\nabbreviate a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.\nabbreviation n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.\nAbderite n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்\nabdicate v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு.\nv. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு, n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. v. தூண்டிவிடு, உடந்தையாயிரு, n. தூண்டிவிடுதல். தூண்டிவிடுபவர். n. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/bharat-ratna-padma-awards-cannot-be-used-as-name-titles_18682.html", "date_download": "2019-07-20T05:46:45Z", "digest": "sha1:OXTXV6PH7SND4STZWYM7LRPSOIPQB4KY", "length": 19787, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nமக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பேசியதாவது:\n''குடிமக்களில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய தேசிய விருதுகளை அரசமைப்புச் சட்டம் 18(1)பிரிவின்படி, விருதைப் பெறுபவர்கள் தங்களின் பெயருக்கு முன்னும், பின்னும் பயன்படுத்தக் கூடாது.\nஅவ்வாறு பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ விருது பெற்றவர்களிடம் இருந்து விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்கக் கேட்டு��் கொள்ளப்படுவார்கள்.\nமேலும், தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து விருதைப் பறிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அவர்களின் பெயரையும் அரசின் பதிவேட்டில் இருந்து நீக்க முடியும்.\nஇந்த விருதைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இந்த விருது குறித்து பெயருக்கு முன்போ, பின்போ சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்கள்.\nகடந்த 1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்குப் பத்ம விபூஷண் விருதும், 1,255 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 3 ஆயிரத்து 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது''.\nஇவ்வாறு ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்.\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nமத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்\n2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்\nபெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nமத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/9.html", "date_download": "2019-07-20T05:30:30Z", "digest": "sha1:SDQOKPL2EQCFBTAUK2BJ2VL22BDASP7G", "length": 17158, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வள���்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nமாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nதமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல்1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.\nஇது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று விடுத்த அறிக்கை:\nதமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அசிங்கமான வடிவமாக வன்னி மண்ணிலே இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது.\nதிரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமான அரசியலாளர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர்.\nஇவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என ஆவல் கொண்டவர்.\nதமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத் துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்புப்பெற்று, எமது விடுதலை இயக்கத்தையும் அதன் அரசியல் இலட்சியத்தையும் அதனை அடைவதற்கு நாம் நெறித்துள்ள போராட்டப் பாதையையும் முழுமையாக ஏற்றுப் பெரும் விடுதலைப் பணியாற்றியவர்.யாழ். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பெரும் பொறுப்பைச் சுமந்தவாறு உலகெங்கும் அலைந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நியாயம் தேடினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டினார்.\nசிங்கள அரசும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளும் எமது மண்ணில் நிகழ்த்தும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்களப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துப் போராடினார். கடும் உழைப்பாலும் செயற்றிறனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.\nதிரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக \"மாமனிதர்\" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.\n\"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=23929", "date_download": "2019-07-20T05:57:10Z", "digest": "sha1:PP2WMYBXFC3A5JFTNKMES67G73T2XUW2", "length": 15871, "nlines": 177, "source_domain": "yarlosai.com", "title": "யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம��! வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஇனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. வருகிறது புதிய அப்டேட்\nஐபோன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்: இதெல்லாம் ஒரு காரணமா\nகூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்\n18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்.. – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்து விட்டதா கவலலைய விடுங்க 2 நாட்களில் உங்கள் கைக்கு மறுபடியும் வர இதை செய்தால் போதும்\nஇன்றைய ராசிபலன் – 18.07.2019\nஇன்றைய ராசிபலன் – 17.07.2019\nஇன்றைய ராசிபலன் – 16.07.2019\nஇன்றைய ராசிபலன் – 15.07.2019\nஇன்றைய ராசிபலன் – 14.07.2019\nஇன்றைய ராசிபலன் – 13.07.2019\nஇன்றைய ராசிபலன் – 12.07.2019\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் – விக்ரம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத���துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nநெய்மருக்காக 6 வீரர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள்: பிஎஸ்ஜி-க்கு பார்சிலோனா தூது\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப் தகவல்\nHome / latest-update / யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு\nயாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு\nயாழ். மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாள்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.\nஇந்தக் காலப்பகுதிக்குள் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்க்கமான முடிவை வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious தலாய் லாமா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நேபாளம் தடை\nNext யாழ்.நோக்கிச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nதம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்��ு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\n#இந்தியா #உலகம் இலங்கை #cinema #World-cup2019 #Sports யாழ்ப்பாணம் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood இன்றைய ராசிபலன் World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G யாழ். கைதடி சித்த வைத்தியசாலை\nகடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…\nகாலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்\nபாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்\nஇரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/katara/", "date_download": "2019-07-20T04:57:13Z", "digest": "sha1:HXZHYHSMOMVHRCZZ43ZHNFFAJDGEPBBV", "length": 24252, "nlines": 260, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Katara « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவீராசாமியின் வாதமும் கதாரா விவகாரமும்\nசட்டசபை சபாநா��கர் ஆவுடையப்பனுடைய உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதத்துக்கும் பா.ஜ.க. எம்.பி பாபுபாய் கதாரா விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே தோன்றும்.\nஆனால், ஆவுடையப்பனின் உதவியாளர் இழைத்தது போன்ற சிறு சிறு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் ஆரம்பப் படிகள். அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஊழல், அதிலிருந்து இலஞ்சம், அதிலிருந்து கிரிமினல் குற்றங்கள் என்று சங்கிலித் தொடரான தப்புக் காரியங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதாயங்கள் கிட்டும் வகையில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்வதுதான் இன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனைத் தங்கள் உரிமையாகவே கருத ஆரம்பித்து விட்டார்கள்\nஅரசியல்வாதிகள் சார்பாக, ஆர்க்காடு வீராசாமியிடமிருந்து இதற்கு ஒப்புதல் வாக்குமூலமே கிடைத்துவிட்டது தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது. அதையட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காட்டார். ‘‘இப்படியே போனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் ராஜினாமா கடிதத்தில் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட நேரும்’’ என்று தயாநிதிமாறன் எச்சரித்ததாகவும் வீராசாமி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\nஒரு மூத்த அமைச்சர், எந்த தைரியத்தில் இதைப் பெருமைக்குரிய விஷயமாகவோ அல்லது சர்வ சாதாரண விஷயமாகவோ பறைசாற்றுகிறார் என்பதுதான் நமது வேதனைமிக்க கேள்வி அதிலும் சக கட்சிக்காரர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது-இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை\nஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அது��ுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார். ‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம் சபாநாயகரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.\nஅப்படியானால், யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசுக் கடிதம் தருவது பதவியிலிருப்பவர்களின் உரிமை என்றல்லவா ஆகிறது இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாது வேறென்ன\nயாருக்கேனும் அநீதி நடந்தால், அதைச் சீர்செய்ய மட்டுமே பதவியில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அத்தகைய சிபாரிசுகள் நியாயமானவை; பாராட்டுக்குரியவை.\nதகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வாய்ப்புகள் கிடைக்க சிபாரிசு செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டும் அல்ல; சமுதாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் முடக்கும் பாபச் செயல். இதனை உணரும் நல்லறிவுகூட இல்லாத நிலைக்கு நம் அரசியலும் அரசியல்வாதிகளும் தாழ்ந்து போயிருப்பது கொடுமையிலும் கொடுமை\nபரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nபுதுதில்லி, ஏப். 26: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது.\nஇந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகளும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எழுப்ப உள்ளன.\nஉத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் இந்தக் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும்.\nமுதல் நாள் கூட்டத்தில் ஆள்கடத்தல் வழக்கில் பாஜக எம்.பி. கடாரா கைதான விவகாரம் மக்களவையில் முக்கியமாக இடம்பெறும்.\nகடாரா விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை குறித்து நாடாளும���்றத்தில் அறிவிக்கப்படும் என்று சட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தங்கள் கட்சி எம்.பி.யான பாபுபாய் கடாரா மட்டும் அல்லாமல் பிறகட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்கள் பற்றியும் விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.\n2007-08-ம் ஆண்டுக்கான நிதிமசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை முன்கூட்டியே அதாவது மே மாதம் 3-ம் தேதியே தாக்கல் செய்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.\nநிதியமைச்சர் ப.சிதம்பரம் மே 6-ம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நிதிமசோதா மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயமும் அவையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரமும் முக்கிய விவாதமாக அவையில் இடம்பெறும். இது விஷயத்தில் நீதித்துறையின் பங்கு பற்றி பல்வேறு கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.\nஉள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் உறுதியான கொள்கை இல்லாதது, போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவது, ரூ.2 நாணயத்தில் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றையும் பாஜக எழுப்பும் எனத் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/10224716/1241072/Engu-Sendrai-En-Uyire-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-07-20T05:20:39Z", "digest": "sha1:K5SXMTDB7RESKWOMOGQ23FQ6I76ZB2YE", "length": 15669, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Engu Sendrai En Uyire Movie Review in Tamil || கனவால் வரும் பிரச்சனை - எங்கு சென்றாய் என் உயிரே விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎங்கு சென்றாய் என் உயிரே\nநாயகன் தருண் ஊரில் வேலை இல்லாமல் இருக்கிறார். இவருடைய அப்பா ஆர்.வி.பாண்டி போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார். தருணுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த கனவு தினமும் தொடர்கிறது. கனவில் காதலியுடன் பல இடங்களுக்கு செல்கிறார் தருண்.\nஅந்த பெண் யார் என்று நிஜத்தில் தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கனவில் சென்ற இடங்களை நிஜத்தில் பார்க்கிறார். மேலும் அந்த பெண் அருகில் எங்கையோதான் இருக்கிறார் என்று உணர்கிறார்.\nஇந்நிலையில், தொழில் அதிபர் கேபிஜே-வின் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கிறார் தருண். கனவில் வரும் காதலி ஒருநாள் ஒருவரை கொலை செய்ய தூண்டுகிறார். தன்னுடைய முதலாளிதான் கொலை செய்யும் நபர் என்று தருணுக்கு தெரியவருகிறது.\nஇறுதியில் நாயகன் தருண் தன்னுடைய முதலாளியை கொலை செய்தாரா, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன\nபடத்தின் நாயகன் தருண், நாயகி ராபியா ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் போலீஸ் ஏட்டாகவும் நடித்திருக்கிறார் ஆர்.வி.பாண்டி. தொழில் அதிபராக வரும் கேபிஜே, மற்றொரு நாயகியாக வரும் அனன்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் ஆர்.வி.பாண்டி, நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் என்ன தரமுடியோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nகோல்டு சந்துருவின் ஒளிப்பதிவும், ஏ.கே.ராம்ஜியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ பார்க்கலாம்.\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஅரசிடம் நஷ்டஈடு பெற போராடும் இளைஞன்- தோழர் வெங்கடேசன் விமர்சனம்\nபோதை தவறான பாதை- போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nஎங்கு சென்றாய் என் உயிரே\nஎங்கு சென்றாய் என் உயிரே\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-07-20T05:41:42Z", "digest": "sha1:ZFXKPRGUPVDPHJUYIACSNLQWDXOJHUXH", "length": 12882, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "தின வருமானம் தரும் கோழிக்கொண்டை பூ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதின வருமானம் தரும் கோழிக்கொண்டை பூ\nபல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்வதால் அதிக லாபத்தையும் பெற முடியும். இந்த முறையில் விவசாயி சொக்கலிங்கம் கோழிக்கொண்டை பூ பயிர் சாகுபடி செய்து, அதில் அதிகப்படியான லாபத்தையும் பெற்று வருகிறார்.\nஅரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சொக்கலிங்கம். இவர், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை, முருங்கை, கத்தரி, சம்பங்கி உள்ளிட்ட பயிர்களை சாகுபடிசெய்து வரும் நிலையில், சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள கோழிக்கொண்டை பூ அவருக்கு அதிக மகசூலைத் தந்துள்ளது.\nஅரியலூர் மாவட்டப் பகுதியில் விவசாயிகள் பலரும் மலர் சாகுபடிசெய்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இதை அறிந்த சொக்கலிங்கமும் மலர் சாகுபடியில் இறங்கியுள்ளார்.\nமலர் சாகுபடிசெய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும் தனது குடும்பத்தினரைக் கொண்டே பூக்களைப் பறித்துத் தினமும் சந்தைக்கு அனுப்பிவைக்கிறார்.\nஇந்தப் பூவின் வித��கள் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை நிலத்துக்கு ஏற்ற அளவு கடையில் வாங்கி வந்து, நாற்றங்கால் மூலம் வளர்த்து, அதைப் போதுமான இடைவெளி விட்டு நட்டு முறையாகப் பராமரித்து வரும் நிலையில், 40-வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விடுகிறது.\nதொடர்ந்து, 90 நாட்கள்வரை பூ கிடைக்கிறது. குறைந்தபட்சமாக ஒரு கிலோ பூ ரூ.20லிருந்து விலை போகிறது. வியாபாரிகளே வந்து எடுத்துச் செல்வதாக சொக்கலிங்கம் சொல்கிறார். பண்டிகை நாட்களில் அதிகபட்சமாக கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 கிலோவும் அதிகபட்சம் 60 கிலோவரையும் பூக்கள் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.\nகுறைந்தபட்சமாக ரூ.600 முதல் அதிகட்சமாக ரூ.2,000 வரை நாள் ஒன்றுக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பூ பறிக்கும்போது அதிக பூக்கள் கிடைக்கும். பூக்கள் அதிகமான விளைச்சல் இருக்கும்போது பாதிப் பூக்களை கும்பகோணம் பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கிறார்.\n“தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தண்ணீர் குறைவாக எடுத்துக்கொள்ளும் பயிர்களைக் கண்டறிந்து அவற்றைச் சாகுபடிசெய்வது முதல் உத்தி. அதிலும் குறுகிய காலத்தில் விளைச்சல் கொடுக்கும் பயிர்களைச் சாகுபடி செய்வதால் குடும்பத்துக்குத் தேவையான வருவாயை உடனடியாக பெற முடியும்.\nகரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகம்தான். ஆனால், அதற்கு வருடம் முழுவதும் உழைப்பைத் தரவேண்டும். தண்ணீரும் அதிகம் வேண்டும். குறுகிய காலப் பயிர்களை நாம் பயிரிடும்போது குறைந்த நாட்களில் வருவாயை ஈட்டுவதோடு செலவும் குறைவாகவே ஆகும்” என்கிறார் சொக்கலிங்கம்\nபொதுவாக மலர் சாகுபடியில் இறங்கும் விவசாயிகள் பண்டிகை நாட்களைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம் என சொல்லிங்கம் வலியுறுத்துகிறார். கோயில் திருவிழாக் காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் கொண்ட மாதங்களில் பூக்கள் அறுவடைக்கு வரும் நிலையில் பயிர்சாகுபடி செய்யும் பட்சத்தில், அதிக லாபம்பெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் சொல்கிறார்.\nஇந்த மலர்ச் சாகுபடி குறைந்த அளவு நிலம் கொண்டவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். சாகுபடியில் சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிக��ிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். சொட்டு நீர்ப் பாசனத்தில் பயிரிடும்போது குறைவான அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதேபோல், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களும் பயிரிட ஏற்புடையவை. குறைந்த நாட்களில் அதிக மகசூல் கிடைப்பதோடு, பணப் புழக்கத்துக்கு இந்தக் கோழிக்கொண்டை பூ சாகுபடி சிறப்பானது.\nசொக்கலிங்கம் தொடர்புக்கு: 7502606005 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்க்கழிவு உரம் →\n← காய்ந்து உதிரும் இலைகளை வைத்து உரம் தயாரிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-07-20T05:28:34Z", "digest": "sha1:WF3VJQZBKDQFRWSCAHAGX4B7POEPSJGW", "length": 6161, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிப்பாறைக்கழிவடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனிப்பாறைக்கழிவடை அல்லது மொரைன்கள் (Moraine) என்பவை பனியாறுகளின் சிதைவுகில் ஒன்று ஆகும். இவை பாறைத்துகள்கள், துண்டுகள், பாறை உருண்டைகள் மற்றும் சேறுகளால் ஆனவை. மேலும் அவை விளிம்பு மொரைன்கள் (Terminal Moraines), பக்க மொரைன்கள் (Lateral Moraines) மற்றும் மத்திய மொரைன்கள் (Medial Moraines) என பிரிக்கப்படுகின்றன.[1]\n↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2018/12/13/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8F/", "date_download": "2019-07-20T06:14:00Z", "digest": "sha1:ENCITPSMUI377ASSEIARQOOFAZBWXBNX", "length": 21767, "nlines": 143, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "சத்தீஸ்கரில் படுதோல்வி ஏன்? | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nஐந்து ம���நிலத் தேர்தல் முடிவுகள்- எனது பார்வை-2\nநாட்டின் இரு பிரதானக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதும் மாநிலங்கள் ஹிந்தி பேசும் ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர், உ.பி, இ.பி, உத்தர்கண்ட், ஹரியாணா ஆகியவை. இம்மாநிலங்களில் வேறு கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக செல்வாக்கு இல்லை. இந்த மாநிலங்களில் வெல்ல வாய்ப்புள்ள கட்சியே நாடாளுமன்றத் தேர்தலில் வாகை சூட முடியும்.\nஅந்த வகையில் இந்த 7 மாநிலங்களும் இதுவரை பாஜகவின் ஆளுகையில் இருந்தன. தற்போது உ.பி, இபி, உத்தர்கண்ட், ஹரியாணா தவிர்த்து, இதர மூன்று மாநிலங்களை பாஜக இழந்திருக்கிறது. இந்த 3 மாநிலங்களிலிருந்து 65 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்ற 2014 தேர்தலில் இவற்றில் 62 தொகுதிகளை பாஜக வென்றது.\nதற்போது, சட்டசபைத் தேர்தல்களில் கடுமையாகப் போராடியபோதும், இம்மாநிலங்களின் ஆட்சியை பாஜக இழந்துள்ளது.\nவெற்றிக்கு ஆயிரம் தந்தையர்; தோல்வி ஒரு அநாதை என்ற பழமொழி உண்டு. தோல்விக்கான காரணங்களை ஆராயும்போது பட்சபாதமோ, விருப்பு வெறுப்போ, நாயக புராணமோ குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் எதிர்காலத்தில் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.\nஎனது கண்ணோட்டத்தில் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக உண்மையில் படுதோல்வி அடைந்திருப்பது சத்தீஸ்கர் மாநிலத்தில் தான். இதுகுறித்து மட்டுமே தனி ஆய்வு தேவை.\nஇந்த மாநிலத்திலுள்ள் மொத்த சட்ட சபை தொகுதிகளின் எண்ணிக்கை-90. 2013 தேர்தலில் பாஜக -49, காங்கிரஸ் -39, பிறர்- 2 இடங்களில் வென்றிருந்தனர். அந்தத் தேர்தலில் பாஜக 41 %, காங்கிரஸ் 40.3%, பிறர் 18.7 % வாக்குகளைப் பெற்றனர்.\n2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டசபை தொகுதிகள் வாரியாகக் கணக்கிட்டால், பாஜக-72, காங்கிரஸ்- 18 தொகுதிகளில் முதலிடத்தில் இருந்தன. அவற்றின் வாக்கு சதவிகிதம் பாஜக- 49.7%, காங்கிரஸ்- 39.1%, பிறர்- 11.3%.\nதற்போதைய சட்டசபைத் தேர்தலில் பாஜக- 15 (32.9%), காங்கிரஸ்- 68 (43.2%), பிறர்- 7 (23.9%) இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 2013 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 இடங்களையும் 2014 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் 57 இடங்களையும் பாஜக இழந்துள்ளது. இந்த இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகி உள்ளது.\n1. 15 ஆண்டுகளாக ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசு சத்தீஸ்கரில் உள்ளது. இதனால் ஆட்சி மீதான அதிருப்தி நிலவியது வெ���ிப்படை. ரமண் சிங் அரசு ஊழல் கறை படியாததாக இருந்தபோதும், ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் அவரது உறவினர்கள் மீது சில முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. அதை ராகுல் பிரசாரத்தில் நன்கு பயன்படுத்தினார். பெரு நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி கடன் அளித்து வெளிநாடு தப்பிச் செல்ல (அது உண்மையா என்பது வேறு பிரச்னை) மோடி அரசு அனுமதித்துவிட்டது என்ற அவரது பிரசாரத்துக்கு நல்ல பயன் கிடைத்திருக்கிறது.\n2. மாநிலத்தில் நிலவும் நக்ஸல் பிரச்னை மக்களுக்கு கடும் சிரமத்தை உருவாக்கி இருக்கிறது. நக்ஸல்கள் பாஜகவைத் தோற்கடிக்க கங்கணம் பூண்டு பணி புரிந்தனர். அவர்களுக்கு கிறிஸ்தவ சமய நிறுவனங்களும் உதவின. மதம் மாறிய பழங்குடியினர் அதிகம் வாழும் மாநிலமாக சத்தீஸ்கர் மாறி வருகிறது. சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளை ஓரணியில் குவிக்க, பாஜகவின் ஹிந்துத்துவ இமேஜைப் பயன்படுத்திக் கொண்டனர். மாறாக ஹிந்துக்கள் சமயரீதியில் வாக்களிக்கவில்லை.\n3. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் ஜோகியின் புதிய கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் செய்துகொண்ட கூட்டணி, பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஓட்டை போட்டுவிட்டது. பழங்குடியினரும் தலித் மக்களும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவை அதிக அளவில் ஆதரித்து வந்தனர். அவர்கள் ஜோகி தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது, பாஜகவின் வாக்குவிகிதத்தைக் குறைத்துவிட்டது. ஜோகியின் அணி காங்கிரஸுக்கே பாதகமாகும் என்று பாஜக மனப்பால் குடித்தது, அக்கட்சிக்கே எதிர்மறையாகிவிட்டது. ஜோகி- மாயா கூட்டணி கிட்டத்தட்ட 17 % வாக்குகளைப் பெற்றுள்ளது.\n4. மத்திய அரசின் கடந்த 4.5 ஆண்டுகால ஆட்சி மீதான அதிருப்திக்கும் இந்தத் தோல்வியில் பெரும் பங்குண்டு. முதல்வராக இருந்த ரமண் சிங் பெருந்தன்மையாக இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்கலாம். இத்தேர்தல் முடிவு மத்திய அரசு மீதான அதிருப்தியின் பிரதிபலிப்பல்ல என்று ராஜ்நாத் சிங் கூறலாம். ஆனால், சத்தீஸ்கர் தோல்விக்கு மத்திய அரசு மீதான அதிருப்தியும் ஒரு காரணமே. ராகுல் காந்தியின் பிரசாரத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தாக்கியே பேசினார் என்பதை நாம் கவனித்தோம். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு- சேவை வரி விதிப்பு ஆகிய இரண்டும் ஊரகப் பகுதி- நகர்ப் பகுதி இரண்டிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை அற்புதமான பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் என்பதை மக்கள் அறிய இன்னும் காலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பில் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் ஆகியவை பெரும் அதிருப்த்யை ஏற்படுத்தியுள்ளன.\n5. ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக அடைந்திருப்பது கௌரவமான தோல்வி. (அது குறித்து நாளை காண்போம்). ஆனால், சத்தீஸ்கரில் பாஜகவினர் அடைந்திருப்பது காங்கிரஸ்காரர்களே நம்ப முடியாத தோல்வி. மாபெரும் அதிருப்தி மக்களிடையே நிலவாத வரை இப்படி ஓர் அமைதிப் புரட்சி சாத்தியமில்லை. இதைக் கணிக்க பாஜக தவறிவிட்டது.\n6. நகர்ப்புறத்திலும் பாஜக தோல்வியுற வர்த்தகர்களின் அதிருப்தி மிக முக்கியமான காரணம். இதுவரை முறையான கணக்கின்றி வியாபாரம் செய்துவந்தவர்கள் வர்த்தகர்கள். அவர்களே பாஜகவின் ஆதாரவாளர்களாகவும் இருந்தார்கள். மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் உடனுக்குடன் பாதிக்கப்பட்டோர் அவர்களே. எனவே அவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டனர். தலைநகர் ராய்ப்பூரில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 6 தொகுதிகளை வென்றிருப்பதில் இருந்து இந்தப் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.\n7. மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. ஆதேசமயம், பாஜகவிடம் அதிகமாக எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு முழுமையாகப் பூர்த்தி ஆகாதபோது, வேறு வழியின்றித்தான் காங்கிரஸ் கட்சியை அவர்கள் ஆதரித்துள்ளனர். இதற்கு மோடி மீதான அளவுகடந்த எதிர்பார்ப்பும் காரணமாக இருக்கலாம்.\n8. ராஜஸ்தானுக்கும் ம.பி.க்கும் கொடுத்த கவனத்தை சத்தீஸ்கருக்கு பாஜக மத்தியத் தலைமை கொடுக்கவில்லை என்பதும் உண்மை. இல்லாவிட்டால், இன்னும் 10 தொகுகளிலேனும் பாஜக வென்றிருக்க வாய்ப்புள்ளது.\n-மக்கள் திரளின் மனப்பாங்கை ஆராய்வதென்பது வானத்து விண்மீன்களை எண்ணுவது போன்றது. அதேசமயம், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், அவர்களின் அபிப்பிராய பேதங்கள் உடனுக்குடன் கட்சிகளுக்குத் தெரிய வரும். பாஜகவின் மக்களுடனான தொடர்பு வலையில் எங்கோ பிசகு இருப்பதைத் தான் சத்தீஸ்கர் முடிவுகள் காட்டுகின்றன.\nTags: அரசியல், தேர்தல், முகநூல்\n← காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்\nOne Response to “சத்தீஸ்���ரில் படுதோல்வி ஏன்\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports?page=3", "date_download": "2019-07-20T05:09:41Z", "digest": "sha1:FJDNZ4Z6QTCOYSBQUGTWHMEHL4ET3TT7", "length": 12815, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விளையாட்டு | Page 4 | Tamil Murasu", "raw_content": "\nநியூகாசல் வாய்ப்பை நிராகரித்தார் அலர்டைஸ்\nலண்டன்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாக யான சேம் அலர்டைஸ் நியூகாசல் குழுவிற்கு நிர்வாகியாகும் வாய்ப்பை நிராகரித்தார். “...\nடென்னிஸ்: நடால், ஃபெடரர் மோதல்\nலண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலும் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர்...\nதடகளத்தில் டுட்டீ சந்த் சாதனை\nநேப்பள்ஸ்: திடல்தடப் போட்டியில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் உலக...\nகடைசி நேர கோலால் அரையிறுதி வாய்ப்பை வசமாக்கிய நைஜீரியா\nகெய்ரோ: தென்னாப்பிரிக்க காற்பந்துக் குழுவை வீழ்த்தி ஆப்பிரிக்க கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது நைஜீரியா. 1-1 என...\nஅரையிறுதியில் ஹலெப், செரீனா; வெளியேறினார் கோண்டா\nவிம்பிள்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலெப், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர்...\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியின்போது விக்கெட்டைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனுடன் லியம் பிளங்கட். படம்: ராய்ட்டர்ஸ்\nஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர்\nபர்மிங்ஹம்: இங்கிலாந்து கிரிக் கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய முற்றிலும் மாறு பட்ட வீரர்களைக் கொண்டுள்ளது என்று எச்சரித்து உள்ளார் அந்த அணி...\nமான்செஸ்டர்: உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் டோனி. நேற்று முன்தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில்...\nமான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து குழுவில் இருந்து பால் போக்பா வெளியேற விரும்புவதாக கூறப்படும் நிலை யில், போக்பா சிறந்த வீரர் என்றும்...\nஆஸ்திரேலிய அணியில் இருந்து நடுவரிசை பந்தடிப்பாளர் உஸ்மான் கவாஜா\nஆஸ்திரேலிய அணியிலிருந்து கவாஜா விலகல்\nஆஸ்திரேலிய அணியில் இருந்து நடுவரிசை பந்தடிப்பாளர் உஸ்மான் கவாஜா விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட்­காப்பாளரும் பந்தடிப் பாளருமான...\nஅமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்­ஸ். படம்: ராய்ட்டர்ஸ்\nடென்னிஸ்: ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதாக செரீனா வில்லியம்சுக்கு $13,500 அபராதம்\nலண்டன்: விம்பிள்டன் டென்­னிஸ் போட்டியின்போது ஆடு­களத்தைச் சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்­சுக்கு 10,000...\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nமுனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செல��த்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/54517--2", "date_download": "2019-07-20T06:18:20Z", "digest": "sha1:XSSWPC7RG7PDRTIGCSV22XHOCCIKLWUU", "length": 5930, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 21 November 2008 - சுடும் நிலவு.. சுடாத சூரியன்! |", "raw_content": "\nபோட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க\nஆட்டி வைத்த ஆடி தள்ளுபடி\n''ரூம் போட்டு டி.வி பார்க்கிறோம்''\nஃபாலோ-அப் -பழி சுமக்கும் மாப்பிள்ளை வீட்டார்\n -ஆவலை தூண்டுதே அவல் ரசமலாய்\nசுடும் நிலவு.. சுடாத சூரியன்\nவேண்டுவதெல்லாம் தரும் விசேஷ பூஜைகள்\nஎன் டைரி 187 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..\nஇசை அரசிகளின் இனிய சங்கமம்\nடியர் டாக்டர் - கேன்சர்.. உங்கள் கவனத்துக்கு\nபர்சனல் மட்டும்... உங்கள் கேள்வி.. நிபுணர் பதில்\nஎங்க ஏரியா.. உள்ள வர்றியா\nவம்பு வைஷு + மிஸ்.மொக்கை\nஒபாமா பற்றி அறிஞர் அண்ணா\nஇமயமாய் உயர்ந்த இளம் உள்ளங்கள்\nடீன் -ஏஜ் -துள்ளித் திரியும் பள்ளிப் பருவம்\nசுடும் நிலவு.. சுடாத சூரியன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/boy-dead-jalasamathi.html", "date_download": "2019-07-20T05:29:32Z", "digest": "sha1:7GEFGE6H6WGLUV66XHZC3SDXBLI7V6TE", "length": 17436, "nlines": 142, "source_domain": "youturn.in", "title": "சிறுவன் ஜலசமாதி அடைந்ததாகப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி. - You Turn", "raw_content": "நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n1248 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.\nதேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி \nகிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா \nசேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் \nதிருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா \nசிறுவன் ஜலசமாதி அடைந்ததாகப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி.\nஒரு சிறுவனை அமர்ந்த நிலையில் தூக்கிச் செல்லும் காட்சி, பின் ஒரு குழியில் அமர்ந்த நிலையில் வைத்து அடக்கம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுவன் ஜலசமாதி அடைந்த காரணத்தினால் அமர்ந்த நிலையிலேயே அடக்கம் செய்ததாக பரவும் செய்திகள், சிறுவன் எப்படி இறந்தான் என்பது பற்றிய குழப்பமும் நம்மிடையே இருந்தது.\nதிருவண்ணாமலை மாவட்டம் படைவேடு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியரான ஹரிகிருஷ்ணன் என்பவற்றின் 16 வயது மகன் தனநாராயணன் தான் சமூக வலைதளங்களில் வைரலாகிய சிறுவன். பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்ற சிறுவன் அதற்குமேல் படிக்க விருப்பம் இல்லாமல் ஆன்மீகத்தை நாடிச் சென்றதாகவும், இமயமலை செல்ல ஆசைப்பட்டார் என பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.\nஇந்நிலையில், மார்ச் 24-ம் தேதி தனநாராயணன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட போது ” தனநாராயணன் மக்கள் பார்வைக்கு மட்டும் தான் இறந்துள்ளான், உயிர் நாடி உள்ளது அவன் மரணமில்லா பெருவாழ்வான ஜல சமாதி அடைந்துள்ளான் ” என சாமியார் கூறியதால் தனநாராயணன் உடலை அமர்ந்த படியே பத்மாசன நிலையில் குழியில் வைத்து அடக்கம் செய்தனர்.\nமாவட்ட ஆட்சியர் நடவடிக்கை :\nசிறுவன் தனநாராய ணன் ஜலசமாதி அடைந்ததாக கூறி எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒரு மாதம் கழித்தே அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் உத்தரவால் அடக்கம் செய்யப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.\nஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு தொடர்ந்து படிக்க விரும்பாத காரணத்தினால் சாமியார் பழனியிடம் சிஷ்யனாக சேர்த்து விடும்படி கூறியதால் ஆசிரமத்தில் சேர்த்து விட்டுள்ளனர். ஒருநாள் தனக்கு கடவுள் ஆசீர்வதித்து விட்டார், நான் கடவுளிடம் செல்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கிணற்றில் விழுந்து இறந்துள்ளார். ஆனால், தனநாராயணன் உடலை சோதித்த சாமியார் சிவானந்த பரமாம்சர் பழனி , சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் எனக் கூறியதை அடுத்து தன் நிலத்தில் அடக்கம் செய்ததாக சிறுவனின் தந்தை கூறியுள்ளார். இன்றும் தன் மகன் ஜலசமாதி ஆகியதாகவே சிறுவனின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.\nசிறுவன் மக்கள் பார்வைக்கு தான் இறந்து உள்ளான், ஜலசமாதி ஆகியதாக பரவும் செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. சிறுவன் தண்ணீரில் மூச்சுத்திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகையால், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ” சிறுவன் ஏற்கனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தாகவும் ” கூறுகின்றனர். சிறுவன் வலிப்பு நோய் வந்து கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், சிறுவன் தண்ணீரில் மூச்சுத்திணறி இறந்து விட்டார் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.\nமேலும், சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டான் என்னும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம், சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் தெரிவித்து உள்ளனர்.\nசிறுவன் இறந்து விட்டான் என்பது உண்மை, ஆனால் ஜல சமாதி நிலையில் இருப்பதாக பரவுவதை மக்கள் ய��ரும் நம்பி பகிர வேண்டாம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nஅத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி \nதபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் \nஇந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு கூற காங்கிரஸ் தன்னை நியமித்ததாக நீதிபதி ஜோசப் கூறினாரா \nகிறிஸ்தவ துண்டு பிரசுரம் கொடுப்பதாக கூறி வீடுகளில் கொள்ளை என ஃபேஸ்புக் வதந்தி \nநான் விளையாடி இருந்தால் இந்தியா வென்று இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார் \nவேலூர் சிஎம்சி மெடிக்கல் கல்லூரிக்கு விதிகளில் இருந்து விலக்கு \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nநீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் \nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \nதிருவனந்தபுரம் மட்டுமில்லை இந்தியாவின் உள்ள அனைத்து கோசாலைகள...\nகோவில் வளாகத்தில் இரு முஸ்லீம்கள் இருக்கும் புகைபடத்தை போட்ட...\nமத நல்லிணக்கம் சிதையாமல் இருக்க உங்கள் பதிவு கண்டிப்பாக உதவி...\nமுஸ்லீம் அல்லா ன்னு எழுத மாட்டான் அல்லாஹ் (Allah) ன்னுதான் எ...\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகுஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் \n2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்\nபெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18/page367&s=717682d6fdb0475d9979b0cacc7f37e7", "date_download": "2019-07-20T05:33:25Z", "digest": "sha1:UOKI7GBHMWNMB6KEXDDWGT2TWNY4RQUS", "length": 9138, "nlines": 315, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 367", "raw_content": "\nஉளமார்ந்த நன்றி ஆதிராம். தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆதரவோடும் அன்போடும் மக்கள் தலைவரின் ஆசியோடும் நம் இணையதளம் மென்மேலும் வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி, மீண்டும் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநடிகர்திலகம் சிலை விவகாரத்தில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் தொடரும் முயற்சி.\n10 ஆண்டுகளைக் கடக்கும் nadigarthilagam.com இணையதளம் மென்மேலும் பல்லாண்டுகள் கடந்து, நடிகர்திலகம் புகழ் பரப்ப இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.\nநடிகர் திலகத்துக்கு பெருமை சேர்க்கும்\nஇணையத்துக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.\nஒரு வித்தியாசமான வீடீயோ பதிவு\nநடிகர்திலகத்தின் பிரமிக்க வைக்கும் நடிப்பு\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஉளமார்ந்த நன்றி சந்திரசேகர் மற்றும் செந்தில்வேல்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5NjIwMTc1Ng==.htm", "date_download": "2019-07-20T04:56:08Z", "digest": "sha1:HXC2436U7OXKRLKSTED7KZ6KKUMBG6NE", "length": 11505, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "கண்ணிவெடி வெடித்ததால் 7 குழந்தைகள் பரிதாபமாக பலி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகு���்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகண்ணிவெடி வெடித்ததால் 7 குழந்தைகள் பரிதாபமாக பலி\nசிரியாவில் பயங்கரவாதிகள் விட்டுசென்ற கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.\nஇந்த போரை பயன்படுத்தி சிரியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர்.\nஆனால் கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர். இந்தநிலையில் அந்த நகரத்தில் பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 3 குழந்தைகள் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டில் மட்டும் 140 குழந்தைகள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகாரை அலுவலகத்துக்குள் ஓட்டிச் சென்று பெண் ஏற்படுத்திய விபரீதம்\n\"செத்துத் தொலையுங்கள்\" என்று கத்தியபடி தீ வ���த்த நபர்\n26 ஆண்டுகள் கழித்து வந்த கடிதம்...\nவிமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்\nஉலகின் பணக்காரர் பட்டியலில் சரிந்த பில்கேட்ஸ்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/01/", "date_download": "2019-07-20T04:54:32Z", "digest": "sha1:QSXARRJ3ISKK4EBGDCZXGBXXVZPLARYA", "length": 61228, "nlines": 484, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "January 2010 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகாக்காவுக்கு சோறு வைக்கபோனேனா திடீர்ன்னு ஒரு காக்கா\nஎன்னோட சுக துக்கமெல்லாம் கேக்க ஆளே இல்லியான்னு கரைஞ்சுகிட்டே இருந்துச்சு என்னடா காக்கா காக்கான்னுதானே கரையும் இது என்னடா புதுசா கரையுதுன்னு கிட்ட போய் பார்த்தா ஒரு காக்கா நிஜமாவே பொலம்பிட்டுத்தான் இருந்துச்சு...என்ன சிரிப்பு எனக்குத்தான் மிருக பாஷை தெரியும்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமே அப்புறமென்ன இளிப்பு வேண்டி கெடக்கு இளிப்பு முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்றத கேளுங்க சாமியோவ்....\nஅப்பிடியே அவர அமுக்கி ஒரு சேரைப்போட்டு உக்காரவச்சதும் அழுதுட்டார் ஏன்யா அழுவுறன்னு கேட்டா இம்புட்டு நாளா ஒருத்தருக்கு சேரா இருந்து இருந்து என் முதுகு உடைஞ்சதுதான் மிச்சம் இப்போ எனக்கும் ஒரு சேர் போட்டு உக்கார வச்சுருக்கீங்க ரொம்ப சந்தோசம்ன்னாரு...உங்க பேர் என்னன்னு கேட்டா \"கா\"னா புகழ் காக்கான்னாரு..\nசரி ஏன்யா கரைஞ்சுகிட்டே இருக்கன்னு கேட்டா நான் என்ன நாக்குல போட்ட சக்கரையா கரையுறதுக்குன்னு ஒரு நக்கல் வேற...நாக்கே இல்லை உனக்கு இதுல நக்கல் வேற ஒழுக்கமா சொல்லவந்த விஷயத்தை சொல்லுங்கன்னதுதான் தாமதம் உடனே பொறிஞ்சு தள்ளிட்டாப்ல போன சென்மத்துல அப்பளமா பொறந்துருப்பார் போல..\nநானே கருப்பா இருக்குறோம்ன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தேன் போன வாரம் ஒரு வேலைக்கு (என்ன வேலைன்னெல்லாம் லாஜிக்கா கொஸ்டின் கேக்கப்படாது ஆமா ) அந்த இண்டெர்வியூ போனேனா அங்க கறுப்பு வெள்ளைல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொண்டுட்டு வான்னு சொன்னாய்ங்க எனக்கு ஒரே குழப்பமா போச்சு என்னடா நம்ம கறுப்பாத்தானே இருக்கோம் இவன் என்னடான்னா கறுப்பு வெள்ளையில எடுத்த பாஸ்போர்ட் போட்டோ இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றான் ஏன் சொல்றான்னு யோசிச்சா ஒண்ணும் தோணலை அதனால வேலை கிடைக்காம போயிடுச்சு நானும் அந்த நாள்ல இருந்து யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் ம்ஹ்ஹும்...ஒரு வேளை நம்மளையும் நம்ம காலைக்கடன் கழிச்சதையும் ஒண்ணா சேர்த்து கேப்பாய்ங்க போல அப்பிடியாஅதானே என்னோட கறுப்புக்கு மேட்ச்சா வெள்ளையா இருக்கும்ன்னு கேட்டுச்சு எனக்கு அதை அப்பிடியே கொன்னே போட்ருலாம்ன்னு ஒரு வெறி....\nஅடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு நாக்கை பிடிங்கிகிடலாமான்னு இருந்துச்சு...\nபொறவு நாங்க காலையில அலாரம் கூட இல்லாம கரெக்ட்டா ஆறுமணிக்கு எந்திரிச்சு நீங்க போடுற காலை சிற்றுண்டி முடிச்சுட்டு சுறுசுறுப்பா சுத்தி வந்து தலைவர் சிலையெல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் போய் செக்கப்ப் பண்ணிட்டு அசந்து கொஞ்சம் தூங்கலாம்ன்னு ஒரு அரச மரம் பார்த்து வந்து உக்கார்ந்தா அதுக்கு கீழ உங்க இனத்தை சேர்ந்த பெரியவாள் அந்த மேற்க்குதெருக்காரி ஒரு மாதிரியாமே இந்த கொன்னவாயன் அவள வச்சுருக்கானாமேன்னு உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பேசிட்டு இருக்காய்ங்க இப்போ சொ���்லுங்க மரத்துக்கு கீழ இருக்குற மனுசனுங்க மேல ஏன் அசிங்கம் பண்ணிவிடுறோம்ன்னு தெரியுதா அப்பிடின்னு கேட்டுச்சு எனக்கு நாக்கு வரல.....\nஆமா நீங்க மாடு , ஆடு,கோழி,புறா,பூனை,இதெல்லாம் வளர்க்கிறீர்களே எங்கள ஏன் வளர்க்குறதில்லைன்னு தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு தெரியலைன்னேன் உடனே அது நீங்க உங்களுக்குள்ளே காக்கா பிடிச்சுக்குவீங்க ஆனா நிஜமான காக்கா எங்களை பிடிக்க முடியாதே வெவ்வெவ்வே...ன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சுங்க.....\nஇக் லீப திக் கவிதைகள்\nஎன்னோட மனசுல தோணுற கேள்விகள் இவை இவற்றிற்க்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா\n1. கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா\n2. நேரத்திற்க்காக கடிகாரமா கடிகாரத்திற்க்காக நேரமா\n3. தலைக்காக முடியா முடிக்காக தலையா\n4. மனிதனை படைத்த கடவுள் சிற்பியா கடவுளை படைத்த மனிதன் சிற்பியா\n5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக ஆண்களா அல்லது கணவனுக்காக மனைவியா இல்லை மனைவிக்காக கணவனா \n6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா இதில் என்ன வேண்டும்\n8.நீ,வா,போ,வாடா,போடா, இதற்க்கும் நீங்கள் வாருங்கள் போங்கள் என்பதற்க்கும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம் என்றால் மரியாதை என்பதை வார்த்தை அளவில் கொடுத்தால் போதுமாமரியாதை என்பது வயது சம்பந்தபட்டதாமரியாதை என்பது வயது சம்பந்தபட்டதா அல்லது வசதி அந்தஸ்து பொருத்து கொடுக்கப்படுவது மரியாதை என்றால் வசதியில்லாத ஒரு வயதான பெரியவரை வாடா போடான்னும் வசதியா இருக்குற சின்ன பையனை வாங்க போங்கன்னும் சொல்வீர்களா\n9. இலக்கணத்துக்கும் , மனுசனுக்கும் இருக்குற சின்ன மேட்டரோட குழப்பம் எனக்கு பல நேரம் தோணுது...நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன் நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலை நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலைஒரு வேளை இதை புரிஞ்சுகிடுற அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு வரலியா இல்லை நான் லூஸான்னு தெரில\n10.இன்னிக்கு குளிச்சுட்டு இருக்கும்போது உன்னைப்பத்தி நீ தெரிஞ்சிகிடணும்ன்னா உன்னோட எதிரில் இருக்கும் பொருளிடம் உன்னைப்பற்றி நீயே கேட்டுப்பார்ன்னு யாரோ சொன்னது ஞாபகம் வந்துச்சு இந்த சோப் கிட்ட நம்மளப்பத்���ி கேட்டுபார்த்தா என்னன்னு யோசிக்கும்போது சோப் என்கிட்ட கேட்ட கேள்வியெல்லாம் ரொம்ப அபத்தமா இருந்துச்சு...உங்களை பற்றி தெரிஞ்சுகிடணும்ன்னு நினைக்கிறவங்க உங்க சோப்கிட்ட நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கங்க...\n11.காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா\n12.ஊனமுற்றவங்களை அதாவது மாற்றுதிறன் இருப்பவர்களை நொண்டி,குருடன்,மூடன்னு சொல்றோமே அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து எல்லாமே நல்லா இருக்குற நம்மளை நல்ல கையன்,நல்ல காலன் , நல்ல கண்னன்னு சொல்லுவாங்களோ\n13.முதியோர் இல்லம் இருக்குறமாதிரி ஊர்சுற்றி இல்லம்ன்னு வெட்டியா ஊர்சுத்துறவங்களுக்கும் ஒரு இல்லம் இருந்திருந்தா பெத்தவங்க வேலையில்லாத புள்ளைய அங்க போய் சேர்த்துருப்பாங்களோ\nயாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா......\n வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 3...\nஇம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி\nவார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....\nபுரியாதவர்கள் இந்த இரண்டு பதிவுகளுக்கும் சென்று படித்து வாருங்கள்\nவாங்க கண்டு பிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 1\nவாங்க கண்டு பிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 2\nதினம் தினம் தன் வாசல்\n சுகமா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாம சுத்திட்டு இருக்க போல அப்பிடின்னு என்னை கிண்டல் பண்ணிட்டேவும்\nமாம்ஸ் கண்ணடிச்சா காதல் வரும்ன்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்ன மாம்ஸ் எங்க சொல்லு பார்க்கலாம்ன்னான் டேய் பப்பு மனிதனோட ஒரு கண்ணு +,ஒரு கண்ணு -, இப்போ அங்கிட்டு அதாவது காதலனோட பாஸிட்டிவ் கண்ணு மூடுது இங்கிட்டு காதலியோட நெகடிவ் கண்ணு மூடுது அப்போ மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது மாப்ஸ்ன்னதும் இது செம்ம மொக்க நீ எலக்ட்ரிகல் படிச்சிருக்கன்றதுக்காக இப்பிடியான்னு கேட்டுட்டு எம்மேல சுடுதண்ணிய ஊத்திட்டான்....\nபிறகு நம்ம பதிவுலக ராணி ஆஸி தூயா எங்கிட்ட ஒரு கவிதை சொல்லி இது என்னான்னு கேட்டாங்கடா பப்பு எனக்கு எதுவும் புரியல உனக்க�� தெரிஞ்சா சொல்லேண்டா டேய் பப்பு ப்ளீஸ் சொல்லுடா இல்லைன்னா என்னை ஜெயில்ல போட்ருவாங்கடா அந்த ஆஸி போலீஸ்ன்னு இவன்கிட்ட சொன்னேன் அதுக்கு அவன் நீதான் கவிதையெல்லாம் எழுதுறியே உனக்கு தெரியாதான்னு கேட்டான் டேய் பப்பு சாதரண கவிதையே எனக்கு புரியாது இது எனக்கு சுத்தமா புரியலடா உனக்குதெரியுமான்னதும், எங்க கவிதைய சொல்லு பார்க்கலாம்ன்னு கேட்டான் நானும் சொன்னேன்\nவழியில் தவழும் சிறு குழந்தை\nம்க்கும் இதுமாதிரி கவிதைக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சா நானெல்லாம் எதுக்கு உங்கூட பழக்கம் வச்சிருக்கேன்ன்னு செவுட்டுல அறைஞ்சிட்டான் உங்களுக்கு எதுனாலும் புரிஞ்சதான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிருந்தா இந்த கவிதைய நீங்க எப்படி புரிஞ்சிட்டீங்கன்னு அர்த்தம் சொல்லவும்....\nஆப்பிளும் பெண்ணும் இரும்பும் இல்லை\nஅதை செரிக்கத்தான் வயிறு இல்லை\nநீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன\nகவிதாவும் பாஸ்கரும் உடன் பிறப்புக்கள் பாஸ்கரோட நண்பன் சரவணன் , சரவணன் அடிக்கடி பாஸ்கர் வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கான், சரவணனோட கலகல ரவுசு பிடிச்சுப்போய் கவிதா சரவணன காதலிக்கிறாள் ஒருதலையாக...ஒரு நாள் சரவணன் கவிதாவோட வீட்டுக்கு வரும்பொழுது பாஸ்கர் எங்கன்னு கவிதாவிடம் சரவணன் கேட்க வெளியில போயிருக்கான்னு சொல்லிட்டே அவன இருக்கி அணைச்சு உதடோடு உதடா முத்தம் குடுக்கிறாள்.....\nராஜா வயது 29 திருமணவயது , நல்லவன் நல்லவனாக காட்டிக்கொள்ளவும் விரும்புவன் ஒரு நல்ல நாளில் பெண்பார்க்க அம்மாவோட போகிறான், போகும் வழியெல்லாம் கட்டிக்கப்போறவள் இப்படி இருக்கணும் ,அழகா இருக்கணும்,கொஞ்சும் குரல்ல பேசணும் , நல்ல குடும்ப பெண்ணா இருக்கணும் இப்படி பல எதிர் பார்ப்போடு போய்ட்டு இருக்கான், அடிக்கடி சிரிச்சிக்கிறான் அவங்கம்மாவும் அக்காவும் தம்பியும் கிண்டல் பண்ணிட்டே வர்றாங்க திடீர்ன்னு அவங்க போயிட்டு இருக்குற கார் மரத்தில மோதி ராஜாவைத்தவிர யாரோட உயிருமே மிஞ்சலை....\nதங்கப்பாண்டியும் ராம்குமாரும் சிறு வயசுல இருந்தே இணைபிரியா நண்பர்கள் ராம்குமார் நல்ல வசதியானவன்,தங்கப்பாண்டி ஒருநாள் தன்னோட தொழில் விருத்திக்காக ராம்குமார்கிட்ட 10லட்சம் கடனா வாங்குறான் எந்த ஒரு பிணையும் இல்லாம தங்கப்பாண்டிமேல இருக்கிற அதீத நம்பிக்கையில ராம்குமார் அந்தப்பணத்தை கொடுக்கிறான்.ஒரு வருசம் போனபிறகு ராம்குமரோட பிஸினெஸ் படுத்திடுச்சு தங்கப்பாண்டி ஓஹோன்னு வந்திட்டான் இப்போ ராம்குமார் தங்கப்பாண்டிகிட்ட உதவி கேட்க்கப்போறான் அவன் உதவி செய்வானோ செய்ய மாட்டானோன்ற குழப்பத்திலயே போய் அவன்கிட்ட உதவி கேட்கிறான் அப்போ தங்கப்பாண்டி அவனோட சொத்தெல்லாம் ராம்குமாருக்கு எழுதிகுடுத்திடுறான்....\nபாமா பத்தாவது படிக்கிறாள், மாதத்தேர்வு,காலாண்டு,அரையாண்டு,எந்த தேர்விலயும் முழுசா பாசானதே இல்லை , எல்லாமே அவுட் இது தெரிஞ்சு அவங்கப்பா ஸ்பெசல் கிளாஸ் அது இதுன்னு ஏற்பாடு பண்ணி நல்லா கோச்சிங்க் குடுக்கிறாங்க முழுஆண்டு தேர்வுக்காக , முழுஆண்டு தேர்வும் வந்திடுச்சு தமிழ். ஆங்கிலம், கணிதம் தேர்வெல்லாம் முடிஞ்சது அறிவியல் பரிட்ச்சை அன்னிக்கு அதிகாலை பாமாவோட அப்பா செத்துப்போயிட்டார்....\nமாலதிக்கும்,நிரஞ்சனுக்கும் திருமணமாகி ஐந்து வருடமாச்சு குழந்தைப்பேறே இல்லை , இதுக்காக அவங்க வேண்டாத கடவுள், சுத்தாத கோவில் இல்லை ஒரு நல்ல நாளில் மாலதி கருவுருகிறாள் குழந்தை வயிற்றிலிருக்கும் ஒவ்வொரு நாளும் நிரஞ்சன் மாலதியை ராணியாக கொண்டாடுறான் பிறக்கப்போகிற குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க, துணி, பொம்மையெல்லாம் வீடு நிறைய வாங்கி வைக்கிறாங்க பிரசவத்துக்காக ஆஸ்பத்திரி போறாங்க பிரசவமும் நல்லபடியா ஆச்சு ஆனா குழந்தை இறந்து பிறந்திருச்சு..அதே நாள் நிரஞ்சன் ஒரு விபத்தில கால் இழந்திட்டார்....\nஇப்படி வாழ்வில் எதிர்பாராத அன் எக்ஸ்பெக்ட்டட் விஷயங்கள் நடக்கும்போது நீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன அப்போ வாழ்க்கையில நாம் நினைக்கிற விஷயங்கள் மட்டுமே நடக்கணும்ன்னு நினைக்கிறது எந்தவிதத்தில் சரி அப்போ வாழ்க்கையில நாம் நினைக்கிற விஷயங்கள் மட்டுமே நடக்கணும்ன்னு நினைக்கிறது எந்தவிதத்தில் சரி இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா\nமிஸ்டர் மனிதன் : மிஸ் .பசு ��ங்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nமிஸ் பசு : நன்றி மனிதா அப்புறம் ஒண்ணு கேக்குறேன் நீங்களும்தான் நேத்து உங்களுக்காக பொங்கல் வச்சீங்க அதை மட்டும் வெறும் பொங்கல்ன்னு சொல்றீங்க எங்க பொங்கல மட்டும் மாட்டுப்பொங்கல்ன்னு சொல்றீங்க அப்போ உங்களுக்கு வைக்கிற பொங்கல மனுஷ பொங்கலுன்னுதான சொல்லணும் ஏன் அப்படி சொல்லல என்னமோ போங்க உங்களுக்கு ஒரு ரூல்ஸ் எங்களுக்கு ஒரு ரூல்ஸா\nமிஸ்டர் மனிதன் : சரி சரி நீங்க மிஸ்ஸா\nமிஸ் பசு : நான் மிஸஸா ஆகுறதுக்கு எப்போ நீங்க எனக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க பொறந்ததில இருந்து சாகுற வரைக்குமே மிஸ்தான்...என்ன நாங்க தாலி கட்டிய மிஸ்...\nமிஸ்டர் மனிதன் : ஓஹ் அது ஒரு குறையா தெரியுதா உங்களுக்கு நல்லதுன்னு நினைச்சுக்கங்க எங்க மனிதர்களில் கல்யாணம் பண்ணிட்டு ஒவ்வொரு குடும்பத்தலைவிகளும் படுற பாடு பார்க்குறீங்கதானே...\nமிஸ் பசு : ஆமா ஆமா பாவம்பா அவங்களும் அதுவும் சரிதான்...\nமிஸ்டர் மனிதன் : அது சரி இந்த மாட்டுப்பொங்கல் பத்தி என்ன நினைக்கிறீங்க\nமிஸ் பசு : என்னங்க இது வருசம் பூரா புண்ணாக்கும் , வைக்கோலும் குடுக்கிறீங்க இந்த ஒரு நாள்மட்டும் சம்பிரதாயத்துக்காக எங்களுக்குன்னு பொங்கல் வைக்கிறீங்க அதும் கொஞ்சூண்டு மீதியெல்லாம் நீங்களே சாப்ட்டுறீங்க..இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் வாரம் ஒரு நாளாவது நல்ல சாப்பாடு குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க உப்பு சப்பில்லாம தின்னு தின்னு நாக்கு செத்து போய்கிடக்கு...பிறகு கொம்புல பெயிண்ட் அடிக்கிறீங்க ஏங்க அது இயற்கையா எங்களுக்கு இருக்கிறது அதுக்கு போய் ஏனுங்க பெயிண்ட் அடிச்சு நாசம் பண்றீங்க உப்பு சப்பில்லாம தின்னு தின்னு நாக்கு செத்து போய்கிடக்கு...பிறகு கொம்புல பெயிண்ட் அடிக்கிறீங்க ஏங்க அது இயற்கையா எங்களுக்கு இருக்கிறது அதுக்கு போய் ஏனுங்க பெயிண்ட் அடிச்சு நாசம் பண்றீங்க நீங்கதான் தலைக்கு கலர் கலரா பெயிண்ட் அடிச்சுட்டு ஃபேசன்னு திரியுறீங்கன்னா எங்களுக்குமா\nமிஸ்டர் மனிதன் : பெயிண்ட் அடிச்சா கொஞ்சம் புதுசா தெரிவீங்களேன்னுதான் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான...\nமிஸ் பசு : சரி எல்லாம் இன்னிக்கு செய்றீங்க இன்னிக்கு ஒரு நாளாவது எங்களுக்கு ஒரு புது சட்டதுணி எடுத்து போட்டுவிடணும்ன்னு தோணலியா எத்தனை நாளைக்குத்தான் இ���்பிடி சேம் சேம் பேபி சேமா திரியுறது எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி சேம் சேம் பேபி சேமா திரியுறது நீங்களும் எங்களைப்போல இருந்தீங்க பிறகு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவ வச்சு சட்ட துணியெல்லாம் போட்டுகிட்டீங்க எங்களுக்கும் அதுபோல போட்டுவிடணும்ன்னு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவு சொல்லலியா\nமிஸ்டர் மனிதன் : அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்யாசம்\nமிஸ் பசு : உங்களுக்கு இருக்கிறதும் உசிருதான் எங்களுக்கு இருக்கிறது உசிருதான் மானம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே...\nமிஸ்டர் மனிதன் : அதுக்காக..விட்டா எங்களுக்கும் வீடு டாய்லெட் இதெல்லாம் கட்டி குடுங்கன்னு கோரிக்கை வைப்பீங்க போல..\nமிஸ் பசு : ஏன் கேட்டா என்ன தப்பு எங்கள வச்சு காசு சம்பாரிச்சு நீங்க இருக்கிறதுக்கு வீடுகட்டி சுகமா இருக்கீங்க நாங்க கேட்டா தப்பா எங்கள வச்சு காசு சம்பாரிச்சு நீங்க இருக்கிறதுக்கு வீடுகட்டி சுகமா இருக்கீங்க நாங்க கேட்டா தப்பா அட்லீஸ்ட் டாய்லெட்டாவது கட்டி குடுக்கலாம்ல...\nமிஸ்டர் மனிதன் : அதெப்பிடி உங்களுக்கு ஆர்டினரி,வெஸ்டர்ன் ரெண்டு டைப்பும் ஒத்துவராதே உங்களுக்குன்னு ஒண்ணு புதுசா கண்டுபிடிச்சாத்தான் உண்டு..\nமிஸ் பசு : என்னென்னமோ எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க இது கண்டுபிடிக்க முடியாதா\nமிஸ்டர் மனிதன் : சரி சரி அதவிடுங்க உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாருன்னு சொல்லுங்களேன்..\nமிஸ் பசு : ரொம்ப முக்கியம் எங்களுக்கு ராமராஜனவிட்டா வேற யாரையும் தெரியாதுங்க...பாவம் அவர் ஒருத்தர்தான் எங்கள புரின்சுகிட்டவர் அவரையும் மூலையில உட்கார வச்சுட்டீங்க எங்களுக்கும் ஓட்டுபோடுற தகுதியிருந்திருந்தா ராமராஜனைத்தான் முதல்வராக்கியிருப்போம்....\nமிஸ்டர் மனிதன் : உங்களுக்கு பிடிச்ச பழமொழி\nமிஸ் பசு : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுறமாட்ட பாடிக்கறக்கணும்\nமிஸ்டர் மனிதன் : பாட்டுன்னதும் ஞாபகம் வருது உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது\nமிஸ் பசு : வந்தேண்டா பால்காரன் இந்த பாட்டுலதான் எங்களோட நிலமைய சரியா சொல்லியிருப்பாங்க...\nமிஸ்டர் மனிதன் : சரிங்க உங்களை பேட்டி எடுத்ததில ரொம்ப சந்தோசம் மீண்டும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...\nமிஸ் பசு : மனுச பொங்கல் நாங்களும் கொண்டாடுற நாள் வரும் அன்னிக்கு வந்து திரும்ப நானே உங்களை மீட் பண்றேன்...\nPosted by பிரியமுட���்...வசந்த் | January 11, 2010 | 60 comments | Labels: 175வது நாள் சூப்பர் ஹிட், பேட்டி, விஜய்\nவணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க\nநான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில...\nஇப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்\nநான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்...\nசரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க \nமுதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்.\nஇதுல என்ன இருக்கு அதுக்கு அவருக்கு பணம் கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கிக்கப்போறோம் அவ்வளவுதானே..\nபடம் மாதிரியே பதிவும் ஊத்திக்கிச்சுன்னா என்னாபண்ணுவீங்க விஜய் சார்\nசும்மாவே என்னோட பேர் போட்டு இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டாலும் 500 ஹிட்ஸ் வருதாமே, என்னோட பேரை போட்டதும் என்னைய டார் டாரா கிழிக்கிறதுக்கு ஆளிருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ நானே எழுதறேன்னு சொன்னா சும்மா விடுவாங்களா என்ன ,ரொம்ப சிம்பிள் படத்துக்கும் பதிவுக்கும் சின்ன வித்தியாசம் அங்க படம் ஓட்ட காசு கொடுப்போம் இங்க பதிவு ஓட்ட காசு கொடுப்போம் சென்னையில இருக்கிற ஒரு இருபது முப்பது பிரவுசிங் செண்டர்க்கு பணம் கொடுத்தா முடிஞ்சுச்சு ஒரு நாளைக்கு 2000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்...\nஅதானே சார் நீங்க யாரு\nநல்லவேளை சாரு நீங்க யாருன்னு கேக்காம விட்டீங்களே ...\nவெள்ளித்திரையில உங்களுக்கு ஒரே ஒரு போட்டியாளர்தான் இருந்தார் ஆனா இந்த வலைப்பதிவில் நிறைய போட்டியாளர்கள் இருக்காங்களே இவங்கள எப்படி சமாளிக்க போறீங்க\nஆளுக்கு ஒரு ஸ்டைல் வச்சு பட்டைய கிளப்புறாங்க ..இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ணமாட்டோமா\nசரிவிடுங்க சினிமால இளையதளபதின்னு போட்டுட்டீங்க வலையுலகம் வந்தா உங்களுக்கு முன்னாடி என்ன அடைமொழி போட்டுக்கப்போறீங்க\nஇப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...\nஅதுசரி சினிமால திரிஷாவோட காதல்ன்னு சொல்லி எப்படியோ காலத்த ஓட்டிட்டீங்க இங்க என்ன பண்ண போறீங்க\nஇங்கயும் புதுசா ஒரு பெண்பதிவாளர மும்பையில இருந்து இறக்குமதி பண்ணி அவருக்கும் எனக்கும் காதல்ன்னு இமேஜ் கிரியேட் பண்ணி ஓட்டிட மாட்டோமா\nசரிங்க சார் ஒரு விஷயம் சினிமால இல்லாத ஓட்டுன்ற ஒருவிஷயம் இருக்கே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க எப்படி ஒட்டு வாங்க போறீங்க\nஅரசியல்ல என்ன பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...\nஇங்க கவிதை,கதை இதெல்லாம் எழுதுனாத்தான் பதிவர்ன்னு ஒத்துக்கிடுவாங்க அதுக்கு என்ன பண்ணபோறீங்க \nசினிமாவில நடிக்காமலே நடிகர்ன்னு ஒத்துகிட்டவங்கதானே பதிவர்ன்னும் ஒத்துக்கிடுவாங்க...கதை இலாகாவா பேரரசு பாத்துப்பார், கவிதை கபிலன எழுதிகொடுக்க சொல்லிடுவோம்...\nஅதுகூட நீங்க சொந்தமா எழுத மாட்டீங்களா சார்\nஹிஹிஹி எல்லாரும் சொந்தமா எழுதணும்ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க தெரியாதோ அதே போல எழுதவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி...\nஇன்னும் நிறைய விசயங்கள் பண்ணப்போறாராம்,பிறகு பின்னூட்டம் விமர்சனம் சினிமா இவை பற்றிய இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்....தொடரும்...\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇக் லீப திக் கவிதைகள்\n வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை வி...\nநீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மா...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20&news_id=16793", "date_download": "2019-07-20T05:58:57Z", "digest": "sha1:GOBHP5RHNSRH2XEM5JLG47EUSBSGG2FN", "length": 16732, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஇந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான், உலகக்கோப்பையை இந்திய அணியின் கையில் முதன்முதலில் முத்தமிடவைத்த அன்றைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஹிமாம் உல் ஹக் எனும் 23 வயது இளம் வீரர் முறியடித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான ஹிமாம் உல் ஹக் (23) 151 ரன்களை குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் 150+ ரன் குவித்த இளம் வீரர்கள் பட்டியலில் இருந்த கபில்தேவை பின்னுக்கு தள்ளி உள்ளார் ஹிமாம் உல் ஹக்.\n1983 உலகக்கோப்பை தொடரின்போது ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட இந்திய அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இறங்கிய கபில்தேவ் தனி வீரராக 175 ரன்களை விளாசினார். இதன் மூலம் தனி ஒரு வீரராக இளம் வயதில் இங்கிலாந்தில் 150+ ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கபில்தேவ் சேர்ந்தார். இந்த சாதனையை படைத்தப்போது கபில்தேவின் வயது 24. தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹிமாம் உல் ஹக் 131 பந்துகளில் 151 ரன்களை விளாசி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434901/amp", "date_download": "2019-07-20T05:50:50Z", "digest": "sha1:J3MW4OFIOLEWR6GTNVNMEMZZJT33IDRI", "length": 8147, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Sampangi is the new peak of Sampangi Poo price on the Vinayagar Square in the flower market .... | சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சம்பங்கி பூ விலை புதிய உச்சம்.... | Dinakaran", "raw_content": "\nசத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சம்பங்கி பூ விலை புதிய உச்சம்....\nஈரோடு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 1கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு கோவை, பெங்களுரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.\nஇந்நிலையில் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால் சம்பங்கி பூ விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 1கிலோ ரூ.200க்கு ரூபாய்க்கு சம்பங்கிப் பூ விற்பனையான நிலையில், இன்று 1கிலோவிற்கு 300 ரூபாய் உயர்ந்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது\nஜூலை-19: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nகடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nஜூலை-18: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கு��து எப்படி அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு\nவாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா\nரயில் டிக்கெட் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் குறைக்கப்படும்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்\nமொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு\nடெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை\nஇந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி\nஜூலை-16: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-07-20T05:58:06Z", "digest": "sha1:A5FYCO4PWVBME7MQHCYSF5ODONYZZGVV", "length": 100291, "nlines": 234, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மாந்தாதா | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 76\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 76)\nபதிவின் சுருக்கம் : பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி...\n மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பிருஹஸ்பதி, மாந்தாதா\n - சாந்திபர்வம் பகுதி – 122\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 122)\nபதிவின் சுருக்கம் : தண்டனையின் தோற்றம் குறித்து வசுஹோமன் மற்றும் மாந்தாதாவுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. அங்கர்களுக்கு மத்தியில் வசுஹோமன் என்றழைக்கப்படும் பெரும் மன்னன் ஒருவன் இருந்தான்.(1) அந்த மன்னன் எப்போதும் பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுபவனாகத் தன் மனைவியின் துணையுடன், எப்போதும் கடும் தவங்களைச் செய்து வந்தான். அவன், பித்ருக்கள் மற்றும் தெய்வீக முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் முஞ்சப்பிருஷ்தம் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அங்கே மேருவின் தங்க மலைகளுக்கு அருகில், இமயத்தின் கொடுமுடியில் உள்ள நன்கறியப்பட்ட ஓர் ஆலமரத்தின் நிழலின் கீழ், (பெரும் பிராமணரான) ராமர் {பரசுராமர்} தன் சடாமுடியை ஒன்றாகச் சேர்த்து கட்டியிருந்தார்[1].(3) ஓ ஏகாதிபதி, அக்காலத்தில் இருந்து, ருத்திரனால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த இடம், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களால் முஞ்சப்பிருஷ்தம் என்று அழைக்கப்பட்டது.(4) மன்னன் வசுஹோமன், அந்த இடத்தில் வசித்து, பல தெய்வீகப் பண்புகளை அடைந்து, பிராமணர்களின் மதிப்பை ஈட்டி, புனிதத்தால் ஒரு தேவ முனிவனாகக் கருதப்பட்டான்.(5)\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம், வசுஹோமன்\n - சாந்திபர்வம் பகுதி – 91\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 91)\nபதிவின் சுருக்கம் : மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன பலவீனமே பெரியது என்பதேன் மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nஉதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, \"மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)\nவ���ை உதத்யர், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - சாந்திபர்வம் பகுதி – 90\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 90)\nபதிவின் சுருக்கம் : பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)\nவகை உதத்யர், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - சாந்திபர்வம் பகுதி – 65\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 65)\nபதிவின் சுருக்கம் : க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரு��் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - சாந்திபர்வம் பகுதி – 64\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 64)\nபதிவின் சுருக்கம் : அரசகடமைகளின் முக்கியத்துவம்; தேவர்களும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்றனர்; இந்திரனின் வடிவை ஏற்ற விஷ்ணு; அரச கடமைகள் குறித்து மாந்தாதாவிடம் உரையாடியது...\n பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள், யதிகளின் கடமைகள், மனிதர்களின் பொதுவான நடைமுறை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் அரச கடமைகளிலும் இருக்கின்றன.(1) ஓ பாரதர்களின் தலைவா, இந்தச் செயல்கள் அனைத்தும் க்ஷத்திரியக் கடமைகளிலும் நேர்கின்றன. அரச செயல்பாடுகளில் தடங்கலேற்பட்டால், அனைத்து உயிரினங்களுக்கும் தீமை விளைகிறது.(2) மனிதர்களின் கடமைகள் {தர்மங்கள்} வெளிப்படையானவை அல்ல. மேலும் அவை பல கிளைகளைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. சில வேளைகளில், (தவறான) பல முறைமைகளால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் நித்திய இயல்பு பாதிக்கப்படுகிறது.(3) உண்மையில், (சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள) கடமைகளைக் குறித்த உண்மைகள் எதையும் அறியாமலேயே, {வெறுமனே} அடுத்தவர்களின் தீர்மானங்களைக் கண்டு நம்பும் மனிதர்கள், ��றுதியில், முடிவான தீர்மானங்களை அறியாத நம்பிக்கை குழம்பிய நிலையையே அடைகிறார்கள்[2].(4) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வெளிப்படையானவையும், பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாங்கள் விளைவிக்கும் விளைவுகளைப் பொறுத்தவரையில் தெளிவானவையும், வஞ்சகம் இல்லாதவையும், மொத்த உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியவையுமாக இருக்கின்றன.(5)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\n - துரோண பர்வம் பகுதி – 062\n(அபிமன்யுவத பர்வம் – 32)\nபதிவின் சுருக்கம் : மன்னன் மாந்தாதாவின் கதையைச் சொன்ன நாரதர்; மாந்தாதா பிறந்த விதம்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…\nநாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், \"ஓ சிருஞ்சயா, யுவனாஸ்வன் மகனான மாந்தாதாவும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கருவறையில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர்.\n[1] மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், அவனது குதிரைகளும் மிகவும் களைத்துப் போயிருந்தன. {தூரத்தில்} புகைச்சுருளைக் கண்ட அம்மன்னன் {யுவனாஸ்வன்}, (அதனைப் பின்பற்றி) ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் [2]. (இதனால் அந்த மன்னன் கருவுற்றான்). குழந்தையைக் கொண்டிருக்கும் தேவர்களில் சிறந்த மருத்துவர்களான அசுவினி இரட்டையர்கள், அந்த மன்னன் யுவனாஸ்வனைக் கண்டு, அவனது கருவறையில் இருந்து அந்தக் குழந்தையை வெளிக்கொணர்ந்தனர்.\n[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"புகையைக் கண்டு சென்று ஒரு யாகசாலையை அடைந்து, தயிர்த்துளிகள் கலந்த நெய்யைப் பானஞ்செய்தான்\" என்று இருக்கிறது.\nதன் தந்தையின் {யுவனாஸ்வனின்} மடியில் தெய்வீகப் பிரகாசத்துடன் இருந்த அந்தக் குழந்தையை {மாந்தாதாவைக்} கண்ட தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், \"இந்தக் குழந்தை எதனால் {எதை உண்டு} வாழும்\" என்று வினவினர். அப்போது வாசவன் {இந்திரன்}, \"குழந்தை என் விரல்களை உறிஞ்சட்டும்\" என்றான். அதன் பேரில், அமுதம் போன்ற இனிமையான பாலை இந்திரனின் விரல்கள் சுரந்தன. இந்திரன் தன் கருணையால், \"இவன், தன் பலத்தை என்னிடமே பெற்றுக் கொள்வான்\" என்று சொல்லி அவனிடம் {மந்தாதாவிடம்} அன்பு கொண்டதால் தேவர்கள் அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயரிட்டனர் [3]. பிறகு, உயர் ஆன்ம இந்திரனின் கரங்களில் இருந்து யுவனாஸ்வன் மகனுடைய {மந்தாதாவினுடைய} வாயில் தாரை தாரையாகப் பாலும், தெளிந்த நெய்யும் கொட்டின.\n[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"இந்திரன் கருணையினால், \"என்னை அடைந்து பானஞ்செய்யப்போகிறான்\" என்று அன்போடு கூறியதால், \"மாந்தாதா\" என்றே அக்குழந்தைக்கு அற்புதமான பெயர் ஏற்படுத்தப்பட்டது\" என்று இருக்கிறது.\nஅந்தச் சிறுவன் {மாந்தாதா}, இந்திரனின் கரத்தைத் தொடர்ச்சியாக உறிஞ்சி, அதன் மூலமே வளர்ந்தான். பனிரெண்டு {12} நாட்களிலேயே அவன் {மந்தாதா} பனிரெண்டு {12} முழ உயரத்தையும், பெரும் ஆற்றலையும் அடைந்தான் [4]. அவன் முழு உலகத்தையும் ஒரே நாளில் வென்றான். அறம் சார்ந்த ஆன்மாவும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்டு, வீரனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமாக இருந்த அந்த மாந்தாதா, தன் வில்லைக் கொண்டு, ஜனமேஜயன், சூதன்வான், ஜயன் {கயன்}, சுனன் {பூரு} [5], பிருஹத்ரதன், நிருகன் ஆகியோரை வென்றான். சூரியன் உதிக்கும் மலைக்கும் {உதய மலைக்கும்}, அவன் {சூரியன்} மறையும் மலைக்கும் {அஸ்த மலைக்கும்} இடையில் கிடக்கும் நிலம் மாந்தாதாவின் ஆட்சிப்பகுதி {மாந்தாதாக்ஷேத்ரம்} என்றே இந்நாள் வரை அறியப்படுகிறது.\n[4] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"வீரியமுள்ள அக்குழந்தை பனிரெண்டு நாளில் பனிரெண்டு வயதுடையவனுக்குச் சமனாக ஆயிற்று\" என்று உள்ளது.\n[5] பம்பாய் பதிப்பில் இது பூரு என்றிருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். அப்படியெனில் மேற்கண்டது வங்கப் பதிப்பில் உள்ளதாக இருக்க வேண்டும்.\nநூறு குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்த அவன் {மாந்தாதா}, ஓ ஏகாதிபதி {சிருஞ்சயா}, பத்து யோஜனை நீளமும், ஒரு யோஜனை அகலமும் உள்ள தங்கத்தாலான ரோகித மீன்களைக் பிராமணர்களுக்குத் தானமளித்தான் [6]. பிராமணர்களை உபசரித்த பிறகு, (அவனது வேள்விகளுக்கு வந்த) பிறர், சுவையான உணவு மற்றும் பல வகைத் தின்பண்டங்களாலான ம���ைகளை உண்டு, மேலும் {தங்களுக்குக் கிடைத்த} பங்களிப்புகளாலும் மனம் நிறைந்தனர். பெரும் அளவிலான உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவையும், அரிசிகளாலான {சோற்று} மலைகளும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தன. தெளிந்த நெய்யைத் தடாகங்களாகவும், பல்வேறு வகைகளிலான ரசங்களைத் தங்கள் சேறாகவும், தயிரைத் தங்கள் நுரையாகவும், பாயசங்களைத் தங்கள் நீராகவும் கொண்டு அழகாகத் தெரிந்த பல {பான} ஆறுகள், தேனையும் பாலையும் வீசிக்கொண்டு, உணவுப் பொருள்களாலான திடமான மலைகளைச் சுற்றி வளைத்தன.\n[6] வேறொரு பதிப்பில், \"நூறு அஸ்வமேதங்களாலும், நூறு ராஜசூய யாகங்களாலும் தேவர்களைப் பூஜித்த அந்த அரசன், பத்மராகரத்னம் விளையக்கூடியதும், பொன்னுக்கு விளைவிடமாயுள்ளதும், மேன்மை தங்கிய ஜனங்களுக்கு இருப்பிடமானதும் நூறு யோசனை தூரம் நீண்டிருக்கிறதுமா மத்ஸ்ய தேசத்தைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்தான்\" என்று இருக்கிறது.\nதேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் மற்றும் பறவைகளும், வேதங்களையும் அவற்றின் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்த பிராமணர்கள் பலரும், முனிவர்கள் பலரும் அவனது {மாந்தாதாவின்} வேள்விக்கு வந்தனர். அங்கே இருந்தவருள் கற்றறியாதவர்களாக எவரும் இல்லை. ஆழி சூழ் உலகையும் {கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்}, செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கு அளித்த மன்னன் மாந்தாதா, இறுதியாகத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் தன் புகழால் நிறைத்தபடி, அறவோர் உலகங்களை அடைந்து, சூரியனைப் போல மறைந்து போனான்.\n சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாந்தாதாவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யுவத பர்வம், சிருஞ்சயன், துரோண பர்வம், மாந்தாதா, யுவானஸ்வான்\nயுவனாஸ்வனின் மகன் மாந்தாதா - வனபர்வம் பகுதி 126\nயுவனாஸ்வன் நாட்டைத் துறந்து கானகத்தில் தவமிருப்பது; தாக மிகுதியால் அர்ச்சனை செய்யப்ப��்ட நீரைப் பருகுவது; அந்நீரின் தன்மையால் யுவனாஸ்வன் தனது உடலிலேயே மாந்தாதாவைப் பெறுவது; மாந்தாதாவின் பெயர்க்காரணம்; மாந்தாதா செய்த சாதனைகள்...\nயுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், \"ஓ பெரும் அந்தணரே, யுவனாஸ்வனின் மகனும், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவனுமான மன்னர்களில் புலி போன்ற மாந்தாதா எப்படிப் பிறந்தான் அளவற்ற காந்தி கொண்ட அவன் {மாந்தாதா}, பெரும் ஆத்மா கொண்ட {மஹாத்மாவான} விஷ்ணுவுக்கு மூவுலகங்களும் கீழ்ப்படிந்திருப்பது போல, தனது சக்திக்கும் கீழ்ப்படிந்திருக்கும்படி எப்படி வசப்படுத்தினான். அந்த அறிவுநுட்பமுடைய ஏகாதிபதியின் வாழ்வையும், அவன் {மாந்தாதா} செய்த சாதனைகளையும் நான் அறிய விரும்புகிறேன். சம்பவங்களை விவரிக்கும் கலையில் நீர் சிறந்திருப்பதால், இந்திரனின் காந்தியைப் பழிக்கும் வகையில் இருந்த அவனுக்கு மாந்தாதா என்ற பெயர் எப்படித் தோன்றியது என்பதையும், ஒப்பற்ற சக்தியுடன் அவன் {மாந்தாதா} எப்படிப் பிறந்தான் என்பதையும் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்த ஏகாதிபதி மாந்தாதா என்ற பெயரால் உலகம் முழுவதும் ஏன் கொண்டாடப்பட்டான் என்பதைக் கவனத்துடன் கேள். பூமியின் ஆட்சியாளனான யுவனாஸ்வன் இக்ஷவாகு குலத்தில் உதித்தான். அந்தப் பூமியின் பாதுகாவலன் மிகச்சிறந்த பரிசுகளுக்காக அறியப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தான். அறம் சார்ந்த மனிதர்களில் மிகவும் அற்புதமான அவன் ஆயிரம் குதிரை வேள்விகளைச் செய்தான். மேலும் அவன் உயர்ந்த வகையிலான பல வேள்விகளை அபரிமிதமான பரிசுகளுடன் செய்தான். ஆனால் அந்தத் தவசியான மன்னனுக்கு {யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் இல்லை. பெரும் ஆன்மாவும், கடும் நோன்புகளும் கொண்ட அவன், அமைச்சர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து கானகத்தில் வசிக்க ஆரம்பித்தான். பண்பட்ட ஆன்மாகக் கொண்ட அவன் {மன்னன் யுவனாஸ்}, புனிதமான ரித்துகளில் சொல்லப்பட்ட உபதேசத்தின்படி அர்ப்பணிப்புடன் நடந்து வந்தான்.\n மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுவனாஸ்வன்} உண்ணா நோன்பு இருந்தான். அவன் பசியால் மிகவும் துன்பப்பட்டான். அவனது அந்தரங்க ஆன்மா கூடத் தாகத்தால் வறண்டதாகத் தோன்றியது. (அந்த நிலையில்) அவன் {யுவனாஸ்} பிருகுவின் ஆசிரமத்துக்குள் நுழைந்தான். ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவில்தான், பிருகு குலத்தின் மகிழ்ச்சியான அந்தப் பெரும் தவசி, சௌதியும்னிக்கு {சௌதியும்னியின் மகன் யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் பிறக்கும் நோக்கில் ஒரு அறச்சடங்கை நடத்தியிருந்தார். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, {அச்சடங்கில்} புனிதப் பாடல்களை {மந்திரங்களை} ஒப்புவித்து {பாராயணம் செய்து} புனிதப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு நிரப்பப்பட்ட ஒரு பெரிய குடுவை அந்த இடத்தில் இருந்தது. சௌதியும்னியின் {யுவனாஸ்வனின்} மனைவி அந்நீரைப் பருகினால், தேவனைப் போன்ற ஒரு மகன் பிறக்கக்கூடிய தன்மை கொண்டதாக அது இருந்தது. அந்த வலிமைமிக்கத் தவசிகள் அக்குடுவையை ஒரு பீடத்தில் மேல் வைத்துவிட்டு, இரவு விழித்திருந்த களைப்பால் உறங்கச் சென்றுவிட்டனர்.\nபெரும் தாகத்தால் அவதியுற்று மேல்வாயும் வறண்டிருந்த சௌதியும்னி {யுவனாஸ்வன்} அவர்களைக் கடந்து சென்றான். அம்மன்னனுக்குக் குடிப்பதற்கு நீர் மிகத் தேவையாக இருந்தது. அவன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து நீரை யாசித்தான். அவன் மிகவும் களைத்திருந்ததால், வறண்ட தொண்டையில் இருந்து தளர்ந்த குரலுடன் கேட்டான். அக்குரல் பலவீனமான பறவையின் வலுவற்ற ஒலி போல இருந்தது. அவனது குரல் யாருடைய காதுகளையும் சென்றடையவில்லை. பிறகு அம்மன்னன் நீர் நிறைந்த குடுவையைக் கண்டான். அவன் விரைவாக அதனிடம் ஓடி, நீரைப் பருகி குடுவையைக் கீழே வைத்தான். அம்மன்னன் {யுவனாஸ்வன்} பெருத்த தாகத்தில் இருந்ததால், குளிர்ந்த அந்நீர் உடனடியாக அந்த அறிவுநுட்பமுடையை ஏகாதிபதியின் {யுவனாஸ்வனின்} தாகத்தைத் தணித்தது.\nபிறகு அந்தத் தவசிகளும், துறவை செல்வமாகக் கொண்டவரும் உறகத்திலிருந்து எழுந்தனர். அனைவரும் குடுவையில் இருந்த நீர் இல்லை என்பதைக் கண்டனர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் கூடி ஒருவருக்கொருவர், யார் இதைச் செய்திருக்கக்கூடும் என்று வினவினர். பிறகு யுவனாஸ்வன் தனது செயலை உண்மையாக ஒப்புக்கொண்டான். பிறகு பிருகுவின் மரியாதைக்குரிய மகன் {சியவனரா ரிசீகரா தெரியவில்லை}, \"இது சரியில்லை. புதிரான மறைகுணம் {Occult Virtue} உட்செலுத்தப்பட்ட நீர் அது. கடும் தவத்தை மேற்கொண்டு, எனது அறச்செயல்��ளின் தன்மைகளையெல்லாம், உனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டி அந்நீரில் உட்செலுத்தியிருந்தேன். ஓ ரிசீகரா தெரியவில்லை}, \"இது சரியில்லை. புதிரான மறைகுணம் {Occult Virtue} உட்செலுத்தப்பட்ட நீர் அது. கடும் தவத்தை மேற்கொண்டு, எனது அறச்செயல்களின் தன்மைகளையெல்லாம், உனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டி அந்நீரில் உட்செலுத்தியிருந்தேன். ஓ உடல்வலிமையும் பராக்கிரமும் கொண்ட தவசியான மன்னா {யுவனாஸ்வா}, இதனால் உனக்குப் பலத்திலும் பராக்கிரமத்திலும் மிகுந்தவனும், இந்திரனையே மரணதேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பும் வீரம் கொண்டவனுமான ஒரு மகன் தவச்சக்தியின் வல்லமையால் பிறந்திருப்பான்.\n மன்னா {யுவனாஸ்வா}, இவ்வகையிலேயே இந்நீர் என்னால் தயாரிக்கப்பட்டது. ஓ மன்னா, இந்நீரைப் பருகியதால், நீ முற்றும் தகாத ஒன்றைச் செய்திருக்கிறாய். ஆனால் நடந்த விபத்திலிருந்து மீள்வது இப்போது இயலாது. நீ செய்த செயல் நிச்சயமாக விதியின் செயலாகத் தான் இருக்க வேண்டும். ஓ மன்னா, இந்நீரைப் பருகியதால், நீ முற்றும் தகாத ஒன்றைச் செய்திருக்கிறாய். ஆனால் நடந்த விபத்திலிருந்து மீள்வது இப்போது இயலாது. நீ செய்த செயல் நிச்சயமாக விதியின் செயலாகத் தான் இருக்க வேண்டும். ஓ பெரும் மன்னா {யுவனாஸ்வா}, எனது தவ உழைப்பின் அறத்தாலும், ஒப்புவிக்கப்பட்ட {பாராயணம் செய்யப்பட்ட} புனிதமான பாடல்களாலும் {மந்திரங்களாலும்} நிறைந்த அந்நீரைத் தாகத்தால் நீ பருகியதால், மேற்கண்ட குணங்கள் படைத்த ஒரு மகனை உனது சொந்த உடலில் இருந்தே பெற வேண்டும். உன்னைப் போன்ற வீரம் கொண்டவனும், இந்திரனுக்குச் சமமானவனுமான ஒரு மகனை நீ பெறுவாய். இப்படி ஒரு முடிவேற்பட்டதால், அற்புதமான விளைவு கொண்ட ஒரு வேள்வியை நாங்கள் உனக்காகச் செய்கிறோம். அதன்காரணமாகப் பிரசவ வலியோ அல்லது எந்தப் பிரச்சனையோ ஏற்படாது\" என்றார்.\nபிறகு நூறு வருடம் கடந்ததும், சூரியனைப் போன்ற ஒளிகொண்ட ஒரு மகன் {மாந்தாதா}, பெரும் ஆன்மாக் கொண்ட அம்மன்னனின் {யுவனாஸ்வனின்} இடதுபுறத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த மகன் பெரும் பலத்தைக் கொண்டிருந்தான். யுவனாஸ்வன் இறக்காதது ஆச்சரியமாக இருந்தது. பிறகு பெரும் பலம்வாய்ந்த இந்திரன் அவனை {யுவனாஸ்வனின் அந்த மகனைக்} காண வந்தான். அப்போது தேவர்கள் அந்தப் பெரும் இந்திரனிடம், \"இந்தப் பிள்ளை எதைக் ��ுடிப்பான்\" என்று விசாரித்தனர். அப்போது இந்திரன் தனது சுட்டுவிரலை {ஆட்காட்டி விரல், forefinger} அவன் {அக்குழந்தையின்} வாய்க்குள் கொடுத்தான். பிறகு அந்த இடியைத் தாங்குபவன் {இந்திரன்}, \"அவன் என்னைப் பருகுவான்\" என்றான். ஆகவே தேவலோகவாசிகள் அனைவரும் கூடி அந்தப் பிள்ளைக்கு \"என்னைப் பருகுவான்\" என்ற பொருள் கொண்ட \"மாந்தாதா\" என்ற பெயரைச் சூட்டினர்.\n மன்னா {யுதிஷ்டிரா} இந்திரன் நீட்டிய சுட்டுவிரலைச் சுவைத்த அப்பிள்ளை, பெரும் பலத்தை அடைந்து, பதிமூன்று முழம் உயரத்திற்கு வளர்ந்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான ஆயுத அறிவியலுடன் கூடிய அனைத்து புனிதமான கல்வியையும் ஆதிக்கம் நிறைந்த அப்பிள்ளை அடைந்தான். இவை அனைத்தையும் {அனைத்து ஞானத்தையும்} அவன் {மாந்தாதா} தனது எண்ணச்சக்தியின் துணை இல்லாமலேயே அடைந்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான ஆயுத அறிவியலுடன் கூடிய அனைத்து புனிதமான கல்வியையும் ஆதிக்கம் நிறைந்த அப்பிள்ளை அடைந்தான். இவை அனைத்தையும் {அனைத்து ஞானத்தையும்} அவன் {மாந்தாதா} தனது எண்ணச்சக்தியின் துணை இல்லாமலேயே அடைந்தான். ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஆஜகவம் என்ற வில்லும், மருப்புகளாலான {விலங்கின் கொம்பு} எண்ணிலடங்கா கணைகளும், பிளக்க முடியாத கவசமும் உடனே, அந்த நாளே அவனை வந்தடைந்தன. இந்திரனால் அவன் அரியணையில் அமர்த்தப்பட்டு, மூன்று உலகத்தையும் நேர்மையான வழியில் மூன்று காலடிகளால் அடைந்த விஷ்ணுவைப் போல வெற்றிக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனின் {மாந்தாதாவின்} தேர்ச்சக்கரம் எந்த வழியில் சென்றாலும் அது (உலகம் முழுவதும்) தடுக்கமுடியாததாக இருந்தது. ரத்தினங்கள் அனைத்தும் தானாகவே அந்தத் தவத்தன்மை வாய்ந்த மன்னனிடம் வந்தன.\n பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பூமி மேல் இருக்கும் பாதை அந்த மன்னனுக்குச் சொந்தமானதே. இது செல்வம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் பல வகைப்பட்ட எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து, அபரிமிதமான கொடைகளைப் புரோகிதர்களுக்குக் கொடுத்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியும், அளவற்ற காந்தியும் கொண்ட அவன், புனிதக் குவியல்களை {Sacred piles} அமைத்து, பக்தி நிறைந்த அற்புதமான சாதனைகளைச் செய்து, இந்திரனின் அருகில் அமரும் நிலையை அடைந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் சக��தியும், அளவற்ற காந்தியும் கொண்ட அவன், புனிதக் குவியல்களை {Sacred piles} அமைத்து, பக்தி நிறைந்த அற்புதமான சாதனைகளைச் செய்து, இந்திரனின் அருகில் அமரும் நிலையை அடைந்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அசைக்க முடியாத பக்தியால் கட்டளைகளையிட்டு, அதன் அறத்தின் தன்மையால் மட்டுமே கடல், ரத்தினங்களின் தோற்றுவாய் மற்றும் அனைத்து நகரங்களுடன் கூடிய பூமியை வென்றான். அவனால் உண்டாக்கப்பட்ட வேள்விக்களங்கள் பூமியெங்கும் எல்லாப்புறத்திலும் இருக்கின்றன. {அவனது வேள்வி மேடைகளால்} மறைக்கப்படாத இடம் எதுவும் இல்லை.\n பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி {மாந்தாதா}, அந்தணர்களுக்குப் பத்தாயிரம் பத்மங்கள் {பத்துலட்சம் கோடி [1000000,00,00,000} எண்ணிக்கையிலான} பசுக்களைக் கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்கு {மழையில்லாமல்} பஞ்சமேற்பட்டபோது, அந்தப் பெரும்பலம்வாய்ந்த மன்னன் {மாந்தாதா} இடியைத் {வஜ்ரத்தைத்} தாங்குபவனான இந்திரனைக் கவனிக்காமல் {லட்சியம் செய்யாமல்}, அவன் {இந்திரன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயிர் செழிக்க மழை பொழிய ஏற்பாடு செய்தான். பெரும் கர்ஜனை செய்து கொண்டிருந்த, சந்திர வம்சத்தில் தோன்றிய மகிமையுள்ள காந்தார மன்னன், அவனது {மாந்தாதாவின்} அம்புகளால் அடித்துக் கொல்லப்பட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பண்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட அவனால் நால்வகை மக்களும் காக்கப்பட்டனர். பெரும் சக்தி கொண்ட அவனது தவம் மற்றும் நேர்மையான வாழ்வின் அறத்தால் உலகம் எந்தத் தீங்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது, இந்த இடத்தில் தான் சூரியனைப் போன்ற அவன் {மாந்தாதா}, தேவர்களுக்கு வேள்வி செய்தான். இதைப் பார் மன்னா {யுதிஷ்டிரா}, பண்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட அவனால் நால்வகை மக்களும் காக்கப்பட்டனர். பெரும் சக்தி கொண்ட அவனது தவம் மற்றும் நேர்மையான வாழ்வின் அறத்தால் உலகம் எந்தத் தீங்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது, இந்த இடத்தில் தான் சூரியனைப் போன்ற அவன் {மாந்தாதா}, தேவர்களுக்கு வேள்வி செய்தான். இதைப் பார் இதோ இருக்கிறது குருக்களின் களத்திற்கு மத்தியில் இருக்கும் இந்தப் பாதையே அனைத்திலும் புனிதம் வாய்ந்தது. ஓ பூமியின் குருவே {யுதிஷ்டிரா}, உன்னால் கோரப்பட்ட படி நான் மாந்தாதா��ின் பெரும் வாழ்வையும், அவன் பிறந்த முறையையும், இயல்புக்குமிக்க வகையிலான அவனது பிறப்பையும் உரைத்தேன்\" என்றார் {லோமசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, சக்திமிக்கத் தவசியான லோமசரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சோமகன் குறித்த புதிய கேள்விகளைக் கேட்டான்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், சௌதியும்னி, தீர்த்தயாத்ரா பர்வம், மாந்தாதா, யுவனாஸ்வன், வன பர்வம்\nஇந்திரலோகமடைந்தான் அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 42\nமாதலி கொண்டு வந்த தேரில் அர்ஜுனன் பயணித்து சொர்க்கத்தின் பல பகுதிகளைக் காணுதல்; அர்ஜுனன் இந்திரலோகம் அடைதல்…\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா} அந்த லோகபாலர்கள் சென்ற பிறகு, எதிரிகளைக் கொல்லும் அர்ஜுனன், இந்திரனின் தேரைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். புத்திகூர்மையுள்ள அந்த குடகேசன் {அர்ஜுனன்} அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த போது, மேகங்களைப் பிளந்து கொண்டு, சுற்றத்தை ஒளியூட்டி, மேகக்கூட்டங்களின் கர்ஜனையை ஒத்த ஒலியை எழுப்பிக் கொண்டு வந்த மிகுந்த ஒளிவீசும் அந்தத் தேரை, மாதலி வழிநடத்திக் கொண்டு வந்தான். வாள்கள், பயங்கர உருவிலான ஏவுகணைகள், அச்சமூட்டும் கதாயுதங்கள், மின்னலைப் போன்ற தெய்வீக ஒளிவீசும் இறகு கொண்ட கணைகள், இயக்கிகள் பொருத்தப்பட்ட சக்கரங்கள் ஆகியவை சுற்றுவட்டாரத்தை விரிவாக்கி, பெரும் மேகத்திரளுக்கு ஒப்பான சத்தை எழுப்பிக் கொண்டு அந்த தேரில் இருந்தன. நெருப்பைக் கக்கும் பெரும் நாகங்களும், வெண்மேங்கள் போன்ற கற்குவியல்களும் அந்தத் தேரில் இருந்தன.\nஅந்தத் தேர் தங்க நிறம் கொண்ட பத்தாயிரம் {10000} குதிரைகளால் இழுக்கப்பட்டு, காற்றின் வேகம் கொண்டிருந்தது. மாயை நிறைந்த அந்த தேரின் முன்னேற்றத்தை கண்களால் காண முடியவில்லை. அர்ஜுனன் அந்தத் தேரில், மரகத நிறம் அல்லது கருநீல தாமரையின் நிறத்தில் இருந்த வைஜயந்தம் என்ற கொடிக்கம்பத்தைக் கண்டான். அது தங்க ஆபரணங்களாலும், நேரான மூங்கிலாலும் ஆன கொடிக்கம்பமாக இருந்தது. தங்க ஆசனத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, அது {அந்தத் தேர்} தேவர்களுக்குச் ���ொந்தமானது என்று கருதினான்.\nஅர்ஜுனன் அந்தத் தேரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, தேரோட்டியான மாதலி, தேரைவிட்டு இறங்கி தலைவணங்கி அவனிடம் {அர்ஜுனனிடம்}, \"ஓ சக்ரனின் {இந்திரனின்} அதிர்ஷ்டசாலி மகனே {அர்ஜுனா}, சக்ரன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறார். நேரத்தைக் கடத்தாமல் இந்தத் தேரில் ஏறு. இந்தத் தேர் இந்திரனால் அனுப்பப்பட்டது. நூறு வேள்விகளைச் செய்த தேவனும், இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவனுமான உனது தந்தை, \"குந்தியின் மகனை இங்கே கொண்டு வா. தேவர்கள் அவனைக் காணட்டும்\" என்று என்னிடம் உத்தரவிட்டார். தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்ட சங்கரரும் உன்னைக் காண காத்திருக்கிறார்கள். பகனைக் கொன்றவர் {இந்திரனின்} உத்தரவின் பேரில், இந்தத் தேரில் ஏறி, என்னுடன் தேவர்களின் உலகத்துக்கு வா. ஆயுதங்களைப் பெற்ற பின்னர் நீ திரும்பலாம்.\" என்றான் {மாதலி}.\nஅர்ஜுனன், \"ஓ மாதலி, நூறு ராஜசுய மற்றும் குதிரை வேள்விகளாலும் அடைய முடியாத இந்த அற்புதமான தேரில் நேரத்தைக் கடத்தாமல் ஏறு. பெரும் வேள்விகளைச் செய்து, நிறைந்த செல்வத்தை பரிசாகக் கொடுத்திருக்கும் பெரும் செழிப்பு மிக்க மன்னர்களும், ஏன் தேவர்களும், தானவர்களும் கூட இந்தத் தேரில் ஏற தகுதிபடைத்தவர் அல்லரே. தவத்தகுதி இல்லாத எவனும் இந்தத் தேரைக் காணவோ அல்லது தொடவோ முடியோதபோது, இதில் தவத்தகுதி இல்லாத மனிதர்கள் பயணிக்க முடியாது. ஓ அருளப்பட்டவனே {மாதலி}, நீ இந்தத் தேரில் ஏறி, குதிரைகள் அசையாமல் நின்ற பிறகு, நேர்மையானவர்களின் நெடுஞ்சாலையில் அடியெடுத்து வைக்கும் அறம் சார்ந்த மனிதன் போல நான் அதில் ஏறுவேன்\", என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சக்ரனின் தேரோட்டியான மாதலி, அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு விரைவாக அந்தத் தேரில் ஏறி குதிரைகளைக் கட்டுப்படுத்தினான். பிறகு, அர்ஜுனன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், கங்கையில் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான். பிறகு அந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வழக்கமான வழிபாடுகளை முறையாகத் {செவிக்குப் புலப்படாதபடி) திரும்பச் செய்தான். பிறகு முறைப்படி பித்ருக்களுக்கு நீரால் அர்ப்பணம் செய்தான். கடைசியாக, மலைகளின் மன்னன் மந்தரத்திடம் {மந்தர மலையிடம்}, \"ஓ மலையே, நீயே புனிதமானவர்களும் அறம்சார்ந்த நடத்தையுடைவர்களுமான சொர்க்கத்தை விரும்பும் முனிவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறாய். ஓ மலையே, உனது கருணையாலேயே, அந்தணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சொர்க்கத்தை அடைந்து, துன்பங்கள் களைந்து, தேவர்களுடன் விளையாடுகிறார்கள்.\nஓ மலைகளின் மன்னா, ஓ மலையே, நீயே முனிவர்களின் ஆசிரமம், நீயே உனது மார்பில் பல புண்ணியத் தலங்களைத் தாங்குகிறாய். உனது உயரங்களில் நான் மகிழ்ச்சியாக வசித்திருக்கிறேன். நான் இப்போது உன்னிடம் நன்றியுடன் பிரியாவிடை பெறுகிறேன். உனது மேட்டுச் சமவெளிகளையும், நிழல் நிறைந்த கொடி பந்தல்களையும், புண்ணியத்தலங்களையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். உன்னில் வளரும் சுவை மிகுந்த கனிகளை உண்டிரிக்கிறேன். உனது உடலில் இருந்து சுரக்கும் வாசனை நிறைந்த நீரைக் கொண்டு எனது தாகத்தைத் தணித்திருக்கிறேன். இனிமையான அமிர்தத்தைப் போன்ற உனது ஊற்று நீரையும் பருகியிருக்கிறேன். ஓ மலையே, தந்தையின் மடியில் மகிழ்ச்சியாக உறங்கும் பிள்ளையைப் போல நானும் மகிழ்ச்சியாக, ஓ மலைகளின் மன்னா, ஓ அற்புதமானவனே உனது மார்பில் அப்சரஸ்களின் இசையை எதிரொலித்து விளையாடிக் கொண்டும், வேதங்களை உரைத்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். ஓ மலையே, உனது மேட்டுச் சமவெளியில் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாக வாழ்ந்திருக்கிறேன்\" என்று சொல்லி அந்த மலையிடம் பிரியாவிடை பெற்று எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன், சூரியனைப் போலப் பிரகாசித்து, அந்த தெய்வீகத் தேரில் ஏறினான்.\nமேலும் புத்திக்கூர்மை கொண்ட அந்த குரு இளவரசன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், இயல்புக்கு மிக்க சாதனைகளாலானதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான அந்த தெய்வீகத் தேரில் ஏறி வானத்தில் பயணித்தான். உலக மனிதர்களின் கண்களுக்கு அவன் மறைந்த பிறகு, இயல்புக்கு மிக்க அழகுடைய ஆயிரக்கணக்கான தேர்களைக் கண்டான். அந்தப் பகுதியில் ஒளியைக் கொடுக்க சூரியனோ, சந்திரனோ, நெருப்போ இல்லை. ஆனால் அந்தப் பகுதி அறத்தின் தவத்தகுதியால் உற்பத்தியான தன்னொளி கொண்டு பிரகாசித்தது. பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திர உருவில் தெரியும் அந்தப் பிரகாசமான பகுதிகள், உண்மையில் அவை பெரியதாக இருந்தாலும் வானத்தில் விளக்கு போல ��ெரிந்தன. அதனதன் இடத்தில் முழு அழகுடனும் பிரகாசத்துடன் தன்னொளி கொண்டு மின்னிய அவற்றை பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கண்டான். அங்கே தவத்தில் வெற்றி மகுடம் சூடிய அரச முனிகளையும், போரில் தன்னுயிரீந்த வீரர்களையும், தவநோன்புகளால் சொர்க்கத்தை அடைந்தவர்களையும் நூற்றுக்கணக்கில் கண்டான். அங்கே சூரியனைப் போன்ற கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும், குஹ்யர்களும், முனிவர்களும், எண்ணிலடங்கா அப்சர இனங்களும் இருந்தனர்.\nதன்னொளி பெற்று பிரகாசித்த அந்தப் பகுதிகளைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்} மிகவும் வியந்து, மாதலியிடம் அவை குறித்து விசாரித்தான். மாதலியும் மகிழ்ச்சியுடன், \"ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் இருக்கும் அறம் சார்ந்த மனிதர்களாவர். ஓ மேன்மையானவனே, நீ இவர்களைத் தான், பூமியில் இருந்து நட்சத்திரங்களெனக் கண்டாய்\" என்றான். பிறகு (இந்திரலோகத்தின்} வாயிலில் எப்போதும் வெற்றிவாகைசூடும் நான்கு தந்தங்களுடைய அழகான யானையான அனைத்து சிகரங்களையும் கொண்ட கைலாச மலையைப் போன்ற ஐராவதம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். சித்தர்களின் வழியில் பயணித்த {சித்தர்களின் வழியை அடைந்த} அந்தக் குருக்களில் முதன்மையான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மன்னர்களில் சிறந்தவனான மாந்தாதா போல அழகுடன் அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், அறம் சார்ந்த மன்னர்களுக்கான பகுதியைக் கடந்து சென்றான். அந்தக் கொண்டாடப்படும் அர்ஜுனன், தொடர்ச்சியாக சொர்க்கத்தின் பகுதிகளைக் கண்டு, கடைசியாக இந்திரனின் நகரமான அமராவதியைக் கண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், இந்திரலோகாபிகமன பர்வம், மாதலி, மாந்தாதா, வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்���ா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சு��சோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/brace", "date_download": "2019-07-20T05:40:38Z", "digest": "sha1:YYIMGESTO5B6KYS7H6CALVZZSAI5SCUN", "length": 6257, "nlines": 136, "source_domain": "ta.wiktionary.org", "title": "brace - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். அணைச்சட்டம்; ஆதலை; தழுவி; பிணைக்கட்டு\nசோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு\n(கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்\nமருத்துவம். உறுப்புக்கவ்வி; பல்கவ்வி; பல்பிடிப்பி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 10:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190305-25227.html", "date_download": "2019-07-20T05:18:54Z", "digest": "sha1:7FETINC56NKISZMT543SIY2DCT4RAZ5W", "length": 12283, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய நீர்மூழ்கிக் கப்பலைத் தடுத்திருப்பதாகக் கூறும் பாகிஸ்தான் | Tamil Murasu", "raw_content": "\nஇந்திய நீர்மூழ்கிக் கப்பலைத் தடுத்திருப்பதாகக் கூறும் பாகிஸ்தான்\nஇந்திய நீர்மூழ்கிக் கப்பலைத் தடுத்திருப்பதாகக் கூறும் பாகிஸ்தான்\nஇந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கடற்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்ததாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றநிலை தொடர்ந்து நிலவும் இந்நேரத்தில் இது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.\n“எங்களது கடற்பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிய கடற்படை நிறுத்தியது,” என்று பாகிஸ்தானிய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். அமைதியைக் காப்பாற்றுவதாகக் கூறும் இந்தியாவின் சொல்லும் செயலும் முரணாக இருப்பதாக அந்தப் பேச்சாளர் கூறினார். ஆயினும், நீர்மூழ்கிக் கப்பல் குறிப்பாக எங்கு இருந்தது என்ற விவரத்தைப் பேச்சாளர் கூறவில்லை. நீர்மூழ்கிக் கப்பலின் ‘பெரிஸ்கோப்’ கருவியைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான், இந்தியாவின் கப்பல் நுழைய முயன்றதற்கு அதுவே ஆதாரம் எனக் கூறுகிறது.\nஇதன் தொடர்பில் இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்தக் கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் மீது வான்வழியாக மோதியதைத் தொடர்ந்து அந்த இரு நாடுகளும் அமைதி காக்கும்படி உலகச் சமூகம் கேட்டுக்கொண்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்பகுதிகளில் ராணுவ துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த வானூர்தி ஒன்று இரு நாட்டு எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.\n2016ஆம் ஆண்டில் இது போலவே, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தனது கடற்பகுதியில் இடைமறித்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகாபூல் குண்டு வெடிப்பில் 8 பேர் மரணம்; பலர் காயம்\nமகள்கள் உட்பட ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\n‘ஜப்பானில் கட்டடத்திற்குத் தீ வைத்தவர் திட்டமிட்டுச் செய்த கொலை’\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்��ு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nமுனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2018/01/17/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-20T05:02:13Z", "digest": "sha1:BJOHXYQDAIXVEZRLY34G452744UCC3T7", "length": 7601, "nlines": 112, "source_domain": "sivamejeyam.com", "title": "கோ சேவை ( பசு பராமரிப்பு ) – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nநம்முடைய சிவமேஜெயம் அறக்கட்டளையின் சார்பாக பசுக்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம் . கோமாதாவிற்கு சேவை செய்யும் வாய்ப்பை எம்பெருமான் எங்களுக்கு இப்போது தான் அருள் புரிந்துள்ளார் . எங்களால் இயன்ற அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பசுக்களை பாதுகாத்து சேவை செய்வோம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் .\nஇந்தக் கோசாலையில் மூன்று பசுக்களும் மூன்று கன்றுகளும் உள்ளன. கறக்கும் பால் முழுக்க முழுக்க சுவாமி அபிஷேகத்திற்கு மட்டுமே கொடுக்கப் படுகிறது . எங்களுடைய இந்த பணி சிறக்க அன்பர்களும் , அடியார்களும் ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் . வதைக்கு கொண்டு செல்லும் பசுக்களை பராமரிப்பதே எங்கள் நோக்கம் அந்த எண்ணமும் ஈடேற எம்பெருமான் அருள் புரியட்டும் . எங்களால் முடிந்த அளவிற்கு செய்யும் இந்த சேவையில் தங்களால் இயன்ற அளவு உதவுங்கள்.நன்றி.நல்லது சிவமேஜெயம் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\nஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2\nகோ பூஜை ( கோ சேவை )\nபசு பராமரிப்பு ( கோ சேவை )\nPrevious Article பசு பராமரிப்பு ( கோ சேவை )\nNext Article சித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22007", "date_download": "2019-07-20T05:55:33Z", "digest": "sha1:ETEZAVCSI2Y4BY6R7EODUTW3UE3Q4XUN", "length": 29799, "nlines": 432, "source_domain": "www.arusuvai.com", "title": "மண்ணாங்கட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேர��்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநிலக்கடலை - 2 கப்\nவெல்லம் - ஒரு கப்\nமண்ணாங்கட்டி தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெல்லக் கொழுக்கட்டைக்கு தயார் செய்த மேல்மாவு அதிகமாகி விட்டால் அத்துடன் தேவையான அளவு இட்லி மிளகாய்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய்துருவல் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறு உருண்டையாக உருட்டி தட்டையாக்கி நடுவில் கட்டை விரலால் அமுக்கி விடவும்.\nஅவற்றை இட்லி வேக வைப்பது போல் ஆவியில் வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் மண்ணாங்கட்டிகளைப் போட்டு ரோஸ்ட் செய்யவும்.\nஇனிப்பான கொழுக்கட்டைக்கு இந்த மண்ணாங்கட்டி நல்ல மேட்ச்.\nகடலை உருண்டை கடலையை வறுத்து ஒரு முறத்தில் போட்டுத் தேய்த்து தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அல்லது கடையில் தயாராகக் கிடைக்கும் உப்பு சேர்க்காத கடலையை வாங்கி சுத்தம் செய்து லேசாக சூடு வர வறுக்கவும்.\nவெல்லத்துடன் கால் கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மண் நீக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டி கம்பிப் பாகு ஆக்கவும். (பாகை தண்ணீரில் போட்டால் கரையாமல் உருட்டும் பதம்.)\nபாகை இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும்.\nசற்று ஆறியதும், கையில் சிறிது அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும். சத்தான இந்த கடலை உருண்டையை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்\nநல்ல பெயர் வைத்த ஒரு அருமையான சத்தான டிபன். வாழ்த்துக்கள்\nராதாம்மா ரொம்ப நல்ல evening டிபன் நான் அடுத்த வாரம் பண்ணிட்டு சொல்லுறேன் கொழுக்கட்டை மாவுனா பச்சரிசி மாவு தானே ராதாம்மா\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\n பேர் நல்லா இருக்கு.. செய்முறை ரொம்ப எளிமையா இருக்கு.. அதோட கடலை உருண்டையும்.. சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.. விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்..\nராதாம்மா...இதுக்கு ஏன் இந்த பேருன்னு நீங்க சொல்லியே ஆகணும்...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\n1. பேர் எப்பிடி வந்துச்சு\n2. மண்ணாங்கட்டியும் கடலை உருண்டையும் சேர்த்து சாப்பிடணுமா\nஇரண்டு குறிப்புமே கலக்கலா இருக்கு ராதா.\nபெயரும் குறிப்பும் ரொம்பவே வித்தியாசமா இருக்கு :)\nராதாம்மா மண்ணாங்கட்டி ,கடலை உருண்டை சூப்பர்.எனக்கு பாகு செய்யத்தெரியாது.எப்படி என்று கூறவும்.\nஇமா அவர்களின் முதல் கேள்வியை நான் வழி மொழிகிறேன்.. :) எனிவே பயனுள்ள குறிப்பு.. நன்றி..\nமண்ணாங்கட்டி,நல்ல பெயர்.ரொம்ப வித்தியாசமா இருக்கு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nதெரிந்த குறிப்பு , தெரியாத பெயர் . பெயர் காரணம் என்னவோ சின்ன வயச ஞாபகப்படுத்திட்டிங்க , எங்க பாட்டி கூட பூரண கொழுக்கட்டை செய்யும் போது கொஞ்ச மாவுல இது மாதிரி எங்களுக்கு பிடித்த வடிவங்களா செய்து தருவாங்க . ஆன சின்ன வித்தியாசம் இட்லி மிளகாய்பொடிக்கு பதிலா பூண்டு பொடி இல்ல எள்ளு பொடி போடுவாங்க . ரொம்ப ருசியா இருக்கும் . நன்றிமா.\nகுறிப்புகளை வெளியிட்ட அட்மின் மற்றும் அ.குழுவினருக்கு நன்றி\nகௌதமி....உங்களுக்கு பெயர் பிடிச்சிருக்கு போல....நன்றி\nதனா....இது பச்சரிசி மாவேதான். கொழுக்கட்டைக்கு கிளறுவது மாதிரியே செய்ய வேண்டும். செய்து பார்த்து சொல்லு\nபாக்யா....பாராட்டுக்கு நன்றி. நீ ஜப்பானில் இருந்து கொண்டு எல்லா ரெசிபியும் செய்ய முடிகிறதா நம் நாட்டு சாமான் எல்லாம் அங்கு கிடைக்கிறதா நம் நாட்டு சாமான் எல்லாம் அங்கு கிடைக்கிறதா\n'பெயர்க் காரணம் கூறவும்' அப்ப்டீனு பரிட்சை மாதிரி கேட்டுருக்கீங்க\nஇதை அப்டியே உருட்டி வெக்கிறதால மண்ணாங்கட்டி மாதிரி இருக்கில்லயா(படம்- 2 பார்க்கவும்) அதனால் இதுக்கு இந்தப் பெயர் என்று என் அம்மா சொல்வார். எங்களுக்கெல்லாம் பெயர் வைத்த மாதிரி இந்த ரெசிபிக்கும் இப்படி பெயர் வைத்து விட்டாராம்(படம்- 2 பார்க்கவும்) அதனால் இதுக்கு இந்தப் பெயர் என்று என் அம்மா சொல்வார். எங்களுக்கெல்லாம் பெயர் வைத்த மாதிரி இந்த ரெசிபிக்கும் இப்படி பெயர் வைத்து விட்டாராம்\nஇமா....கடலை உருண்டை இத்துடன் சாப்பிட இல்லை இது கொழுக்கட்டைக்குதான் ஜோடி இரண்டும் சின்னக் குறிப்புகள் என்பதால் அட்மின் சேர்த்துப் போட்டுள்ளார் போலும்\nபரிமளா...வெல்லம் கரைந்து நல்ல வாசனை வந்து கெட்டியாகும். கிளறும்போதே தெரியும். ஒரு சின்ன கிண்ணத்தில��� தண்ணீர் விட்டு அதில் ஒரு ஸ்பூன் பாகை விட்டுக் கையால் எடுத்துப் பார்க்கவும். அது கரையாமல் உருட்டும் பதம் (கமர்கட் மாதிரி) இருக்க வேண்டும். உடன் கீழே இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டியால் கிளற வேண்டும். ஒரு முறை செய்து பார்த்தால் புரியும்.\nகமலி....இது அந்த நாளைய சமையல் குறிப்புதான். இந்தக் காலத்தில் இதுபோல யாராவது செய்வார்களா என்பது சந்தேகமே பெயர்க் காரணம் மேலே பார்க்கவும்\nரொம்ப வித்தியாசமா,ஈஸியா இருக்குது.வாழ்த்துக்கள்.உங்களின் வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.ரொம்ப சூப்பரா இருந்தது.\nரொம்ப நன்றி மீனா....இதையும் செய்து பார்த்து சொல்லுங்க\nகுறிப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கு. கொழுக்கட்டை மாவில் இட்லிப் பொடி போட்டு செய்வது நல்லா இருக்கு. ஒரு முறை செய்து பார்க்கிறேன்.\n என் ரெஸிபியைப் பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி....ட்ரை பண்ணிப் பாருங்க....சொல்லுங்க நல்லா இருந்ததானு\nராதாம்மா, தலைப்பே திரும்பி பார்க்க வச்சுடுச்சி. மண்ணாங்கட்டின்னா அரிசில இருக்கும்மே அதை தானே சொல்லுவோம். நானும் அப்படி தான் நினைச்சுட்டு வந்தேன். அதை சேர்த்து தான் ஏதோ குறிப்பு செய்திருக்காங்கன்னு. இங்கே வந்து பார்த்தால தெரியுது ;) பழைய கொழுக்கட்டை மாவில் புதிய குறிப்பு. வித்யாசமான முயற்சி. வாழ்த்துக்கள் :) இப்ப கொழுக்கட்டை செய்ய மாவு ரெடி பண்னனுமா மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா ஒரே குழப்பத்துல இருக்கேன் யாராச்சும் பதில் தாங்கப்பா ;(\n//பழைய கொழுக்கட்டை மாவில் புதிய குறிப்பு. வித்யாசமான முயற்சி. வாழ்த்துக்கள் :)//\nஹேய்...பழய மாவில செய்ய முடியாது ஊசிப் போய் நாற்றம் அடிக்கும்\n//இப்ப கொழுக்கட்டை செய்ய மாவு ரெடி பண்னனுமா மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா\nமாவு ரெடி பண்ணும் உன் சாமர்த்தியத்தில் இருக்கு ஆமாம் எப்படியும் நீ எதுவும் செய்யப் போறதில்ல.. இங்க வந்து உங்கம்மாகிட்டதான செய்யச் சொல்லப்போற எப்படியும் நீ எதுவும் செய்யப் போறதில்ல.. இங்க வந்து உங்கம்மாகிட்டதான செய்யச் சொல்லப்போற அது அவங்க பாடு நீ கவலைப் பட வேண்டாம்\n//ஒரே குழப்பத்துல இருக்க��ன் யாராச்சும் பதில் தாங்கப்பா//\nஇது கேள்வி பதில் பகுதி அல்ல மேடம்\nநல்ல பேரு வச்சிருக்கீங்க.. நான் பேரு பாத்து தான் ஓபன் பண்ணி பாத்தேன். நான் என் பையனை எதாவது திட்டணும்னா.. மண்ணாங்கட்டினு தான் திட்டுவேன். எங்க ஊருல அப்படி தான் திட்டுவாங்க. இது என்னடா புதுசா இருக்கேனு பாத்தா உங்க குறிப்பு. நல்லா இருக்கு. நானும் மாவு மிஞ்சினா இப்படி தான் செய்வேன். ஆனால் இட்லி பொடி போட்டு செய்தது இல்லை. அதற்கு பதிலா மிளகாய் பொடி போடுவேன். தாளிக்கும்போதும் சிறிது மிளகாய்பொடி துாவி விடுவேன். இது வித்தியாசமா இருக்கு. அடுத்த முறை கொழுக்கட்டை மாவு மிஞ்சும்போது கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.\nகடலை உருண்டையும் பாக்க ரொம்ப அழகா இருக்கு... எச்சில் ஊறுது...\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\n குழந்தையை அப்படியெல்லாம் திட்டாதீங்க. பாவம் அவன்... செகண்ட் இஷ்யூ ரெடியா ரெசிபி பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி...\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Murder.html?start=50", "date_download": "2019-07-20T05:22:57Z", "digest": "sha1:NRZ5D6WZXKHPZ7PTGZNJC5QAZPN2PONR", "length": 8832, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nமும்பை (14 ஜன 2019): பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த காவலாளியின் மர்ம உறுப்பு அறுத்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி இளம் பெண்ணை கொன்று புதைத்த பாஜக தலைவர்\nபோபால் (13 ஜன 2019): மத்திய பிரதேசத்தில் இளம் பெண்ணை கொலை செய்து எரித்து புதைத்துள்ளார் பாஜக தலைவர்.\nமாணவர் முன்தசீர் கொலையின் திடுக் பின்னணி\nகும்பகோணம் (06 ஜன 2019): ஒரே பெண்ணை நான்கு பேர் காதலித்ததால் வந்த போட்டி மாணவர் முன்தசீர் படுகொலையில் முடிந்துள்ளது.\nமாணவர் மும்தசர் படுகொலையில் திடீர் திருப்பம்\nகும்பகோணம் (06 ஜன 2019): மாணவர் மும்தசர் படுகொலையில் திடீர் திருப்பமாக அவரது நண்பர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nகும்ப��ோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கொடூர கொலை\nகும்பகோணம் (05 ஜன 2019): கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மும்தசர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 11 / 38\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/c-pa-adithanar-history-in-11th-std", "date_download": "2019-07-20T05:37:55Z", "digest": "sha1:UA45SW5JNFJM77NEMSJIAFNKXY2CAHJQ", "length": 7722, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "11-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nகுமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..\nகர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நில���டுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை 11-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n11-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n11ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா. ஆதித்தனாரின் வரலாறு இடம் பெறும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பாக பணியாற்றிய 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 11-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.\nPrevious articleகட்சிக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை..\nNext articleரஷியாவில் வணிக வளாகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..\nமாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22213/amp", "date_download": "2019-07-20T05:46:26Z", "digest": "sha1:DRZ6EVD7V4I2ALD4N73JSQCIW7DTNJZP", "length": 19296, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "நீடித்த மாங்கல்ய வரமருளும் திருமங்கலம் பூலோகநாதர் | Dinakaran", "raw_content": "\nநீடித்த மாங்கல்ய வரமருளும் திருமங்கலம் பூலோகநாதர்\nபூலோகவாசிகளுக்கு ஈசன் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம் எது தெரியுமா திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன் பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம் எது தெரியுமா திருமணத்��ிற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன் பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம் எது தெரியுமா வசிஷ்டர் அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம் ’ செய்தபோது பிரயோக கால ஸம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத்தீயிலிருந்து ஆவிர்பவித்த தலம் எது தெரியுமா வசிஷ்டர் அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம் ’ செய்தபோது பிரயோக கால ஸம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத்தீயிலிருந்து ஆவிர்பவித்த தலம் எது தெரியுமா இவை அத்தனைக்கும் ஒரே விடை ‘திருமங்கலம்’ என்ற இந்த தலமேயாகும். இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலம் திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இது ‘ராஜராஜ திருமங்கலம்’ என்றும் ‘விக்கிரம சோழ திருமங்கலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. விக்கிரம சோழன் ஆற்றங்கரை திருமணஞ்சேரிக்கு மிக அருகில் உள்ளது.\nதிருமணஞ்சேரியில் ஈசனுக்கும் உமைக்கும் திருமணம் முடிகிறது. இதில் கலந்துகொண்டு தரிசிக்க என தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். இப்படி பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மை அப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுகிறதுபோல் ஏழு அடி எடுத்து வைத்தனர், அம்மையும் அப்பனும். எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு ‘திருமாங்கல்யம் செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர். இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு மிக அருகில் ‘பொன்னூர்’ எனும் சிற்றூரும் உள்ளது. எனவே, திருமணம் கைகூடவும், ‘திருமாங்கல்ய தோஷம் எது இருப்பினும் அகலவும் இங்கு வந்து தரிசிக்கலாம்.\nமேலும், ஈஸ்வர தம்பதியர் காட்சி கிடைத்தாலுமே, அந்த கணத்தை எந்நேரமும் நினைந்து, நினைந்து, அதிலேயே லயித்து அந்த ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்க நமது மனம் பக்குவப்பட வேண்டும். நாளாக நாளாக வெவ்வேறு விஷயங்களில் மனம் செல்வதால் பயமும், கவலையும், நோயும் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படி வாழ்வை கழிப்பதைவிட, இந்த ஈசனையே சரணடைந்து நற்பேறு பெறுவதே சாலச் சிறந்தது என்கிற காரணத்திற்காகவே ‘ஸப்தபதி��� கணத்தில் இத்தலத்திற்கு வந்திருந்த வசிஷ்டர் அருந்ததி முதலானோர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் ‘ஆஹூதி’ வேளையில், அந்த வேள்வித் தீயிலிருந்து, யாகத்தின் பயனே இது என காட்டும் வண்ணம், நம் பூலோக நாயகன், முன்னர் மார்க்கண்டேயனை காக்க எமனை உதைத்த காலாந்தகன் ‘கால சம்ஹாரமூர்த்தி’ கையில் ஏந்திப் பிடித்த சூலாயுதம் பிரயோகத்திற்கு ஏந்திய நிலையில்\n‘மார்க்கண்டேயன்எமன்’ சகிதம் காட்சி தந்தருளினார்.\nவசிஷ்டர் அருந்ததி முதலானோரும் இதர மக்களும், அனைவரும், இக்காட்சியில் மெய்விதிர்த்து மயிர்க் கூச்செறிந்து, ‘மகேஸ்வரா ஸம்போ சிவ சிவா’ என்று மண்ணில் வீழ்ந்து வணங்கினர். ஆகவே, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை சிலா மூர்த்தமாக, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சந்நதியில் வேள்விகளோடு இங்கு நடத்தப்படுகின்றது. சிவராத்திரி அன்று, முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சந்நதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள தலமான மாங்குடியில் சிவலோக நாதர் தலத்தை தரிசிப்பதிலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ள திருமிகு பொய்கைகுடி நாகநாதர் ஆலயத்தில் தரிசித்தும், பின்னர் நான்காம் ஜாம பூஜையை மீண்டும் தொடங்கிய இடமான இதே திருமங்கல பூலோக நாயகி சமேத பூலோக நாதர் சந்நதியில் தரிசித்தும் நிறைவு செய்தால் மூவுலகிலுள்ள சிவலிங்கங்ளையும் தரிசித்த பலன் கிட்டும்.\nமற்றொரு விசேஷம் என்னவென்றால், இந்த ஆலயம், தன்னை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்கிறது என்பதுதான். முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருகிலுள்ள விக்கிரம சோழனாற்று வெள்ளத்தால், இடிந்து, நிலை குலைந்து போய், பின்னர், விக்கிரம குலோத்துங்கனால் புதுப்பிக்கப்பட்டு தற்போது ஆயிரம் ஆண்டுகளாகிறது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்டமைக்கான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தற்போது, ஆயிரம் ஆண்டுகள் கழிந்த நிலையில், மிகச் சமீபகாலம் வரை மரங்கள் முளைத்தும், புதர் மண்டியும், இடிந்தும், சிதிலமடைந்தும், அர்ச்சகர் தீபமேற்றி, ஒரு காலம் மட்டும் பூஜித்து வந்த நிலையில், மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண��டுள்ளது. விக்கிரம குலோத்துங்கன் புதுப்பித்து ஆயிரம் ஆண்டுகள் ஆனபின் தன் நிலை அழிந்து, சிதிலமடைந்த நிலையிலிருந்த இந்த ஆலயத்தைக் காண ஒரு தம்பதியினர் வருகிறார்கள்.\nஇங்கு வந்து பார்த்தபோது இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள காலசம்ஹார மூர்த்தி விக்கிரகத்தைக் கண்டவுடன், தமது ‘சஷ்டியப்தபூர்த்தியை’ ஏன் இங்கே நடத்தக் கூடாது என நினைக்கிறார்கள். உருக்குலைந்திருக்கும் தரையை தற்கால முறைப்படி செப்பனிட்டு, அருள்மிகு காலசம்ஹார மூர்த்தியை ஒரு சுதையாலான பீடத்தில் பிரதிஷ்டை செய்வித்து, ஒரு நல்ல நாளில் சஷ்டியப்த பூர்த்திக்கான சடங்குகள், வேள்விகள் முதலியவற்றை நிகழ்த்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் காட்சி மாறுகிறது. இதுவரை இப்படியொரு ஆலயம் இருப்பது தெரிய வராது இருந்த நிலை மாறி ‘உழவாரப்பணி’ செய்யும் தொண்டர்கள் வருகை தருகிறார்கள். தங்கள் பணியை செய்கிறார்கள். ஆச்சரியமாக அதைத் தொடர்ந்து அரசு, ஒரு தொல்பொருள் ஆய்வக ஓய்வு பெற்ற அதிகாரியை அனுப்பி, மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில், அவரது மேற்பார்வையில், மொத்த ஆலயத்தையும் எண்களிட்டு கற்களை பிரித்தும், அடுக்கியும், சேர்த்தும் தளமிட்டும், புதர்களை அகற்றியும் மிக விஸ்தாரமான ஆலயமாக மாற்றியது.\nஇத்தலத்து முருகன் கையில் ஜபமாலையுடன், மயில்மேல் அமர்ந்த ‘பிரம்ம சாஸ்தா’ நிலையில் காட்சி தருவதும், இத்தலத்து நந்தியம் பெருமான் தனது வலது முன் காலை தூக்கி வைத்து, புறப்பாட்டுக்கு தயார் நிலையில் எம்பெருமான் முன் அமர்ந்த நிலையில் உள்ளதும் மிகவும் விசேஷமானது. தற்போது இந்த ஆலயம் வழிபாட்டிற்குரிய முறையில் பணி நிறைவு செய்யப்பட்டு திருகுட முழுக்கிற்கு தயார் நிலையில் உள்ளது. திருமிகு பூலோக நாயகி சமேத பூலோக நாத ஸ்வாமி மீண்டும், பூலோக வாசிகளுக்கு அருட்பாலிக்கவும், ‘காலசம்ஹார மூர்த்தியாய்’ அருளவும் திருவுளம் கொண்டுள்ளார். இந்தப் பெரும் கைங்கரியத்தில் பங்கு உதவ விரும்புவோர் அர்ச்சகர் மோகன் அவர்களை 9486181657 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசெல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக தனாகர்ஷன ஹோமம்....\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nதீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன��\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nதன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-dinapalan-10-january-2019-thursday/", "date_download": "2019-07-20T05:45:29Z", "digest": "sha1:KTKMC5GNFVXLYLDEAQC6QDT6PNUEQJ3F", "length": 14597, "nlines": 148, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் 10 சனவரி 2019 வியாழக்கிழமை", "raw_content": "\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nவெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை\nஎல்லை மீறி போகும் காதல் – அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை\nபிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு\nமனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா\nமிரட்டலாவது ம*ராவது… அரசை எதிர்க்கவும் தயார்:சூர்யா\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் 10 சனவரி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய தினபலன் 10 சனவரி 2019 வியாழக்கிழமை\nஅருள் January 10, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய தினபலன் 10 சனவரி 2019 வியாழக்கிழமை\n10-01-2019, மார்கழி 26, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.\nசதயம் நட்சத்திரம் பின்இரவு 05.54 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின்இரவு 05.54 வரை பின்பு சித்தயோகம்.\nநேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30,\nஇன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\n���ிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nதிருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும்.\nவீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.\nசிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.\nசுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும்.\nவேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.\nதொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nமற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nபெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nநவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nசுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும்.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.\nவாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.\nவியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஇன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஉத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.\nபிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்.\nநீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னே��்றம் ஏற்படும்.\nமனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும்.\nவேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.\nபிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nதொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.\nஉறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nசுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.\nதொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.\nஎதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும்.\nஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.\nபெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும்.\nஉறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும்.\nவியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம்.\nநெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஎதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags 10 சனவரி 2019 இன்றைய தினபலன் இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை\nPrevious பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு..\nNext புதிய அரசமைப்பு வருமானால் இலங்கை இல்லாமல்போகும்\nவாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/223415", "date_download": "2019-07-20T05:16:31Z", "digest": "sha1:7HEZ7UZXD3CYOH7JXYAJWCL2PK53HYJR", "length": 16900, "nlines": 303, "source_domain": "www.jvpnews.com", "title": "ரிஷாத் மீண்டும் ஒரு திடீர் முடிவு - JVP News", "raw_content": "\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nமுல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள் வேடிக்கையல்ல\nஅமைச்சர் மனோகணேசன் விடுத்��� தடையை நீக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nபிரபல இயக்குனரின் புதிய படம் தொடங்கியது ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான்\nபிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..\nவிஜய்யை வைத்து படம் எடுத்தால் ஹீரோயின் இவர் தான் அழகான இளம் நடிகையின் ஆசை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nரிஷாத் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nநாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை.\nகுறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்றும் குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் அத்துடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.\nஅதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.\nஅத்துடன் அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தை ரத்துசெய்யவேண்டும் என்றும் வெறுப்பூட்டும்வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்டவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.\nஅத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகிய அனைவரும் யாரையும் பாதுகாப்பதற்கோ சுயலாபத்துக்கோ பதவி விலகவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே பதவி விலக தீர்மானித்தோம். அதனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப்பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/121390-the-politics-of-cauvery-and-the-interference-of-cinema-world-part-3", "date_download": "2019-07-20T06:08:10Z", "digest": "sha1:PMMWV5WOI7ONGDW4EONMYZEUPQTT6CKV", "length": 14503, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "'தமிழ்நாட்டை தனிநாடாக்கப் பார்க்கிறார்கள்..!' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் - கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack | The politics of cauvery and the interference of cinema world Part 3", "raw_content": "\n' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் - கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack\n' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் - கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack\n''நெய்வேலியை முற்றுகையிடும் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என ரஜினி வெளியிட்ட அறிக்கை அனலை கிளப்பிக் கொண்டிருந்தது.\nபாரதிராஜாவின் பதிலடியால் ரஜினிக்கு எதிராக திரையுலகம் திரள ஆரம்பித்தது. ரஜினி ரசிகர்களே பல இடங்களில் அவருக்க எதிராகப் போராட்டங்களை நடத்தினர். ரஜினியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதை ரஜினியே எதிர்பார்க்கவில்லை\nஇந்த நிலையில் நெய்வேலி போராட்டம் தொடர்பாக பாரதிராஜாவும் ரஜினிகாந்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். ''காவிரி பிரச்னையில் கர்நாடகவுடன் நாங்கள் சண்டைக்கு நிற்கவில்லை. நம் எதிர்ப்பை தெரிவிக்கவே நெய்வேலி போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். காவிரி நீருக்காக விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், வியாபாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது. போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்\" என ரஜினியிடம் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.\nஇப்படிப்பட்ட சூழலில் நடிகர் சங்க கூட்டத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் கூடி நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் லண்டனில் இருந்ததால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் ரஜினி, கமல், விஜய, அஜித், சத்யராஜ், பிரபு, கார்த்திக், வடிவேலு மனோரமா, ராதிகா, கோவை சரளா, ரேவதி, விந்தியா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். கன்னட நடிகர்கள் என முத்திரைக் குத்தப்பட்ட அர்ஜூன், முரளி, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் கலந்து கொண்டனர். தனக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதால் நடிகர் சங்க கூட்டத்தில் ரஜினி பங்கேற்றார்.\nகூட்டம் முடிந்த பிறகு, ''12-ம் தேதி நடைபெறும் நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சங்கமும் கலந்து கொள்ளும்'' என சரத்குமார் அறிவித்தார். ''கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமையுண்டு. அதன் அடிப்படையில்தான் ரஜினியும் கருத்து தெரிவித்தார். தற்போதுள்ள உணர்வுகளைப் புரிந்து கொண்டு நெய்வேலி போராட்டத்தில் அவர் பங்கேற்பார்'' என சொன்னார் சரத்குமார்..\nரஜினியும் மீடியாவிடம் பேசினார். ''காவிரி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். ஆனால், போராட்டத்தால் ரத்த ஆறு ஓடிவிடக் கூடாது என்பதே என் கருத்து. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன். எதனை செய்தாலும் ஒன்றாக இணைந்தே செய்வோம்.'' என்றார்.\n''நெய்வேலி போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்படும்'' என ரஜினி சொல்லியிருந்த நிலையில் அவரின் சொற்களைத்தான் சுப்பிரமணியன் சுவாமியும் சொன்னார். ''விடுதலைப்புலி ஆதரவாளர்கள்தான் நெய்வேலி போராட்டத்தை நடத்த முயல்கிறார்கள். காஷ்மீரைப் போல தமிழ்நாட்டையும் தனி நாடாக்க நினைக்கிறார்கள். அதனால் தமிழ் திரையுலம் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. போராடுகிறவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.'' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.\nஇப்படி போராட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் நெய்வேலியில் கூடுவோம். அரசியல் கட்சிகளின் கொடிகளை நெய்வேலி போராட்டத்தில் பயன்படுத்தக் கூடாது'' என அறிவித்தார் பாரதிராஜா.\n''தமிழ்த் திரையுலக சகோதரர்களே கனத்த இதயத்தோடு நீதி கோர நெய்வேலிக்கு அழைக்கிறோம். தமிழ்த் திரை உலகின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நெய்வேலியில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளோம். எங்கள் கிளைகளும், பூக்களும் நகரங்களி���் மணந்தாலும், வேர்கள் இன்னும் கிராமங்களில்தான் இருக்கின்றன.\nஎங்களை வாழ வைத்தவர்களை வாடி நிற்க வைத்துவிட்டு, தமிழனின் வாழ்க்கையையும் வயிற்றையும் கர்நாடக அரசு கருக விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நியாயம் கேட்கும் தமிழக அரசையும், தமிழக மக்களையும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் அடாவடியாகப் புறக்கணிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு, தமிழ் உணர்வின் அடிப்படையில் மட்டுமே, தமிழ்த் திரையுலகினரால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணியில், அரசியல் ரீதியான மாறுபட்ட உணர்வுகள் ஏதும் கலந்துவிடக் கூடாது. பேரணியில் கலந்து கொள்ளும் தமிழ்த் திரையுலகினர் கருப்பு பேட்ஜ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் சின்னங்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. தமிழர்கள் என்ற அடையாளத்தோடு மட்டும் அங்கு சங்கமிப்போம். முறையான வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மற்றும் பேனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.'' என சொல்லியிருந்தார் பாரதிராஜா.\nதொடரின் பிற பகுதிகளைப் படிக்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%5C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-20T05:24:31Z", "digest": "sha1:4V2H3MI3FRUJYU2UIIADNDYXJCOK7WEN", "length": 21795, "nlines": 437, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11399) + -\nதமிழ்க் கவிதைகள் (1330) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (947) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (688) + -\nவாழ்க்கை வரலாறுகள் (667) + -\nஇந்து சமயம் (519) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (487) + -\nகல்வியியல் (315) + -\nதமிழ் நாடகங்கள் (253) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (247) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (223) + -\nஇலக்கிய அறிஞர்கள் (210) + -\nஅரசறிவியல் (202) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (172) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (169) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (137) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (131) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nதமிழ் இலக்கணம் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nஒழுக்கவியல் (94) + -\nகல்வியியலாளர்கள் (91) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nசிறுவர் நாவல்கள் (84) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nசமூகவியல் (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nபொருளியல் (76) + -\nகிறிஸ்தவம் (74) + -\nஅரங்கியல், நாடகக்கலை (70) + -\nகணிதம் (70) + -\nபெண்ணியம் (67) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nஉளவியல் (64) + -\nமானிட மேம்பாடு (64) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (62) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nபக்தி இலக்கியங்கள் (57) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (56) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (51) + -\nதமிழ் மொழி (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (35) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nபொதுச் சுகாதாரம் (32) + -\nவழிகாட்டிகள் (32) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசாதியம் (29) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nபாடசாலை மலர் (29) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (28) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசட்டவியல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபொது நிர்வாகம் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nகணக்கியல் (27) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (26) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (26) + -\nதூய விஞ்ஞானம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (24) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nவிழா மலர் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nஅரசியலமைப்புச் சட்���ம் (21) + -\nஇந்து சமய பாடநூல்கள் (21) + -\nஇனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள் (21) + -\nஓவியக்கலை (21) + -\nநாட்டியக் கலை (21) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (21) + -\nதமிழ்க் கவிதை நாடகங்கள், காவியங்கள் (20) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (93) + -\nகணேசலிங்கன், செ. (85) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (78) + -\nதுரைசிங்கம், த. (73) + -\nகந்தவனம், வி. (52) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (46) + -\nசிவானந்த சர்மா, ப. (41) + -\nசெல்வராஜா, என். (39) + -\nமௌனகுரு, சி. (35) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (33) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nகந்தையா, ஆறுமுகம் (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nஇரகுபரன், க. (26) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nகைலாசபதி, க. (24) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nநுஃமான், எம். ஏ. (24) + -\nபத்மநாதன், சி. (24) + -\nகோகிலா, மகேந்திரன் (23) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nவித்தியானந்தன், சு. (23) + -\nசாரல்நாடன் (22) + -\nஶ்ரீ பிரசாந்தன் (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nமுத்தையா, நா. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nகணபதிப்பிள்ளை, சி. (20) + -\nகுலரத்தினம், க. சி. (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (20) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையா, மு. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசிவலிங்கராஜா, எஸ். (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசண்முகதாஸ், அ. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nஈழத்துப் பூராடனார் (16) + -\nகுணசேகரம், கே. வி. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nயோகராசா, செ. (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nவாகரைவாணன் (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகணபதிப்பிள்ளை, க. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nவே���ுப்பிள்ளை, ஆ. (14) + -\nவைத்தீஸ்வரன், கா. (14) + -\nஅனஸ், எம். எஸ். எம். (13) + -\nஅப்புத்துரை, சி. (13) + -\nஇரத்தினவேலோன், புலோலியூர் ஆ. (13) + -\nஇரவீந்திரன், ந. (13) + -\nசெல்லத்துரை, சு. (13) + -\nமணிமேகலைப் பிரசுரம் (411) + -\nகுமரன் புத்தக இல்லம் (377) + -\nசிந்தனை வட்டம் (190) + -\nசேமமடு பொத்தகசாலை (105) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (77) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (71) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (68) + -\nமித்ர வெளியீடு (68) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (62) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (54) + -\nதிருமறைக் கலாமன்றம் (53) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (43) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (39) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nவரதர் வெளியீடு (32) + -\nலங்கா புத்தகசாலை (31) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (30) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (30) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (27) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (23) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசர்வானந்தமய பீடம் (23) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (17) + -\nமல்லிகைப்பந்தல் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nக��ைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (15) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nஆத்மஜோதி நிலையம் (14) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nஜீவா பதிப்பகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nநான் வெளியீடு (12) + -\nஅரியாலை (88) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nஐக்கிய அமெரிக்கா (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/83097", "date_download": "2019-07-20T05:38:50Z", "digest": "sha1:TROC2WG622YBLTF6KZITHS3LZH6LLI4R", "length": 5841, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு\nபுதுடெல்லி, மார்ச் 2 – அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டார்.\nஅதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தூதராக உள்ள அருண் சிங் தேர்வு குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கிடைத்த உடன் அதிகார பூர்வமாக அருண்சிங் பதவி ஏற்பார் என இந்திய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.\nNext articleஆர்ஓஎஸ் மீது மஇகா வழக���கு: மார்ச் 9-ம் தேதி செவிமெடுப்பு\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு\n23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்\nதமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nஅஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை\nசிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-20T05:35:36Z", "digest": "sha1:EZIZVSBS4IWVNNIFGDKXA3HZ7CWARPNJ", "length": 6987, "nlines": 101, "source_domain": "serandibenews.com", "title": "சர்வ மத தலைவர்களுக்கு காப்புறுதித் திட்டம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசர்வ மத தலைவர்களுக்கு காப்புறுதித் திட்டம்\nபிக்குகள் உட்பட சர்வ மத தலைவர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை செயற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் முன்வைக்குமாறு புத்தசாசன அமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nஅமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இது தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிக்குகளுக்கான காப்புறுதி முறைமையொன்றை கொண்டுவர வேண்டும் என புத்தசாசன அமைச்சர் பிரேரணையொன்றை முன்வைத்த போது சர்வமத தலைவர்களுக்கும் பொதுவாக இதனைக் கொண்டுவருமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக வைத்தியர்களின் போராட்டம் தொடர்கிறது\nஇந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு இஸ்லாமிய முறைப்படி ��ெய்யப்பட்டதா\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23548", "date_download": "2019-07-20T05:04:27Z", "digest": "sha1:A36RYCLOB6ACDPCAXZTHVWRBADQV5EMM", "length": 5442, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டாணி சுண்டல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரோட்டு கடைகளில் கிடைக்கும் பட்டாணி சுண்டல் கலவை எப்படி செய்வது\nஉருண்டை குழம்பு செய்வது எப்படி\nசமையல் போட்டிக்கு ஐடியா வேண்டும் தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/21654-2012-10-16-05-42-51", "date_download": "2019-07-20T05:11:57Z", "digest": "sha1:5ARSQFOJFPEDU5YFXGN7F55MJ7RRO3GV", "length": 13614, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம்", "raw_content": "\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nமணிமுத்���ாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nகாங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2012\nகுழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம்\nமருத்துவ துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், மருத்துவ வசதி இல்லாத காலத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் குறைந்து வருகிறது. இதுதவிர, குறை பிரசவம், எடை குறைவாக குழந்தை பிறத்தல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி பார்ப்போம்.\nபெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும்.\nஅத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.\nஅதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2019/05/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-20T06:13:02Z", "digest": "sha1:5TMYNPAUA5Z5QS5DR75AOSJQAJTOF6IZ", "length": 20162, "nlines": 152, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "அறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்… | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nஅறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளே இன்று உலக அரங்கில் வளர்ந்த நடுகளாக உள்ளன. இதிலிருந்தே அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவம் புரியும்.\nஆனால் பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெரும்பாலோரிடையே அறிவியல் படிப்பு குறித்த ஒவ்வாமை, அச்சம், அக்கறையின்மை காணப்படுகிறது.\nமருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வணிகப் படிப்புகளுக்கு அடுத்த நிலையில் மட்டுமே தற்போது அறிவியல், கலை படிப்புகள் கவனம் பெறுகின்றன. அதேசமயம், அறிவியல் பட்டதாரிகளுக்கு நாட்டில் தேவை கூடியுள்ளது. அதேபோல, அறிவியல் படிப்புகளின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.\nவளரும் நாடு என்ற நிலையிலிருந்த இந்தியா பொருளாதா முன்னேற்றத்தால் முன்னேறிய நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்காரணமாக பல துறைகளிலும் சீரான வளர்ச்சி காணப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டுமானால், அறிவிய���் சார்ந்ததாக இருக்க வேண்டும்; நமது திட்டங்களும், செயல்முறைகளும் அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய நாட்டில் அறிவியல் வல்லுநர்களின் தேவை அதிகமாக உள்ளது.\nகல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், அரசு சார்பு அமைப்புகளில் அறிவியல் பட்டதாரிகளின் தேவை மிகுந்து வருகிறது. இதற்கு அடிப்படைப் படிப்பான இளநிலை அறிவியல் (பி.எஸ்சி.) படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வது அவர்களது எதிர்காலத்துக்கு உதவும்.\nபிளஸ் 2 (அறிவியல் பிரிவு) முடித்த பின்னர், அதிக செலவில்லாமல் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த வாய்ப்பு பி.எஸ்சி. படிப்பு.\nநான்காண்டு பட்டப் படிப்பான பி.எஸ்சி. ஹானர்ஸ், கல்வியுடன் கூடுதல் அறிவு, செய்முறைப் பயிற்சி, ஆய்வுத்திறன் மிக்கதாகும். இப் படிப்பு சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது.\nபொதுவாக, மூன்றாண்டு பயிலும் பட்டப் படிப்பான பி.எஸ்சி.யில் 150க்கு மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அடிப்படை அறிவியல், கணிதம், மருத்துவம் சார்ந்த அறிவியல், பொறியியல் சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் என பல வகைப்பாடுகள் இதில் உண்டு.\nஇவற்றில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல், வேளாண்மை அறிவியல், தோட்டக்கலை போன்றவை பிரதானமானவை.\nஇவையல்லாது, நர்ஸிங், மனோவியல், உயிரி அறிவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உடலியல், மரபியல், உணவு அறிவியல் போன்ற மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகள் உள்ளன.\nதொழிலக அறிவியல், தொழிலக வேதியியல், மின்னணுவியல், சூழியல் அறிவியல், கடல்சார் அறிவியல், விண்வெளி அறிவியல் போன்ற பொறியியல் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகளும், மீன்வளம், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், தடய அறிவியல், குற்றவியல், மல்டி மீடியா, திரைப்படவியல், பேஷன் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகளும் உள்ளன.\nஉயிரி மருத்துவ அறிவியல், மின்வேதியியல், புவி அறிவியல், புவி அமைப்பியல் போன்ற தனித்துவமான பி.எஸ்சி. படிப்புகளும் சில கல்லூரிகளில் உள்ளன.\nமாணவர்கள் தங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்ற அடிப்படையில், இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். அடிப்படை அற���வியல் படிப்புகள் பெரும்பாலான அரசுக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. சிறப்பு அறிவியல் படிப்புகள் எங்கு உள்ளன என்பதை இணையம் மூலமாக அறியலாம்.\nஎந்தப் படிப்பைத் தேர்வு செய்தால் எந்த வகையான வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதற்கும் இணையம் வழிகாட்டுகிறது. அந்த அடிப்படையிலும் மாணவர்கள் அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.\nஇளநிலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்தோருக்கு கீழ்க்கண்ட மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன.\n1. முதுநிலை அறிவியல் படிப்பு (எம்.எஸ்சி.)\n2. கல்வியியல் படிப்பு (பி.எட், எம்.எட்.)\n3. கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பு (எம்.ஃபில், பிஎச்.டி.)\n4. தகுதியை உயர்த்தும் சான்றிதழ் படிப்புகள்.\n5. மேலாண்மைக் கல்வி (எம்.பி.ஏ.) உள்ளிட்டவை.\n6. ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் மேற்படிப்பு (ஸ்காலர்ஷிப்)\n7. வெளிநாடுகளில் உதவித் தொகையுடன் ஆய்வுப் படிப்பு (ஃபெல்லோஷிப்).\n-இவை அனைத்துக்கும் தனிப்பட்ட முயற்சிகளும், தேடுதல்களும் அவசியம்.\nஇளநிலைப் பட்டப் படிப்பு முடித்தோர் மத்திய- மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள், குடிமைப்பணித் தேர்வு, வாரியத் தேர்வுகளுக்கு தகுதி பெற்றவர்கள். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோரால் இந்தத் தேர்வுகளில் எளிதில் வென்று அரசுப் பணியில் சேர முடியும்.\nபி.எஸ்சி. உடன் பி.எட், எம்.எட். பட்டம் பெற்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய முடியும். எம்.ஃபில், பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். கல்லூரிகளில் பணியாற்ற ஸ்லெட், நெட் போன்ற தகுதித் தேர்வுகளை எழுத வேண்டும்.\nதங்கள் துறைகளில் உயர் ஆராய்ச்சி செய்ய விரும்புவோருக்கும் பெருமளவில் வாய்ப்புகள் உள்ளன. ஐஐஎஸ்சி, இஸ்ரோ, டிஐஎஃப்ஆர் போன்ற அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நடத்தும் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வு உதவியாளர், விஞ்ஞானி, ஆய்வுப் பகுப்பாளர், ஆராய்ச்சியாளர் எனப் பல நிலைகளில் பணியாற்றவும், வேலை செய்துகொண்டே தொடர் ஆய்வுகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇவை அல்லாது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு அடிப்படைத் தரமாக இளநிலைப் பட்டம் கருதப்படுகிறது.\nஎனவே, எல்லோரும் ஓடும் திசையிலேயே ஓடாமல், புதியன காணும் ஆர்வத்துடன், தன்னம்பிக்கையுடன் படிப்போருக்கு இளநிலை அறிவியல் படிப்பு அற்புதமான வாய்ப்பாகும்.\nபுதியன விரும்பும் இளம் தலைமுறையே உலகில் மாற்றங்களை உருவாக்கும். இன்றைய நவீன உலகம் அறிவியலின் வளர்ச்சியால்தான் சாதனைச் சிகரத்தை எட்டி இருக்கிறது. புதிய சாதனை புரியத் துடிப்போருக்காக அறிவியல் உலகம் காத்திருக்கிறது.\n-தினமணி மாணவர் மலர்- 2019\nTags: கல்வி, தினமணி, மாணவர் மலர்\n← மேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190307-25289.html", "date_download": "2019-07-20T05:11:02Z", "digest": "sha1:JKAO3NILMBXVTTQP4GQQK52C7B7X6QJP", "length": 9748, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘சீருடை, ஒப்பனை அவசியம் இல்லை’ | Tamil Murasu", "raw_content": "\n‘சீருடை, ஒப்பனை அவசியம் இல்லை’\n‘சீருடை, ஒப்பனை அவசியம் இல்லை’\nலண்டன்: வர்ஜின் அட்லாண்டிக் விமானப் பணிப்பெண்கள் அவர் களுடைய சிவப்பு குட்டைப் பாவாடை, ‘ரூபி’ காலணிகள், அடர்த்தியான உதட்டுச் சாயத்துக்குப் பெயர் போனவர்கள்.\nஆனால் இனி ஒப்பனையில்லாமலும் விரும்பிய உடையிலும் வரலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதேபோல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது.\nவேலை இடத்தை ஒரு சாதாரண இடமாக ஊழியர்கள் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் வால் ஸ்தீரிட் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.\nஜேபி மார்கன் போன்ற இதர வங்கிகளும் இதே பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆறு மாநிலத் தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவு\nகாபூல் குண்டு வெடிப்பில் 8 பேர் மரணம்; பலர் காயம்\nமகள்கள் உட்பட ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nமுனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/swiss/01/217993?ref=viewpage-manithan", "date_download": "2019-07-20T04:59:01Z", "digest": "sha1:6GFEBXI2NXCOY46U6BCWA642WRAY633E", "length": 8746, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழ்மன்ற விளையாட்டு போட்டி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழ்மன்ற விளையாட்டு போட்டி\nசுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் 29ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்மன்றம் 22வது தடவையாக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.\nதாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு தாய் மொழியை கற்பிப்பதில் அதிக பங்காற்றி வரும் லுட்சேர்ன் தமிழ்மன்றம் விளையாட்டு மற்றும் கலைகளை வளர்ப்பதிலும் அதிக பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.\nஇன் நிகழ்வானது லுட்சேர்ன் தமிழ்மன்ற தலைவர் தியாகராஜா தருமபாலன் தலைமையில் நிருவாகத்தினர் - ஆசிரியர்கள் - மாணவர்கள் - பழைய மாணவர்கள் - பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கலகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சுஜாராணி வரதராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.\nலுட்சேர்ன் மாநில���்தை அண்மித்த மாநிலங்களையும் இணைத்து வருடாந்தம் நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகள் வழமை போன்று இம்முறையும் வெகு சிறப்பாக அமைந்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/24201-", "date_download": "2019-07-20T05:52:10Z", "digest": "sha1:2S3TLIB4FPUGNWRRLXR6AJC5I7ED5BJT", "length": 5238, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "பாசனத்திற்காக கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விட ஜெ. உத்தரவு! | Than the water from the kelavarapalli reservoir for irrigation Jayalalithaa Orders!", "raw_content": "\nபாசனத்திற்காக கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விட ஜெ. உத்தரவு\nபாசனத்திற்காக கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விட ஜெ. உத்தரவு\nதர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய் வாயிலாக இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.\nவேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று நாளை (6ஆம் தேதி) முதல் கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய் வாயிலாக இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.\nஇதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2019-07-20T05:00:14Z", "digest": "sha1:FS5EPOH23QV3OWUKV4LVE4P4SERNKDRT", "length": 58884, "nlines": 794, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: இனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை!", "raw_content": "\nஇனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை\nஜாட் உள்ளிட்ட ஐந்து சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 10 நிமிடங்களுக்குள் ஒருமனதாக நிறைவேற்றி யிருக்கிறது ஹரியாணா அரசு. ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தங்கள் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லையெனில், கிளர்ச்சி தீவிரம் அடையும் என்று கெடு விதித்திருந்தனர் ஜாட் தலைவர்கள். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அரசு கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரச்சினைக்கான தீர்வு அது இல்லை.\nஹரியாணாவில் ஜாட்டுகள் நடத்திய போராட்டங்களில் ரூ.20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொன்னது அசோசேம். கலவரங்களின் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடும் ரத்தானது. மீண்டும் மாநாடு நடத்தப்படலாம். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதலீடுகள் வருமா என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டங்களின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் சாமானிய உயிர்களுக்கு என்றைக்கு மதிப்பு இருந்தது அதேசமயம், அசோசேம் குறிப்பிடும் இழப்பும் முதலீட்டாளர்கள் மாநாடு ரத்தானதால் ஏற்படும் இழப்பும் ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கக் கூடியவை. யோசிக்கட்டும்\nகுஜராத்தை நிலைகுலைய வைத்த படேல்களின் இடஒதுக்கீடு போராட்டத்தின் பின்னணியில் இருந்த ஹர்திக் படேலை, தேச விரோதச் சட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளிவிட்டது அரசு. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்றாலும் அங்கு போராட்டம் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.\nஹரியாணாவின் ஜாட்டுகள், குஜராத்தின் படேல்கள் மட்டும் அல்ல; ராஜஸ்தானின் குஜ்ஜார்கள், ஆந்திரத்தின் காப்புகள், மகாராஷ்டிரத்தின் மராத்தாக்கள் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடஒதுக்கீட்டுக்கான குரல்களை ஆதிக்கச் சமூகங்கள் பலவும் தொடர்ந்து முன்வைக்கின்றன. காலங்காலமாக சாதிய ஆதிக்கத்திலும் பெருமிதத்திலும் திளை��்த நிலவுடைமைச் சமூகங்கள், சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு கோருவது நியாயமற்றது; புறக்கணிக்கப்பட வேண்டியது. எனினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நாம் புறக்கணிக்க முடியாது என்று தோன்றுகிறது. மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இந்த இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்களுக்குப் பின் கனன்றுகொண்டிருக்கிறது: இந்தியக் கிராமப் புறங்களில் தீயாகப் பரவும் வேலையின்மையே அது.\nநவீனப் பொருளாதாரக் கொள்கை கொண்டுவந்த துயரங்களில் மிகக் கொடுமையானது, நம்முடைய விவசாயத்தை நசுக்கியதும் சுயசார்புத்தன்மை அடிப்படையிலான கிராமப்புறப் பொருளாதாரத்தை நொறுக்கியதுமே ஆகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 16% பங்களிக்கும் தொழிலாக விவசாயம் இருக்கலாம். இன்னமும் குறைந்தபட்சம் 49% பேருக்கு அதுவே பிழைப்புக் களம். கால்நடை வளர்ப்பு வெறும் 4% பங்கையே அளிக்கலாம். இந்தியக் கிராமங்களில் 70% குடும்பங்களுக்கு அதுவே ஊன்றுகோல்.\nவிவசாயம் தொடர்ந்து காவு கொடுக்கப்படும் நிலையில், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம்கூடத் தன் குடும்பத்தை நடத்தும் குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதம் இல்லை. தன் வாரிசுகளை விவசாயத்தை நோக்கித் திருப்ப ஒரு இந்திய விவசாயிக்கு எந்த நியாயங்களும் இன்றைக்கு இல்லை. விவசாயம் சார்ந்த தொழில்களும் நசிகின்றன. விவசாயத்துக்கு அப்பாற்பட்ட கிராமப்புறத் தொழில்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. சிறுநகரங்களை நோக்கி சிறுதொழில் கனவுகளோடு வரும் சூழலும் இல்லை. ஒரு சிறுநகரத்தில் பல தலைமுறைகளாக சிறு நகைக்கடையையோ துணிக்கடையையோ நடத்திவந்தவர்களின் பிள்ளைகள் அதே சிறுநகரத்தைப் புதிதாக வந்தடையும் பெருநிறுவனங்களின் பிரம்மாண்ட கிளைகளில் தொழிலாளர்களாகப் போய்ச்சேர வேண்டிய நிலை உருவாகிவிட்டது.\nஉத்தரப் பிரதேச அரசு 368 பியூன் பணியிடங்களுக்கு ஆளெடுப்பு அறிவிப்பை வெளியிட்டபோது, அதற்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்த செய்தியை நாம் அறிவோம். உத்தரப் பிரதேசத் தலைநகரம் லக்னௌவின் மக்கள்தொகையான 45 லட்சத்தோடு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட சரிபாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை இது. 5-ம் வகுப்புத் தேர்ச்சியைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 2.22 லட்சம் பேர�� பொறியாளர்கள். 255 பேர் முனைவர்கள். இது உணர்த்தும் செய்தி என்ன\nநவீனப் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி பெருமளவில் வணிகமயமானது. படித்தவர்கள் எண்ணிக்கையை அது அதிகரித்தது. ஆனால், திறன்களை அது எந்த அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கிறது இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால், வேலைகள் எந்த அளவுக்குப் பெருகியிருக்கின்றன இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால், வேலைகள் எந்த அளவுக்குப் பெருகியிருக்கின்றன கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வருவோருக்குச் சிறு வேலைகள் நிறையக் கிடைக்கின்றன. ஆனால், இந்த வேலைகளின் தரம் என்ன, கொடுக்கப்படும் கூலி என்ன, முக்கியமாக வேலைக்கான உத்தரவாதம் என்ன\nஒரு உதாரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். 2006 கொள்கைக்குப் பின், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளிடம் இருந்த நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்த்தது அரசு. ஆரம்ப கால வரிவிலக்கு உட்பட ஏராளமான சலுகைகளை வாரி இறைத்தது. விளைவு என்ன எத்தனை பேருக்கு அவை வேலை அளித்திருக்கின்றன எத்தனை பேருக்கு அவை வேலை அளித்திருக்கின்றன 564 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 204 மட்டுமே செயல்படுகின்றன. அவற்றிலும் பெரும்பான்மை இடங் களை ஆக்கிரமித்திருப்பவை வரிச் சலுகைக்காக அங்கு மையமிட்டிருப்பவை; பெருமளவில் இயந்திரமயமாக்கல் தொழில்களை அடிப்படையாகக் கொண்டவை.\nநாட்டின் 90% பேருக்குச் சோறு போடும் அமைப்புசாராத் துறைகளையும் அவற்றில் பணியாற்றுவோரையும் நம்முடைய ஆட்சியாளர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளில் ஒன்றாக, எவ்வளவு பெரிய நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருப்பவர்களையும் நிச்சயமின்மை துரத்துகிறது. கூடவே, சீரமைப்பு என்ற பெயரில், பெயரளவில் இருக்கும் குறைந்தபட்சத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் அரசு கடாசுகிறது. நாட்டில் உத்தரவாத வேலைகளுக்கான முக்கியமான பெரிய களம் அரசுத் துறைகள். அங்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட அயல்பணி ஒப்படைப்புக் கலாச்சாரத்துக்குப் பின் வேலைகளின் எண்ணிக்கை வளரவில்லை; நாளுக்கு நாள் குறைகிறது. துரத்தும் வேலையின்மையும், விவசாய நிச்சயமின்ம��யும் கிராமப்புற நிலவுடைமைச் சமூகங்களின் கழுத்தை நெரிக்கின்றன. விவசாயம் மூச்சுவிடத் திணறும்போது தத்தளிக்கும் அவர்கள், தங்கள் கைகளை சந்தைப் பொருளாதாரத்தின் கழுத்தில் வைக்கிறார்கள். ஒரு சாதியச் சமூகத்தில் இயல்பாக அது சாதிவழிப் போராட்டமாக வெளிப்படுகிறது, எதிர்கொள்ளப்படுகிறது.\nஇந்தியாவில் வேலைக்கான களத்தில் நிற்கும் 15- 64 வயதுக்குட்பட்ட சுமார் 65 கோடிப் பேர் தவிர, ஒவ்வொரு ஆண்டும் 1.3 கோடி இளைஞர்கள் புதிதாகக் களத்தில் இறங்குகிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டுக்கு விவசாயம்போல பெருந்தொகை, உடலுழைப்பு வேலைகளை வழங்கும் துறை கிடையாது. அங்கு விழும் எந்தத் தெறிப்பும் ஒட்டுமொத்த நாட்டிலும் அதிர்வுகளை உண்டாக்கவே செய்யும். இந்தியாவில் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு ஏனைய சமூகங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. உண்மையில், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் இன்றைய கிராமப்புறங்களின் பெரும் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரொம்ப நாள் இப்படியே கடத்திவிட முடியாது. விவசாயிகள் தூக்கமிழக்கும்போது இந்த அரசும், சந்தையும் நிம்மதியாகத் தூங்க முடியாது\nஏப்ரல், 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இடஒதுக்கீடு, கட்டுரைகள், சமஸ், சாதி, படேல், ஜாட்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 8:23\n இந்தப் பிரச்சினையை இதை விடச் சரியாக அணுகவே முடியாது. அற்புதமான கட்டுரை\nமிக முக்கியமான, அடிப்படையான பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nSakthi 6 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 8:33\nசமஸ் அவர்களின் கட்டுரைகளை ஆனந்த விகடனில் படிப்பது வழக்கம். மிக நேர்த்தியாக, நேர்மையாக பிரச்சினைகளை அணுகுகின்றீர்கள்... தொடரட்டும் உங்களின் பயணம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. த��்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்ப�� நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோ��ை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nயார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்\nஅரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்\nஇனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=136241", "date_download": "2019-07-20T04:58:49Z", "digest": "sha1:PT5FLQCWNHH5E2EMDHC5RYH46I4QQYBE", "length": 5750, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண்! - வேகமாக செயற்பட்ட பாதசாரி..!!- Paristamil Tamil News", "raw_content": "\nபரிஸ் - ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண் - வேகமாக செயற்பட்ட பாதசாரி..\nவீடு ஒன்றின் ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண் ஒருவரை, வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் காப்பாற்ற முற்பட்டுள்ளார்.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. நபர் ஒருவர் வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கும் போது, அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து கசக்கப்பட்ட காகிதத்துண்டு ஒன்று தலையில் வந்து விழுந்துள்ளது. அதில், <<என் கணவன் என்னை கொல்லப்பார்க்கின்றார். உதவி....' என எழுதப்பட்டிருந்ததை பார்த்த நபர், தாமதிக்காமல் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். சில நிமிடங்களில் அவ்விடத்துக்கு காவல்துறையினர் வந்து சேர்ந்தனர்.\nபின்னர், குறித்த கட்டிடத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சோதனையிடப்பட்டு, காகித துண்டு எறியப்பட்ட வீட்டினை அடையாளம் கண்டுகொண்டு கதவினை உடைத்துள்ளனர். உள்ளே பெண் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்டு பலமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். கைகளில் சுத்தியலோடு நின்றிருந்த அவரது கணவனை கைது செய்ததோடு, பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர், காவல்துறையினரை அழைத்து அப்பெண்ணை காப்பாற்றிய நபருக்கு காவல்துறையினர் நன்றி கூறினர். கைது செய்யப்பட்ட நபர் 18 ஆம் வட்டாரத்தின் நகர மண்டபத்தில் பாதுகாவலராக பணி புரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\nபரிஸ் - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி..\nஒரு மணிநேரத்தில் 1,126 கி.மீ பயணிக்கும் தொடருந்து - ��ரிசில் இருந்து மார்செ 40 நிமிடத்தில்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2012/06/28/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T05:51:51Z", "digest": "sha1:MRT4CQ3A6GRZN3GREWJ34T2SDA3K3Y6Q", "length": 8105, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "சேயினும் நல்லன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சேயினும் நல்லன்\nதீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்\nஆயினும் ஈசன் அருளறி வாரில்லை\nசேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்\nதாயினும் நல்லன் தாழ்சடை யோனே. – (திருமந்திரம்)\nதாழ்ந்த சடை கொண்ட சிவபெருமான் தீயை விட வெப்பமானவன், தண்ணீரை விட குளிர்ந்தவன். ஆனாலும் ஈசனின் அருளை அறிந்து கொள்பவர் இங்கு யாரும் இல்லை. அந்த சிவன் குழந்தையை விட நல்லவன், தாயை விட அன்பானவன். அவன் அடியவரின் பக்கத்தில் எப்போதும் துணையாக இருப்பான்.\n‹ வானில் நிற்கும் திங்கள்\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/925972/amp", "date_download": "2019-07-20T05:15:25Z", "digest": "sha1:ELQLEVBO6XBWCNEOBUBAJ6Y246TDTQIM", "length": 10729, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கால்நடைகளுக்கு போதிய விலையில்லை | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர், ஏப்.16: கோடை காலம் துவங்கியதால் தீவனப்பயிர்கள் பற்றாக்குறையால் திருப்பூர் தென்னம்பாளையம் மாட்டு சந்தையில் கால்நடைகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துளளனர். திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் தினசரி மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை செயல்படுகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமை சந்தை கூடுகிறது. திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், சூலுார், சோமனுார், அன்னுார், தாராபுரம், உடுமலை, மடத்து��்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர தங்களுடைய கால்நடைகளை விற்க தென்னம்பாளையம் கால்நடை சந்தைக்கு வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை வருகிறது. ஒட்டன்சத்திரம், கேரளா, ஈரோடு, சேலம், கோவை, சென்னை, தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் என 500 க்கு மேற்பட்டோர் வருகின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் காலை முதல் மாலை வரை சந்தையில் விற்பனைக்காக கால்நடைகள் நிறுத்தப்படுகிறது. கன்றுக்குட்டி முதல் வயதான கால்நடைகள் வரை பல மணி நேரமாக சந்தையில் கட்டப்பட்டுள்ளதால் தாகம் தாங்க முடியாமல் நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு மூச்சு எடுக்கிறது. ஒரு கால்நடைகளுக்கு ரூ.50 வீதம் சுங்கம் வசூலிக்கின்றனர்.\nசுங்கம் வசூல் செய்யும் குத்தகைதாரர் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் மாநகராட்சி–்க்கு குத்தகை தொகை செலுத்துகின்றனர். ஆனால் தண்ணீர் வசதி யாரும் செய்து தருவதில்லை. கால்நடை சந்தையில் தண்ணீர் தொட்டி இல்லாததால் கால்நடைகள் தாகம் தாங்க முடியாமல் ஆங்காங்கே படுத்துக்கொண்டு அவதிப்படுகின்றன. கோடை காலம் துவங்கியதால் கால்நடைகளுக்கு தீவனப்பயிர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து தீவனம் போட்டு வளர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். தென்னம்பாளையம் கால்நடை சந்தைக்கு நேற்று அதிகளவு கால்நடைகள் வந்தது. ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர். நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. கன்றுக்குட்டி ரூ.4 ஆயிரத்துக்கும், பெரிய காரி மாடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்தனர். சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது. கால்நடைகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் நுாற்றுக்கு மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசின்னசாமியம்மாள் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு\nமாடியில் இருந்து விழுந்த தலைமையாசிரியர் பலி\nதிருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் பள்ளி அருகே சுற்றித்திரியும் தெருநாய்கள்\nமெ���ா சூதாட்டம் ரூ.2.60 லட்சம் பறிமுதல்\nகுடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை\nபோலீசார் குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்\nதிருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பை பறிமுதல்\nமின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் திருத்த சிறப்பு முகாம்\nஅதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்\nதிருமூர்த்தி அணையில் நீர்மட்டம் சரிவு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\nஇலவச லேப்டாப் வழங்க கோரி உடுமலையில் மாணவர்கள் சாலை மறியல்\nகோயில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம் டெய்லர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nசந்திராயனை பார்வையிட ஆந்திரா சென்ற திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்\nரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்\nசேவூரில்ரூ.3 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்\nஊரக திறனாய்வு தேர்வுக்கு 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகுளம் அமைக்க அனுமதி வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nஇலவச தொழிற் பயிற்சி கனரா வங்கி அழைப்பு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/10/", "date_download": "2019-07-20T05:13:46Z", "digest": "sha1:RQ5ML2SFXEI6KJY5JHPFCGO3AMKITQMB", "length": 18579, "nlines": 252, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: October 2009", "raw_content": "\nநாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன. இவை பற்றி பழைய இடுகையில் எழுதியிருந்தாலும் தற்போது அதிக லிங்க்-களை அளித்துள்ளேன்.\nரேபிட்ஷேரில் கோப்புகளை இலவச User ஆக பதிவிறக்கும் போது வரும் countdown ஐ நிறுத்த கீழ்க்காணும் Script ஐ உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்.\nநண்பர்களே, எக்ஸ்.பீ -ல் Folder Background ஆக உங்கள் படத்தை வைக்க முடியும். அது எப்படி என்பதை பார்க்கலாம்,\nநீங்கள் Background வைக்கப்போகும் Folder ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர், நோட்பேடில் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.\nஇதில் Your_image என்ற இடத்தில் உங்கள் படத்தின் location ஐ கொடுக்கவும்.\nபின்னர் இதனை \"desktop.ini\" என்னும் பெயரில் அந்த Folder-ல் சேமிக்கவும்.\nபின்னர் Run Open ���ெய்து கீழே உள்ள கமெண்ட்டை, கொடுக்கவும்.\nபின்னர் அந்த Folder-ஐ Open செய்யவும்,\nஇப்போ உங்க Folder ready. ( ஒரு பொதுவான Location-ல் படத்தை வைத்துவிட்டு, desktop.ini பைலை காப்பி செய்து தேவையான அனைத்து போல்டரிலும் காப்பி செய்யலாம்.)\nஇப்போது உங்கள் போல்டரின் Background,\nஇந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.\nடாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........\nநண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.\nஇது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.\nஇது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.\nஇது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.\nஇது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.\nஇது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.\nஇதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.\nSNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.\nஇது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.\nஇது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\n* ஒரு FTP Client அதனுடைய log file ஐ சேமித்து வைத்திருக்கிறது. அந்த பைலின் பெயர் ws_ftp.ini. இதனை access செய்வதன் மூலம் ftp ன் தகவல்களை பெற முடியும். அதற்கான keyword,\n* Front Page மூலம் தயாரிக்கப்படும் தளங்களில் அதன் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் http://domainame/_vti_pvt/service.pwd என்னும் இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த கடவுச்சொல் Encrypted ஆக இருக்கும். அதனை Decrypt செய்ய John the Ripper பயன்படுத்தலாம். அதற்கான Keyword,\n* சில தளங்களில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஒரு log பைல் ஆக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றை பெற,\n* சில Folder களில் கடவுச் சொற்களை சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை பார்க்க,\nஇதே போல சில Keywords,\nடாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-20T05:49:19Z", "digest": "sha1:KCHFXF2LPTLYVNJT3NLHYOOODC3LVG2R", "length": 49367, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன. இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.\nஎலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.\nநமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவ���ட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.\nஉடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.\nஎலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.\nஅசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும்[1]. எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.\n2.2 கலமற்ற தாயக் கூறுகள்\nதொடையென்பின் மேலென்பு முளைத் தட்டு. வெளியே மேற்பட்டையாக நெருக்கமான என்பிழையமும், உள்ளே கடற்பங்சு என்பிழையமும் உள்ளது\nஎன்பை ஆக்குவதில் இரு வகையான என்பிழையங்கள் பங்கெடுக்கின்றன. நெருக்கமான என்பிழையம் என்பின் வெளிப்புறமாகவும், கடற்பஞ்சு என்பிழையம் மேலென்பு முளையின் உட்புற���ும் அமைந்து காணப்படும். என்பின் நடுத்துண்டம் வெறுமையானதாக அல்லது என்பு மச்சையைக் கொண்டதாக இருக்கலாம். செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. என்பு ஒரு உயிருள்ள தொடுப்பிழைய வகையைச் சார்ந்த ஒரு அங்கமாகும். இவ்விழையங்களைத் தவிர கசியிழையம், குருதிக் கலன்களும் என்பின் கட்டமைப்பை ஆக்குவதில் பங்கெடுக்கின்றன. எலும்பின் வடிவம் அதன் உறுதித்தன்மைக்கும் மீள்தன்மைக்கும் காரணமாக அமைகின்றது. எலும்பு மையப்பகுதியின் என்பு மச்சை போன்ற மென்மையான பாகம் இல்லாமல் முழுமையாக செங்கல் போல நெருக்கமான என்பிழையத்தால் ஆக்கப்பட்டிருந்தால் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் எலும்பு இலகுவில் உடைந்து விடும். நடுவில் மென்மையாக இருப்பதால் அதிக அழுத்தத்துக்கு சிறிது வளைந்து கொடுக்கக்கூடியதாக உள்ளது. எனினும் எலும்பு கசியிழையம் போன்று அதிகளவு மீள்தன்மையானதல்ல. மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால் எலும்பு உடைந்து விடும்.\nநெருக்கமான என்பொன்றின் ஆவேசின் தொகுதிகள்\nநெருக்கமான என்பிழையத்தில் கல்சியம் பொஸ்பேற்றுத் தாயம் அடர்த்தியாக இருக்கும். இது எலும்பின் திண்வின் 80%ஐ உள்ளடக்கிய பகுதியாகும். என்பின் தாங்கும் தொழிலைப் புரியும் பிரதான பாகம் இதுவாகும். என்புக்கு இப்பாகம் வன்மையையும் உறுதியையும் வழங்குகின்றது. இதில் கல்சியம் பொசுபேற்றுக்கிடையே என்பரும்பர்க் கலங்களும் குருதிக் கலன்களும், கொலாஜின் நார்களும் உள்ளன. தொடர்ச்சியாக அதிக அழுத்தத்துக்கு உட்படும் போது (உதாரணமாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது) இவ்விழையம் தடிப்படைந்து என்பின் பலத்தை அதிகரிக்கும். இதனாலேயே விண்வெளிக்குச் செல்லுவோர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவென்பதால் என்புகளிலுள்ள அழுத்தம் குறைவடையும். இதனால் என்பிலுள்ள என்புடைக்கும் கலங்கள் தொழிற்பட்டு என்பை நலிவடையச் செய்யும் (என்பின் தேவை விண்வெளியில் இல்லாமையால்). எனவே உடற்பயிற்சி செய்யாமல் விண்வெளியில் தங்கிய பின் பூமிக்குத் திரும்புவோரின் என்புகள் உடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து நெருக்கமான என்பிழையத்தின் தடிப்பைப் ப���ண இவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nநெருக்கமான என்பிழையத்தினுள் குருதிக்கலன், நீணநீர்க்கலன், நரம்பு ஆகியவற்றின் போக்குவரத்திற்காக அதனுள் ஆவேசின் கால்வாய், வோக்மனின் கால்வாய் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இக்கால்வாய்களூடாகவே எலும்புக்கும் உடலின் மற்றைய பாகங்களுக்குமான தொடர்பு பேணப்படுகின்றது. ஆவேசின் கால்வாயைச் சூழ வட்ட வடிவங்களின் என்பு மென்றட்டுக்களில் என்புக் குழியங்கள் அடுக்கப்பட்டிருக்கும். என்புக்குழியங்கள் உள்ள கலனிடைக் குழிகள், சிறுகுழாய்கள் மூலம் ஒன்றிடனொன்றாகவும் ஆவேசின் கால்வாயுடனும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆவேசின் கால்வாயைச் சூழவுள்ள வட்ட வடிவமான மென்றட்டுத் தொகுதிகளைக் கூட்டாகச் சேர்த்து ஆவேசின் தொகுதி என அழைப்பர். இதனை ஒளி நுணுக்குக் காட்டியின் உதவியுடன் அவதானிக்கலாம். பல ஆவேசின் தொகுதிகள் இணைந்தே ஒரு நெருக்கமான என்பிழையத்தை ஆக்குகின்றன.\nகடற்பஞ்சு என்பிழையம் நெருக்கமற்ற ஆக்கக்கூறில் நெருக்கமான என்பிழையத்தை ஒத்த என்பிழையமாகும். இவ்விழையத்தில் அதிக துளைகள் உள்ளன. இவ்விழையம் மேலென்பு முளையின் உட்பகுதியில் உள்ளது. இதன் அதிகமான துளைகளை குருதிக் கலன்களும் செவ்வென்பு மச்சையும் நிரப்பி உள்ளன. என்பின் நடுத்துண்டத்தின் மையத்தில் இவ்விழையத்துக்குப் பதிலாக என்பு மச்சையே காணப்படும். கடற்பஞ்சு என்பைச் சூழ அதிகளவில் குருதிக் கலன்கள் காணப்பட்டாலும், கடற்பஞ்சென்பை ஆக்கும் சிறிய புன்சலாகைகளினுள் குருதிக்கலன்கள் ஊடுருவுவதில்லை.\nஎன்பிழையங்களை ஆக்கும் பிரதான கல வகைகள்:\nமுன்னோடிக் கலம் (Osteogenic cell)\nஎன்பரும்பற்கலங்கள் என்பிழையத் தாயத்தைச் சுரக்கும் கலங்களாகும். இவை எலும்பை ஆக்கும் கூறுகளான கொலாஜினையும், கல்சியம் பொசுபேற்றையும் சுரந்து என்பாக்கத்தைத் தொடக்கி வைக்கும் கலங்களாகும். என்பு வளர்ச்சியடைய இவை என்புத் தாயத்துக்குள் அம்பிட்டு விருத்தியடைந்து என்புக்குழியத்தை ஆக்கும். என்புக்குழியங்கள் அதிக முதலுரு வெளிநீட்டங்களைக் கொண்ட கலங்களாக உள்ளன. இவ்வெளிநீட்டங்கள் ஏனைய என்புக்குழியத்தோடும், என்பரும்பற்கலங்களோடும் இவற்றைத் தொடர்புபடுத்துகின்றன. என்புக்குழியங்கள் என்பின் தடிப்பை தக்க வைக்க, குருதியில் கல்சியம் செறிவைப் பேண உதவுவதுடன் எலு���்பில் அழுத்தம் அதிகரிக்கும் போது நரம்புக் கணத்தாக்கங்களை உருவாக்கி நரம்புத் தொகுதிக்கு அறிவிக்கின்றது. முன்னோடிக் கலங்கள் என்பின் புற என்புச்சுற்றியில் உள்ளன. இவையே என்பரும்பற்கலங்களாகத் திரிபடையும் மூலக்கலங்களாகும். என்புடைக்கும் கலங்கள் மேற்கூறிய கலங்களைப் போலல்லாது வேறுபட்ட உற்பத்தியுடையவை. இவை குருதியிலிருந்து என்புக்குள் இடம்மாறிய ஒற்றைக்குழியக் கலங்களாகும். இவை என்பிழையத் தாயத்தைக் கரைத்து என்புடைக்கும் தொழிலைப் புரிகின்றன. இவை என்பின் வளர்ச்சியிலும் மீளொழுங்காக்கலிலும் உதவுகின்றன. உள்ளிருந்து இவை எலும்பைக் கரைத்து மச்சைக் குழியை ஆக்க வெளியிலிருந்து என்பருபற்கலங்கள் அதிக வேகத்தில் என்புத் தாயத்தைச் சுரப்பதால் என்பின் வளர்ச்சியும் ஒழுங்கமைப்பும் நடைபெறுகின்றது. இக்கலங்கள் இல்லாவிடில் நடுவில் மென்மையான மச்சை இல்லாமல் உடையக்கூடிய கட்டமைப்பாக என்பு மாறி விடும். எனவே என்பின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், பேணலுக்கும் இந்த நால்வகைக் கலங்களும் அவசியமாகும்.\nஅசேதன கூறுகள்: எலும்பின் பிரதான அசேதனக் கூறாக ஐதரொக்சிஅபடைட்டு- Ca10(PO4)6(OH)2 உள்ளது[2][3]. இதனைத் தவிர கல்சியம், மக்னீசியன், சோடியம் ஆகியவற்றின் காபனேற்றுக்களும், புளோரைடுக்களும் உள்ளன. இவை எலும்புக்கு உறுதியை வழங்குகின்றன.\nசேதனக் கூறுகள்: என்பின் பிரதான சேதனக் கூறு கொலாஜன் நார்களாகும். இந்நார்கள் என்பின் ஒழுங்கமைப்பையும் உறுதிப்பாட்டையும் பேண உதவுகின்றன.\nஅமில-காரச் சமனிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது\nஎலும்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன:\nஎலும்புகள் பலவகைப் பணிகளைச் செய்கின்றன. எலும்புகள் ஒன்றாக இணைந்து எலும்புக்கூட்டை உருவாக்குகின்றன. இவை உடலைத் தாங்கும் சட்டகமாக உதவுகின்றன. இவை தசைகள், தசைநாண்கள், தசைநார்கள், மூட்டுகளின் பொருத்துப்புள்ளிகளாக அமைகின்றன. இவை ஒருங்கிணைந்து விசைகளை உருவாக்கிக் கடத்த உதவுகின்றன. இதனால் உடலும் உடலின் உறுப்புகளும் முப்பருமான வெளியில் இயங்க முடிகிறது. எலும்பு, தசையிடையிலான ஊடாட்டம் உயிரியக்கவியலில் பயிலப்படுகின்றன.\nஎலும்புகள் உள்ளுறுப்புகளைக் பாதுகாக்கின்றன. மண்டையோடு மூளையைப் பாதுகாக்கிறது. விலாக்கூடு இதயத்தையும் நுரையீரலையும் பாதுகாக்கிறது. எலும்புகள் உருவாகிய முறையால் அவை ஏறத்தாழ 170 MPa]] (1800 கிகி/செமீ²) அளவு உயர் அமுக்க வலிமையையும்[4] 104–121 MPa அளவு குறைவான இழுவலிமையும் 51.6 MPa அளவு மிகக் குறைவான துணிப்பு வலிமையும் கொண்டுள்ளது.[5][6] எனவே, எலும்புகள் அமுக்கத் தகைவை நன்றாகவும் இழுப்புத் தகைவைக் குறைவாகவும் துணிப்புத் தகைவை (திருக்கத்தகைவு போன்றன) அதைவிடக் குறைவாகவும் ஏற்கிறது. எலும்புகள் இயல்பாகவே நொறுங்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை கணிசமான அளவு மீண்மையையும் கொண்டுள்ளன. இந்த மீண்மை மென்படல இழையத்தால் ஏற்படுகிறது. புரை எலும்புகளின் நுண்ணிலை இறுவலிமை உயர்பிரிதிறனுடன் கணினிப் படிமங்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[7]\nகேள்விப் புலனில் இயக்கவியலாக எலும்புகள் முதன்மையான பாத்திரம் வகிக்கின்றன. நடுச்செவியில் மூன்று சிற்றெலும்புகள் உள்ளன. இவை ஒலியைக் கடத்தும் பணியைச் செய்கின்றன.\nபுரையெலும்பின் பகுதி எலும்புநல்லியைக் கொண்டுள்ளது. எலும்புநல்லி குருத்தியாக்க நிகழ்வுவழி குருதிக்கலங்களை தோற்றுவிக்கிறது.[8] எலும்புநல்லி உருவாக்கும் குருதிக்கலங்களில் சிவப்புக் குருதிக்கலங்கள், வெள்ளைக் குருதிக்கலங்கள், குருதிச் சிறுதட்டுக்கலங்கள் ஆகியவை அடங்கும்.[9] குருதியாக்க முகிழ்கலங்களைப் போன்ற முன்னாக்கக் கலங்கள் முன்னோடிக்கலங்களை உருவாக்க முழுப்பகுப்பு முறையில் பிளவுறுகின்ற. இந்த முன்னோடிக்கலங்கள் பின்னர் வெள்லைக் குருதிக்கலங்களையும் சிவப்புமுகைகளையும் (இவை பிறகு சிவப்புக் குருதிக்கலங்களை உருவாக்குகின்றன) உருவாக்குகின்றன.[10] சிவப்பு, வெள்ளைக் கலங்கள் முழுப்பகுப்பால் உருவாதல் போன்றல்லாமல் குருதித் தட்டுக்கலங்கள் பெருங்கருவன் கலங்களிலில் இருந்து உதிர்ந்து உருவாகின்றன.[11] இவ்வாறு பல்வேறு மற்ரங்களால் எலும்புநல்லி குருதியின் பல்வேறு உயிர்க்கலங்களை உருவாக்குகிறது. உருவாகிய கலங்கள் முதிர்வுற்ரதும், அவை குருதிச் சுற்றோட்டத்தில் நுழைகின்ற.[12] ஒவ்வொரு நாளும் 2.5 பில்லியனுக்கும் கூடுதலான சிவப்புக் குருதிக்கலங்களும் குருத்தித் தட்டுக்கலங்களும் d 50–100 பில்லியன் குறுணைக்கலங்களும் இவ்வாறு உருவாகின்றன.[13] குருதிக்கலங்களை உருவாக்குவதோடு, எலும்புநல்லி பழுத்துற்ற, அகவையான குருதிக்கலங்கலை அழிக்கவும் செய்கிறது.[13]\nகனிமத்தைத் தேக்கல் — எலும்புகள் உடலுக்குத் தேவைப்படும் கணிமங்களைத் தேக்கிவைக்கிறது; இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை கால்சியமும் பாசுவரமும் ஆகும்.[14][15]\nஉயிரினத்தையும் அதன் அகவையையும் எலும்பின் வகையையும் பொறுத்து, என்புக்கலங்கள் எலும்பில் 15% அளவுக்கு அமைகிறது.\nவளர்ச்சிக் காரணிகளைத் தேக்கல் — கனிம எலும்புப் படலம் முதன்மைவாய்ந்த வளர்ச்சிக் காரணிகளைதேக்கிவைக்கிறது; இவற்றில், இன்சுலின் வகை, உருமாற்றவகை, எலும்பு புறவடிவாக்கப் புரதவகை ஆகிய வளர்ச்சிக் காரணிகளும் இன்னும் பிறவும் அடங்கும்.\nகொழுப்பைத் தேக்கல்தேக்கல் —எலும்புநல்லி கொழுப்பு இழையங்கள் கொழுப்பு அமிலங்களைத் தேக்கிவைக்கின்றன.[16]\nஅமில-காரச் சமனிலை — எலும்பு கார உப்புகளை உறிஞ்சியோ விடுவித்தோ குருதியின் அமில-காரத் தன்மையை நிலைநிறுத்தி, அமில-காரச் சமனிலையைப் பேணுகிறது.\nநச்சுநீக்கல் — எலும்பு இழையங்கள் அடர்தனிமங்களையும் பிற அயற்பொருள்களையும் குருதியில் இருந்து நீக்கித் தனக்குள் தேக்கி இவற்றின் இழையங்கள் மீதான விளைவுகளைக் குறைக்கிறது. பிறகு இவை படிப்படியாக கழிவாக நீக்கப்படுகின்றன.\nஅகச்சுரப்பு உறுப்பு — எலும்பு நாரிழை வளர்ச்சிக் காரணி 23 ஐ (FGF-23) விடுவித்து பாசுவேற்று (பாசுபேட்டு) வளர்சிதைமாற்றத்தைக் கட்டுபடுத்துகிறது; இந்த வள்ர்ச்சிக் காரணி சிறுநீரகங்களின் மீது செயல்புரிந்து பாசுவேற்று மீளுறிஞ்சலைக் குறைக்கிறது. எலும்புக் கலங்கள் என்புக்கால்சின் இயக்குநீரை (இசைமத்தை) விடுவித்து குருதிச் சர்க்கரையையும் கொழுப்புப் படிவையும் ஒழுங்குபடுத்திக் கட்டுபடுத்துகிறது. என்புக்கால்சின் இன்சுலின் சுரப்பையும் கூருணர்வையும் கூட்டுகிறது; மேலும், இன்சுலினை ஆக்கும் பீட்டாக் கலங்களாக்கத்தையும் கூட்டுவதோடு கொழுப்புப் படிதலையும் குறைக்கிறது.[17]\nகால்சியம் சமனிலை—என்புடைவால் ஏற்படும் எலும்பு மீளுறிஞ்சல் நிகழ்வு கால்சியத்தை சுற்றோட்ட மண்டலத்தில் விடுவிக்கின்றன; இதுவே கால்சியம் சமனிலையை நிலைநிறுத்தும் முதன்மையான நிகழ்வாகும். எலும்பாக்கம், கனிமவடிவில் உள்ள சுற்றோட்டக் கால்சியத்தை முனைவோடு குருதியோட்டத்தில் இருந்த அதை நீக்கித் தன்னுள் பொருத்திக்கொள்கிறது. குருதியின் எலும்பு மீளுறிஞ்சல் எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்துக்கொண்���ு குருதியில் சுற்றோட்டக் கால்சிய மட்டங்களை உயர்த்துகிறது. இவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் குறிப்பிட்டக் களங்களில் நிகழ்கிறது.\n100 மடங்கு உருபெருக்கம் கொண்ட எலும்பு ஆயும் அலகீட்டுவகை மின்னனியல் நுண்ணோக்கி\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Legros, R. 1987 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Schmidt-Nielsen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bones என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: எலும்பு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-goes-to-sri-lanka-president-sirisena-invites-modi-352626.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T06:12:43Z", "digest": "sha1:JKH2LLUIWFLIJKDXOUXLOKEVUFSV56BN", "length": 16678, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு | PM Modi goes to Sri Lanka, President Sirisena Invites modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n24 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n57 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n1 hr ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nஇலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு\nடெல்லி: மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, முக்கிய நாடுகளுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.\nஅதில், முதன் முறையாக, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது, இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇந்தநிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார்.இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தப்படி இல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nமாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் சில மணி நேரம் மட்டுமே மோடி தங்கி இருப்பார் என்றும், இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது. சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நிலையில், மோடி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்க���டுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka sirisena modi இலங்கை சிறிசேனா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-kasthuri-welcomes-nirbhaya-verdict-281932.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T05:04:55Z", "digest": "sha1:AP3KH2N6TMYU47GJNJWIPZIVEN4PI4S5", "length": 16442, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டானே... நடிகை கஸ்தூரி ஆவேசம் | Actress Kasthuri welcomes Nirbhaya verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 min ago வான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\n28 min ago வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\n33 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n51 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nMovies Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டானே... நடிகை கஸ்தூரி ஆவேசம்\nசென்னை: நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் நான்கு பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்திருப்பதை நடிகை கஸ்தூரி வரவேற்றுள்ளார். அதேசமயம், ஒருவன் மட்டும் தப்பி விட்டது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இளம் மாணவி நிர்பயா மிகக் கொடூரமாக 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு. மிருகங்களிடம் சிக்கி சீரழிந்த அவர் பின்னர் உயிரிழந்தார். இந்த கொடும் செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அதில் ராம்சிங் என்பவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டு விட்டான்.\nமற்ற ஐந்து பேரில் ஒருவன் மைனர் என்பதால் அவனை மட்டும் சிறார் கோர்ட்டில் விசாரித்து கடந்த வருடம் விடுதலை செய்தது சட்டம். இத்தனைக்கும் இந்த கொடூரன்தான் நிர்பயாவை மிக மோசமாக சித்திரவை செய்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டவன். அப்போது அந்த கொடூரனுக்கு 16 வயதுதான் என்பது மிகப் பெரிய கொடுமை. அந்த காரணத்திற்காகத்தான் அவன் சிறார் சட்டத்தின் கீழ் போய் தப்பி விட்டான்.\nஇந்த நிலையில் தற்போது மற்ற 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு நடிகை கஸ்தூரி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், ஒரே ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில��லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும்.\nநிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்றார் கஸ்தூரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nirbhaya case செய்திகள்\nநாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nநிர்பயா செய்ததுதான் தவறு... பலாத்காரத்தை தேடிச் செல்வது பெண்கள்தானாம்... டீச்சரின் கேவல பேச்சு\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு.. பெண்களின் பயத்தைப் போக்குமா…\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு... உச்ச நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய தாய் ஆஷா தேவி\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு… நான் விரும்பியபடியே தீர்ப்பு… மேனகா காந்தி வரவேற்பு\nஇப்பதான் நிம்மதி.. நீதிவென்றுள்ளது.. நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு உறுதி:அப்பா, அம்மா மகிழ்ச்சி\nநிர்பாயா வழக்கில் இதுவரை நடந்தது என்ன\nதிகார் சிறையில் பெரும் பரபரப்பு... நிர்பயா வழக்கு குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி\nரகசிய இடத்தில் விடுவிக்கப்பட்ட \"நிர்பயா\" குற்றவாளி.. தையல் கடை வைக்க மத்திய அரசு ரூ. 10,000 உதவி\nநிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை; கவலை அளிக்கிறது - உமாபாரதி\nநிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியின் விடுதலையை தடை செய்ய முடியாது- டெல்லி ஹைகோர்ட்\nஅதிகரித்து வரும் சிறார் குற்றவாளிகள்... சட்டத்தின் \"ஓட்டை\"யில் புகுந்து தப்பிக்கும் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case nirbhaya kasthuri நிர்பயா பலாத்கார வழக்கு நிர்பயா வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-support-sasikala-says-tha-pandian-269769.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T05:55:23Z", "digest": "sha1:ZVUZAV2BY5ANY3RWOSCJBPF453PUVSUM", "length": 14387, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அரசியல்வாதி' சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா. பாண்டியன் | People support to Sasikala, says Tha Pandian - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n4 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n6 min ago தமிழ் பல்கலைக��கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n39 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n48 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nTechnology பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nSports இது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nAutomobiles புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல்வாதி சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா. பாண்டியன்\nசென்னை: அரசியல்வாதி சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசென்னை போயஸ்கார்டனில் சசிகலாவை நேற்று தா. பாண்டியன் துயரம் தோய்ந்த முகத்துடன் சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு சசிகலாவிடம் தா. பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:\nஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை.\nஅதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள்.\nசசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது.\nஇவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ��டியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk sasikala tha pandian அதிமுக ஜெயலலிதா சசிகலா தா பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2019/04/21/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/comment-page-1/", "date_download": "2019-07-20T05:30:57Z", "digest": "sha1:IO2R3KABO6M63UCOC5SER2CHH3NEET6V", "length": 20182, "nlines": 161, "source_domain": "thetimestamil.com", "title": "ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது ! – THE TIMES TAMIL", "raw_content": "\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது \nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 21, 2019\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது \nதூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை கிளை மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது.\nஇன்று பதில் அளித்த மத்திய தொல்லியல் துறையானது, Carbon dating / கார்பன் பரிசோதனைக்காக ஃபுளோரிடாவிற்கு அனுப்பப்பட்டு கிடைத்த பதிலாக, ‘ ஒரு தொல்பொருள் கி.மு 905 எனவும், மற்றொரு பொருள் கி.மு 971-ம் ஆண்டு வரை பழமையானது’ என அறிக்கை தந்துள்ளது.\nதமிழர் நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்வரை செல்கிறது என்ற மகிழ்ச்சி இருப்பினும் … 2005 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக தான், தமிழ் கூறும் நல்லுலகம் பெற முடிந்துள்ளது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nசங்க காலத்திற்கு முந்தைய நாகரீகம் \nஆதிச்சநல்லூர் வட்டாரத்தில் 1876 முதல் பலகட்ட ஆய்வு நடைபெறுகிறது. 1904 மற்றும் 1914 ஆய்வுகள் வரலாற்று உலகத்தை ஆதிச்சநல்லூர் நோக்கி திரும்பி பார்க்க வைத்தன.\n116 ஏக்கர் நிலப்பரப்பில் தாழிக்காடு கண்டு பிடிக்கப்பட்டது; பெருங் கற்கால சின்னங்களான, நூற்றுக்கணக்கான தாழிகள் கண்டறியப்பட்டது. இவை 3 அடி உயரமுள்ள கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள் BRW ஆகும்.\nஇறந்த மனிதர்களுடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களாக கிடைத்த 90 வகையான இரும்பு பொருட்கள், கருவிகள், வெண்கல பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றிய ஆச்சரியத்தை உருவாக்கின.\n1400° C வரை சூடேற்றும் தொழில்நுட்பம் கொண்டு, உருவாக்கப்பட்ட நன்கு வளையக்கூடிய வெண்கலப் பொருட்கள் பற்றி ஆய்வாளர் சாரதா சீனிவாசன் வியந்து எழுதியிருக்கிறார்.\nஇரும்பு பயன்பாடு தமிழரை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறது \n3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களிடம் நிலவியிருந்த இரும்பின் பயன்பாடு தமிழர் நாகரீகத்தை உலக வரலாற்றின் முக்கிய இடத்தில் நிறுத்துகிறது.\nவரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் இரும்பு பயன்பாடு கி.மு. 1400 ஹிட்டைட் (துருக்கி) களிடம் காணப்பட்டது ; நாகரிகத்தில் ஓங்கியிருந்த கிரேக்கத்திலும் கி.மு.1000 ல் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.\nஎகிப்தில் கி.மு. 700 லும், அய்ரோப்பாவின் பகுதிகளில் கி.மு. 500 லும் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது. சிரியாவில், டமஸ்கஸில் தயாரிக்கப்பட்ட உருக்கு இரும்பு பொருட்களுக்கான இரும்பு மணிகள், தென்னிந்தியாவில் இருந்து தான் சென்றன, என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதமிழர் தொன்மையை விரும்பாத ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் தான், மாலன் நாராயணன் போன்ற மேதாவிகள் தான், ஆரியரிடமிருந்து தான்/ அதாவது இந்தோ அய்ரோப்பிய சமூகத்திடமிருந்து தான், தமிழர் அறிவை பெற்றதாகவும், தமிழ் நாட்டு இரும்பு தரம் தாழ்ந்ததாகவே இருந்ததாகவ���ம் இப்போதும் தொடர்ந்து உளறுகின்றனர்.\nஏற்கனவே, ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள கொற்கையில் கிடைத்த பொருட்கள் மீது கார்பன் பரிசோதனை வழியாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வு முடிவுகள் கி.மு. 800 என தெளிவாக தெரிவித்திருந்தது.\nஆழமான ஆய்வு தொடர வேண்டும் \nஆட்சியதிகாரத்தில் உள்ள, பார்ப்பனீய – இந்துத்துவா சக்திகள் கடந்த 14 ஆண்டு காலமாக, இந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது ஏன்\nகீழடி ஆய்வுகளை ஊற்றி மூட முயற்சி செய்வது ஏன்\n1) ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்டையோடுகள் காலம் கி.மு. 1750 வரை கொண்டு செல்லப்பட்டது. சில பொருட்கள் வாயிலாக, தற்போதைய காலம் கி.மு. சுமார் 1000 வரை தான் சொல்லப்படுகிறது இங்கு ஆய்வு ஆழமாக செல்ல வேண்டியிருக்கிறது.\n2) 2005 ம் ஆண்டில் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் “ஆதிச்சநல்லூர் பகுதி நாகரீகம் கி.மு. 1400 வரை செல்லும் ” எனத் தெரிவித்து இருந்தார். அவரது ஆய்வு உதவியை தமிழக அரசு பெறவேண்டும்.\nவரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு \n1) உணர்ச்சி வசப்பட்டு, சிந்துவெளி நாகரீகத்துடன், இதை தொடர்புபடுத்த விரும்புவதை தவிர்க்க வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதுமக்கள் தாழிகள் நிறைந்த சமூகமாகும். சிந்துவெளி நாகரிகத்தில் அவை இல்லை என்பதிலிருந்து துவங்கி வேறுபாடுகளை அணுக வேண்டும்.\n2) சங்க கால இலக்கியங்களில் ஆதிச்சநல்லூர் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை; திட்டவட்டமாக ஒரு செழிப்பான தமிழர் பண்பாடு – வரலாறு தென் தமிழகத்தில் இருந்திருக்கிறது. அய்ரோப்பியர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, நமது தமிழ் சமூகம் இரும்பு மற்றும் தொழில்நுட்பத்தில், வணிகத்தில், பண்பாட்டில் உயர்ந்து இருந்திருக்கிறது.\nபார்ப்பனீய இந்துத்துவா நோக்கம் வேறுபட்ட பண்பாடுகளை மறுப்பது ஒற்றைப் பண்பாட்டை திணிப்பது ஆகும். ஆதிச்சநல்லூர் கீழடி ஆய்வுகள் தொடர ஒரு இயக்கம் உருவாக வேண்டும் தமிழர் தொன்மை கண்டறியப்பட வேண்டும்.\nகுறிச்சொற்கள்: ஆதிச்சநல்லூர் ஆர்எஸ்எஸ் இரும்பு பயன்பாடு கீழடி ஆய்வு சிந்துவெளி தமிழர் பண்பாடு வரலாறு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறத��� \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nசென்னை மாநகர உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\nNext Entry பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2017/10/30/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-20T06:11:43Z", "digest": "sha1:H4YBNDDA3X3AJPJ6HEDVK3CBPSZXW4CF", "length": 44508, "nlines": 176, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "பொருளாதார சீர்திருத்தத்தின் வழித்துணையாக ஆதார் | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nபொருளாதார சீ���்திருத்தத்தின் வழித்துணையாக ஆதார்\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க விழையும் ஓர் அரசுக்கு இது முக்கியமான பிரச்னை. நாட்டை நிலைகுலையச் செய்யும் ஊழலுக்கும் இதுவே அடிப்படைக் காரணம்.\nபிரச்னையின் காரணத்தைக் கண்டறிந்த ராஜீவ் காந்தியால் அதை சரிப்படுத்த முடியவில்லை. அதற்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அடுத்து 1990-களில் அறிமுகமான உலக மயமாக்கலால் இந்தியா பல துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, வாழ்க்கை வசதிகள் உயர்வு ஆகியவற்றுடன், கூடவே ஊழலும் பல மடங்கு வளர்ந்தது.\nஇது இயல்பான ஒன்றே. எந்த இடத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கிறதோ, அங்கு உடன்விளைவாக முறைகேடுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதுமே காணக் கிடைக்கும் காட்சிதான் இது. இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சந்திக்கும் பிரதான சவால் இதுவே.\nஇதற்குத் தீர்வு என்ன என்பதை ஆராயும் முன், ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். சாமானியருக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 17 சதவீதம் மட்டுமே பயனாகிறது என்ற கசப்பான உண்மையை ராஜீவ் காந்தி குறிப்பிட்டதன் காரணம் இதுவே.\nஆகவே பொருளாதார சீர்திருத்தம் என்பது புதிய விதிமுறைகளை எழுதுவதும், உலக மயமாக்கலும், நவீன மயமாக்கலும், வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், வரிவிகித சீரமைப்பும் மட்டுமே அல்ல என்பது தெளிவாகிறது.\nகசிவுகள் நிறுத்தப்படாத வரை, பொருளாதார சீர்திருத்தம் அதன் முழுமையான பயனை அளிக்க இயலாது. இதனை உறுதிப்படுத்த, அரசின் கண்காணிப்பும், சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன.\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நோக்கத்துடன்தான் மக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டைகளை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கென தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில், 2009-இல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.���.ஐ.) அமைக்கப்பட்டது.\n2014-இல் காங்கிரஸ் ஆட்சி மாறி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பணிகள் மேலும் வேகம் பெற்றன. குஜராத் முதல்வராக இருந்தபோது ஆரம்பத்தில் ஆதாரை சந்தேகத்துடன் எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானவுடன் ஆதாரின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டார். முந்தைய அரசின் திட்டம் என்பதால் அதை நிராகரிக்காமல், ஆதாரை மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிக்கும் துருப்புச் சீட்டாக அவர் மாற்றியமைத்தார். இது முந்தைய ஆட்சியாளர்களே எதிர்பாராதது.\nஇன்று நாட்டின் மக்கள்தொகையான 132 கோடியில் 117 கோடிப் பேருக்கு (2017, ஆகஸ்ட் 15 நிலவரம்) ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைந்தோரில் 99 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது. உலக அளவில் இது மாபெரும் சாதனை. இது குடிமக்களுக்கான அடையாள அட்டையல்ல; மக்களின் இருப்பிட அடையாள அட்டை மட்டுமே என்றும் அரசு அறிவித்துள்ளது.\nகண் கருவிழி, கைரேகை உள்ளிட்ட உயிரியல் அடையாளங்கள் (பயோ மெட்ரிக்), புகைப்படம் ஆகியவற்றுடன் 12 இலக்க எண்ணும், கியூ.ஆர். குறியும் கொண்ட ஆதார் அட்டைகளை போலி செய்ய முடியாது. இருப்பிட முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்களை ஆதாரில் குறிப்பிட்டுள்ளதால், பொதுவான அடையாள அட்டையாக அது மக்களால் ஏற்கப்பட்டுவிட்டது.\nஆதார் அட்டை மிக விரைவில் நாட்டு மக்களை ஒழுங்குபடுத்தும் கருவியாக மாறி இருக்கிறது. இருப்பினும், ஆதார் அட்டையை பிற சேவைகளுடன் இணைப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று அதிருப்தி எழுந்து, அதுதொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆதாருக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உண்டா என்பதையும் உச்ச நீதிமன்றம் ஆராய்கிறது.\nஇதனிடையே, ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. ஆதார் உருவாகக் காரணமான காங்கிரஸ் கட்சியே, அரசியலுக்காகப் புகார் கூறுவதுதான் கொடுமை.\nஆயினும், அரசு தொடர்புள்ள அனைத்துச் சேவைகளிலும் ஆதாரை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவுகள் தொடர்பான செய்திகள், ஆச்சரியமளிப்பவையாக உள்ளன (காண்க: பெட்டிச் செய்தி- 1).\nகுறிப்பாக, அரசு நலத்திட்டங்களில் புரையோடி இருந்த ஊழல்கள் கட்டுப்படுத்தப்பட்டு, போலிப் பயனாளிகள் களையெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி நிதி மிச்சமாகியுள்ளதும் தெரியவந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கில் இதையே மத்திய அரசு தனது தரப்பு வாதமாக முன்வைத்து வருகிறது.\nகட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது நாட்டு மக்கள் அதிருப்தி கொள்வது இயல்பு. எனவேதான், தேர்தல் வெற்றிகளுக்காக மக்களைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் லாப- நஷ்டங்களைப் பற்றிய அச்சமின்றி, தனது அரசின் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு அடிப்படைக் கருவியாக ஆதாரை மாற்றி இருக்கிறார்.\nமுதலில் வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் இணைக்கப்பட்டது. அடுத்து பொது விநியோகத் திட்ட ரேஷன் அட்டை, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றுமே துறை வாரியாக பிரமாண்டமான பணிகள். பல்வேறு அரசியல் எதிர்ப்புகள், நடைமுறைச் சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகளை மீறி, ஆதார் இப்போது அனைத்துக்கும் ஆதாரமாகி வருகிறது.\nவருமான வரித் தாக்கலுக்கும் ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆதார் இணைப்பு வாயிலாக ஒருவரே பல நிரந்தரக் கணக்கு எண்களை வைத்திருந்தது தடுக்கப்பட்டுள்ளது முக்கியமான மாற்றமாகும். அதுபோலவே போலி பான் எண்கள் ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, பெயரளவில் இயங்கிவந்த 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுள்ளது. இதன் மூலமாக, கருப்புப் பணப் புழக்கம் முடக்கப்பட்டுள்ளது.\nவங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண், நிரந்தர கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை இணைக்கும் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) நடவடிக்கையால், வங்கிச் செயல்பாடுகளை முறைகேடாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இது கருப்புப் பண ஒழிப்புக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் நலம் விளைவிப்பதாகும்.\nசெல்லிடப்பேசி எண்களுடன் (சிம்) ஆதார் எண்ணை இணைக்குமாறு அரசு தற்போது கட்டாயப்படுத்தி வருகிறது. மொபைல் வங்கிப் பரிமாற்றம் பெருகிவரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை உண்மையான வாடி��்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. தவிர, போலி முகவரியில் செல்லிடப்பேசி வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் கட்டுப்படுத்த முடிகிறது.\nமத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் படிப்படியாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலமாக உண்மையான பயனாளிகளை மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. போலிப் பயனாளிகள் குறைவதால் அரசின் மானியச் செலவுகள் குறைந்துள்ளன (காண்க: பெட்டிச் செய்தி- 2). வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிட ஆதார் அட்டை சிறப்பான ஆதாரமாகவே உள்ளது.\nஎனினும், அரசு சேவைகளுடன் ஆதாரை இணைக்க மக்கள் சிரமப்படுவதையும் காண முடிகிறது. குறிப்பாக ஆதார் இணைப்பு இல்லாததால் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆதார் எண்ணை அரசு திட்டங்களில் இணைப்பதை அரசு நூறு சதவீதம் உறுதி செய்யும் வரை, நலத்திட்ட உதவிகள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. இல்லையேல், அரசின் நோக்கம் வீணாகிவிடும்.\nஆதார் அட்டை பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைக்கவும் தாலுகா மையங்களில் பொது சேவை மையங்கள் இயங்குகின்றன. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. ஆயினும், மக்களுக்கு இன்னமும் சிரமங்கள் நீடிக்கின்றன. தவிர, மக்களுக்கு அரசு நடவடிக்கைகளின் நோக்கம் இன்னமும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை அரசு உருவாக்குவதும் அவசியம்.\nஉலக மக்கள் தொகையான 760 கோடியில், சுமார் 110 கோடி பேர் எந்த இருப்பிடப் பதிவும் இல்லாதிருப்பதாக உலக வங்கி அண்மையில் (அக். 23) கவலை தெரிவித்தது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்வோரில் பெரும்பகுதியினர் தங்களுக்கான எந்த அடையாள அட்டையோ, அரசுப் பதிவுகளோ இல்லாமல் உள்ளனர் என்றும், இதனால் அந்த மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த முடிவதில்லை என்றும் உலக வங்கி கூறுகிறது.\nஅந்த வகையில் மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் அடையாள அட்டை பெற்றிருப்பதும், அதை அரசின் சேவைகளில் இணைத்து வருவதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதுவே உண்மை���ான பொருளாதார சீர்திருத்தமும் ஆகும். (காண்க: பெட்டிச் செய்தி- 3).\nஜி.எஸ்.டி. மூலமாக வரிச் சீர்திருத்தம் துவங்கியுள்ள நிலையில் வரும் நாள்களில் வருமான வரி வசூலிப்பதிலும் மாற்றம் நிகழ்வதற்கான காட்சிகள் காணக் கிடைக்கின்றன. வங்கிப் பரிமாற்ற அடிப்படையிலான வரி விதிப்புகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.\nமிக விரைவில், ஆதார் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையும் இந்தியக் குடிமகன் அட்டையும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன.\nஉயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் (ரூ. 500, ரூ. 1000) செல்லாததாக அறிவிக்கப்பட்டதன் மூலமாக, நாட்டு மக்களிடம் புழங்கிய ரொக்கப்பணம் அனைத்தும் வங்கி வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், இணையவழி பணப் பரிமாற்றங்கள்அதிகரித்து வருகின்றன. இணையதளப் பயன்பாடும், செல்லிடப்பேசிப் பெருக்கமும், வங்கிகளின் செயல்பாடும் அதிகரித்து வரும் சூழலில், ஆதார் மூலமாக மக்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதும், முறைகேடுகளைத் தடுப்பதும் எளிது; தேவையானதும்கூட.\nஇந்நிலையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக, பான் எண்- வங்கிக் கணக்குகள்- செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது, பத்திரமான எதிர்கால வர்த்தகத்துக்கும் ஆக்கப்பூர்வமான பொருளாதார வளர்ச்சிக்கும் வழித்துணையாக இருக்கும்.\nஆதார் விளைவித்த அடிப்படை மாற்றங்கள்:\n* நாட்டில் 29 கோடி பேர் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ளனர் (ஆக. 1 நிலவரம்) . பான்- ஆதார் இணைப்பு மூலமாக, 11.44 லட்சம் போலி பான் (இரட்டை) அட்டைகள் முடக்கப்பட்டன. இவற்றில் 1,566 பான் அட்டைகளின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை.\n* உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட நடவடிக்கையின்போது (2016 நவ. 8- டிச. 31) ஆதார் அட்டை நகலின் இணைப்புடன் தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்மூலமாக, ஒவ்வொருவரிடமும் எவ்வளவு ரொக்கப்பணம் இருந்தது என்பதை தோராயமாகவேனும் கணிக்க முடிந்தது. அப்போது முறைகேடாக வங்கியில் பணம் செலுத்தியவர்களைக் கண்டறிய ஆதார் உதவியது. அதில் சுமார் ரூ. 3.2 லட்சம் கோடி பணம் வருமான வரித் துறையின் தொடர் ஆய்வில் உள்ளது. அப்போது, பண மாற்ற மோசடியில் ஈடு��ட்ட பல போலி நிறுவனங்களும் கண்டறியப்பட்டன.\n* போலி பான் அட்டைகள் ரத்து மூலமாக, நாட்டில் இயங்கிவந்த 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் உரிமப் பதிவு ரத்து செய்யப்பட்டது (ஆக. 15 நிலவரம்) . இவற்றில் ஒரே முகவரியில் 400 நிறுவனங்கள் இயங்கியதும் கண்டறியப்பட்டது. இதன்மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி வந்தவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் 15.27 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.\n* இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமாக மட்டும் நாட்டில் 8.8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் ஆதாரை இணைத்ததன் மூலமாக, 8 லட்சம் போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன (ஜூலை 15 நிலவரம்). பிற எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து 35 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றின்மூலமாக, மத்திய அரசுக்கு ரூ. 15,000 கோடி மிச்சமானதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n* நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் 25 கோடி பயனாளிகள் (குடும்பங்கள்) உள்ளனர். ரேஷன் அட்டைகளுடன் ஆதார் இணைப்பதைக் கட்டாயமாக்கியதால், கடந்த இரண்டாண்டுகளில் 3.95 கோடி போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இத்தகவலை நாடாளுமன்றத்தில் (பிப். 7) பிரதமரே தெரிவித்துள்ளார். இதனால், ரூ. 14,000 கோடி மானியம் மிச்சமானது. தமிழகத்தில் மட்டும் 5.47 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் ரத்தாகியுள்ளன. தவிர, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பட்டியலில் இருந்த தவறான நபர்கள் 30 லட்சம் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், உண்மையான ஏழைகளை அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வது உறுதியாகி உள்ளது.\n* அதுமட்டுமல்ல, ஆதார், செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய மின்னணு (ஸ்மார்ட்) அட்டைகள் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பயனாளிகள் பட்டிலில் இடம்பெற்றிருந்த போலிகள் நீக்கப்பட்டிருப்பதுடன், மக்கள் வாங்கும் பொருள்களின் விபரம் உடனடியாக செல்லிடப்பேசியில் எஸ்எம்எஸ் வடிவில் வந்துவிடுகிறது. இதன்மூலம் ரேஷன் கடைகளில் நடைபெற்றுவந்த முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன.\n* நமது நாட்டின் மொத்த மக்கள்தொகை 132 கோடி. ஆனால் இங்கு புழக்கத்திலுள்ள செல்லிடப்பேசிகளின் எண்ணிக்கையோ 131 கோடி (ஜூலை 17 நிலவரம்). வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அவசியமானது.\n* மத்திய அரசின் ஜாம் திட்டம் (ஜன்தன் வங்கிக் கணக்கு-ஆதார்- மொபைல் போன்) வங்கிச் செயல்பாட்டில் பாதுகாப்பையும் ஆதரவான தன்மையையும் உறுதிப்படுத்துகிறது. அதற்கு செல்லிடப்பேசியுடன் ஆதாரை இணைப்பது மிகுந்த பயனளித்துள்ளது.\n* நாட்டில் 73.6 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதால், போலி பெயர்களில் செயல்பட்ட லட்சக் கணக்கான கணக்குகள் செயலிழந்துள்ளன. அவற்றில் புழங்கிய பல்லாயிரம் கோடி பணம் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\n* பான் எண்ணுடனும், வங்கிக் கணக்குகளுடனும், செல்லிடப்பேசி (சிம்) எண்ணுடனும் ஆதாரை இணைக்க 2018 மார்ச் 31 கடைசித் தேதியாகும். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க இன்னும் கடைசித் தேதி அறிவிக்கப்படவில்லை.\nஅரசு நலத்திட்டங்களின் மானிய உதவி பயனாளிகளுக்கு நேரடியாகச் சேர்வதை ஆதார் உறுதிப்படுத்தியுள்ளது என்கிறார், மத்திய நிதித் துறை செயலாளர் அசோக் லவாசா.\n“நலத்திட்டச் செலவுகளைக் கட்டுப்படுக்கவும், திட்டப் பயன்பாடுகளை செம்மைப்படுத்தவும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும், அரசுப் பணிகளில் ஊழலை ஒழிக்கவும் ஆதார் இணைப்பு அற்புதமாக உதவி வருகிறது. பயனாளிகளுக்கு நேரடி மானிய உதவி அளிப்பதை (Direct Benefit Transfer – DBT) ஆதார் வாயிலாக மேம்படுத்தியதால், மத்திய அரசுக்கு ரூ. 34,000 கோடி மிச்சமாகியுள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் 78 வகையான நலத்திட்டங்களுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த விரயங்கள் இதனால் தடுக்கப்படும்” என்கிறார் அவர்.\nமாபெரும் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்பு\nஅமெரிக்காவிலுள்ள சர்வதேச கடன் நிதியத்தில் (ஐஎம்எஃப்) அண்மையில் பேசிய யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பபை நிறுவிய நந்தன் நிலேகனி, இந்தியாவில் ஆதார் எண் இணைப்பால் மாபெரும் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்புக்கு வித்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.\n“இந்தியாவில் 50 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் 12 பில்லியன் டாலர் (ரூ. 78,000 கோடி) பணப் பரிமாற்றத்தை ரொக்கமற்ற வ��ையில், மின்னணு முறையில் இந்திய அரசு பயனாளிகளுக்குச் செலுத்தியுள்ளது. உலக அளவில் இது மாபெரும் சாதனையாகும்.\nஆதார் பயன்பாடு மூலமாக போலி பயனாளிகள் நீக்கப்பட்டதால் 9 பில்லியன் டாலர் (ரூ. 58,500 கோடி) அரசு நிதி சேமிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதால் முறைகேடுகளைக் களைவது எளிதாகியுள்ளது. இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nபுதிய டிஜிட்டல் பொருளாதார யுகத்தில், அடையாள அட்டைகளை உறுதிப்படுத்துதல், எளிதான வரவு- செலவு- பண விநியோகம், குறைந்த காகிதப் பயன்பாடு ஆகியவை அடிப்படை அம்சங்கள். அதுவே இப்போது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்கிறார் அவர்.\n–தினமணி- வர்த்தகம் சிறப்புப் பக்கம் (30.10.2017)\nTags: தினமணி, தேசம், பொருளாதாரம், வர்த்தகம்\n← பாஸ்கரர்: பூஜ்ஜியத்தை வடிவமைத்த மேதை\nபிரம்மகுப்தர்: பூஜ்ஜியத்தின் விதிகளை உருவாக்கியவர் →\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526446.61/wet/CC-MAIN-20190720045157-20190720071157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}